diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0619.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0619.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0619.json.gz.jsonl" @@ -0,0 +1,432 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87-2/", "date_download": "2019-10-17T18:23:41Z", "digest": "sha1:HRI6UYJSAMSKOPTNJ7EZS5XRFLQPZIMI", "length": 12427, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை – ஏற்பாடுகள் பூர்த்தி | Athavan News", "raw_content": "\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை – ஏற்பாடுகள் பூர்த்தி\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை – ஏற்பாடுகள் பூர்த்தி\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.\nஇந்த தேர்தலுக்கான பரப்புரைகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி தொடக்கம் 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.\nஇந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாளை மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும், வாக்குகள் எண்ணும்பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, முடிவு அறிவிக்கப்படவுள்ளது.\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கான 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது.\nஇதில், 17 உறுப்பினர்கள் வட்டார அடிப்படையில் நேரடியாகவும் ஏனைய உறுப்பினர்கள் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nஇந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய ஐந்து கட்சிகள் போட்டியிடுகின்றன.\nஎதிர்வரும் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nநான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவருக்கு பாலியல் குற்றங்களுக்கான புதிய தண்டனைச் சட்டத்தி\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nதேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்து, ஒரு நாளுக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஇந்தியாவின் பார்வையில் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவர\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\nசிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மீது தங்களுக்கு முழுமையான உரிமை இருக்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துவ\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ்\nயாழ். – தென் இந்திய விமான சேவை குறித்து முக்கிய தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் ம\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர\nஅமெரிக்காவின் தடையினால் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது ஈரான் – சர்வதேச நாணய நிதியம்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் ஈரான் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது என சர்வதேச நாணய நிதியம் தெர\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் இன்று எட்டப்பட்டுள்ள பிரெக்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே ந���கரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nஇம்முறை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் உள்நுழைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/ipl-2019-final-the-last-ball-in-shardul-thakur-s-words", "date_download": "2019-10-17T17:31:31Z", "digest": "sha1:BDMM4OYV7QV7UQBTFFTYGR5JCHKWKP5G", "length": 20513, "nlines": 245, "source_domain": "reachcoimbatore.com", "title": "“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்துல் வருத்தம் - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\n“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்துல் வருத்தம்\n“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்துல் வருத்தம்\nஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் ரன் அடிக்க முடியாமல் போனது குறித்து சென்னை அணியின் ஷர்துல் தாகூர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.\nஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் ரன் அடிக்க முடியாமல் போனது குறித்து சென்னை அணியின் ஷர்துல் தாகூர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.\nஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. கடைசி இரண்டு பந்தில் 4 ரன்கள் அடிக்க வேண்டிய தருணத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். தான் சந்தித்த முதல் பந்தில் 2 ரன்கள் அடித்தார். அதனால், கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. ஆனால், மலிங்கா வீசிய அந்தப் பந்தினை ஷர்துல் அடிக்க தவறியதால், அது பேடில் பட்டு எல்.பி.டபிள்யூ ஆனார். சென்னை அணி பரிதாபமாக ஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்டது.\nஇந்நிலையில், கடைசி நேரத்தில் ரன் அடிக்க முடியாமல் போனது குறித்து ஷர்துல் தாகூர் பேசியுள்ளார். “பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் சென்ற போது, போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான் எண்ணுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது. போட்டி நடந்த ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகப்பெரியது. பந்து எல்லைக் கோட்டிக்கு அருகில் சென்றால் இரண்டு ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.\nஸ்டம்பை குறிவைத்து மலிங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார். அவர் யார்க்கர் வீசும் போது அது கொஞ்சம் தவறினால் கூட ஸ்கொயர் லெக் திசையில் அடித்து விடலாம் என்று நினைத்தேன். அதேபோல், முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தேன். எதிர் முனையில் நின்று கொண்டிருந்த ஜடேன் பந்தினை தூக்கி அடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார்.\nகடைசி பந்தினை எல்லைக் கோட்டை நோக்கி அடித்து விட்டு ரன் ஓட வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன். பந்தினை தொட்டுவிட்டால் எப்படியும் எளிதில் ஒரு ரன் ஓடியிருக்கலாம் என நினைத்தேன். இடது காலினை நகர்த்தி, பெரிய ஷாட் அடித்திருக்க வேண்டும். சிக்ஸர் அடித்து திறமை எனக்கு உள்ளது. டென்ஷன் ஆன அந்தத் தருணத்தில் யாராவது ஒருவர் தோற்கதான் வேண்டும். யாரேனும் ஒருவர் வெற்றி பெற வேண்டும். எதிர்பாராதவிதமாக நாங்கள் தோற்க வேண்டியதாகிவிட்டது.\nநான் இறங்கி வின்னிங் ஷாட் அடிக்க வேண்டிய நாள் வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. பந்து என்னுடைய பேடில் அடித்த போது, நான் ரன் ஓட தொடங்கினேன். நடுவரை கவனிக்கவே இல்லை. ஹீரோ ஆகியிருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கிரிக்கெட் இத்தோடு முடிவதில்லை. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்திக் கொள்வேன்” என்று அவர் பேசியுள்ளார்.\n“தோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு” - குல்தீப்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் ரெஃப்ரியாக ஜி.எஸ்.லட்சுமி தேர்வு\nமைதானத்தில் கொட்டாவி விட்ட சர்பராஸ் அகமது : கலாய்க்கும்...\n20 ஓவர்களில் 267 ரன்கள்: மலைக்க வைத்த பொல்லார்ட் அணி\nஊக்க மருந்து சர்ச்சை: பிரித்வி ஷா விளையாட 8 மாதம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சு\nபதட்டமில்லாமல் சிக்ஸர் விளாசல் - விஜய்சங்கரின் ‘தனி ஸ்டைல்’...\nஇந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nநிராகரிக்கப்பட்டதா டி வில்லியர்ஸ் ஆசை \nஉலகக்கோப்பை போட்டிகளில் டி வில்லியர்ஸ் விளையாட விரும்பியதாகவும், கிரிக்கெட் வாரியம்...\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nதமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின், முன் தயாரிப்பு...\n“பேட்டிங்கில் எந்த பிளானும் இல்லை” - பார்திவ் படேல்\nஇன்றைய போட்டியில் பெங்களூரு பேட்டிங்கிற்கு என எந்தத் திட்டமும் செய்யவில்லை என அந்த...\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட...\nஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில்...\n“கத்துக்கறேன் தலைவரே” - ‘என்ஜிகே’ சூர்யா கருத்து\n‘என்ஜிகே’ குறித்த அத்தனை கருத்துக்களையும் தலைவணங்கி ஏற்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\nஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nமான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட்...\n'களத்துல மட்டும் தான் மொறப்போம், வெளியில வெள்ளந்தியா சிரிப்போம்'...\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெள்ளந்தியா...\nமத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை - தயாரிப்பாளர்...\nமத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக இல்லை, மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில் தவறில்லை...\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல்...\nசிறந்த கேப்டன் தோனி தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்...\n“நீல நிற ஜெர்ஸிதான் மிகவும் பெருமை” - விராட் கோலி நெகிழ்ச்சி\nஇந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அறிமுகம் செய்த கேப்டன் விராட் கோலி, நீல நிறம்தான்...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nரோகித் சர்மா சதம் - முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய...\n\"தோனியை 7ஆம் வீரராக களமிறக்கியது மிகப்பெரிய தவறு\" முன்னாள்...\nதேர்தல் நேரத்தில் மோடி படத்தை ரிலீஸ் செய்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_98.html", "date_download": "2019-10-17T17:30:17Z", "digest": "sha1:XS5H2MZH6C236U2HH37NM6M474A3EV6U", "length": 8877, "nlines": 73, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கமிஷ்னர் ஜார்ஜ் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித உரிமை ஆணையத்தில் புகார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகமிஷ்னர் ஜார்ஜ் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித உரிமை ஆணையத்தில் புகார்\nபதிந்தவர்: தம்பியன் 01 February 2017\nஜார்ஜ் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித உரிமை ஆணையத்தில் புகார்\nஅளித்துள்ளதால், இன்னமும் எண்ணிக்கை அதிகரிக்குமா என்கிற கேள்வி\nகமிஷ்னர் ஜார்ஜ் மீது 100 க்கு மேற்பட்டோர் மனித உரிமை ஆணையத்தில் புகார்\nஅளித்துள்ளனர்.எழும்பூர், சந்தோஷ் நகரை சேர்ந்த ஜெகதாம்மாள்,\nமுனியம்மாள், பத்மாவதி, செல்வி உட்பட நூறுக்கும் மேற்பட்டவர்கள்,\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் ஒரு புகார் மனுவை\nகொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடந்தது. கடந்த\n23-ந்தேதி இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், போலீசாரும்,\nபோராட்டக்காரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.\nஇதை நாங்கள் டி.வி.யில் பார்த்தோம். ஆனால், இந்த வன்முறையில் எங்கள்\nபகுதியை சேர்ந்த யாரும் ஈடுபடவில்லை. ஆனால், கடந்த 24 மற்றும்\n25-ந்தேதிகளில் இரவு 1 மணிக்கு எழும்பூர் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையில்\nபோலீசார் எங்கள் பகுதிக்குள் வந்தனர்.\nஅதிகாலை வரை ஒவ்வொரு வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று, தூங்கிக்\nகொண்டிருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள்\nஆகியோரை அடித்து உதைத்து போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். ஆனால்\nகலவரத்தில் வாகனங்களை நாங்கள் தான் எரித்தோம் என்று மிரட்டி எழுதி\nபின்னர் மாணவர்கள், இளைஞர்களை அடித்து உதைத்து, எலும்புகளை\nஉடைக்கின்றனர். பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.\nஇப்போது, ஒவ்வொரு வீடாக வந்து இளைஞர்கள், இளம்பெண்களை போலீஸ்\nநிலையத்துக்கு வரச் சொல்கின்றனர். நாங்கள் போனதும், குற்றத்தை ஒப்புக்\nநாங்கள் எதுவும் செய்யவில்லை. கலவரத்தில் ஈடுபடவில்லை. இப்படி எழுதி\nவாங்கினால், இளைஞர்கள், மாணவர்கள் எதிர்காலம் வீணாகி விடும் என்று\nபோலீசாரிடம் கெஞ்சிக் கேட்டோம். அதற்கு அந்த போலீஸ் அதிகாரிகள் அசிங்கமான\nவார்த்தைகளால் திட்டுகின்றனர். போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சொல்லித்தான்\nஅனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதாக இன்ஸ்பெக்டர் சேட்டு கூறுகிறார்.\nமனித உரிமைகளை மீறி எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யும் போலீஸ்\nகமி‌ஷனர் ஜார்ஜ், இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை\nஎடுக்க வேண்டும்.என்று குறிப்பிட்டு உள்ளார்.\n0 Responses to கமிஷ்னர் ஜார்ஜ் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித உரிமை ஆணையத்தில் புகார���\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கமிஷ்னர் ஜார்ஜ் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித உரிமை ஆணையத்தில் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/04/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-10-17T19:28:24Z", "digest": "sha1:6EQH7RJ7EDVPNUR2XGIHQJB46BNGIKUO", "length": 4443, "nlines": 158, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "மனமெலாம் நீ – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஇரவினில் வரும் நிலா அழகு\nகுளிர்கால இரவினில் அழகே நிலா\nPrevious postஇருள் காட்டும் ஒளி\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nகௌதமன் on சிரித்து சிரித்து ..…\nஸ்ரீராம் on அஸம்பவா ..\nஸ்ரீராம் on அஸம்பவா ..\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nகௌதமன் on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nஸ்ரீராம் on சிரித்து சிரித்து ..…\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/06/26880/", "date_download": "2019-10-17T18:12:42Z", "digest": "sha1:JICYFBN5DSDLNUI3PVOVR2Z34RXD3UHX", "length": 20978, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமே மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - கணினி இல்லாத பள்ளிகளில் சாத்தியமா? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமே மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு – கணினி...\nஅனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமே மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு – கணினி இல்லாத பள்ளிகளில் சாத்தியமா\nமாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்கள் அனைத் தும், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியைப் பயன்படுத்திஅச்சு எடுத்து வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் (emis.tnschools.gov.in) தொடங்கப்பட்டு, அதில் மாணவர்களின் கல்வி தொடர்பான விவரம், புதிய மாண வர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள் ளிக்கு மாற்றம், நீக்கம், வருகைப் பதிவேடு உள்ளிட்ட மாணவர்கள் சார்ந்த அன்றாட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு தேர்வுக்கான மாணவர்கள் விவர மும் இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு வரை பள்ளி களை விட்டு வெளியேறும் மாண வர்களுக்கான மாற்றுச் சான்றிதழ், கைகளால் எழுதி பூர்த்தி செய் யப்பட்டு, தலைமை ஆசிரியரின் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல், மாற்றுச் சான்றி தழ்களை இ.எம்.ஐ.எஸ். இணைய தளம் மூலமே பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, நேற்று முன்தினம் (மே 2) தமிழகபள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:\nதொடக்க, இடைநிலை, மேல் நிலைக் கல்வி மாணவர்கள் இட மாறுதல் மற்றும் கல்வி நிறைவின் போது, மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் மூலமே இந்த ஆண்டு முதல் வழங்க வேண்டும். அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். இணையதளத்தில் இருந்து மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்கும் வகையில் இணைய தளத்தில் வசதி செய்து தரப்பட் டுள்ளது.\nபள்ளியின் இணையப் பக்கத் தில் மாணவர் என்ற இணைப்பின் மூலம், குறிப்பிட்ட மாணவர் பக்கத் துக்கு செல்லலாம். அந்த பக்கத் தில் மாணவரின் நடத்தை, அங்க அடையாளம், தேர்ச்சி விவரம், மருத்துவ ஆய்வு, கல்வி பயின்ற காலம்,முதல் மொழி, பயிற்று மொழி போன்ற விவரங்களை அதற்குரிய பத்தியில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய் யப்பட்டவுடன், மாணவரது மாற்றுச் சான்றிதழ் ‘பிடிஎப்’ வடிவத்தில் மாணவரது புகைப்படத்துடன் பதி விறக்கம் செய்து வழங்க வேண் டும்.இவ்வாறு பதிவிறக்கம் செய்யப் பட்ட மென் நகலில் தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்க வேண்டும். அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த சுற்றறிக்கையைத் தெரி வித்து, கணினி மூலம் மட்டுமே மாணவர்களுக்கு இந்த ஆண்டு மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படு கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.\nகணினி இல்லாத பள்ளிகளில் சாத்தியமா\nமாற்றுச் சான்றிதழ்களை இணையதளம் மூலமே பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கை குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில், குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் கணினி வசதியே இன்னும் வழங்கப்படவில்லை. கணினி, பிரின்டர் வசதி இல்லாத நிலையில், இணையத்தில் உள்ள மாற்றுச் சான்றிதழில் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றி, அதனை பதிவிறக்கம் செய்து வழங்குவது சாத்தியமானதல்ல. ஏற்கெனவே, மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட விவரங்களை இ.எம்.ஐ.எஸ். இணையத்தில், ஆசிரியர்கள் தங்களது செல்போன்களைப் பயன்படுத்தியே பதிவு செய்து வருகின்றனர்.\nமலைக்கிராமங்கள், தொலை தொடர்பு வசதி குறைவான கிராமங்களில் உள்ள பள்ளிகளில், இணையம் மூலம் மாற்றுச்சான்றிதழ் வழங்க முடியாது. மாறாக, இப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் கணினி மையங்களுக்குச் சென்று, அங்கு பதிவு மேற்கொண்டு, மாற்றுச் சான்றிதழ் தரும் நிலை ஏற்படும். எனவே, முதற்கட்டமாக நகரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கணினி, பிரின்டர், இணைய வசதிசெய்து கொடுத்த பின்னர், முழுமையாக அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nNext article500 மாணவர்களின் மருத்துவராகும் கனவுக்கு… முட்டுக்கட்டை வழி மாற்றத்தால் ‘ஹம்பி எக்ஸ்பிரஸ்’ தாமதம் தேர்வு முகமை அதிகாரிகளும் கடைசி நேர சதி\nஅரசு ஊழியர்களுக்கான பணப்பயன் பில்��ுக்கு அன்றைய தினமே செட்டில்மென்ட் -புதிய நடைமுறை நவம்பர் முதல் நடைமுறைக்கு வருகிறது.\nவட்டார கல்வி அலுவலர் ஊதிய உயர்வு; அறிக்கையளிக்க உத்தரவு.\nராமநாதபுரம் மாவட்டத்தில் 4,794 அரசு ஆசிரியர்களின் 117 குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர் கணக்கெடுப்பில் தகவல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி அனைத்து பாட முதுகலைஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி அனைத்து பாட முதுகலைஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகால்நடை மருத்துவப் படிப்பு: ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான(BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/190436/", "date_download": "2019-10-17T18:40:36Z", "digest": "sha1:RSQQD247DDP5ELBWTHU2C664ECXM6YDB", "length": 3946, "nlines": 83, "source_domain": "islamhouse.com", "title": "வாழ்க்கையின் அர்த்தம் - 5 - ஜர்மனி", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : ஜர்மனி\nவாழ்க்கையின் அர்த்தம் - 5\nஇஸ்லாத்தை தழுவ விரும்புகிறேன், ஆனால்...\nஹங்கேரி கத்தோலிக்க பெண் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு\nபுருண்டி கத்தோலிக்க போதகர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு\nஅமெரிக்க கிரிஸ்துவ போதகரின் மகள் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு\nவாழ்க்கையின் அர்த்தம் - 4\nவாழ்க்கையின் அர்த்தம் - 3\nவாழ்க்கையின் அர்த்தம் - 2\nவாழ்க்கையின் அர்த்தம் - 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/uncultured", "date_download": "2019-10-17T19:00:30Z", "digest": "sha1:QR22EBRKIPI5N5JTSU7C2QHXOFVJUPJR", "length": 4262, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "uncultured - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபண்பாடற்ற, அநாகரிகம���ன, நயமற்ற; நாட்டுப்புற\nuncultured behavior = அநாகரிகமான நடத்தை\n{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி }\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/how-many-counterfeits-for-a-female-si-police-in-shock--puxfj2", "date_download": "2019-10-17T18:37:58Z", "digest": "sha1:UZZB3MXRJ7S22GNVFQILPCNUHKPTDN7I", "length": 12805, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண் எஸ்.ஐ.,க்கு இத்தனை கள்ளக்காதலர்களா..? அதிர்ச்சியில் காவல்துறை..!", "raw_content": "\nபெண் எஸ்.ஐ.,க்கு இத்தனை கள்ளக்காதலர்களா..\nபெரம்பலூரில் பிடிபட்ட கஞ்சா கடத்தல் கும்பல் விசாரிக்க சென்றபோது, குற்றவாளியின் அண்ணனுடன் குடும்பம் நடத்தி வந்த திருச்சி எஸ்.ஐ. புவனேஸ்வரி கையும் களவுமாக பிடிபட்டார்.\nபெரம்பலூரில் பிடிபட்ட கஞ்சா கடத்தல் கும்பல் விசாரிக்க சென்றபோது, குற்றவாளியின் அண்ணனுடன் குடும்பம் நடத்தி வந்த திருச்சி எஸ்.ஐ. புவனேஸ்வரி கையும் களவுமாக பிடிபட்டார்.\nபெரம்பலூர் அருகே சில தினங்களுக்கு முன் கஞ்சா கடத்தி வந்த காரை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இதுதொடர்பாக திருச்சி போதை தடுப்பு பிரிவு பெண் எஸ்ஐயிடம் விசாரிக்க அவரது வீட்டுக்கு சென்றபோது ஆந்திரா கஞ்சா கடத்தல் குற்றவாளியின் அண்ணனுடன் எஸ்ஐக்கு கள்ளக்காதல் இருப்பதும், அவர்கள் ஒன்றாக வசித்து வந்ததும் அம்பலமானது.\nதிருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக இருந்தவர் புவனேஸ்வரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிட மாற்றம் பெற்று சென்றார். அதன் பின்பு போதை தடுப்பு பிரிவில் எஸ்ஐயாக பணியில் உள்ளார். ஆந்திரா கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு வைத்திருந்த எஸ்.ஐ புவனேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். அந்த டாபிக் தான் காவல்துறையில் இப்போ பற்றி எரிகிறது.\nகட்டிய கணவரை விவாகரத்து செய்து, எஸ்ஐ பணிக்கு உடன் இருந்து செலவு செய்த கலெக்டர் அலுவலக ஊழியரை ஏமாற்றியதால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாராம். பின் புறநகரில் எஸ்ஐயுடன் தொடர்பு, அதன்பின் மாநகரில் டிரைவருடன் தொடர���பு, அடுத்து இன்ஸ்பெக்டருடன் தொடர்பு என பட்டியல்கள் நீண்டு கொண்டே போயுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள மிகப்பெரிய கஞ்சா வியாபாரியுடன், இன்ஸ்பெக்டர்களுக்கான அரசு காவலர் குடியிருப்பில் குடியிருந்து கொண்டு குடும்பம் நடத்தியது தற்போது வெட்ட வெளிச்சமானது.\nஇதில் காவலர் குடியிருப்பில் இருக்கும் ஆந்திரா வியாபாரி வீட்டிற்கு வந்தால், உடனடியாக அக்கம்பக்கத்தினர் கண்ட்ரோல் அறைக்கு குடும்ப பிரச்னை, ஒரே சண்டையாக உள்ளது என தகவல் தெரிவிப்பார்கள். அதன்பின் போலீசார் சென்றால், ஒன்றும் இல்லை என கூறி சமாளித்து விடுவார்கள். இப்படியே நீடித்த பிரச்சனையால் தற்போது எஸ்.ஐ சஸ்பெண்ட் வரை சென்றுள்ளார். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர்களுக்கான குடியிருப்பில் எப்படி எஸ்.ஐ.,க்கு வீடு ஒதுக்கப்பட்டது என போலீசார் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇதற்கு யார் உதவி செய்தது எனவும் கேட்டு அதிர வைக்கிறார்களாம். எஸ்ஐக்கு அப்படி உதவிய செய்த அந்த உதவி கமிஷனர் யார், அவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, இந்த சம்பவம் முழுவதும் மூடி மறைக்கப்படுவதால் போலீஸ் கமிஷனர் தான் இதுகுறித்து தீவிர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.\nதலைக்கேறிய மதுபோதையில் தந்தையை அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..\nபள்ளி மாணவியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை... அரை நிர்வாணத்தில் கைப்பற்றப்பட்ட உடல்..\nமனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயி.. தண்டனைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை..\nதுபாயில் ரூம் போட்டு ஐரோப்பிய இளம்பெண்ணுடன் சென்னை தொழிலதிபர் உல்லாசம்... கர்ப்பத்தை கலைத்து காமக்களியாட்டம்..\nவெளிநாட்டு மாணவியோடு உல்லாசம் அனுபவித்த பிரபல தொழிலதிபர்.. கர்ப்பமான நிலையில் தவிக்கவிட்டு தலைமறைவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nஇப்போதான் டாக்டர் பட்டம் சீப்பா கிடைக்குதே எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதை கலாய்த்த பிரேமலதா \nஜம்மு காஷ்மீர் சட்டமேலவை கலைப்பு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நிர்வாகம் …\n அவங்களுக்கு ஒண்ணும் செய்யக் கூடாது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/election-2019/kamal-hassan-allaince-with-thirimunal-congress-poyjt1", "date_download": "2019-10-17T18:00:17Z", "digest": "sha1:WL2CEWQQTEP3WJA4DQMPSPRSONDBCOQ5", "length": 11332, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அந்தமானில் கூட்டணி... மம்தாவைச் சந்தித்து ஒப்பந்தம் போட்ட கமல்ஹாசன் !!", "raw_content": "\nஅந்தமானில் கூட்டணி... மம்தாவைச் சந்தித்து ஒப்பந்தம் போட்ட கமல்ஹாசன் \nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்த பின், திருணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்த பின், திருணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.\nமக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கடந்த ஒரு வருடமாக கட்சியை நடத்தி வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசுக் கட்சியுடன் கூட்டணி அமைத்துச் சந்திக்கவுள்ளது. கோவையில் நேற்று முன்தினம் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த கமல், தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடப்போக��றேன் என்றும் தெரிவித்திருந்தார். அதே நேரம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினையும் விமர்சிக்க தவறவில்லை.\nமக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில், ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 60 லட்சம் குடும்பங்களின் வறுமையை அகற்றுதல், குடிசை இல்லா தமிழகம், ஆண்களுக்கு இணையான ஊதியத்தைப் பெண்களுக்குப் பெற்றுத் தருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்திருந்தன.\nதேர்தல் பரபரப்புக்கு இடையே கொல்கத்தாவுக்கு நேற்று சென்ற கமல்ஹாசன், அங்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஹவுராவிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது தேர்தல் நிலவரங்கள் குறித்தும் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.\nசந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்;“மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. அந்தமானில் திருணமூல் காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கூட்டணியானது வரும்காலத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.\nமேலும், அந்தமானில் திருணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.\nசுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வீழ்த்திய சி.என்.அண்ணாதுரை..\nமெட்ரோ சிட்டிகளில் பட்டையை கிளப்பிய மோடி... எகிறியது பா.ஜ.க.வின் வாக்கு வங்கி..\nகாங்கிரஸை கதறவிட்ட பாஜக... மே 26-ம் தேதி மீண்டும் பிரதமர் பதவியேற்கும் மோடி 2.0\nஸ்டாலினை நிராகரித்த தமிழக மக்கள்... வித்தியாசமான தேர்தல் முடிவுகள்..\nஉள்ளடி போட்டு மச்சானை ஜெயிக்க வைத்த அன்புமணி ஆரணியில் அல்லு தெறிக்கவிடும் அசால்ட் ஸ்கெட்ச்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\nதமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவ்ளோதான்... தமிழகத்தை துவம்சம் செய்துவிடுவார்கள்... திருமாவளவன் அதிரடி\nநிறுத்திக்கிங்க..உங்களுக்கும் 5 வருஷம்ஆயிருச்சு: மோடி மீது பொறிந்து தள்ளிய மன்மோகன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sakshi-scolds-meera-in-biggboss-house-061097.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-17T17:59:59Z", "digest": "sha1:DVNZGXPSCJQNCVCE2YKM2RT5WQFPA6OV", "length": 17686, "nlines": 213, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா? மீராவை விளாசிய சாக்ஷி! | Sakshi scolds Meera in Biggboss house - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n5 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n5 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n5 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n5 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரி���்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் நீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா என கேட்டு மீராவை விளாசியிருக்கிறார் சாக்ஷி.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள மீராவை யாருக்கும் பிடிக்கவில்லை. காரணம் யாருடனும் ஒத்துப்போகாத அவரின் குணம்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள எல்லோரிடமும் அவர் முகத்தை காட்டி வருகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மீராவை கண்டால் சுத்தமாக பிடிக்கவில்லை.\n மோகன் வைத்யாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஇந்நிலையில் இன்று வெளியான புரமோவில் மீராவை சாக்ஷி திட்டுவது போல் உள்ளது. அதாவது, பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான சாக்ஷயிடம் ஹீவுஸ் மேட்ஸ் உடன் மீட்டிங் அரெஞ்ச் செய்து தர கோரியிருக்கிறார் அதன்படி மீட்டிங்கும் நடந்துள்ளது.\nஅந்த மீட்டிங்கில் என்ன நடந்ததோ தெரியவில்லை, லிவிங் ஏரியாவில் அமர்ந்து பேசும் போது நீ தான் இந்த மீட்டிங் ஏற்பாடு செய்தாய் என சாக்ஷியிடம் ஏறுகிறார் மீரா. இதனை பார்த்து ஷாக்கான ரேஷ்மா, நீ தானே மீட்டிங் ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டாய் என்கிறார்.\nஆனாலும் விடாத மீரா சாக்ஷியை குற்றம்சாட்டுகிறார். இதனால் டென்ஷனான சாக்ஷி நீ லூசா இல்லை லூசுபோல் நடிக்கிறாயா என்கிறார். ஆக இன்றைய எபிசோடில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.\nநாரதரின் ஃபீமேல் வர்ஷன் மீரா என்கிறார் இந்த நெட்டிசன்.\nஒரு இன்டர்நேஷனல் மாடல் என்றும் பாராமல்.. பொசுக்குன்னு லூசுன்னு சொல்லிடாய்ங்க😢😢\nஒரு இன்டர்நேஷனல் மாடல் என்றும் பாராமல்.. பொசுக்குன்னு லூசுன்னு சொல்லிடாய்ங்க என கேட்கிறார் இந்த நெட்டிசன்.\nயாரு ஒருத்தங்கள மட்டும் கார்னர் பண்ணா மக்கள் சப்போர்ட்டு இருக்கும். ஆனா இந்த மீராவை ஹவுஸ்மேட்கும்பிடிக்கல\nமக்களுக்கும் பிடிக்கல.#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3\nயாரு ஒருத்தங்கள மட்டும் கார்னர் பண்ணா மக்கள் சப்போர்ட்டு இருக்கும். ஆனா இந்த மீராவை ஹவுஸ்மேட்கும்பிடிக்கல\nமக்களுக்கும் பிடிக்கல என்கிறார் இவர்.\nஎன்கிட்ட கேட்டிருக்கலாம்ல சாக்ஷி. இது ஒரு லூசுன்னு எனக்கு முதல் நாளே தெரியுமே\nஎன்கிட்ட கேட்டிருக்கலாம்ல சாக்ஷி. இது ஒரு லூசுன்னு எனக்கு முதல் நாளே தெரியுமே என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\nசிஷ்யா.. ஐ வில் மிஸ் யு.. ஐயா முகென்.. அன்பு என்றும் அநாதையில்லை.. கலங்க வைத்த பிக்பாஸ்\nஉங்கக்கூட நடிக்கனும்.. சான்ஸ் கிடைக்குமா.. அவார்டு வாங்கிய கையோடு கமலை திணறடித்த வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் அவுட்.. கையோடு அழைத்து வந்த முன்னாள் வெற்றியாளர்\nபிக்பாஸ் ஃபைனல் கொண்டாட்டத்தில் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்\nதிடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்.. கைப்பட கவிதை எழுதிக்கொடுத்து அசத்தல்\nஎப்படி இருந்த ஷெரின் பிக்பாஸ் வந்து இப்படி ஆயிட்டாங்க நிச்சயம் விட்டத பிடிச்சுடுவாங்க போல\nட்ரென்ட்டாகும் கவிலியா ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nதர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல்\nகவின் இளம் சதைக்கு அலைபவர்.. ரசிகரின் டிவிட்டுக்கு சாக்ஷியின் ரியாக்ஷன்.. சர்ச்சை\nமூன்றாம் இடத்தை பிடித்த லாஸ்லியா.. அசத்தலாக அழைத்து வந்த ஸ்ருதி ஹாசன்\nவாவ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார் முகென்.. பெரும் எதிர்பார்ப்புக்கு பின் அறிவித்த கமல்\nதிடீர் திருப்பம்.. சிஷ்யாவுக்கு கப்பு இல்லை.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சாண்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nஒருவனின் செயல் தான் அவனை உயரவைக்கும்… ஆர்யா பற்றி சாயிஷா ட்வீட்\nயாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/14/cbi.html", "date_download": "2019-10-17T18:14:46Z", "digest": "sha1:IXHFCQYLEI463WAEZ4LVNGCDPZQBHYK2", "length": 15343, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சி.பி.ஐ. சோதனையில் டெல்லி அதிகாரிகளிடம் ரூ. 11 லட்சம் பறிமுதல் | cbi recovers rs 8.08 lakh from dda officials locker - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசி.பி.ஐ. சோதனையில் டெல்லி அதிகாரிகளிடம் ரூ. 11 லட்சம் பறிமுதல்\nடெல்லி வளர்ச்சி ஆணைய வீட்டு வசதிப் பிரிவு ஆணையர் வி.கே சிங்கால் மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி துணைத்தலைவரின் தனி உதவியாளர் ஆகியோரின் வங்கி லாக்கர்களைப் பரிசோதனை செய்து ரூ 11.5 லட்சம் பணத்தைக்செவ்வாய்க்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர்.\nடெல்லி வளர்ச்சி ஆணையத்தில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடந்துள்ளதாகப் பல புகார்கள் வந்தன.இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் கடந்த நவம்பர் 10 ம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணைய இயக்குநர்கள் 2 பேர்மற்றும் 5 பிற அதிகாரிகள��� ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தினர்.\nடெல்லி வளர்ச்சிக் கழக வீட்டு வசதிப் பிரிவு ஆணையர் சிங்கால், இயக்குநர் சர்மா, துணை இயக்குநர் அகுஜா,அதிகாரிகள் ஜாபிர் செளத்ரி, ஆர்.பி.சர்மா, ஜே.பி.சர்மா, சத்பீர் சிங் மற்றும் டெல்லி வளர்ச்சிக் கழக முன்னாள்ஊழியர் மதன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.\nஇந்த சோதனையின்போது, வி.கே.சிங்கால் வீட்டிலிருந்து ரூ 3.62 லட்சம் பணமும், 1120 கிராம் தங்கம் மற்றும்வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன. இவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ 1.54 லட்சம் கணக்கில் வராத பணம்சிக்கியது.\nஇதேபோல, பஞ்சாப் தேசிய வங்கியின் பகர்கஞ்ச் பிரிவு துணைத் தலைவருடைய உதவியாளர் அசோக் கபூரின்வங்கி லாக்கரிலிருந்து ரூ 8.08 லட்சம் பணமும், 200 கிராம் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.\nஅவரது வீட்டிலிருந்து ரூ 2.90 லட்சம் பணம், ரூ 6 லட்சத்திற்கான முதலீட்டுப் பத்திரங்கள், டெல்லி, ஷாலிமார் பாக்பகுதியில் 2 பிளாட்டுக்களுக்கான தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎம்எல்ஏவுக்கு அப்பா வயசு.. எப்படி மணப்பேன்.. மீட்கப்பட்ட மணப்பெண் கண்ணீர்\nதருமபுரி அருகே பயங்கரம்.. கைகள், கண்கள் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் மிதந்த 4 சடலங்கள்\nஅப்பாவின் அட்வைஸ்.. வீட்டை விட்டு ஓட்டம்.. பானிபூரி விற்று தவித்து வீடு திரும்பிய மாணவன்\nஆவடி நகை கொள்ளையர்கள் முட்டை பிரகாஷ், நரசிம்மன் கைது- 112 சவரன் நகைகள் மீட்பு\nமும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து...3 மாத குழந்தை உள்பட 8 பேர் பலி\nஉங்கள் தகவல்கள் திருடப்படும்... பேஸ்புக் அக்கவுண்ட்ஸ் பாதுகாப்பில் ஓட்டை... அதிர்ச்சிகர தகவல்கள்\nநாகர்கோவிலில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 20 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு\nஜெயலலிதாவின் உடல் நிலை கவலை அளிக்கிறது.. திருமாவளவன், சீமான் உருக்கம்\nஜெ., நலமடைய 108 யாக குண்டங்கள்... 108 மூலிகைகளால் நடைபெற்ற மஹா மிருத்யுஞ்ச யாகம்...\nஜெ.வுக்காக திண்டுக்கல் மாரியம்மன் கோவிலில் எம்.பி உதயகுமார், எம்எல்ஏ பரமசிவம் சிறப்பு வழிபாடு\nபடகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டது கடலோர காவல் படை \nமழை வெள்ள பாதிப்புகளில் இருந்து 4,500 பேர் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குட���் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-a-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-17T18:39:32Z", "digest": "sha1:DK4AVX73XF4GTISRMPXACVGHXG2HNLMG", "length": 33816, "nlines": 151, "source_domain": "tamizhagathiyagigal.pressbooks.com", "title": "மதுரை A.வைத்தியநாத ஐயர் – தமிழக தியாகிகள்", "raw_content": "\n1. கோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\"\n2. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி\n8. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\n9. பாஷ்யம் என்கிற ஆர்யா\n12. சர்தார் வேதரத்தினம் பிள்ளை\n13. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்\n16. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்\n17. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி\n18. வேதாரண்யம் தியாகி வைரப்பன்\n19. கோவை தியாகி கே.வி.இராமசாமி\n20. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்\n21. தியாகி பி.எஸ். சின்னதுரை\n22. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்\n23. மதுரை ஜார்ஜ் ஜோசப்\n25. தேனி என்.ஆர். தியாகராஜன்\n27. பெரியகுளம் இராம சதாசிவம்\n28. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)\n32. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்\n34. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n35. கடலூர் அஞ்சலை அம்மாள்\n36. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்\n37. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி\n39. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்\n40. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்\n41. ஜி. சுப்பிரமணிய ஐயர்\n43. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்\n44. தமிழ்த் தென்றல் திரு வி. க\n46. திரு வ.வெ.சு. ஐயர்\n50. வீரன் செண்பகராமன் பிள்ளை\n51. டாக்டர் வரதராஜுலு நாயுடு\n52. கோவை அ. அய்யாமுத்து\n53. மதுரை A.வைத்தியநாத ஐயர்\n54. மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்\n55. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\n58. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி\n59. வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்\n62. புதுச்சேரி வ. சுப்பையா\n63. ஐ. மாயாண்டி பாரதி\n64. பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்\n66. ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்\n69. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி\n70. \"காந்தி ஆஸ்ரமம்\" அ.கிருஷ்ணன்\n72. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n73. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி\n75. தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்\n76. ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்\n77. மதுரை பழனிக்குமாரு பிள்ளை\n78. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n80. ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி\n81. கல்கி T. சதாசிவம்\n82. பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\n87. கம்பன் அடிப்பொடி சா.கணேச���்\n88. மதுரை திரு கிருஷ்ண குந்து\n89. ஹாஜி முகமது மெளலானா சாகிப்.\n90. பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி\n96. தியாகி ஆர்.சிதம்பர பாரதி\n105. மதுரை மாவட்ட தியாகிகள்\n53 மதுரை A.வைத்தியநாத ஐயர்\nமதுரை அளித்த தேசபக்தர்களில் ஏ.வைத்தியநாத ஐயர் குறிப்பிடத்தக்கவர். மகாத்மா காந்தி தமிழ்நாட்டு விஜயமொன்றின்போது குற்றால அருவிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்த குற்றாலநாத ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை என்றறிந்து கோயிலுக்குச் சென்று வழிபடாமல் திரும்பிவிட்டார். பின்னர் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்திலும் அதே போல நடந்தது. தமிழ்நாட்டில் என்று அனைவரும் சமமாகக் கோயிலில் அனுமதிக்கப்படுகிறார்களோ அதன்பிறகுதான் நான் கோயிலுக்குள் நுழைவேன் என்று சபதமேற்கொண்டார். 1936ல் தேர்தலில் வென்று ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக (அன்று முதல்வர் பதவிக்கு அப்படித்தான் பெயர்) பதவியேற்றுக் கொண்டபின் ஆலயப் பிரவேசச் சட்டம் கொண்டு வந்தார். எல்லா ஆலயங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்க போராட வேண்டியிருந்தது.\nமதுரையில் ஏ.வைத்தியநாத ஐயரிடம் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஆலயப்பிரவேசம் நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் பல தொண்டர்களுடன், பின்னாளில் அமைச்சராக இருந்த மேலூர் திரு கக்கன் உட்பட பலர் தயாராக குளித்து, திருநீறணிந்த கோலத்தில் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்டபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டிருந்தனர். இந்த செய்தி ராஜாஜிக்குத் தெரிந்து அவர் முதுகுளத்தூர் திரு முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பார்த்துக் கொள்வார், நீங்கள் திட்டமிட்டபடி ஆலயப்பிரவேசம் செய்யுங்கள் என்று மதுரை வைத்தியநாத ஐயருக்கும் தெரிவித்து விட்டார். தொண்டர்கள் ஆலயத்துக்குள் நுழைய தயாரான சமயம், எதிர் தரப்பில் தடி, கம்பு, வேல், அரிவாள் முதலிய ஆயுதங்களுடன் மற்றோரு கூட்டம் இவர்களைத் தடுக்க தயாராக இருந்தது. அந்த நேரம் பார்த்து முதுகுளத்தூர் தேவரின் ஆட்கள் அங்கு வந்து இறங்குவதைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வரிந்துகட்டிக்கொண்டு தொடை தட்டியவர்கள் காணாமல் போய்விட்டனர். ஆலயப் பிரவேசம் வைத்தியநாத ஐயர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அத���் பின் மதுரை வந்த காந்தியடிகள் கோயிலுக்குச் சென்று வழிபட்டார் என்பதெல்லாம் வரலாற்றுச் செய்திகள். அந்த புகழ்வாய்ந்த ஆலயப்பிரவேச நிகழ்ச்சியின் நாயகன் இந்த ஏ.வைத்தியநாத ஐயர் அவர்கள்.\nமதுரை ஏ.வைத்தியநாத ஐயர் மதுரையில் ஓர் புகழ் பெற்ற வழக்கறிஞர். காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர். இவருக்கு அந்நாளில் மதுரையில் ஏராளமான சீடர்கள், பலதரப்பட்டவர்கள். ராஜாஜியின் அத்தியந்த தோழர் இல்லையில்லை பக்தர். அந்நாளில் அப்பகுதி முழுவதிலும் ஹரிஜனங்கள் அனைவரும் இவரைத் தங்கள் தந்தைபோல எண்ணிப் போற்றி வந்தனர். இவரது குடும்பத்தில் ஒருவராகவும், தொண்டராகவும் இருந்தவர்களில் முதன்மையானவர் முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் திரு பி.கக்கன் அவர்கள். தோற்றத்தில் இவர் மிக ஆசாரசீலராக இருப்பார். பஞ்சகச்ச வேஷ்டி, கதர் ஜிப்பா, மடித்துத் தோள்மீது போட்ட கதர் துண்டு, நெற்றி நிறைய விபூதி, தலையில் உச்சிக்குடுமி, மெலிந்த உடல் இதுதான் அவரது தோற்றம். அனைவருக்கும் புரியும்படியான எளிய பேச்சு வழக்கில் இவர் பேச்சு அமைந்திருக்கும்.\nஇவர் வீடு தேசபக்தர்களுக்கு ஒரு சத்திரம். எப்போதும் இவர் வீட்டில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். சிறைசென்றுவிட்ட காங்கிரஸ் தொண்டர்களின் குடும்பத்தினர் வந்தால் அவர்களுக்கு பண உதவி உடனே செய்வார். ராஜாஜி மதுரை வந்தால் இவர் வீட்டில்தான் தங்குவார். இவர்தான் இப்படியென்றால் இவரது மனைவி அகிலாண்டத்தம்மாள் அதற்கும் மேல்.\nஇவர் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த விஷ்ணம்பேட்டை. கொள்ளிடக்கரை ஊர். தந்தயார் அருணாசலம் அய்யர், தாயார் லட்சுமி அம்மாள். வைத்தியநாதய்யர் இவர்களது இரண்டாவது மகன். அருணாசலம் ஐயர் புதுக்கோட்டை மகாராஜா பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். அங்கிருந்து அனைவரும் மதுரையில் குடியேறினர். இவர் மதுரையில் பாரதியார் ஆசிரியராக சிறிது காலம் இருந்த சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி இறுதி வகுப்பில் தங்கப்பதக்கம் வென்றார். அரசாங்க உதவித்தொகை கிடைத்தது, அதில் மேற்கல்வி பயின்றார். மதுரையிலும், பின்னர் மாநிலக் கல்லூரியிலும் படித்துத் தேறினார். அப்போது சென்னையில் விபின் சந்திர பால் வந்து கடற்கரையில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் மனம் ஈடுபட்டு இவர் தேசபக்தர் ஆனார்.\nஇவருக்கு சுந்தரராஜன், சங்கரன், சதாசிவம் என்ற மூன்று குமாரர்கள். சுலோசனா, சாவித்திரி எனும் இரண்டு புதல்விகள். மதுரைக்கு வந்த பெருந்தலைவர் சி.ஆர்.தாஸ் அவர்களை வைத்தியநாதய்யர் சந்தித்தார். அவர் அறிவுரைப்படி வக்கீல் தொழிலை விடாமல், அதன் மூலம் பலருக்கு உதவி செய்து கொண்டும், நாட்டுப்பணியாற்றிக்கொண்டும் இருந்தார். பல தேசிய தலைவர்கள் சிறையிலிருந்து வெளிவரும்போது அவர்களை எதிர்கொண்டு வரவேற்கும் நல்ல பணியைச் செய்து வந்தார். ஜார்ஜ் ஜோசப், துர்க்காபாய் போன்றவர்களை இவர்தான் வரவேற்றுத் தன் இல்லம் அழைத்து வந்தார். மதுரையில் ஏற்படும் வெள்ளம், தீ விபத்து காலங்களில் இவர் ஓடிச்சென்று உதவி ஏற்பாடுகளைச் செய்து வந்தார். கருப்பையா பாரதி எனும் தொண்டர் கொலை செய்யப்பட்ட போது அவரது குடும்பத்துக்கு நிதி வசூல் செய்து உதவி செய்தார்.\n1946இல் வைகை நதியின் வடகரையில் திராவிடக் கழக மகாநாடு நடைபெற்றது. சில தி.க.தொண்டர்கள் மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த பக்தர்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு போய் மகாநாட்டு பந்தல் வரை விட்டனர். மகாநாட்டு பந்தலும் தீயில் எரிந்தது. அப்போது ஷெனாய் நகரில் ஈ.வே.ரா தங்கியிருந்த வீட்டைச் சுற்றியும் கூட்டம் கூடியது. போலீசும் தடுமாறியது. தகவல் அறிந்த அய்யர் அங்கு விரைந்து சென்று நடுவில் நின்று பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார். பெரியாரையும் அவரது தொண்டர்களையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். (தகவல்: திரு ஐ.மாயாண்டி பாரதி – நூல்: “விடுதலை வேள்வியில் தமிழகம்”)\nஇவர் 1947-52 இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1947இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒரு ரயில்வே ஸ்ட்ரைக் நடந்தது. தலைமறைவாக இருந்த பி.ராமமூர்த்தி மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு முக்கிய வேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. பி.ஆர். வைத்தியநாத அய்யரை அணுகினார். சென்னைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். எதிர் கட்சியைச் சேர்ந்தவர், ஒரு கம்யூனிஸ்ட் இருந்தாலும் சரியென்று இவரைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். வழியில் போலீஸ் வண்டியை நிறுத்தியபோது, பி.ஆர்.அடியில் படுத்துக் கொண்டார், ஐயர், “நான் எம்.எல்.ஏ. அவசரமாக செல்கிறேன்” என்று சொல்லவும் வழிவிட்டனர். பி.ராமமூர்த்தியும் தலை தப்பினார். இவர் 1946இல் மதுரையில் மூளவிருந்த மதக் கலவரத்தையும் லாவகமாக தடுத்து நிறுத்தினார்.\n1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து ஐயர் தலைமையில் ஒரு படை வேதாரண்யம் சென்று உப்பு எடுத்தது. அங்கு புளிய மிளாறினால் அடி வாங்கி சிறையிலும் அடைக்கப்பட்டார். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்துக்காக சட்டத்தை மீறி பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார்.\nதீண்டாமை ஒழிப்புக்காக இவர் நடத்திய ஆலயப் பிரவேசம் குறித்து இக்கட்டுரையின் முதலில் கூறியபடி, இவர் என்.எம்.ஆர்.சுப்பராமன், டாக்டர் ஜி.ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகலா பட்டாபிராமையா, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்டராமையர் ஆகியோருடன் ஐ.மாயாண்டி பாரதி போன்ற மாணவர்களோடும் சேர்ந்து ஆலயப் பிரவேசப் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரது அரிஜன சேவையும், தீண்டாமை ஒழிப்பும் அவரது இறுதிக் காலம் தொடர்ந்தது.\n1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் சிறைப்பட்டபோது இவர் அபராதம் செலுத்த மறுத்ததால் இவரது கார் ஏலம் விடப்பட்டது. ஆனால் மதுரையில் இவரது காரை ஏலத்தில் எடுக்க எவருமே முன்வரவில்லை. இவரது குடும்பமே நாட்டுக்காகச் சிறை சென்ற குடும்பம். மகன் வை.சங்கரன் ஆறு மாதம் அலிப்பூர் சிறையில் இருந்தார். அய்யரின் தம்பியும் சிறை சென்றார். மனைவி அகிலாண்டத்தம்மாள், கக்கன் அவர்கள் தன் தாயாகக் கருதிய இவரும் சிறை சென்றார்.\nதியாகசீலர் மதுரை ஏ.வைத்தியநாதையர் பற்றி பார்த்தோம். இவர் மட்டுமல்ல, இவரது மனைவி திருமதி அகிலாண்டத்தம்மாள், மகன் ஏ.வி.சங்கரன் ஆகியோரும் நாட்டுக்காகச் சிறை சென்ற தியாகிகளாவர். குடும்பத்தார் மட்டுமா இல்லை, குடும்பத்தில் ஒருவராக இருந்து மதுரை ஏ.வி.ஐயரின் குடும்பப் பொறுப்புக்களையெல்லாம் கவனித்து வந்த வளர்ப்பு மகன் தியாகசீலர் பூ.கக்கன் அவர்களும் ஒரு சிறைசென்ற தியாகி. இப்படி இவரும் இவரோடு ��ேர்ந்தவர்களும் நாட்டுக்காக உழைத்தவர்கள்.இவர் 1955ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மதுரையில் காலமானார்.\nமதுரை ஏ.வைத்தியநாத ஐயரின் மனைவி திருமதி அகிலாண்டத்தம்மாள் 1899இல் பிறந்தவர். மதுரைக்கு இவர் வீட்டுக்கு வரும் தொண்டர்களுக்கெல்லாம் அலுப்பு சலிப்பு இல்லாமல் மலர்ந்து இன்முகத்தோடு உபசரித்து உணவு வழங்கியவர் இவர். இவரை ‘அன்னபூரணி’ என்றே தொண்டர்கள் எல்லாம் புகழ்ந்து பேசுவார்கள். அன்றைய தொண்டர்கள் மதுரைக்கு வந்த எவரும் இவர் கையால் உணவருந்தாமல் போனதில்லை. இவர் 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு 2 மாத சிறை தண்டனையும், 1941இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் 3 மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டார். இவர் மதுரை, வேலூர் ஆகிய சிறைகளில் இருந்திருக்கிறார். ஐயருக்குச் சிறந்த மனைவியாகவும், காங்கிரஸ் இயக்கத்துக்கு ஒரு ஊக்கமுள்ள தொண்டராகவும், காங்கிரஸ் தொண்டர்களுக்கெல்லாம் உணவு அளித்து அன்னபூரணியாகவும் திகழ்ந்தார்.\nஇவர்களது குமாரர்தான் பிரபல வழக்கறிஞர் ஏ.வி.சங்கரன், எம்.ஏ.,பி.எல். இவர் 1942இல் சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மகாத்மா காந்தி ஆகாகான் அரண்மனையில் உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற செய்தி கேட்டுத் தானும் உண்ணாவிரதம் இருந்து, மறியலிலும் ஈடுபட்டார். இவர் மறியல் செய்தமைக்காக அன்றைய இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் 6 மாத காலம் தண்டனை விதிக்கப்பட்டார். இவர் ஒருமுறை திருச்சி தேவர் அரங்கத்தில் நடந்த எம்.ஆர்.ராதாவின் கீமாயணம் நாடகம் பார்க்கப் போயிருந்தார். அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதா ராமனை இழிவு படுத்தியும், சீதையைப் பற்றிக் கொச்சையாகப் பேசியும் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எழுந்து சங்கரன், நீங்கள் சொல்லும் இந்த ‘கீமாயண’க் கதைக்கான விஷயங்கள் எந்த நூலில் இருக்கிறது. இவற்றுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று கேள்வி எழுப்பினார். திராவிட இயக்க நிகழ்ச்சிகளில் இதுபோன்ற நியாயமான கேள்விகளை யாராவது கேட்டால் என்ன ஆகுமோ அது அன்று சங்கரனுக்கு ஆயிற்று. இது நமது சுதந்திர இந்தியாவில் எல்லா உரிமைகளும் பெற்றிருந்த நேரத்தில், அரசாங்கத்தால் அல்ல குடிமக்களில் ஒரு பகுதியினர��ல் வழங்கப்பட்ட தீர்ப்பு. எனினும் மதுரை ஏ.வி.ஐயர் குடும்பம் ஒரு தியாகக் குடும்பம். வாழ்க அவர்களது புகழ் வாழ்க தியாக வைத்தியநாத அய்யரின் புகழ்\nPrevious: கோவை அ. அய்யாமுத்து\nNext: மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-10-17T17:59:59Z", "digest": "sha1:W6YY67KVXRQQ7YSACFGJKF3VUZF2FJB5", "length": 12687, "nlines": 118, "source_domain": "uyirmmai.com", "title": "இந்த பிற்போக்குத்தனங்களை எப்போது உடைக்கப் போகிறோம்? – Uyirmmai", "raw_content": "\nஇந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி திணறல் ஆட்டம்\nஜியோவின் மற்றொரு அதிரடி அறிவிப்பு\nஇந்த பிற்போக்குத்தனங்களை எப்போது உடைக்கப் போகிறோம்\nMay 4, 2019 - நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி · செய்திகள் / கட்டுரை\nபல நேரங்களில் நாம் மற்றவர்களுக்காக சில அளவீடுகள் வைத்திருக்கிறோம். அவைகளை முன்வைத்தே நம் மதிப்பீடுகள் அமைகின்றன. உடைகள், நடை, பேச்சுமுறை, அமரும் முறை என்று அந்த பட்டியல் நீளம். சமீபத்தில், டெல்லியில் குட்டை பாவாடை அணிந்து வந்திருந்த பெண்ணை அவரது உடைக்காகவே பாலியல் வன்புணர்வு செய்யலாம் என்று கூறியிருக்கிறார் நடுத்தர வயதுப் பெண் ஒருவர். தொடர்ந்து பதிவுசெய்யப்பட்ட அந்தக் காணொளிக் காட்சி இணையத்தில் வைரல் ஆகியது. மறுபடியும், இங்கே உடையை முன்வைத்து மதிப்பிட்ட ஒரு சம்பவம்\nநமது சமூகத்தில் நிறைந்திருக்கிற பால் வேறுபாடுகளின் ஆழம் அவ்வளவு எளிதில் சமன்படுத்தக் கூடியதல்ல, ஒடுக்கப்பட்ட பாலினத்தவர்களுக்கான மறுக்கப்பட்டு வரும் அடிப்படை உரிமைகள் குறித்து துளி அறிவும் இல்லாதவர்களாய்த்தான் நாமிருக்கிறோம். நமது மனங்களில் வேரூன்றப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கான இப்படியான மதிப்பீடுகள் எவ்வளவு மோசமான உடலரசியலைக் கொண்டிருக்கிறது\nஇந்த உடலரசியலை விடாமல் பற்றிக்கொண்டிருப்பதற்கான முக்கிய கருவிகளாகப் பெண்களையே பயன்படுத்திக் கொள்வதுதான் இந்தப் பால்வேறுபாடுகளின் வீச்சு. தலைமுறைகளாக வளர்த்தெடுக்கப்பட்ட, ஊன்றப்பட்ட உடல் குறித்த விதிகள் கண் முன்னே காணாமல் போவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வெளிப்பாடுகள்தான் இம்மாதிரியான நிகழ்வுகள். பெண்ணுடலை வெறுக்கும் மனநிலைக்கு ஒரு பெண்���ையே தயார்ப்படுத்துவதுதான் இந்த பால் பேத அடக்குமுறைகள் உயிர்த்திருப்பதற்கான முக்கிய எரிபொருளாய் இருக்கிறது. தன் சொந்த உடலை வெறுக்க, மறைக்க சொல்லித்தருவதுதான் இதன் அடிப்படை. சதாசர்வ காலமும் உடல் குறித்த, விலகப் போகும் உடை குறித்த எச்சரிக்கை விளக்குகள் மூளைக்குள் எரிந்துகொண்டே இருக்க ஒரு பெண்ணைப் பயிற்றுவிப்பது அம்மாக்கள், பாட்டிகளின் கடமையாக இருந்தது. இந்தத் தலைமுறையில் தன்னுடல் குறித்த வெறுப்புணர்வைப் பல பெண்கள் விட்டொழித்திருப்பது நிச்சயம் அருமையான விஷயம்.\nஉடைகளின் அடிப்படையில் வன்புணர்விற்கான சாத்தியக்கூறுகளை சொல்லும் இந்தக் கருத்திற்குக் கிளம்பிய எதிர்ப்புகள் இன்னும் எதன் எதன் அடிப்படையில் நமது மற்றவர்களுக்கான மதிப்பீடுகள் அமைந்துள்ளனவோ அவற்றின் பக்கமும் திரும்ப வேண்டும். சாதாரணமாக நமது அழகுக்கான விளக்கங்கள், ஆண் பெண் என்ற பாலுக்கான வரையறைகள் எத்தனை பிற்போக்குத்தன்மாய் இருக்கின்றன என்பதை யோசித்துப் பார்க்கும் அவசியம் இப்போதாகிலும் நமக்கு உரைக்க வேண்டும். இரு பால் வகைப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு, அதையும் மேற்கொண்டு வரையறைகளால் பெரும் சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் நான்-பைனரி (Non-binary), ட்ரான்ஸ்(trans) மனிதர்களின் தேவைகளை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்\nஒரு பெரிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. காலம் காலமாக ஏற்றப்பட்ட எத்தனையோ விஷயங்களை, பால், காதல், காமம் என எல்லாவற்றின் மீதுமான நமது சாயங்களை உரித்துப்போட வேண்டியிருக்கிறது. அதற்குத் தேவையான தெளிவான பார்வையும், திறந்த அறிவும்தான் வேண்டும். இதற்கு இடைப்பட்ட பயணத்தில், இப்படியான சம்பவங்களை எதிர்கொள்ளும்போது நடுத்தர வயதுடைய அந்தப் பெண்ணையே மொத்த குற்றத்தையும் செய்தவர் என்பதுபோல் நம் விமர்சனங்கள் அமைவது எப்படி சரியாகும் அவரைத் தொடர்ந்து மட்டம் தட்டுவதும், அவரின் குடும்பத்தையும் இதில் இழுப்பது நிச்சயம் அருவருக்கத்தக்கது. எல்லோருக்குமான உரிமைகளை ஏற்பதும், அதைப் புரிந்துகொள்வதும்தான் ஒரே தீர்வு.\nகாதல், நடுத்தர வயதுப் பெண் ஒருவர், நான்-பைனரி (Non-binary), ட்ரான்ஸ்(trans), பால் பேத அடக்குமுறைகள், விழிப்புணர்வு, பால், காமம்\n67ஆம் ஆண்டில் அனல் பறக்கும் பராசக்தி\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nஉலகின் கண்காணிப்பில் இந்திய மக்கள் மூன்றாவது இடம்\nபுற்றீசலாய் புறப்பட்டுள்ள புதிய அர்னாபுகள்\n67ஆம் ஆண்டில் அனல் பறக்கும் பராசக்தி\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nஉலகின் கண்காணிப்பில் இந்திய மக்கள் மூன்றாவது இடம்\nபுற்றீசலாய் புறப்பட்டுள்ள புதிய அர்னாபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/09/mukaparu-and-thazumpu-maraiya.html", "date_download": "2019-10-17T17:44:42Z", "digest": "sha1:77FKCXEDPQ7FW7SKF3EMZGJGH4G33KHB", "length": 9866, "nlines": 78, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "முகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்! எப்படின்னு பாருங்க| mukaparu and thazumpu maraiya - Tamil Health Plus ads", "raw_content": "\nHome அழகு குறிப்பு முகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்\nமுகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்\nface pimples remove tips in tamil pimples tips in home in tamil mugaparu neenka patti vaithiyamமுகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும்.\nஇதற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனலாம். வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும்.\nமுகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்.\n* வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n* ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.\n* பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.\n* சுடுதண்ணீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.\n* எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து அதை முகப்பருக்கள் மீது தடவவும். எலு��ிச்சையும் கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும்.\nமுகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்\nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/86247-which-telecom-service-provider-offers-best-data-plan", "date_download": "2019-10-17T18:17:49Z", "digest": "sha1:AJK4WTIHRR2AYMIDOH3OEMW36RNS45LN", "length": 12413, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், பி.எஸ்.என்.எல்... யாருடைய டேட்டா பிளான் பெஸ்ட்? | Which telecom service provider offers best data plan", "raw_content": "\nஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், பி.எஸ்.என்.எல்... யாருடைய டேட்டா பிளான் பெஸ்ட்\nஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், பி.எஸ்.என்.எல்... யாருடைய டேட்டா பிளான் பெஸ்ட்\nமொபைல் போன் நம் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை விட ஜியோ, மொபைல் போன் ��ரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மிகப்பெரியது. ஒரே நெட்வொர்க் நம்பர்களுக்கு அழைக்க ஒரு பேக், மற்ற கால்களுக்கு ஒரு பேக், குறுஞ்செய்திகளுக்காக ஒரு பேக், ரோமிங்குக்கு தனி, இண்டர்நெட் டேட்டாவுக்கு தனி என மாதம் பிறந்தால் புதிப்பிக்க வேண்டிய பேக்குகளே அத்தனை. இதில் ஒரு மாதம் என்பது 28 நாட்கள் மட்டுமே என்பது தனிக்கணக்கு. இந்த சிக்கல்கள் அனைத்துக்கும் முடிவு கொண்டு வந்தது ஜியோ. மாதம் 309 ரூபாய். மாதம் முழுக்க அழைப்புகள், இண்டெர்நெட், ரோமிங் என அனைத்தும் 309ல் அடக்கம் என்றது.\nஜியோ இலவசமாக இருந்தபோது கூட “இது சில மாதத்துல முடிஞ்சிடும்” என வேடிக்கைப் பார்த்த மற்ற டெலிகாம் நிறுவனங்கள், இந்த ஆஃபரை கண்டு ஆடித்தான் போயிருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் இப்படி ஒரு ஆல் இன் ஆல் பேக்கை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. இதில் யார் பெஸ்ட், யாரை நம்பலாம் ஒரு சின்ன ஒப்பீடு தான் இந்தப் பதிவு.\nபிள்ளையார் சுழிப் போட்ட ஜியோவில் இருந்தே தொடங்கலாம்.\nபுதிய பிளான்படி மாதம் 309 ரூபாய் கட்டினால் ஒரு நாளைக்கு 1 ஜிபி 4G டேட்டா, அன்லிமிட்டட் எஸ்.எம்.எஸ், கணக்கில்லா கால்கள் மற்றும் ஜியோ ஆப்ஸ்களையும் தருகிறார்கள். முதல் மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 309 ரூபாய்தான் என்றாலும், அதன் பிறகு மாதம் 309 ரூபாய். இந்தப் பிளான் சிறப்பு தான். ஆனால், 509 ரூபாய் பிளானில் தினமும் 2 ஜிபி வரை டேட்டா கிடைக்கிறது. வீட்டில் இருக்கும் பிராண்ட்பேண்ட் அல்லது மற்ற நெட் சேவைகளை துண்டித்துவிட்டால் 509 ரூபாயில் நமது மொத்த நெட் மற்றும் மொபைல் சேவைகளுக்கான செலவு முடிந்துவிடும்.\nஆனால் இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. ஜியோவின் வேகம் விஜய் சேதுபதியின் கிராஃப் போல. ஒரு நாள் ஸ்பீடு காட்டும். அடுத்த நாள் பிரேக் போடும். அதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஏர்டெல் 349 ரூபாய்க்கு கிட்டத்தட்ட ஜியோ தரும் அதே சேவைகளை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 1 ஜிபி (4G) டேட்டா, கணக்கற்ற கால்கள் உண்டு. ஆனால், இந்த அன்லிமிட்டட் கால்கள் என்பதற்கு ஏர்டெல் ஒரு விளக்கம் தருகிறது. ஒரு நாளைக்கு 300 நிமிடங்களையும், வாரத்துக்கு 1200 நிமிடங்களையும், 28 நாளில் 3000 நிமிடங்களையும் தாண்டக்கூடாது. குறுஞ்செய்திகளும் ஏர்டெல்லில் இலவசம் கிடையாது. மேலும், இந்தச் சேவைகளை கமர்ஷியல் பயன்பாட்ட��க்கு உட்படுத்தக்கூடாது.\nஇதே பிளானில் 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டாவை மட்டும் குறைத்து 149 ரூபாய்க்கும் தருகிறது ஏர்டெல்.\nஜியோவில் இருக்கும் எஸ்.எம்.எஸ், ஆப்ஸ் கிடையாது என்பதும் தினசரி கால்கள் லிமிட் போன்றவையும் ஏர்டெல்லில் குறை. விலையும் 40 ரூபாய் அதிகம். ஆனால், நீண்ட நாட்கள் ஏர்டெல்லிலே இருந்தவர்கள், ஜியோவுக்கு மாறாமல் இருக்க இந்த ஆஃபர் நிச்சயம் உதவும்.\nஇதில் இருக்கும் இன்னொரு பிரச்னை 4ஜி மொபைல் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் என்கிறது ஏர்டெல். ஜியோ டெக்னாலஜியே 4ஜி நெட்வொர்க் மட்டுமே என்பதால் ஏர்டெல்லும் அதை பின்பற்றுகிறது.\nஏர்டெல் தரும்349 பிளானை அப்படியே ஜெராக்ஸ் போட்டு 347 ரூபாய்க்கு தருகிறது வோடோஃபோன். முதலில் 346க்கு தந்தது. மார்ச் 15 அன்றுடன் அந்த ஆஃபர் முடிந்தது. இப்போது முதல் மாதம் மட்டும் 349ரூபாயும், அதன் பின் 347 ரூபாயும் கேட்கிறார்கள்.\nதனியார் நிறுவனங்களை சமாளித்தே ஆக வேண்டிய கட்டாயம் பி.எஸ்.என்.எல்லுக்கு. அவர்களும் 339 ரூபாய்க்கு ஒரு பிளானை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்தப் பிளான் படி 28 நாட்களுக்கு தினமும் BSNL to BSNL அழைப்புகள் முற்றிலும் இலவசம். பி.எஸ்.என்.எல் - மற்ற நெட்வொர்க்குக்கு தினமும் 25 நிமிடங்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். அதன் பிறகு ஒரு நிமிடத்துக்கு 25 காசுகள். 4ஜி நெட்டுக்கு பதிலாக 3ஜி தருகிறார்கள். ஆனால், 339 ரூபாயிலே தினமும் 2ஜிபி டேட்டாவை அள்ளித் தருகிறது பி.எஸ்.என்.எல். 3ஜி வேகம் என்பதைத் தவிர, மற்ற அனைத்து விஷயங்களிலும், பிற டெலிகாம் நிறுவனங்களுக்கு இது சவாலான விஷயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஉங்களுக்கு எது உகந்த சேவை என்பதை நீங்களே இப்போது முடிவு செய்துகொள்ளலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&id=369&Itemid=985", "date_download": "2019-10-17T18:53:57Z", "digest": "sha1:S635IYMREH6OEZW3VAWNQT3VR6DAVLUE", "length": 17655, "nlines": 337, "source_domain": "moe.gov.lk", "title": "moe.gov.lk", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதே��ிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nமாகாண/வலய தகவல்தொடர்பாடல் தொழிநுட்ப நிலைய விரிவரையாளர்களுக்கான குறுகிய கால பயிற்சிச் சந்தர்ப்பம்\nமேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள விரிவுரையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை 2018.10.12 ஆம் திகதி மு.ப. 9.00 மணிமுதல் கல்விமைச்சின் 4 ஆம் மாடியில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பக் கிளையில் நடைபெறும். இதற்குச் சமூகமளிக்கும்போது கீழுள்ள ஆவணங்களைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் வேண்டுகின்றேன்.\nமேற்கொள்ளப்பட்ட சேவைகள் தொடர்பான பாராட்டுக் கடிதங்கள் மற்றும் உறுதி செய்யக்கூடிய ஆவணங்கள்\nவிண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை உறுதி செய்யக்கூடிய ஆவணங்கள்\nஒழுக்காற்று / கணக்காய்வு விசாரணைகள் இல்லை என்பதற்கான வலயக் கல்விப் பணிப்பாளர் மூலம்பெறப்பட்ட கடிதம்\n(இதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப இணைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதியொன்று இங்கு காணப்படுகிறது.)\nவிண்ணப்ப்ப் படிவங்களுகமைவானநேர்முகப் பரீட்சைக்கான நேரம் 2018.10.09 ஆம் திகதி வலைத் தளத்தில் வெளியிடப்படும்\nவெளிநாட்டு கற்கைத் திட்டத்திற்கு கணினி வள நிலைய விரிவூரையாளர்களைத் தெரிவூ செய்வதற்கான விண்ணப்பப் படிவம் 2018\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/ilayaraja-filed-police-complaint-against-prasad-studio", "date_download": "2019-10-17T18:56:40Z", "digest": "sha1:JST73YC7JX7S5MQX37XZW3S6KT6B2IYF", "length": 16138, "nlines": 243, "source_domain": "reachcoimbatore.com", "title": "பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக இளையராஜா புகார் - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nபிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக இளையராஜா புகார்\nபிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக இளையராஜா புகார்\nஇளையராஜாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்கணினி உள்ளிட்ட அலுவலகப் பொருட்களை வைத்து இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.\nஇசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு எதிராக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜா, பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வருகிறார். அதை, பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனர் எல்.வி.பிரசாத் அவருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.\nசென்னை சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில்தான் பாடல் பதிவு, சந்திப்புகள் என அனைத்துப் பணிகளையும் இளையராஜா மேற்கொள்கிறார். இந்நிலையில், இளையராஜாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் எல்.வி. பிரசாத்தின் பேரனும் பிரசாத் ஸ்டூடியோவின் இயக்குனரான சாய் பிரசாத், கணினி உள்ளிட்ட அலுவலகப் பொருட்களை வைத்து அவருக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.\nஇதுபற்றி பிரசாத் ஸ்டூடியோஸ் நிர்வாகம் மீது இளையராஜாவின் உதவியாளர் கபார், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்னை தாண்டிய மயங்க் அகர்வால்\nவீரர்கள் விளையாடவில்லை என்றால் மனைவியை விமர்சிப்பதா\n‘தல 60’ படத்தில் ரேஸராக நடிக்கும் அஜித்\nஇளையராஜாவுக்கு உயர்நீதிமன்ற ���ீதிபதிகள் புகழா‌ரம்\nநடிகை பானுப்பிரியா வழக்கில் அதிரடி... வேலை செய்த சிறுமி,...\n“நித்யாவை செயல்பட வைப்பது எஸ்.ஐ. மனோஜ்தான்” - தாடி பாலாஜி\nநடிகை மேகா ஆகாஷின் ’இன்ஸ்டா’ பக்கம் முடக்கம்\n2 கோடி ரசிகர்களை ஈர்த்த ‘யாயும் ஞாயும் யாராகியரோ’\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\n விராத் செல்ஃபியில் ரோகித் இல்லை\n’உங்களுக்குள் பிரச்னை இல்லை என்றால் ரோகித்தை ஏன் புகைப்படத்தில் விட்டுவிட்டீர்கள்\nமூளையில் கட்டி: போராடும் நடிகைக்கு உதவ கோரிக்கை\nசரண்யா மோசமான நிலையில் இருக்கிறார். இது அவருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை என்று குறிப்பிட்டுள்ள...\nபிரபல மலையாள நடிகர் சத்தார் மரணம்\nதமிழில் மயில், சவுந்தர்யமே வருக ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்\nசச்சின் தேர்வு செய்த அணியில் தோனிக்கு இடமில்லை\nநியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை தனது அணிக்கும் கேப்டனாக நியமித்துள்ள சச்சின்,...\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்\nஎம்மதமும் சம்மதம் என்ற கொள்ளையை பின்பற்றுவதால் மகனின் விருப்பத்துக்கு மதிப்புக்...\nந���றைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை\nகமல்ஹாசனுடன் நடிகர் விவேக் இதுவரை சேர்ந்து நடித்தது இல்லை.\n‘ஏ.கே. 59’க்கு போட்டியாக களமிறங்கும் ‘மிஸ்டர் லோக்கல்’...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1...\n“ஓல்டு ஒயின் போல ஹர்பஜனும், தாஹிரும் பக்குவப்பட்டவர்கள்”...\nஹர்பஜன் சிங்கும், இம்ரான் தாஹிரும் ஓல்டு ஓயினை போல பக்குவப்பட்டவர்கள் என்று சிஎஸ்கே...\nஅனைத்து வகையிலும் பலமான ஆஸ்திரேலிய அணியை வெல்வது இலங்கை அணிக்கு எளிதான காரியமல்ல...\nசர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 76 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n“14 வயது பெண்ணுக்கு சித்ரவதை” - நடிகை பானுப்பிரியா மீது...\nமனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n'எனது 75% கல்லீரல் கெட்டுபோய்விட்டது' - நடிகர் அமிதாப்பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-10-17T17:59:35Z", "digest": "sha1:6HXZYBYGUGMSIQYXZM5JR7NR2QKR6QPI", "length": 13011, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "சரஸ்வதி தேவியின் மகிமை |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஒருவர் வெற்றிபெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல் வார்கள். தோல்வியை மட்டும் விதி என கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம்செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது.\nஇறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம்செய்து பயன் பெற்ற பலர் உண்டு.வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுதவேண்டும என்று சோழ அரசர் ஒருவர் விரும்பி அந்தபொறுப்பை ஒட்டக் கூத்தரிடமும் கம்பரிடமும் ஒப்படைத்தார். சரஸ்வதி தேவியையும் அன்னை சக்தி தேவியையும் வணங்கி ஒட்டக் கூத்தரும் கம்பரும் இணைந்து ராமாயணகாவியத்தை எழுத ஆரம்பித்தார்கள்.\n“பெரும் புலவரான நம்மை கம்பருடன் இணைந்துபணியாற்ற சொல்வதா” என்று கடும்கோபம் அடைந்தார் ஒட்டக் கூத்தர். ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். இதனால் கம்பருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார். ஆனாலும் கம்பர் எதையும் அறியாதவர்போல் அமைதியாக இருந்து அரசர் தந்த இலக்கியபணியை சிறப்பாக செய்துகொண்டு இருந்தார். ஒட்டக் கூத்தரின் ஒத்துழைப்பு இல்லாததை பற்றி கம்பர் கவலைப்பட வில்லை.\nஆனால் ஒட்டக்கூத்தரோ விரோதமனதுடன் இருந்ததால் அந்த நேரத்தில் அவருக்கு சரஸ்வதிதேவியின் அருளும் கருணைபார்வையும் முழுமையாக கிடைக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தை ஒட்டக் கூத்தர் தனியாக இயற்றினாலும் அதற்கான முழு அங்கீகாரம் கிடைக்க வில்லை. ஞானம் இருந்தால் மட்டும் போதாது. கர்வம் இருக்கக்கூடாது. கர்வம் உள்ள மனதில் எந்த யோகமும் தங்காது. அதுவும் சரஸ்வதி தேவி, வெள்ளை நிறத்தை விரும்கிறவள். அந்த வெள்ளை நிறத்தில் ஒரு சிறுகறை பட்டாலும் அது மிகவும் பளிச்சென்று தெரியும். அதுபோல் தன்னுடைய அருளால் கல்வியறிவு பெற்றவர்கள், கர்வத்தோடு இருந்தால் அது சரஸ்வதி தேவிக்கு பிடிக்காமல் அவர்களின் மேல் கோபப்பார்வை செலுத்துவார். இதனால் ஞானம் கிடைத்தாலும் அதன் மூலமாக பெருமை கிடைக்காது.\nசோழ அரசர் ஒரு நாள், “இராமாயண காவியத்தை எதுவரை இயற்றினீர்கள்.“ என கேட்டார் கம்பரிடமும் ஒட்டக் கூத்தரிடமும். கம்பர் மட்டும்தான் இராமாயணத்தை அதிகளவு எழுதினார். இதை அறிந்த அரசர் மிக மகிழ்ச்சியடைந்து, கம்பரை பாராட்டினார். இதை ஜீரணிக்கமுடியாத ஒட்டக்கூத்தர், “அரசே…இனி கம்பரே இராமாயண காவியம் எழுதிமுடிக்கட்டும்.” என்று கூறி சொல்லி விலகிகொண்டார்.\nஇராமாயணத்தை சிறப்பாக இயற்றிய பிறகு, அதை சபையில் காவியபாடல்களாக பாடினார் கம்பர். சரஸ்வதியின் அருள்பெற்றவராக கம்பர் திகழ்ந்ததால், சபையில் இருந்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி சிலை, கம்பரின் பாடல்களை கேட்டுமகிழ்ந்து தலையசைத்து கர்ஜனை எழுப்பியது. இதைகண்ட அரசரும், மற்றவர்களும் அதிர்ச்சியும் – ஆனந்தமும் அடைந்தார்கள்.\nஇப்படி சரஸ்வதி தேவியின் அருள் இருந்தால் தான் எந்த கலைகளும் எளிதாக வரும். அதில் புகழ்பெறுவார்கள். நன்மை தீமைகளை சிந்திக்கும் ஆற்றலும், தைரிய சாலியாகவும் இருப்பார்கள். கற்றகல்வியின் பயனால் செல்வந்தர்களாக இருப்பார்கள்.\nசரஸ்வதியின் அருள்பெற அன்பான உண்மையான பக்தியுடன் வழிப்பட்டு அதன்பயனால் சிறந்த கல்வி அறிவு பெறலாம்.\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர்…\nமாணவி சரஸ்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றிய பிரதமர்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/jan07/gnani_4.php", "date_download": "2019-10-17T18:25:06Z", "digest": "sha1:N7UNTXVXU3EOX3CT2LQM3YGOSC723VZN", "length": 27590, "nlines": 90, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | President | Abdulkalam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n3. பதில்களைத் தேடும் கேள்விகள்\n6. சசிகலா நிதி அமைச்சர்... கனிமொழி கல்வி அமைச்சர்\n7. வைகோ ஒரு சைகோ அனாலிசிஸ்\n10. மூன்று பெண்கள்... மூன்று பாடம்\n11. காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nசிலிர்ப்பு நரம்பைத் தேடி: பாஸ்கர் சக்தி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nகுடியிருப்பு, சென்னை - 41.\nவருகிற ஜூன் மாதத்தில் இந்தியாவின் 12.வது குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மறுபடியும் அப்துல் கலாம் அவர்களையே அடுத்த குடியரசுத் தலைவர் ஆக்கலாம் என்று மீடியாவில் சிலர் பிரசாரம் தொடங்கியிருக் கிறார்கள். மறுபடியும் அதே பதவியில் நீடிப் பதை விரும்பாத அப்துல் கலாம், தனது பழைய ஆசிரியர் வேலைக்குச் செல்ல விரும்பு வதாகச் செய்திகள் வெளியான பிறகும்கூட, அவரே ஜனாதிபதியாக நீடிக்க வேண்டும் என்று பலமான கருத்துருவாக்கப் பிரசாரம் தொடங்கியிருக்கிறது.\nஅப்துல் கலாம், மீடியாவின் செல்லப்பிள்ளை என்பதில் சந்தேகம் இல்லை. அரசியல்வாதிகளுடன் அலுப்படைந்திருக்கும் நடுத்தர படித்த வர்க்கம், அவரைத் தங்களில் ஒருவராகப் பார்க்கிறது. அதைத்தான் மீடியாவும் பிரதிபலிக்கிறது. குழந்தைகள் மத்தியில் 2020 கனவு பற்றிப் பேசுவது, 74.ம் வயதில் வாலிப மிடுக்குடன் சுகாய் போர் விமானத்தில் பறப்பது போன்ற செயல்கள் அப்துல் கலாமின் பிம்பத்தை வளர்த்திருக்கின்றன.\nஅதே சமயம், குஜராத் முஸ்லிம் படுகொலை விஷயத்தில் மௌனம், இசை மேதை எம்.எஸ்.ஸுக்கு அஞ்சலி செலுத்தத் தமிழகம் வந்தவர், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சுனாமியின்போது வராதது ஆகியவை குறித்த விமர்சனங்களும் நடுத்தர வகுப்புக்கு வெளியே ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்கின்றன.\nகுடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், அதற்குக் கட்சி அரசியலில் இருந்திராத அப்துல் கலாம் போன்ற சிறந்த படிப்பாளிகள் மட்டுமே வர வேண்டும் என்றும் படிப்பாளிகள் பலரும் நினைக்கிறார்கள்.\nஆனால், ஜனாதிபதி பதவி என்பதே அரசியல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் பதவிதான். 1947.ல் சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்ட ஒவ்வொருவரும் ஏதோவொரு அரசியல் காரணங்களுக்காகவே அதில் அமர்த்தப்பட் டார்கள் என்பதுதான் நிஜம்.\nகட்சி அரசியல் என்பது சட் டென்று கண்ணுக்குத் தெரியும் அம்சம். கண்ணுக்குப் புலப்படாமல் அடிநாதமாக சில அரசியல் போக்குகள் எப்போதும் இருந்துகொண்டு இருக்கின்றன. இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே அப்படி இருந்து வரும் சில போக்குகளைப் பார்ப்போம்.\nஹிந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம், பாரதிய ஜனதா கட்சி என்று தொடர்ச்சியாக வெவ்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வரும் இந்துத்துவ சார்பு என்பது ஒரு அரசியல்போக்கு. இதற்கு எதிராகவும் மாற்றாகவும் காந்தி, நேரு போன்ற தலைவர்களும் காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்திய மதச் சார்பின்மை இன்னொரு போக்கு. இதே போல பொருளாதாரத் துறையில் வலதுசாரி சிந்தனையாளர்களும் இடதுசாரி ஆதரவாளர்களும் விடுதலை இயக்கத்துக்குள்ளேயே தனித்தனியாக இயங்கிக் கொண்டு இருந்தார்கள்.\nமுதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் இந்துத்துவா ஆதரவாளர். அதனால் நேருவால் அவருடன் இணைந்து போக முடியவில்லை. ஹிந்து பர்சனல் லா திருத்தங்கள் முதல் கோயில் புனருத் தாரணங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வது வரை இருவருக்கும் இடையே கடும் வேறுபாடுகள் இருந்தன. ராஜேந்திர பிரசாத்தை இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க நேருவுக்கு விருப்பம் இல்லை. வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.\nஒருவிதத்தில் இந்துத்துவ ராஜேந்திர பிரசாத்துக்கு மாற்றாகத் தான் தத்துவ போதகர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை நேரு முன்னிறுத்தினார் என்று சொல்ல வேண்டும். எப்படி காந்தி ராமராஜ்யத்தை வலியுறுத்தினாலும், மதச் சார்பற்றவராக இருந்தாரோ... அதே போல ராதாகிருஷ்ணனும் இந்து தத்துவ வியாக்யானியாக இருந்தாரே தவிர, சடங்குகளை வலியுறுத்தி இதர மத எதிர்ப்பாளராக மாறவில்லை. அவர்தான் நேரு ஆதரித்த அடுத்த ஜனாதிபதியாக இருந்தார்.\nமுதல் மூன்று முறையும் ஜனாதிபதிகள் ஏதோவொரு வகையில் இந்து சாயமுள்ளவர்களாக இருந்த நிலையில், அதைச் சமன் செய்யவே அடுத்தவராக கல்வியாளர் அறிஞர் ஜாகிர் ஹ§சேன் கொண்டுவரப்பட்டார்.\nஇதற்கு அடுத்த கட்டம், பிரதமர் இந்திராகாந்தி காங்கிரஸுக்குள் தன்னை நிலைநிறுத்���ிக்கொள்ள யுத்தம் நடத்திய காலம். சோஷலிஸத் தின் பெயரால் தன்னை வலுப்படுத்திக்கொள்ள முனைந்த இந்திரா, வலதுசாரி சக்திகளின் வேட்பாளரான சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக, காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவரான வி.வி.கிரியை நிறுத்தி வெற்றிபெறச் செய்தார். தொழிலாளர்கள் ஆதர வுக்கு வி.வி.கிரி முஸ்லிம்கள் ஆதரவுக்காக இந்திரா போட்ட கணக்கு, அடுத்த ஜனாதிபதியாக பக்ருதீன் அலி அகமது.\nநெருக்கடி நிலைக்குப் பிறகு, இந்திரா தோற்று அவரை எதிர்த்த வலதுசாரிகள் மொரார்ஜி தலைமை யில் ஆட்சி அமைத்ததும், முன்னர் வி.வி.கிரியிடம் தோற்ற சஞ்சீவ ரெட்டி ஜனாதிபதி ஆக்கப்பட்டார். ரெட்டி யின் பதவிக் காலம் முடியும் முன்பே, அவரைக் கொண்டுவந்த மொரார் ஜியின் பிரதமர் பதவி பறிபோய் விட்டது. மறுபடியும் பிரதமரான இந்திரா, தன் விசுவாசியான ஜெயில் சிங்கை அடுத்த ஜனாதிபதி ஆக்கி னார். சிறுபான்மை சீக்கியர் என்பது கூடுதல் காரணம்.\nஅடுத்து ராஜீவ் காந்தி பிரதமரான போது, அதை எதிர்த்த ஜெயில்சிங்குக்கு நீட்டிப்பு எப்படிக் கிடைக்கும் அப்போதுதான் காங்கிரஸ்காரரான ஆர்.வெங்கட்ராமனுக்கு ஜனாதிபதி வாய்ப்பு கிடைத்தது. ராஜீவுக்குப் பிறகு பிரதமரான நரசிம்ம ராவ் தனக்கு உகந்த கட்சிக்காரர் சங்கர் தயாள் சர்மாவை ஜனாதிபதியாக் கிக்கொண்டார்.\nஜனாதிபதி தேர்வு அரசியலில் வட இந்தியா, தென் இந்தியா, இந்தி பிராந்தியம், இந்தி அல்லாத மாநிலங்கள் என்ற போக்குகளுக்கும் அழுத்தம் உண்டு. ராஜீவ் பிரதமரான காலத்துக்குப் பிறகு, பிரதமர் வட இந்தியர் என்றால் ஜனாதிபதி தென் இந்தியர் அல்லது உல்டா என்ற அணுகுமுறையும் அமைந்தே வருகிறது. தென் இந்தியரான நரசிம்மராவுக்கு ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா. அதன் பிறகு தேவகவுடா தவிர, மற்ற எல்லா பிரதமர்களும் வட இந்தியர்கள். ஜனாதிபதி கள் தென் இந்தியர்கள்.\nகாங்கிரஸும் அல்லாத, பி.ஜே.பி.யும் அல்லாத மூன்றாவது அணி இடையில் கொஞ்ச காலம் ஆட்சியில் அமர்ந்தபோதுதான், முதல் தலித் ஜனாதிபதியாக கே.ஆர்.நாராயணன் பதவிக்கு வந்தார்.\nஅப்துல் கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டபோது ஆட்சியில் இருந்தது பி.ஜே.பி. என்பது குறிப் பிடத்தக்கது. இந்துத்துவா சக்திகள் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குத் தங்களை வலுப் படுத்திக்கொண்ட பின்னணியில், இந்தியாவில் பிரிவினை காலத்துக்குப் பிறகு மறுபடியும் இந்து முஸ்லிம் அடிப்படைவாதிகளின் மோதல் என்பது தீவிரப்பட்டு இருந்தது. இந்த சமயத்தில் ஒரு முஸ்லிமை ஜனாதிபதியாக பி.ஜே.பி. முன்னிறுத்தியதே ஒரு அரசியல்தான். கே.ஆர்.நாராயணன் எப்படி தன்னை தலித் என்று அடையாளப்படுத்திக்கொண்டது இல்லையோ, அதேபோல அப்துல் கலாமும் தன்னை ஒரு முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக்கொண்டது இல்லை. அதே சமயம் அவருடைய நடை, உடை, பாவனை, சிந்தனை, பார்வை எல்லாமே பி.ஜே.பி. விரும்பும் அலை வரிசையில் இருந்தன.\nநேரு முதல் ராஜீவ் காலம் வரை காங்கிரஸ் ஆட்சிகள், இந்தியா பகிரங்கமாக அணுகுண்டு தயாரிப்பதை விரும்பவில்லை. பி.ஜே.பி. அதை வலியுறுத்தி வந்தது. அதே கருத்தில் இருந் தவர் ராணுவ விஞ்ஞானியான அப்துல் கலாம். விஞ்ஞான மேலாளராக அவர் ஆயுதப் பெருக்கத்திலும் ஆயுத வலிமையிலும் நிறைய அக்கறை காட்டினார். அது பி.ஜே.பி க்கும் உடன்பாடான கருத்து\nஇந்த நுட்பமான அரசியலின் தற்போதைய போக்குப்படி, அடுத்த ஜனாதிபதி யாராக இருக்க முடியும் பிரதமர் சீக்கியராக இருப்பதால் ஜனாதிபதியும் சிறுபான்மை மதத் தினராகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் இல்லை. அப்படியே சிறுபான்மை யினராக இருந்தாலும், மறுபடியும் முஸ்லிம் என்பதைவிட கிறிஸ்துவரே பரிசீலிக்கப்படுவார். ஜனாதிபதி பதவிக்கு ஏற்ற தென் இந்தியக் கிறிஸ்து வராகக் கடந்த காலங்களில் அதிகம் முன்னிறுத்தப்பட்ட பெயர் பி.சி.அலெக் சாண்டர். ஆனால், இப்போது அவருக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீர் ராஜ பரம்பரையைச் சேர்ந்த கரண் சிங் முதல் காங்கிரஸின் மூத்த பிராமணத் தலைவர் என்.டி. திவாரி வரை பலரது பெயர்கள் மீடியாவில் உலவவிடப்படுகின்றன. இன்ஃபோ சிஸ் நாராயணமூர்த்தி பெயர்கூட பிஸினஸ் பத்திரிகைகளில் முன் வைக்கப்படுகிறது.\nவட்டார அடிப்படையில் இந்தி மாநிலங்களுக்கு வெளியே இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாள ஜனாதிபதிகள் அமைந்திருக்கிறார்கள். ஆனால் கன்னட, மராட்டிய, வங்காள ஜனாதிபதிகள் தேர்வானது இல்லை. மராட்டிய காங்கிரஸ் தலித் தலைவர் சுஷீல் குமார் ஷிண்டே, வங்காளியான மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பெயர்கள் இதனால் கவனம் பெறுகின்றன. இடதுசாரி களுடன் நிழல் யுத்தம் செய்துகொண்டு இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரி சோம்நாத்தை விரும்புவார் என்று தோன்றவில்லை. சோம்நாத்தை முதலில் காட்டி, பிறகு ஜோதிபாசுவை ஜனாதிபதி ஆக்க இடதுசாரிகள் ரகசியத் திட்டம் வைத்திருப்பதாகவும் வலதுசாரி மீடியா செய்திகள் சொல் கின்றன.\nஎப்படியானாலும், இப்போதைய ஆள் பலத்தின்படி யாரை காங்கிரஸ், இடதுசாரிகள் இருவரும் ஒப்புக் கொள்கிறார்களோ அவரே ஜனாதி பதி ஆக முடியும். இந்தச் சிக்கலான அரசியல் சூழலில் சர்வ கட்சி சமரச வேட்பாளராக அப்துல் கலாமே மறுபடியும் வாய்ப்பு பெறவும் கூடும்.\nஅடுத்த ஜனாதிபதி பதவிக்கு எனது பரிந்துரை ஒரு பெண்\nஅந்தப் பெண் யாராக இருக்கலாம் எல்லோருமே யோசிக்கலாமே\nஉயர் நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா தமிழ்நாட்டு நீதி மன்றங்களில் இனி விசாரணைகளும் வாதங்களும் தமிழில் நடத்தலாம் என்று அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கும் அதை ஏற்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவுக்கும் இ.வா. பூச்செண்டு\nசட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை தொகுதியின் ஏழைகளுக்குப் பயன்படும் கல்வி, மருத்துவத் திட்டங்களுக்குத் தராமல், வசதியான சென்னைத் தனியார் கல்லூரிக்குக் கொடுத்ததற்காக அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு இ.வா.குட்டு\nமொத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் எத்தனை பேர் முஸ்லிம்கள்\nமூன்றும் சரி அல்ல. வெறும் 2.2 சதவிகிதம்தான். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தால்தான் தலித்களைப் போல ஓரளவேனும் அதிகாரத்தில் பங்கு பெற முடியும் என்று சில சமூக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதே சமயம், இட ஒதுக்கீடு மட்டும் போதாது; முஸ்லிம் குழந்தைகள் கல்வி பெறும் விகிதத்தை அதிகரிக்காமல் வேலையில் இட ஒதுக்கீடு பயன் தராது என்றும் சில அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nஆனந்த விகடன் 13 .12 .2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64930-water-fight-in-tanjai-one-person-die-for-attack.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-17T18:27:02Z", "digest": "sha1:HFSH2IXPXSKGZ223Z77SPZ35JMLUW4KM", "length": 10451, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தண்ணீர் பிரச்னையால் நேர்ந்த துயரம் - ஒருவர் அடித்துக் கொலை | Water fight in Tanjai : one person die for attack", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீத��பதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nதண்ணீர் பிரச்னையால் நேர்ந்த துயரம் - ஒருவர் அடித்துக் கொலை\nதஞ்சை அருகே தண்ணீர் பிரச்னையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.\nதஞ்சை அருகே உள்ள விளார் வடக்கு காலனியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் ஆனந்தபாபு சமூக ஆர்வலர். மேலும் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டராகவும் இருந்தார். அதே கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் அவரது மகன்கள் கோகுல்நாத், கோபிநாத், ஸ்ரீநாத் ஆகியோர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்தனர். இதில் அவர்களுக்கும் ஆனந்த பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nவாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து உருட்டு கட்டையால் ஆனந்தபாபுவை தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதை தடுக்க வந்த ஆனந்த்பாபுவின் தந்தை தர்மராஜையும் அவர்கள் தாக்கினர். இந்தத் தாக்குதலில் ஆனந்தபாபு பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தர்மராஜ் தொடர்ந்த சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள தஞ்சை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட குமார், கோகுல்நாத், கோபிநாத் ஆகியோர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\n“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்கு ஐசிசி அறிவுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கணவரை காப்பாற்ற உயிரை கொடுத்த மனைவி’ - கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\n‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன \nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத���தை பிடித்து இழுத்துச்சென்ற காவலர்கள்\nதந்தையை கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற மகன்..\nபேய் விரட்டுவதாக கூறி பெண்ணை தாக்கும் பூசாரி - வீடியோ\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து\nRelated Tags : Tanjai , Water , Attack , தஞ்சை , தண்ணீர் பிரச்னை , கொலை , அடித்துக்கொலை\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\n“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்கு ஐசிசி அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/4-Marie-Colvin.html", "date_download": "2019-10-17T18:13:48Z", "digest": "sha1:F7TYSXFDBZAV56WR7NCYGDLOR66S4USF", "length": 25013, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு ந���கழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nஎமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்து இருக்கும்.மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின்.\nதமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் அம்மையாரை தமிழினம் இழந்து இன்றுடன் மூன்று வருடங்கள்…\nஐநா உட்பட பலர் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாக மற்றும் வேறு பல ஆதாரங்களுடன் அறிந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே உள்ள மிகச் சிலரில் ஒருவர் அவர்.\n“வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி அவர். அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை ஐநா உட்பட பலருக்கு இருந்தது.\nஅவரது நினைவு நாளில் – ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரவுள்ள வேளையில் சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கு பார்ப்போம். கடைசி நேர யுத்தம், ஐநாவின் அயோக்கியத்தனம், அமெரிக்காவின் நாடகம், இந்தியாவின் நரித்தனம், எமக்குள்ளிருந்தே வேரறுத்த துரோகம் குறித்து எல்லாம் சம்மந்தப்பட்டவர்களால் ஆவணங்களாக தொகுக்கப���பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்.. நாம் தற்போது ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.\n01. புலிகள் கடைசிவரை “சரணடைவு” என்ற பதத்தை பாவிக்கவேயில்லை என்பதற்கு ஒரே சாட்சி மேரி கொல்வின். ஆனால் இத்தனை நெருக்கதல்களை இந்தியா மற்றும் மேற்குலகம் சேர்ந்து கொடுத்து தம்மையும் மக்களையும் அவலத்தில் தள்ளியுள்ளதால் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்விற்கான உத்தரவாதம் தந்தால் நாம் ஆயுதங்களை கீழே போடுகிறோம் என்றே நடேசன் கடைசியில் குறிப்பிட்டதே அதிகாரபூர்வமான பதிவு.\n(இடையில் கேபி யினுடாக வெளியிட்ப்பட்ட அறிக்கைகள் எவையும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குரியவை அல்ல. அவர் அமெரிக்காவினூடாக சிங்களத்திற்கு விற்கப்பட்ட ஆள் என்று தெரிந்து எல்லேரையும் முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வருவதற்காக தலைவர் பயன்படுத்திய ஒருவர்தான் கேபி)\nமேரி கொல்வின் குறிப்பிடுவதுபோல் ஆயுதங்களை கீழே போடுதல் என்பது சரணடைவுதான். ஆனால் கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்கள் புலிகள். ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காக பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்று செய்தி இது.\nஅதன்படியே தாம் ஆயுதங்களை கிழே போட்டுவிட்டோம் என்று அறிவித்துவிட்டு நம்பியாரின் உறுதிமொழியை மேரிகொல்வினூடாக பெற்றுவிட்டு நிராயுதபாணிகளாக சிங்களப்படைகள் முன் போய் நின்றார்கள்.\n“எதிர்பார்த்தபடியே” கொல்லப்பட்டார்கள். ஏனென்றால் எமக்கு தாம் இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்படுவோம் என்றே கூறினார்கள். 30 வருடம் போராடிய அவர்களுக்கு தெரியாதா சிங்களத்தினது “மகாவம்ச” மனநிலை. அவர்களை உயிரோடு விட்டிருந்தால்தான் நாம் இத்தனை காலம் போராடியதில் எங்கோ கோளாறு இருக்க வேண்டும். ஆனால் சிங்களம் நிராயுபாணிகளாக நின்ற புலிகளையும் மக்களையும் கொன்றதனூடாக எமது போராட்டத்தின் நியாயத்தையும் நாம் இவ்வளவு காலம் போராடிய யதார்த்தத்தையும் அன்று உலகெங்கும் பறைசாற்றியதுதான் நடந்த உண்மை.\nஎனவே புலிகள் தாம் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் நிராயுபாணிகளாக சிங்களத்தின் முன்போய் நின்று ஐ��ாவை அனைத்துலக சமூகத்தை அம்பலப்படுத்தியதுடன் எமது மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கி மடிந்துபோனதுடன் 3அடுத்த தலைமுறை சளைக்காது போரட வேண்டியது ஏன்” என்ற செய்தியையும் எழுதியதுதான் அந்த மண்ணில் தோல்வியிலும் அழிவிலும் நின்று புலிகளால் எழுதப்பட்ட வரலாறு.\n02. மே 16 இரவு அதாவது 17 அதிகாலை புலிகள் ஆயுதங்களை கீழே போடுவதாக மேரி கொல்வினூடாக ஐநாவிற்கு அறிவித்தவுடன் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் சிங்களம் மே 19 ஐ த்தான் முடிவு நாளாக அறிவித்தது. சில நயவஞ்சக தமிழ் ஊடகங்களும் மே 19 சிறீலங்கா அறிவித்த நாளையே அறிவித்து இனத்திற்கு துரோகம் செய்வதை இன்னும் விடவில்லை. சிங்களம் மே 19 என்று ஏன் அறிவித்ததென்றால் மே 17 அதிகாலைக்கு பிறகுதான் கொல்லப்பட்ட 146679 பேரில் முக்கால்வாசி பேரை கொன்றொழித்தது சிங்களம். அப்போதுதானே போரில் கொன்றதாக கணக்கு காட்டலாம்.\nஆனால் தற்போது அந்த விடயத்திலும் நாறிவிட்டது சிறிலங்கா. ஏனென்றால் மே 19 மதியம் போர் முடிந்துவிட்டதாக அறிவித்தது சிங்களம், ஆனால் பாலச்சந்திரன் மதியம் 12.02 க்கு கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரம் சொல்கிறது.\nபாலச்சந்திரன் விடயத்தில் மகிந்த சகோதரரர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வந்தேயாக வேண்டும்.\nதலைவர் சரணடைந்து கொல்லப்பட்டார் என்று சிலர் பரப்பும் வதந்தியால் குழப்புமுறும் தமிழ் உள்ளங்களுக்காக ஒரு தகவல். மேரி கொல்வினின் வாக்குமூலமும் வெள்ளைக்கொடி விவகாரமுமே போதும் இந்த பொய்களை அம்மபலப்படுத்த..\nதலைவர் சரணடைவது என்றால் நடேசன் புலித்தேவன் ஆட்களுக்கு பிறகுதான் நடைபெற வேண்டும். ஏனென்றால் அதுவரை பேச்சுவார்த்தை மேரிகொல்வின் உட்பட பலருடன் நடந்து கொண்டிருந்தது. பெரியளவில் யாருக்கும் தெரியாத ஒரு செய்தியை இங்கு பதிவு செய்கிறோம். நடேசன் ஆட்கள் அங்கு ஆயுதங்களின்றி சென்று கொல்லப்பட்டதை முதலில் வெளி உலகத்திற்கு சொன்னதே தலைவரின் பாதுகாப்பு அணியான ராதாவான்காப்பு படையணி போராளிகள்தான்.. பிற்பாடு எப்படி தலைவர் தன்னை மட்டும் உயிரோடு விடுவார்கள் என்று சரணடையச் சென்றிருப்பார். பீலா விடுறதற்கு ஒரு அளவு வேண்டாமா\nமே 17 ம் திகதிகூட தப்புவதற்கு வழியேதுமற்ற ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நின்று கொண்டுகூட தமது பேச்சிலோ எ��ுத்திலோ தவறிக்கூட “சரணடைவு” என்ற சொல் வந்துவிடக்கூடாது என்று கவனம் காத்த தலைவர் எப்படி அதை செய்திருப்பார்.\nபுலித்தேவன் எமக்கு கடைசியாக கூறிய வாசகம் இது” தலைவர் தனது 200 மெய்ப்பாதுகாவலர்களுடன் நந்திக்கடல் களப்பிற்கு அண்மையாக உறுதியுடன் நிற்கிறார். அவர் இந்த உலகத்திற்கு சொல்லவேண்டிய செய்தியை தெளிவாக சொல்லுவார்.”\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில��� பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_26,_2019", "date_download": "2019-10-17T19:41:19Z", "digest": "sha1:6SBD35UREAIE25HAENM4SGZYMWGYLYVS", "length": 4450, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 26, 2019\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 26, 2019\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 26, 2019\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 26, 2019 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 25, 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 27, 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2019/மார்ச்/26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2019/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/check-out-shah-rukh-khans-message-for-sourav-ganguly-after-kkrs-lost.html", "date_download": "2019-10-17T18:29:20Z", "digest": "sha1:OONNIDUWYYR2QWKYQ3IVAO6A5I3D6P2T", "length": 6571, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Check out Shah Rukh Khan's message for Sourav Ganguly after KKR's lost | Sports News", "raw_content": "\n‘சாரி பாஸ் தெரியாம அடிச்சிட்டேன்’.. என்னது சாரியா.. வைரலாகும் ரஸலின் வீடியோ\n.. ‘9 வருடத்துக்கு பின் மீண்டும் ஆர்சிபியில் இணைந்த பிரபல வீரர்’.. இணையத்தில் தெறிக்க விட்ட ரசிகர்கள்\n3 வயதில் ‘தல’யுடன் போட்டோ.. ‘17 வயதில் தோனிக்கு எதிராக விளையாடி அசத்தல்’.. வைரலாகும் வீரரின் போட்டோ\n‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’.. ‘தோனியின் தலையில் பலமாக தாக்கிய பந்து’..வைரலாகும் வீடியோ\n'அதெப்படி கேப்டன் உள்ள வர்லாம்'.. கருத்து சொன்ன பிரபல வீரர்\n'ஜெயிக்கணும்னா இவங்கள பாலோ பண்ணுங்க'...'கோலி'க்கு அட்வைஸ்' செஞ்ச பிரபல வீரர்\n ஐபிஎல் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n'எங்களோட 'தர்பார்'தான் எப்பவும்'.. ட்விட்டரை தெறிக்கவிட்ட பாஜி\n'10 பேர அடிச்சு 'டான்' ஆகல'...'நான் அடிச்ச 10 பேருமே 'டான்' தான் டா'...புதிய வரலாறு படைத்த 'தல'\n‘இவ்வளவு ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு நடந்திருக்கு’.. தோனியும், ஜடேஜாவும் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ\n‘அது எப்டி நீங்க பண்ணலாம்’..கொதித்தெழுந்த ‘தல’..‘பயத்தில் மிரண்டு போன நடுவர்கள்’.. என்னதான் நடந்தது’..கொதித்தெழுந்த ‘தல’..‘பயத்தில் மிரண்டு போன நடுவர்கள்’.. என்னதான் நடந்தது\n‘இப்டி அவுட் ஆவோம்னு அவரே எதிர் பார்த்திருக்க மாட்டாரு போல’.. வைரலாகும் ரெய்னாவின் வீடியோ\n‘யாரும் செய்யாத புதிய சாதனை’.. வரலாறு படைத்த ஜடேஜா\n.. ‘0’ செகண்ட்டில் கேட்ட ரிவ்யூ.. வைரலாகும் ‘தல’யின் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2019/09/27125651/1263628/Ferrari-F8-Tributo-to-be-priced-from-Rs-402-crore.vpf", "date_download": "2019-10-17T18:59:46Z", "digest": "sha1:ZVHPEF3SPRS5NW2UZZJ4KY5S2I27DZZH", "length": 7311, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ferrari F8 Tributo to be priced from Rs 4.02 crore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ.4.02 கோடியில் ஃபெராரி எஃப் 8 டிரிபியூடோ\nபதிவு: செப்டம்பர் 27, 2019 12:56\nஃபெராரி நிறுவனத்தின் புதிய எஃப்8 டிரிபியூடோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\n2020 ஃபெராரி எஃப் 8 டிரிபியூடோ\nரேஸ் கார்கள் என்றாலே ஃபெராரியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. இந்நிறுவனம் தற்போது ‘எப்ஃ8 டிரிபியூடோ’ மாட��ை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.4.02 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இது வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிறுவனம் ஹைபிரிட் மாடல் அல்லாத கடைசி காராக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nபுதிய ஃபெராரி காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு வி 8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 720 ஹெச்.பி. திறனையும் 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்து 2.9 வினாடி நேரத்திற்குள் 100 கி.மீ. வேகத்தை தொட்டுவிடலாம். 200 கி.மீ. வேகத்தை 7.8 வினாடிக்குள் எட்டிவிடும்.\nஇதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 340 கிலோ மீட்டராகும். இது பார்ப்பதற்கு முந்தைய 488 மாடலைப் போலவே உள்ளது. இருப்பினும் எஸ்டக்ட் இன்டேக், முகப்பு விளக்கு அமைப்பு, பின்பகுதியில் விளக்கு அமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் இது புதுசு செய்திகள்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் வோல்வோ பாதுகாப்பான பேட்டரி கார்\nலம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர் இந்தியாவில் அறிமுகம்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nடொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-social-science-local-self-government-book-back-questions-5269.html", "date_download": "2019-10-17T18:55:43Z", "digest": "sha1:N5JEVVBJG2EQIYR7IDG3JKAIPQG2RXSP", "length": 15543, "nlines": 455, "source_domain": "www.qb365.in", "title": "9th சமூக அறிவியல் - உள்ளாட்சி அமைப்புகள் Book Back Questions ( 9th Social Science - Local Self Government Book Back Questions ) | 9th Standard STATEBOARD", "raw_content": "\nஉள்ளாட்சி அமைப்புகள் Book Back Questions\n1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது\nGVK ராவ் மேத்தா குழு\nLM சிங்வி மேத்தா குழு\n_______________ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.\n73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.\nஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் _______________ ஆவார்.\nகிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை\n1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை\nகிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை\nமாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்\n'உள்ளாட்சி அமைப்புகளின்' தந்தை என அழைக்கப்படுபவர் _______________\nசோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை _______________ என்றழைக்கப்பட்டது.\nகிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ______________ ஆகும்.\nபேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் _____________ ஆவார்.\n1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை\nஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.\nஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது\nநிகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.\nஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/kuzanthai-nalam.html", "date_download": "2019-10-17T18:00:49Z", "digest": "sha1:4IV2GG4ESL26T4F2UFD7VGTK5MIIJDKX", "length": 8624, "nlines": 75, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "குழந்தைகளின் குறட்டையினால் இத்தனை ஆபத்துக்கள் இருக்கின்றதா? kuzanthai nalam - Tamil Health Plus ads", "raw_content": "\nHome தாய்மை குழந்தை குழந்தைகளின் குறட்டையினால் இத்தனை ஆபத்துக்கள் இருக்கின்றதா\nகுழந்தைகளின் குறட்டையினால் இத்தனை ஆபத்துக்கள் இருக்கின்றதா\nகுறட்டை என்பது பொதுவாக நம்மை சுற்றியிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடியது என்ற விடயம் மட்டுமே பலருக்கு தெரியும்.\nஆனால் இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுகின்றனது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஅதிலும் குழந்தைகள் குறட்டை செய்தால் பிரதானமாக அவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிப்படைகின்றது என சுவீடனின் Gothenburg பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.;\n11 வயதுக்குட்பட்ட சுமார் 1,300 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அவர்கள் வாரத்திற்கு அதிகமான அளவில் குறட்டை விடுகின்றனர்.\nஇது தவிர தொடர்ச்சியாக குறட்டை செய்யும் குழந்தைகள் பகலில் களைப்படைந்தவர்கள் போல இருப்பதாகவும், அவதானிக்கும் திறன் குறைந்தவர்களாகவும், படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களாகவும், வளர்ச்சியில் மந்த நிலை உடையவர்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகுழந்தைகளின் குறட்டையினால் இத்தனை ஆபத்துக்கள் இருக்கின்றதா\nTags : தாய்மை குழந்தை\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/21/", "date_download": "2019-10-17T18:19:41Z", "digest": "sha1:NT4XLHSG6TAD3HP6NU4NM2CQPTZIC3R6", "length": 14165, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "வணிகம் | Athavan News", "raw_content": "\n4 வ��து சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nஎதிர்கால ஜனாதிபதி சக்திவாய்ந்தவராக இருப்பார் – சம்பிக்க ரணவக்க\nபெரமுன மற்றும் தொழிலாளர் காங்கிரஸிற்கு இடையில் நாளை ஒப்பந்தம்\n“வீழ்த்தப்பட்ட ஒரு தேசத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சியின் வெற்றி” – சுரேன் ராகவன்\nடொனால்ட் ட்ரம்ப் எழுதிய கடிதத்தை வீசி எறிந்தார் தாயிப் ஏர்டோகன்\nபடையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணிகள் நாளை விடுவிப்பு\nஇலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு நிதியமைச்சர் ஆதரவு\nஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டை வளப்படுத்துவேன் – அனுரகுமார\nயாழில் கோடாரியால் தாக்கி ஒருவர் கொலை – கொலையாளிகள் தலைமறைவு\nதமிழ் அரசியல் கட்சிகளின் 13 கோரிக்கைகள் குறித்து விமல் கருத்து\nசூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிக்க கனேடிய நிறுவனத்துடன் உடன்படிக்கை\nசூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிக்கும் முகமாக கனேடிய நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது, மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படி... மேலும்\nஐக்கிய இராஜ்ஜியத்தின் Falmouth பல்கலைக்கழகத்துடன் AMDT கைகோர்ப்பு\nஇலங்கையின் முன்னணி ஆக்கபூர்வ கல்வியை வழங்கும் 'AMDT School of Creativity' ஐக்கிய இராஜ்ஜியத்தின் Falmouth பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது. இதனூடாக ஆக்கபூர்வமான துறைகளான Art, Design மற்றும் Fashion முதல் Gaming, Music, மற்றும் Film போன்றவற... மேலும்\nஇலங்கையில் அறிமுகமாகிறது Pyramid Wilmar இன் மாஸ்டர்லைன் பேக்கரி அட்வைசரி சேவை\nதேசத்தின் வெதுப்பக துறைக்கு பெறுமதி சேர்க்கும் வகையில், நவீன வசதிகள் படைத்த வெதுப்பக நடவடிக்கைகள் பயிலல் நிலையமான மாஸ்டர்லைன் பேக்கரி அட்வைசரி சேவையை Pyramid Wilmar அறிமுகம் செய்துள்ளது. Pyramid Wilmar இன் ���ாஸ்டர்லைன் தெரிவு பொருட்கள் சுமார... மேலும்\nஇலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் Mobile Broadband வலையமைப்பான Hutch இலங்கை பந்தய வீரர்கள் சம்மேளனத்துடன் (SLARDAR) மீண்டும் இந்தவருடம் இணைந்துள்ளது. இதனூடாக பெருமளவு எதிர்பார்ப்புகளைக் கொண்ட ‘Hutch Sri Lanka Super Series 2019’ நிகழ்வுகளுக்க... மேலும்\nகைவினைத் தொழிற்றுறை: கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஇலங்கையில் சார்க் கைவினைத் தொழிற்றுறையினை அபிவிருத்தி செய்து குறைந்த வருமானத்தை பெறும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக கைவினைத் தொழிற்றுறையினை அபிவிருத்தி செய்யும் மத்திய ந... மேலும்\nடொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது நான்கரை சதவீதத்தால் வலுவடைந்துள்ளது என சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31ஆம் திகதி வரை ரூபாயின் பெறுமதி 3.9 சதவீதத்தால் அத... மேலும்\nஹம்பாந்தோட்டையில் மற்றுமொரு எண்ணெய் ஆலை – அரசாங்கம்\nஹம்பாந்தோட்டையில் மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் Sugih Energy International நிறுவனம் 14 பில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்த... மேலும்\nஇலங்கையில் சிறப்பு இறப்பர் அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்கும் சீனா\nஇலங்கையில் சிறப்பு இறப்பர் அபிவிருத்தி வலயம் ஒன்றையும், இறப்பர் கைத்தொழில் வலயம் ஒன்றையும், அமைக்கும் நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது. இதுகுறித்த முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. சீனாவின்... மேலும்\nஇலங்கையில் அறிமுகமாகிறது Leica Quad Camera கொண்ட Huawei P30 Pro\nHuawei தனது புத்தம் புதிய தயாரிப்பான Huawei P30 Pro கையடக்க தொலைபேசியை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இது உலகின் முதலாவது Leica Quad Camera கட்டமைப்பையும், 40MP பிரதான கேமராவையும் கொண்டுள்ளது. Huawei P தெரிவுகளில் புதிய உள்ளடக்கமாக Huawe... மேலும்\nடொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.66 ரூப... மேலும்\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nஇம்முறை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் உள்நுழைவு\nத.தே.கூட்டமைப்பின் யோசனைகள் குறித்து சஜித்தின் நிலைப்பாடு வெளியிடப்பட வேண்டும் – பொதுஜன பெரமுன\nஎல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது – லால் விஜேநாயக்க\nநிஸ்ஸங்க சேனாதிபதியின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nஎதிர்கால ஜனாதிபதி சக்திவாய்ந்தவராக இருப்பார் – சம்பிக்க ரணவக்க\nபெரமுன மற்றும் தொழிலாளர் காங்கிரஸிற்கு இடையில் நாளை ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/tradition/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2", "date_download": "2019-10-17T18:20:44Z", "digest": "sha1:KYQS7GJLX4MQV3MOLL46VOFU4LFHXQIZ", "length": 5214, "nlines": 141, "source_domain": "ourjaffna.com", "title": "Annapoorani | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\n1933 இல் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களின் ஒன்றான வல்வெட்டித்துறையில் இருந்து அன்னபூரணி என்னும் 133 அடி நீளமான பாய்க்கப்பல் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலை கடந்து அமெரிக்கத் துறைமுகமான மசச்சூசெட்ஸ் இனை வந்தடைந்தது. இப்பாய்க் கப்பலானது யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது.\nதமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது\nஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். “தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என்ற கடலோடி நூலின��� ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/40", "date_download": "2019-10-17T18:22:08Z", "digest": "sha1:KJ2U2EAXCC4IZJMXP6Z6RVE2CTZPIIRN", "length": 7129, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n这烹离X நான் ஒன்றும் புதிதாய்ச் செய்துவிடவில்லை. இருந்தா லும் நானும் செய்கிறேன் என்கிற பிரியமும் பெருமிதமும் தான் உலகின் மூன்று சிறந்த நாவல்களில் ஒன்றாய்க் கருதப்படும் ANNAKARENINA வை எழுதிய இலக்கிய மேதை, தத்துவ ஞானியை பெண்ணின் மனதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததென்ன உலகின் மூன்று சிறந்த நாவல்களில் ஒன்றாய்க் கருதப்படும் ANNAKARENINA வை எழுதிய இலக்கிய மேதை, தத்துவ ஞானியை பெண்ணின் மனதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததென்ன’ என்று யாரோ கேட்டபோது, உடனேயே அவர் மிரண்டாற்போல அவசரமாய்க் கைவிரித்து ஐயையோ எனக்கு இன்னமும் ஒன்றும் பிடிபடவில்லை' என்றாராம். அவருக்கு எதிர் நாம் எந்த மூலை’ என்று யாரோ கேட்டபோது, உடனேயே அவர் மிரண்டாற்போல அவசரமாய்க் கைவிரித்து ஐயையோ எனக்கு இன்னமும் ஒன்றும் பிடிபடவில்லை' என்றாராம். அவருக்கு எதிர் நாம் எந்த மூலை ஆனால் இது மறுக்க முடியாதது. \"அவள்” அலுப் பற்ற ஆழம் காணமுடியாத விஷயை. ஏற்கெனவே என் கதைகளில் பெரும்பாலும், பெண்மையின் மாண்பைத்தான் சித்தரிக்கின்றன. என் பல கதைகளின் முக்கியமான பாத்திரங்களினூடே, என் தாயைத்தான் காண்கிறேன். இதற்கு அடிப்படைக் காரணமாக என் பெற்றோர்களும் என் முன்னோர்களின் பின்னணியும்தான் இருக்கக்கூடும். முந்திய பக்கங்களில் அவர்களின் விசேஷத் தன்மைகளை, இங்கு இடம் கிடைத் ததுக் கேற்பச் சொல்லியிருக்கிறேன். என் மற்றையக் கதைகளில், விவரமாகவே அ வ ர் க ள் வருகிறார்கள். 'பாற்கடல்’ எனும் சுய வரலாறில் அப்பட்டமாகவே வருகிறார்கள். வெகு நாட்களுக்கு முன்னர், பேச்சு வாக்கில் நண்பர் சொன்னது ஞாபகம் வருகிறது. \"நம்மால் முடியாத காரியம் ஒன்றை அவர்கள் செய்கிறார்கள். அதை அவர் களால் தான் முடியும். நம்மைப் பெற்றெடுக்கிறார்கள்' தாயின் பெருமை பற்றியும், தாய்மையின் விளைவாய்க் கிளை பிரியும் எத்தனையோ உறவுகளைப் பற்றியும் சிந்திக்க-ஏன், த��யானமே செய்யத்தக்க முறையில் இதை விடச் சூத்திரமாய்ச் சொல்ல முடியாது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/ipl-2019/kolkotta-beat-mumbai-by-34-runs-119042900001_1.html", "date_download": "2019-10-17T18:19:57Z", "digest": "sha1:SXGDTKVVEFTO4NVHVTXFLHSEKX6YP7MG", "length": 11200, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஸல், கில் அபார பேட்டிங்: அடுத்த சுற்றுக்கு தயாராகும் கொல்கத்தா! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஸல், கில் அபார பேட்டிங்: அடுத்த சுற்றுக்கு தயாராகும் கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றதால் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தயாராகி வருகிறது.\nநேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. ரஸல் 40 பந்துகளில் 80 ரன்களும், கில் 45 பந்துகளில் 76 ரன்களும் அடித்தார். லின் 29 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.\n233 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தும் மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரஸல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது, முதல் மூன்று இடத்தில் டெல்லி, சென்னை, மும்பை உள்ளது. டெல்லி, சென்னை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்னும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற காத்திருக்கின்றன.\nசென்னை vs மும்பை – தொடரும் சேப்பாக்கம் பரிதாபங்கள் \nசொதப்பிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nரோஹித் சர்மா அபார பேட்டிங்: சென்னை அணிக்கு 156 இலக்கு\nஇன்றைய போட்டியில் தோனி இல்லை\nஐபிஎல் 2019: கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ராஜஸ்தான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-10-17T18:15:53Z", "digest": "sha1:GZ3H7Z5NYWPQOMJRS4ZA5ZSPMTTGHUUE", "length": 5266, "nlines": 116, "source_domain": "uyirmmai.com", "title": "அறிவியல் – Uyirmmai", "raw_content": "\nஇந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி திணறல் ஆட்டம்\nஜியோவின் மற்றொரு அதிரடி அறிவிப்பு\nஇந்தியாவில் கேம் டெவலப்பர்ஸ் மாநாடு\nகேம் டெவலப்பர்ஸ் மாநாடு இம்முறை ஹைதராபாத்தில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. கேம் டெவலப்ப...\nAugust 24, 2019 - பாபு · செய்திகள் / விளையாட்டு / அறிவியல்\nகடந்த வாரம் வெளியான சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள்\nடெல்லி மின்னியக்க பேருந்துகளுக்கு மானியம்: டெல்லி போக்குவரத்துக் கழகம் 1000 த...\nAugust 13, 2019 - இந்திர குமார் · செய்திகள் / அறிவியல் / சுற்றுச்சூழல்\n67ஆம் ஆண்டில் அனல் பறக்கும் பராசக்தி\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nஉலகின் கண்காணிப்பில் இந்திய மக்கள் மூன்றாவது இடம்\nபுற்றீசலாய் புறப்பட்டுள்ள புதிய அர்னாபுகள்\n67ஆம் ஆண்டில் அனல் பறக்கும் பராசக்தி\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nஉலகின் கண்காணிப்பில் இந்திய மக்கள் மூன்றாவது இடம்\nபுற்றீசலாய் புறப்பட்டுள்ள புதிய அர்னாபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/10/08121652/1265075/Navaratri-Viratham.vpf", "date_download": "2019-10-17T18:58:56Z", "digest": "sha1:DUL5ETPSQWRSCCPQNPD4CXVBBI5EQP6Y", "length": 14968, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Navaratri Viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகன்னிகா விரத பூஜையும் பலன்களும்\nபதிவு: அக்டோபர் 08, 2019 12:16\nநவராத்திரி விரத காலங்களில் நம் வீட்டில் சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜை செய்வது விசேஷமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகன்னிகா விரத பூஜையும் பலன்களும்\nநவராத்திரி விரதத்தினை சூரிய வம்சத்தில் தோன்றிய வரும், தசரதனின் மைந்தனும், மகாவிஷ்ணுவின் அவதாரமுமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அனுஷ்டித்து உள்ளார். சீதையின் பிரிவினால் வாடிய ராமபிரானை நோக்கி, அன்னையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் ராவணனை சம்ஹாரம் செய்வதற்கான மார்க்கத்தை தேடுங்கள்.\nஇது சரத் மாதம் லோகமாதாவாகிய தேவியின் திருப்திக்காக நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் அவருடைய திருவருளும் நமக்கு கிடைக்கும். ஒன்பது ராத்திரியும் உபவாசமிருந்து பூஜை ஹோமம் செய்ய வேண்டுமென்று என்று சொன்னார் நாரத மாமுனி மேலும் விருத்திராசூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு இந்திரன் அனுஷ்தித்தார். மேலும் தேவியின் விஸ்வாமித்திரர், பிருகு, காசியபர் பிரகஸ்பதி, முதலிய எண்ணற்ற ரிஷிகளும் இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து விரதம் இருந்து பலனை அடைந்தார்கள் என்று நாரதமுனி கூறினார்.\nஇதைதொடர்ந்து விரதத்தின் உடைய விதிமுறைகளை அனுஷ்டானங்களை எல்லாம் நாரதர் கூற அவற்றை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கேட்டறிந்தார் பின்பு நாரதரே உடனிருந்து நவராத்திரி விரதத்தை பூர்த்தி செய்தார். இதனுடைய பலனாக அஷ்டமி அன்று ஒரு இரவில் மலையின் உச்சியிலே சிம்ம வாகனத்தில் பரமேஸ்வரி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு காட்சி கொடுத்து அருளாசி வழங்கினார். இப்படி யாக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார்.\nஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு ஏற்பட்ட அவப் பெயரை நீக்க நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார் என்று நமக்கு புராணங்கள் எடுத்துரைக்கிறது. இப்படியாக எண்ணற்ற முனிவர்களும் அவதார புருஷர்களும் ஞானியர்கள் தேவியினுடைய அருளைப்பெற நவராத்திரி விரதம் இருந்து பலன் பெற்றிருக்கிறார்கள்.\nநவராத்திரி பூஜைக்கு வேண்டிய திரவியங்களையும் வஸ்துக் களையும்அமாவாசை (28-ந்தேதி சனிக்கிழமை) அன்றே சேகரித்துக் கொள்ள வேண்டும் பின்பு அமாவாசை அன்று ஒரு வேளை மட்டும் உணவருந்தி பிரதமை ஆகிய மறுநாள் அதிகாலை எழுந்து நித்திய கரும அனுஷ்டானங்கள் எல்லாம் முடித்து.\nபிரதமை முதலான எட்டு நாட்க���ும் உபவாசத்துடன் இரவு பால், பழம் மட்டும் உண்டு, நவமியன்று முழுவதுமாக உபவாசமிருத்து தசமியன்று பாரனணயுடன் விரதத்தை முடிக்க வேண்டும். அல்லது ப்ரதமை முதல் எட்டு நாட்கள் பகல் மட்டும் உணவருந்தி விஜயதசமி தினத்தன்று விரதத்தை நிறைவு செய்யலாம்.\nபிரதமை அன்று ஹஸ்த நட்சத்திரமும் சேருமானல் அது மிகவும் விசேஷமானது அன்றைய தினம் பூஜிப்பவர்களுக்கு தேவியானவள் சர்வாபீஷ்டங்களையும் கொடுப்பாள்.\nநவராத்திரி விரத காலங்களில் நம் வீட்டில் சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜை செய்வது விசேஷமாகும். கன்னிகா பூஜைக்கு 5 வயது முதல் 10 வயது வரை உள்ள பெண்களே அதற்கு ஏற்றவர்கள் கௌமாரி, திரிபுரா, கல்யாணி, ரோகினி காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்காதேவி, சுபத்திரா ஆகிய வடிவில் அவர்களை பூஜிக்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னி என்ற விதத்திலும் அல்லது ஒரே நாளில் ஒன்பது கன்னிகைகளில் என்ற விதத்திலும் பூஜை செய்யலாம். இவ்வாறு கவுமாரி கன்னிகையே பூஜை செய்வதினால் தரித்திர நாசமும் அத்துடன் ஆயுள் விருத்தியும் தன விருத்தியும் ஏற்படும் சத்துக்கள் அழிந்து போவர். திரிபுரா கன்னிகையை பூஜை செய்வதினால் தர்மம் விருத்தியடையும். தனதானியங்களும் விருத்தியடையும், புத்தர பௌத்திராதிகள் ஏற்பட்டு வம்சம் விருத்தியடையும். கல்யாணியை பூஜிப்பதால் வித்தை, ராஜ்ஜியம், சுகம், உண்டாகும். ரோகிணியை பூஜிப்பதால் ரோக நாசம் ஏற்படும்.\nகாளியை பூஜிப்பதால் சத்துருக்கள் ஒழிந்து போவார்கள். சண்டிகையை பூஜிப்பதால் ஐஸ்வர்யம் உண்டாகும். சாம்பவியை பூஜிப்பதால் கஷ்டத்தை தருகின்ற தரித்திரங்கள் நிவர்த்தியாகும். துர்க்கையை பூஜிப்பதால் துர்க்கை சத்ரு நாசம், ஜெயிக்க முடியாத காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றலும், பரலோகத்தில் சுகமும் ஏற்படும். சுபத்திரையை பூஜிப்பதால் மனோபீஷ்டங்கள் நிறைவேறும்.\nகுமாரி முதலான ஒன்பது தேவியரை பூஜிக்கும் பொழுது அவர்களுடைய நாமங்களையும், தியாகங்களையும் தியானித்து பூஜிப்பது உத்தமம். சுவாசினியை அதாவது சுமங்கலியை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களாக பாவித்து அவர்களை பூஜிக்க வேண்டும்.\nஇப்படியாக சிறப்புவாய்ந்த நவராத்திரி நாளை மிகவும் பக்தியோடு சிரத்தையோடு அனுஷ்டித்து வருவோருக்கு தேவியின் அருள் நிச்சயம் உண்டாகும். நம் வாழ்வ���ல் எல்லாவிதமான சுகங்களையும் தேவி அருள்வாள் என பிரார்த்தித்து எல்லாம் வல்ல இறைவனாகிய உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன்.\nநரசிம்ம வடிவில் உள்ள கோவில்கள்\nகுரு பகவான் பற்றிய தகவல்கள்\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nகுடும்ப முன்னேற்றம் தரும் குல தெய்வ விரத வழிபாடு\n41 நாட்கள் முத்தாரம்மனுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nமுத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் விழா 16-ந்தேதி தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008295.html", "date_download": "2019-10-17T18:44:55Z", "digest": "sha1:OJVE5M6SCX3WAB4H6KPGJZKF5PIGUOKW", "length": 5573, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "காட்டிலே கதைகள்", "raw_content": "Home :: இலக்கியம் :: காட்டிலே கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுலிப்பாணி அருளிய ஜாலத்திரட்டு (மாஜிக்) திருமுருகாற்றுப்படை விஜயநகரம்\nஇரண்டாம் ஜாமங்களின் கதை வீர்ன் சின்னமலை நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம்\n மழலைப் பூங்கொத்து எல்லோருக்கும் எப்போதும் உணவு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/206327/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-17T18:45:28Z", "digest": "sha1:ZFJYLSV7MO4CBASV45MPHZPNNHNIEY54", "length": 9038, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா? – வவுனியா நெற்", "raw_content": "\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nவாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம் உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.\nஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால் அதன் விளைவாக உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்பட்டு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.\n : பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது.\nஎப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\n : கிழக்கு திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். குழந்தைகள் இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.\nஒருவர் தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால் புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.\nமேற்கு திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். மேலும் ஒருவர் தூங்கும் போது கால்களை கதவுகள் அல்லது ஜன்னல்களை நோக்கி நீட்டிப் படுக்கக்கூடாது.\nஅதேப் போல் குளியலறை, கழிவறை, சமையலறை, பூஜையறை போன்றவற்றை நோக்கியும் நீட்டிப் படுக்கக்கூடாது. முக்கியமாக வீட்டின் வாசலை நோக்கி கால்களை நீட்டிப் படுக்கக்கூடாது. இந்த நிலையில் இறந்த பிணத்தை தான் வைப்பார்கள்.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்த��ல் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2014/08/", "date_download": "2019-10-17T17:30:50Z", "digest": "sha1:OYPE5WNQXOQ73QUOEZVWXTEVGN3I2IOU", "length": 60910, "nlines": 583, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: August 2014", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014\nதங்க மகளும் , அந்த வீடும்.\nபொன் மகளைப் பூ நிலவைப்\nபூத்து விதை காய்த்துக் க(ன்)னியாய்\nஎந்த எல்லை தன்னின் எல்லை\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , தீபாவளி கவிதைப் போட்டி , ரூபன்\nசனி, 30 ஆகஸ்ட், 2014\nகோவை இலக்கியச் சந்திப்பில் அன்னபட்சி பற்றி கவிஞர் அகிலாபுகழ்.\nகோவை இலக்கியச் சந்திப்பின் 45 ஆவது நிகழ்வு இன்று கோவையில் எஸ் பி நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி , (மரக்கடை. ) யில் காலை 10 - 2 வரை நிகழ்கிறது.\n# கவிஞர் தான்யாவின் சாகசக்காரி பற்றியவை குறித்து பொன். இளவேனில், இளங்கோ கிருஷ்ணன், நறுமுகை தேவியும் ,\n# காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் நாவல்கள் குறித்து தூரன் குணாவும்,\n# தூரன் குணாவின் சிறுகதைகள் நூல் திரிவேணி குறித்து கே. என். செந்திலும்,\n# பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சிறுகதைகள் நூல் கனவு மிருகம் குறித்து நறுமுகை தேவியும்,\n# தேனம்மைலெக்ஷ்மணனின் கவிதை நூல் அன்னபட்சி குறித்து கவிஞர் அகிலாவும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்\nலேபிள்கள்: அன்ன பட்சி , கோவை இலக்கிய சந்திப்பு , நூல் விமர்சனம்\nவெள்ளி, 29 ஆகஸ்ட், 2014\nஸ்ரீ மஹா கணபதிம் .. மூஷிக வாகன.\nவிநாயகர் சதுர்த்தி இன்று. என்னுடைய கலெக்‌ஷனில் இருந்து சில விநாயகர்களை இங்கே தொடர்ந்து போடலாம் என்றிருக்கிறேன்.\nநினைக்கும் பொழுது நின் மவுன\nநிலைவந் திடநீ செயல் வேண்டும்,\nகனக்குஞ் செல்வம் நூறு வயது;\nமுதலில் அன்னபூரணி நாராயணன் வீட்டில் எடுத்த விநாயகர். இவர் மூஷிக வாகனன். நிறைய மூஷிகங்களின் மேல் கண்ணன் காளிங்க நர்த்தனம் ஆடியது போல நிற்பவர்.. வித்யாசமாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன்.\nஇன்னும் இன்னும் படிமேல் விநாயகர��கள் .\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 6 கருத்துகள்\nலேபிள்கள்: ஸ்ரீ மஹா கணபதிம் , SHRI MAHA GANAPATHIM\nவியாழன், 21 ஆகஸ்ட், 2014\nஅன்னபட்சியும் அல்பட்ரோஸும் -- தமிழச்சி தங்கபாண்டியன் .(SOUND CLOUD )\nஅகநாழிகையில் அன்னபட்சியைப் பற்றி தமிழச்சி அவர்கள் நிகழ்த்திய அழகான உரையை நண்பர் திரு. கோ. மா. கோ. இளங்கோ அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.\nஅதை சவுண்ட் க்ளவுடில் என் சின்ன மகன் சபாரெத்னம் லெக்ஷ்மணன் போட்டுக் கொடுத்தான். அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:17 5 கருத்துகள்\nலேபிள்கள்: அன்ன பட்சி , தமிழச்சி , SOUND CLOUD\nபுதன், 20 ஆகஸ்ட், 2014\nஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)\nமதச்சார்பற்ற நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில் கூட சிறுபான்மையினரும் சில சமயம் பெரும்பான்மையினரும் தங்கள் மத வழிபாடுகளை நிம்மதியாக நிறைவேற்ற முடிந்ததில்லை.\nஆனால் சென்றவருடம் நவம்பர் மாதம் துபாய் சென்றிருந்தபோது என் சகோதரன் எமிரேட்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஸ்கந்தர் சஷ்டி விழாவுக்கு அழைத்துச் சென்றிருந்தான்.\nகிட்டத்தட்ட ஆயிரம்பேர் அமர்ந்து கண்டு களிக்கக்கூடிய ஆடிட்டோரியம் . காவடி, கரகம், தமிழிசையில் இறைப்பாடல்கள், திருப்புகழ், யாகசாலை, தேரில் முருகன் உலா, கோயில் போன்ற கோபுர அமைப்பினுள் தனித்தனியாக விநாயகர், முருகன் சன்னதி, சுவாமி புறப்பாடு, அழைப்பு, நீர்மோர், பானகம், உணவு போன்ற கோலாகலங்கள் ஒன்றுவிடாமல் சிரமேற்று நடத்தி இருந்தார்கள் விழாக்குழுவினர்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:30 5 கருத்துகள்\nஎங்கும் பாரதி எதிலும் பாரதி.\nபாரதியின் பெயரால் ஒரு உணவுக்கூடம். மிக அழகான சுத்தமான இடம். பரிமாறப்படும் உணவுகளும் சுவை. பாரதியின் கவிதைகளோடு -- கண்ணுக்கு உணவோடு சிறிது வயிற்றுக்கும் ஈந்து விட்டு சந்தோஷமாக வந்தோம்.\nசென்ற முறை சென்னை சென்றிருந்தபோது வழக்கம்போல் திருவல்லிக்கேணியில் எப்போதும் சாப்பிடும் ரத்னா கஃபேயில் சாம்பார் இட்லியில் மூழ்கி எழுந்தபின் இந்த இடம் பற்றிக் கேள்விப்பட்டோம். அக்பர் தெருவில் இருக்கும் இந்த மெஸ்ஸுக்கு மறுநாள் காலை உணவருந்த இங்கே சென்றோம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:24 6 கருத்துகள்\nலேபிள்கள்: சென்னை , பாரதி மெஸ் , மகாகவி பாரதியார் , CHENNAI , MAHA KAVI BHARATHIYAR , TRIPLICANE\nசெவ்வாய், 19 ஆ��ஸ்ட், 2014\nஉலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )\nஹைதை.நிஜாம்களின் நகரம். கோல்கொண்டா கோட்டை, பிர்லா மந்திர்,சார்மினார், சாலர் ஜங் ம்யூசியம், ஹூசைன் சாகர் லேக், அதன் நடுவில் புத்தர் சிலை, போட்டிங், ஹைடெக் சிட்டி, பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், ஹைதராபாதி பிரியாணி,ஹைதராபாதி ஹலீம், கோங்குரா சட்னி, ஆவக்காய் ஊறுகாய், ஆந்திரா காரம் ( காரசாரமான சாப்பாடுகள் ) , கராச்சி பேக்கரி, சித்திக் பார்பக்யூ, சட்னீஸ், சானியா மிர்சா, முகமத் அசாருதீன், சாய்னா நேவால், ககன் நரங், ஒஸ்மானியா யூனிவர்சிட்டி, சில்பகலா வேதிகா, டோலிவுட், என் டி ராமா ராவ், ரங்காராவ், நாகேஸ்வரராவ், குச்சிப்புடி, கர்நாடக இசை ( தெலுகு கீர்த்தனைகள்), கஜல், கவ்வாலி, உருது அகாடமி, ஹிஜாப்ஸ்,பர்கா,ஷெர்வானி, பைஜாமா, முத்துக்கள், லாத் பஜார், மிருகக்காட்சி சாலை, ஃபாலக்ணுமா அரண்மனை என்று எண்ணிலடங்காத விஷயங்கள் நினைவுக்கு வரும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:18 4 கருத்துகள்\nலேபிள்கள்: உலக புகைப்பட தினம் , மசூதி , ஹைதராபாத் , HYDERABAD , MASJIT , WORLD PHOTOGRAPHY DAY\nசனி, 16 ஆகஸ்ட், 2014\nசாட்டர்டே ஜாலி கார்னர். ப்ரேமா வடுகநாதன். மெஹந்தியும் ரங்கோலியும்.\nப்ரேமா வடுகநாதன் என் முகநூல் தோழி. ஜாலி பந்து. பேசும்போதே குரலில் சந்தோஷமும் சிரிப்பும் துள்ளி வழியும்.\nஎனக்கு ரொம்பப்பிடித்த பர்சனாலிட்டி இவங்க. பல்கலை வித்தகி. வெளிநாட்டுக்காரங்ககூட இவங்க கிட்ட மெஹந்தி ஆர்ட் கத்துக்க வர்றாங்க. சமையல் ப்ரபலங்கள் தாமோதரன், மல்லிகா பத்ரிநாத் போன்றவர்களிடம் குக்கரி நிகழ்ச்சியில் பரிசும் விருதும் வாங்கினவங்க.\nகோலமும் மெஹந்தியும் ஒன்றை ஒன்று போட்டி போடும் விதமா அமைந்திருக்கும். ஆர்ட்டிஸ்டிக் ஹாண்ட். அப்போ அப்போ ஃபோன் செய்தும் பேசுவாங்க. அன்பானவங்க.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 10 கருத்துகள்\nலேபிள்கள்: சாட்டர்டே ஜாலி கார்னர் , ப்ரேமா வடுகநாதன் , மெஹந்தி , ரங்கோலி\nவெள்ளி, 15 ஆகஸ்ட், 2014\n///இது என்ன என்று யாராலும் சொல்லமுடியுமா கண்ணாடி என்று சிலர் சொல்லுவார்கள். அது தவறு. கண்ணாடி என்றால் முகம்பார்க்கவா உதவுகின்றது. ஆனால் ஒரு வகையில் மற்றவர் முகத்தின் அழகைப் பார்க்க முடிகிறது. அகத்தின் அழகையல்ல. சிலர் இதனை ஸ்பெக்ஸ் என்று ஸ்டைலாக ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதுவும் தவறு. மே��ும் சிலர் கூலிங் க்ளாஸ் என்பார்கள். கூலிங் க்ளாஸ் என்பது வெய்யிலில் நாம் செல்லும்போது நம் கண்ணில் வெளிச்சம் படாமல் குளுகுளுவென்று இருக்கும்படி அமைத்துக் கொடுப்பது. ஆகையால் இதை கூலிங்க்ளாஸ் என்றழைப்பது தவறு.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 2 கருத்துகள்\nலேபிள்கள்: கண்ணாடி , ரம்பம் , BIG BORE , SPEX\nவியாழன், 14 ஆகஸ்ட், 2014\nமுக நூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் சாந்தகுமார்.\nஅவர் என்னுடைய நிலைத்தகவலைப் பார்த்துவிட்டுக் காரசாரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் இருந்து கைபேசி மூலம் பதிவு செய்து அனுப்பி இருந்தார் அதுதான் இது.\nஇன்று இரவு 9-10 மணிக்கு டி டி பொதிகை காரசாரம் டாக்‌ஷோ பாருங்க. பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு இன்னும் தேவை என்ற பக்கத்தில் நானும், தேவையான விழிப்புணர்வு இருக்கு என்னும் பக்கத்தில் என் கணவரும் கலந்து கொண்டிருக்கிறோம்..//\nஇது முகநூல் சகோ சாந்தகுமார் அனுப்பியது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்துகள்\nலேபிள்கள்: காரசாரம் , பெண் சிசுக்கொலை , பொதிகை தொலைக்காட்சி , விழிப்புணர்வு\nபுதன், 13 ஆகஸ்ட், 2014\nகாவிரிப் பூம்பட்டினம் மழைமேக மூட்டத்தோடு கூடிய ஒரு விடுமுறைநாளில் சென்றுவந்தோம். கடல்கொண்ட மிச்சம்தான் இருக்கிறது.\nஒரு லைட் ஹவுஸும், சிலப்பதிகார நினைவுத்தூணும் நிறுவப்பட்டுள்ளது.\n1973 இல் அமைக்கப்பட்ட கண்ணகி சிலை 1994 இல் கடல் சூழ்ந்து அழிக்கப்பட்டு உள்ளது. கரை அரிப்பால் கண்ணகி சிலையை இடம் பெயர்த்து மாற்றி உள்ளார்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:59 8 கருத்துகள்\nலேபிள்கள்: இளங்கோவடிகள் , கண்ணகி , சிலப்பதிகாரம் , பூம்புகார் , மணிமேகலை , மாதவி\nசெவ்வாய், 12 ஆகஸ்ட், 2014\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 2 கருத்துகள்\nதிங்கள், 11 ஆகஸ்ட், 2014\nஇருபத்து நாலு மணி நேரமும்...\nஇருபத்து நாலு மணி நேரமும்.\nஇன்வர்டரும் கீ கீ என்று கத்தியபடி நின்றுவிட்டது.\nவேறு வழியில்லாமல் வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டு கம்ப்யூட்டரில் ஒரு கதையை டைப் அடித்துக் கொண்டிருந்தாள் லதா. பாட்டரி இன்னும் தீராமல் இருந்தது. சீக்கிரம் முடிக்கவேண்டும்.\nநிழலாடியது. பக்கத்து வீட்டக்கா கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 7 கருத்துகள்\nலேபிள்கள்: அதீதம் , சிறுகதை\nசனி, 9 ஆகஸ்ட், 2014\nசாட்டர்டே ஜாலி கார்னர். வல்லி சிம்ஹன். இசையோடும் இசைபடவும் வாழ்தல்.\nமுகநூல் வலைத்தள நட்புகளில் அனைவருடனும் நாம் பழகினாலும் சிலர் மட்டுமே சிறப்பிடம் பிடிப்பார்கள். ஏனென்று தெரியாது பார்த்த முதல் நாளே பாசமாகி விடுவோம். அந்த வகையில் எனக்குப் பிடித்தவர் வல்லிம்மா.\nவல்லி சிம்ஹன் என்ற பெயரில் என் வலைத்தளத்தில் பின்னூட்டமிட்டிருந்தாலும் முகநூலில் அறிமுகமானபின்தான் அவரோடு உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அன்பு, அறிவு, இன்சொல், பாந்தம், பாசம், பரிவு, கம்பீரம், தாய்மை இவை எல்லாவற்றும் அர்த்தம் கொடுத்தவர். இன்னொரு அம்மா போல எல்லா வலைப்பதிவர்களையும் பாசத்தோடு விளிப்பார். கேட்கும்போதே( படிக்கும்போதே ) மடியில் தலை சாய்ந்து படுக்கும் குழந்தையாகிவிடுவோம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:45 27 கருத்துகள்\nலேபிள்கள்: சாட்டர்டே ஜாலி கார்னர் , ரேவதி நரசிம்மன் , வல்லி சிம்ஹன்\nவெள்ளி, 8 ஆகஸ்ட், 2014\nதேன் பாடல்கள்.. தலைவர்களும் தலைவிகளும் கெமிஸ்ட்ரியும்.\n91. இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவி..\nகமலும் நிரோஷாவும் பாடும் பாடல். வழக்கம்போல தலை கெமிஸ்ட்ரியில் நூத்துக்கு நூத்துச் சொச்சம் வாங்கும் பாடல். குட்டிக் குழந்தை போல் இருப்பார் நிரோஷா.\n92. எங்கிருந்தோ ஆசைகள். எண்ணத்திலே ஓசைகள்.\nசந்திரோதயத்தில் ஜெயாம்மா பாடும் பாடல். காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜெயாம்மா, எம்ஜியார் காட்சி அழகு. இருவர் முகமும் கவர்ச்சியும் காந்தமும் பொருந்தியது.\nசாவித்ரிம்மாவும் ஜெமினியும் நடித்த படம். அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ, அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ. என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்\nலேபிள்கள்: தேன் பாடல்கள் , நூறு\nவியாழன், 7 ஆகஸ்ட், 2014\nசதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.\nலேசாக THE WOLF OF WALL STREET ஞாபகம் அவ்வப்போது அலைமோதியது. அதிலும் இதிலும் பணம் ஒன்றே வேதம். மதம் பிடித்தது போல மனிதர்களை ஆட்டி வைக்கும் பெருஞ்சுழல்.\nஇதுதான் சுற்றிச் சுற்றி மனிதர்களை வேட்டையாடும் ஆயுதம். ஆசை பேராசை கொண்டு துரத்த வைக்கும் பொறி.\nசதுரங்க விளையாட்டில் ராஜாவுக்கு ஆபத்து நேரும்போது ராணி வந்து காப்பாற்றுவாள். ராணிக்குத்தான் எண்ட்லெஸ் பவர். எல்லாப் பக்கமும் போகலாம். இதில் அன்பு ராணி��ான இஷாரா தன்னுடைய அன்பு வியூகங்களால் தன்னையும் தவறான வழியில் சம்பாதிக்கும் தன் கணவனையும் அதிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறாள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 9 கருத்துகள்\nலேபிள்கள்: சினிமா , விமர்சனம்\nபுதன், 6 ஆகஸ்ட், 2014\nசென்றவாரம் சென்னை சென்ற போது மாங்காடு திருவேற்காடு அம்மனைத் தரிசிக்கப் போனோம். ஆடிச்செவ்வாய் விசேஷ தினம் மேலும் ரம்ஜான் விடுமுறையானதால் கூட்டம் எக்கித் தள்ளிக்கொண்டிருந்தது.\nமுதலில் மாங்காடு. ப்ரகாரத்திலேயே அம்மனைப் ப்ரதிஷ்டை செய்து சுற்றிலும் கும்பங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கும் வளையல்கள் அடுக்கிப் பரவசப்பட்டுக்கொண்டிருந்தார்கள் பெண்மயில்கள்.\nஅங்கே மூன்று விதமான க்யூ, பொது தரிசனம், 20 ரூ டிக்கெட், 50 ரூ டிக்கெட். மூன்று சுற்றுக்களாக சுற்றிச் சுற்றி வந்ததால் கூட்டத்தைக் கண்டு மலைத்து மயங்கி அமர்ந்து இருந்தபோது பக்கத்தில் இன்னும் இரண்டு மூன்று கோயில்களுக்குச் சென்றுவிட்டுவந்த பெண் ஒருவர் குடும்பத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:00 8 கருத்துகள்\nலேபிள்கள்: சென்னை , திருவேற்காடு , மாங்காடு\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2014\nசித்திரைக் கவிதைகள் ( குழந்தைக் கவிதைகள் )\n1. முத்தங்களைப் பொறிக்கிறது குழந்தை\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , புதிய தரிசனம்\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2014\nஅன்றையப் பொழுது ரொம்ப உற்சாகமாய் விடிவதாய்த் தெரிந்தது ரவிக்கு.\nஇன்றைக்கு இருபத்தைந்தாவது இண்டர்வியூ. எம்ப்ளாய்மெண்ட்\nநாலரைக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்துபோய் பல் விளக்கிவிட்டு\nஉள்ளே வந்தபோது ’முணுக், முணுக்’ கித்த சிம்னியில் அம்மா\nஅடுப்புப் பற்ற வைக்க முயற்சிப்பது தெரிந்தது.\n “ என்றூ கூறிப் பின் வீட்டுக்குச் சென்று\n100 மில்லி பால் வாங்கி வந்தாள் பத்துப் பேருக்கு டீ கலக்க..\nபௌர்ணமி இரவில் நட்சத்திரமே வானில் இல்லாததுபோல்\nஅம்மாவும் இருந்தாள் மழுமழுவென்று, நகையணியாத பௌர்ணமி மாதிரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்\nலேபிள்கள்: அதீதம் , சிறுகதை\nஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014\nஆடிமாதம் என்றால் நமக்குத் தள்ளுபடிதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு ஆடித் தள்ளுபடி, ஆடிக் கழிவு என்று பழைய சரக்குகளை எல்லாம் ��ிற்றுவிடுவார்கள். ஆனால் ஈரோட்டில் தாமோதர் சந்துரு அண்ணன் குடும்பத்தார் பேத்தி ஆராதனாவுடன் ஆடி 18 ஐக் காவிரியில் கொண்டாடி முளப்பாரி கொட்டி இருக்கிறார்கள். .\nகுடும்பத்துடன் காவிரியில் நீராடி சாமிக்குப் படையல் இட்டு முளைப்பாரிகளையும் பூரண கும்பத்தையும் வைத்து 7 சாளக்கிராமங்களுக்கு மஞ்சள் குங்குமமிட்டு கருப்பண்ண சாமியையும் காவடியையும் வைத்து தீபம் காட்டி வணங்கி முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறார்கள்.\nவளையல் காதோலை கருகமணி பூப்போட்டு சித்ரான்னம் படைத்து வணங்கி இருக்கிறார்கள். வீட்டில் சில நாட்களுக்கு முன் ப்ளாஸ்டிக் பேசின்களில் மண் போட்டு பச்சைப் பயிறு அல்லது 21 வகையான தானியங்களைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி முளைக்கச் செய்கிறார்கள். இதற்குத் தினமும் பூஜை செய்வார்கள். அது நன்கு உயரமாக முளைத்து எழுந்தால் அந்த வருடம்வெள்ளாமை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்\nலேபிள்கள்: ஆடி பதினெட்டும் முளைக்கொட்டும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில�� க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nதிருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும்.\nதிருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும். என் திருமணத்தின்போது என் நண்பர்கள், சக வயது உறவினர்களுக்காக நான் அடித்த ( ஆக்சுவலா அப்பா அடித...\nஹைதையில் எங்கள் வீட்டின் அருகே உள்ள முனையில் இப்படி வளையல்களைக் கடை பரப்பி இருந்தார்கள். கண்ணாடி வளையல்களின் நிறம் கொள்ளை அழகு. சூடியாங் :)...\n23.4.86. 15. அவள் போட்ட கோலம் வாசல் ப்ரபஞ்சத்தில் கிரகப் புள்ளிகளை அடுக்கி.\nலேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நவராத்திரி அங்காடியில் மகளிர் சுயதொழில் விழிப்புணர்வு விழா. பல்லாண்டுகளுக்குப்பின் முதல் மேடையேற்றம்\nகேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது பொன்முடி. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சி இது. கடல் மட்டத்தில் இருந்து 1100 மீட்டர் உயரத்தி...\nதுரோணர் சந்தித்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 37.\nதுரோணர் சந்தித்த சோதனைகள். ”வில்லுக்கொரு விஜயன்” என்று நாம் அர்ஜுனன் பற்றிப் பெருமையாகக் கூறுகிறோம். இயற்கையாகவே பாண்டவரிலும் கௌரவரில...\nஎஞ்சோட்டுப் பெண்ணும் சூடிய பூ சூடற்கவும்.\n6. எஞ்சோட்டுப் பெண். தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுதி எஞ்சோட்டுப் பெண். 2003 இல் வெளியிடப்பட்ட இது மூன்று பதிப்புக...\nதங்க மகளும் , அந்த வீடும்.\nகோவை இலக்கியச் சந்திப்பில் அன்னபட்சி பற்றி கவிஞர் ...\nஸ்ரீ மஹா கணபதிம் .. மூஷிக வாகன.\nஅன்னபட்சியும் அல்பட்ரோஸும் -- தமிழச்சி தங்கபாண்டி...\nஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SP...\nஎங்கும் பாரதி எதிலும் பாரதி.\nஉலக புகை���்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WOR...\nசாட்டர்டே ஜாலி கார்னர். ப்ரேமா வடுகநாதன். மெஹந்திய...\nஇருபத்து நாலு மணி நேரமும்...\nசாட்டர்டே ஜாலி கார்னர். வல்லி சிம்ஹன். இசையோடும் இ...\nதேன் பாடல்கள்.. தலைவர்களும் தலைவிகளும் கெமிஸ்ட்ரிய...\nசதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.\nசித்திரைக் கவிதைகள் ( குழந்தைக் கவிதைகள் )\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால க���ேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11709", "date_download": "2019-10-17T18:04:19Z", "digest": "sha1:ETIR3YP2RSFTAEFDOEAKGNTMS4BGDWBA", "length": 30534, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - அரசஞ்சண்முகனார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பா.சு. ரமணன் | செப்டம்பர் 2017 |\n\"ஸ்ரீ சண்முகம் பிள்ளை என்ற இலக்கண வித்துவான் வந்தேமாதர மந்திரத்தைப் பற்றிய சில இனிய பாடல்கள் எழுதியிருக்கின்றார். இவருக்கு இலக்கண ஆராய்ச்சியே உயிர். இவர் வேறொன்றையும் கவனிப்பதில்லை. இப்போது பாரததேவி இவருடைய சிந்தையையும் மாற்றிவிட்டாள். பாரததேவியின் தெய்வீக விழிகளினின்றும் உதிரும் கண்ணீர் இவரது நெஞ்சை உருக்கி எமது தாய்க்கு அடிமையாக்கிவிட்டன. இது ஆகுபெயரா, அன்மொழித் தொகையா, தொல்காப்பியத்திற்கு இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் கூறிய உரை பொருந்துமா பொருந்தாதா என்பது போன்ற இலக்கண விவகாரங்களைச் சிறிது அகற்றி வைத்துவிட்டு இந்த வித்துவான், விடுதலைப்பாட்டு இயற்றத் தொடங்கிவிட்டார். கல்வித்தாய்க்கு மட்டிலுமே இதுவரை வழிபாடு இயற்றி வந்த இவர், இப்போது பூமித்தாய்க்குத் தொண்டு புரிவது அதைக்காட்டிலும் உயர்வாகுமென்பதை அறிந்துகொண்டார். இதுவெல்லாம் நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இதுவெல்லாம் காலமாறுபாட்டை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகின்றது\" இவ்வாறு மகாகவி பாரதியாரால் பாராட்டப்பெ���்றவர் அரசஞ்சண்முகனார். அவ்வாறு பாராட்டைப் பெற்ற பாடல் \"அந்தா மரையய நந்தா வுருவுட நன்பா னீருண\" எனத் தொடங்கும் வந்தேமாதரப் பாடல். பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் வெளியிட்டதோர் அறிவிப்பைப் பார்த்து, அக்காலத்தின் புகழ்பெற்ற இலக்கிய இதழான 'விவேகபாநு' இதழில் இப்பாடலை எழுதியவர்களில் ஒருவர் அரசஞ்சண்முகனார்; மற்றொருவர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர். பாரதியார் வாழ்ந்த காலத்தில், பாரதியைத் தொடர்ந்து 'வந்தேமாதம்' பாடலை எழுதியவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே\nசெய்யுள், இலக்கணம், உரை விளக்கம், பதிப்பு, நூலாராய்ச்சி, சொற்பொழிவு எனப் பல திறன்களைக் கொண்டிருந்த அரசஞ்சண்முகனார், மதுரையை அடுத்த சோழவந்தானில், அரசப்பபிள்ளை - பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு, செப்டம்பர் 15, 1868ல் மகனாகப் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி முடிந்தது. கிண்ணிமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பதினான்காம் வயதில் 'சிதம்பர விநாயகர் மாலை' என்ற நூலைப் பாடி, ஆசிரியரின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து சிறுசிறு செய்யுள்களை இயற்றியும், சித்திரக்கவிகளை வரைந்தும் தமது அறிவை மேம்படுத்திக் கொண்டார். பதினாறு வயதானபோது தந்தை காலமானார். குடும்பம் நிலைகுலைந்தது. கல்வி தடைப்பட்டது. குடும்பப் பொறுப்பை ஏற்ற சண்முகனார், தமிழ்ப் பணியோடு உழவுப்பணியையும் மேற்கொண்டார்.\n'விவேகபாநு' ஆசிரியர் மு.ரா. கந்தசாமிக் கவிராயருடன் ஏற்பட்ட நட்பு இவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அதனையடுத்துப் பல தமிழறிஞர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இக்காலகட்டத்தில் 'மாலைமாற்று மாலை' என்ற நூலை இயற்றினார். ஒரு பாடலை முதலிலிருந்து படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் மாறாமல் அதே அரும்பொருள் கொண்டதாக இருக்கும் வகையில் பாடப்படுவதே மாலைமாற்று. இந்நூல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது. 1886ல் காளியம்மையுடன் திருமணம் நிகழ்ந்தது. அப்போது அவருக்குப் பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தது. தொடர்ந்து மதுரை சேதுபதி உயர்பள்ளியில் தமிழாசிரியர் பணி ஏற்றார். ஓய்வுநேரத்தில் இலக்கணம், இலக்கியம், மொழி ஆராய்ச்சிகள் செய்துவந்தார். இக்கால கட்டத்தில் 'ஏகபாத நூற்றந்தாதி', 'நவமணிக்காரிகை நிகண்டு' உள்ளிட்ட சில நூல்களை எழுதினார். பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த சண்முகனார், பள்ளியின் தலைமையாசிரியர் ஆங்கிலப்பாடத்துக்கான நேரத்தைக் கூட்டியும், தமிழ்ப்பாடத்துக்கான நேரத்தைக் குறைத்தும் அமைத்ததால் சினம் கொண்டார். தலைமை ஆசிரியரிடம் அது குறித்து விவாதிக்க, அவர் ஏற்காததால் மனம் வருந்தி, பணியிலிருந்து விலகினார். மீண்டும் உழவுத்தொழிலை மேற்கொண்டார்.\n1901ம் ஆண்டில், தமிழ் வளர்ச்சிக்காக வள்ளல் பாண்டித்துரைத் தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் துவங்கினார். அதில் கலந்துகொள்ள அரசஞ்சண்முகனாருக்கு அழைப்பு வந்தது. தாம் முன்னர் பாடியிருந்த 'மாலைமாற்று மாலை' என்னும் நூலை விரிவாக்கி அதனைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். பல்வேறு வகைமைகளில் அவர் அதில் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார். அதன் கடவுள் வாழ்த்திலிருந்து ஒரு பாடல்.\n\"வேறல மேலவ வாமன மாவய வேதறுவீ\nநாறுச மாகய நாடுர வேள்கவி பாடுறமா\nமாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா\nவீறுத வேயவ மானம வாவல மேலறவே\nஇந்தப் பாடலை முதலிலிருந்து படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் ஒன்றாகவே இருக்கும். பாடலின் பொருள்: வேறு – (யாம் நினைத்தபடி இல்லாது) பிறிது, அல – அன்று, மேல் – மேன்மை, அவ் – அவற்றை, அவா – விரும்பும், மனம் – இதயம், ஆ - ஆய, வயவு – ஆசைப்பிறவியின், ஏது – காரணம், அறு – அற்ற, வீ – மலரின் கண, நாறு – தோன்றும், சமா – நடுவு நிலையே, கய – வேழமுகனே, நாடு – பொருந்து, உர – ஞானவானே, வேள் – செவ்வேளின், கவி – மாலை மாற்று மாலையை, பாடுற – பாடுதற்கு, மா – பெருமை, மாறு – நீங்கி, அடு – கொல்லும், பாவிகள் – பாதகரை, வேர் – அடியோடு, அடு – அழிக்கும், நாயக – விநாயகனே, ஏய் (எம்மிடம்) அமையும், , அவம் – பயனில் செயலும், மானம் – செருக்கும், அவாவு – ஆசையும், அலம் – துன்பமும், ஏல – பொருந்துவன, அற – ஒழிய, மாசு – குற்றம், அறு – நீக்கும், நா – நாவின், வீறு – தெளிவை, உதவு – அருளுக, (ஏ - அசை).\nமுருகப் பெருமான்மீது பாடுவதான இந்த மாலைமாற்று என்னும் பனுவல் இடையூறு ஏதும் இல்லாமல் நல்லபடியாக நிறைவேற விநாயகப் பெருமானின் அருளை வேண்டி நிற்கிறார் சண்முகனார். அரிய பொருள் கொண்ட இவ்வகைப்பாடல்கள் இவரது மேதைமையைப் பலரும் அறிந்துகொள்ளக் காரணமாயின.\nபாண்டித்துரைத் தேவர் தமிழ் வளர்ச்சிக்காக 'சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை' ���ருவாக்கினார். நாராயணையங்கார், ரா. ராகவையங்கார் ஆகியோர் கலாசாலைத் தலைவராகவும், நூற்பதிப்பு ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளை ஏற்று அங்கு ஆசிரியராகச் சேர்ந்தார் அரசஞ்சண்முகனார். உ.வே. சாமிநாதையர், மு. ராகவையங்கார், மு.ரா. அருணாசலக் கவிராயர் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் இவர் திறனறிந்து நட்புக் கொண்டனர். அங்கு பணியாற்றி வந்த காலத்திலும் விவேகபாநு இதழில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். 'இன்னிசை இருநூறு', 'திருக்குறளாராய்ச்சி' போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கன. 'செந்தமிழ்', 'தமிழ்ப்பொழில்', 'ஞானசாகரம்', 'ஞானசித்தி' எனப் பல இதழ்களில் 'சோழவந்தானூர் சண்முகம்பிள்ளை' என்ற பெயரில் கட்டுரைகள் எழுதிவந்தார். இதே காலகட்டத்தில் திருமயிலை சண்முகம் பிள்ளை என்ற தமிழறிஞரும் பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் பெயர்க்குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க விரும்பிய சண்முகனார், தன் பெயருடன் தந்தையார் பெயரை இணைத்து 'அரசஞ்சண்முகனார்' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.\nஒருசமயம் திருவாவடுதுறை மடத்தின் தலைவரான அம்பலவாண தேசிகரைச் சந்தித்தார் அரசஞ்சண்முகனார். இவரது திறமையைப் பெரிதும் போற்றிய தேசிகர், \"சண்முகம் என்பது முருகப்பெருமானின் திருப்பெயர். நீங்கள் 'அரசஞ்சண்முகனார்' என்பதால் முருகனுக்கு அரசர் என்றாகிறதே இது தற்புகழ்ச்சியாகவும், பொருத்தமில்லாமலும் இருக்கிறதே இது தற்புகழ்ச்சியாகவும், பொருத்தமில்லாமலும் இருக்கிறதே\" என்றார். உடனே சண்முகனார் அதற்கு, \"ரசம் சண்முகன் என்றால் வீரம், சுவை, ஒளி, ஞானம் ஆகியவற்றைத் தன்பாற் கொண்ட முருகன் என்று பொருள் தரும். அ-ரசஞ்சண்முகன் என்று ரசத்திற்கு முன் அகரம் சேர்த்தால், அவை எதுவுமில்லாத சண்முகன் என்னும் எதிர்மறைப் பொருளை தரும். ஆகவே தான் அவை ஏதுமில்லாத நான் அப்பெயரைச் சூட்டிக்கொண்டேன்\" என்றார் தன்னடக்கத்துடன். அவரது உரையாடல் திறனைக் கண்டு வியந்தார் தேசிகர்.\nஇவ்வாறு பரந்துபட்ட மேதைமை கொண்டிருந்த சண்முகனார் காட்சிக்கு எளியவர், ஆடம்பரமில்லாதவர். தனது மேதைமையைப் பிறரிடம் தானாகக் காட்டிக்கொள்ளாதவர். நான்குமுழம் வேட்டி; மேலே ஒரு சிறு துண்டு; தலையிலே சிறு குடுமி; வெற்றிலைக் காவ�� படிந்த மீசை; மெலிந்த உடம்பு என்று ஓர் ஏழை விவசாயியின் தோற்றம் கொண்டவர். ஒருசமயம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார் சண்முகனார். தமிழறிஞர்கள் பலரும் அங்கே கூடியிருந்தனர். விருந்துண்ணும் வேளை வந்தது. புலவர் ஒருவர் \"ஆளுக்கொரு வெண்பாப் பாடலாமே\" என்றார். மற்றொரு புலவர், \"சண்முகனார்தான் ஈற்றடி தரவேண்டும்\" என்றார். 'ராமாநுசம்' என்பவர் அங்கே உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும், அவரைக் கௌரவிக்கும் வகையில் சண்முகனார், \"சம் ராமாநுசம்\" என்பதை ஈற்றடியாக வைத்து வெண்பாப் பாட வேண்டும்; அதுவும் அங்கு பரிமாறப்படும் உணவுப் பொருள்களையே வைத்துப் பாடவேண்டும்\" என்றார். புலவர்களும் ஒப்புக்கொண்டனர். சில புலவர்கள் என்ன பாடுவது, எப்படிப் பாடுவது என்று தெரியாமல் அமைதி காத்தனர்.\nஒரு புலவர் பாடலைப் பாடி \"ர சம் ராமாநுசம்\" என்று வெண்பாவை நிறைவு செய்தார். மற்றொரு புலவர் \"பாய சம் ராமாநுசம்\" என்று முடித்தார். இன்னொருவர் \"அதி ரசம் ராமாநுசம்\" என்று பாடினார். பலரும் உணவுப் பண்டங்களைப் பொருந்தும் வகையில் அமைத்து பாடலைப் பாடி முடித்தனர். இறுதியாக அங்கு நிபந்தனைப்படி பாடுவதற்கு பாடப்பட வேண்டிய உணவுப் பொருள்கள் ஏதும் மீதமிருக்கவில்லை. அரசஞ்சண்முகனார் ஒருவர் மட்டுமே பாடவேண்டி இருந்தது. பரிசாரகர் ராமாநுசர் அரசஞ்சண்முகனாருக்குப் பரிமாற வந்தார். உடனே சண்முகனார், பாடலைப் பாடி \"இன்னுங்கொஞ் சம் ராமாநுசம்\" என்று வெண்பாவை நிறைவு செய்தார். \"பரிமாறப்பட்ட பொருளையே இன்னும் கொஞ்சம் போடு\" என்ற பொருளில் பொருந்தும் விதமாக அவர் பாடி முடித்த அழகை அனைவரும் வியந்து பாராட்டினர்.\nசில ஆண்டுக் காலம் செந்தமிழ்க் கலாசாலையில் பணியாற்றிய சண்முகனார், உடல்நலக் குறைவால் பணி விலகினார். ஓய்வு நேரத்தை இலக்கண, இலக்கிய ஆராய்ச்சியில் செலவிட்டார். பல நூல்களை எழுதி வெளியிட்டார். கருத்தரங்குகளில் சொற்பொழிவாற்றினார். 1905ல் வெளியான 'தொல்காப்பியப் பாயிர விருத்தி' இவரது மேதைமைக்கு மிக முக்கியமான சான்றாகும். பண்டைய உரையாசிரியர் சிவஞான முனிவரைப் பல இடங்களில் இவர் மறுத்துரைக்கிறார். 'திருக்குறட்சண்முகவிருத்தி' குறளுக்கு இவர் புதுமையான முறையில் எழுதிய விளக்கவுரையாகும். அதுபோல தொல்காப்பியரி���் கருத்துக்கு மாறாக உரையெழுதிய உரையாசிரிகளின் கருத்தை மறுத்து இவர் எழுதிய 'தொல்காப்பிய நுண்பொருள் கோவை' எனும் நூலும் குறிப்பிடத் தகுந்ததாகும். \"உ ஊகார அவவொடு நவிலா\" என்ற தொல்காப்பிய சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், \"உகர ஊகாரங்கள் தாமே நின்றும், பிற மெய்களோடு நின்றும் பயில்வதன்றி நகர ஒற்றோடும் வகர ஒற்றோடும் பயிலா\" என்று எழுதியிருந்தார். அதனை மறுத்த சண்முகனார், \"இதன்படிப் பார்த்தால் 'களவு, துறவு, துரவு' போன்ற சொற்கள் அமைந்திருப்பது தவறென்று ஆகும். நூற்பாவின் பொருள் இதுவல்ல\" என்று மறுத்து, அதன் உண்மைப் பொருளை விளக்கி எழுதியிருக்கிறார். \"உகரம் நகர ஒற்றுடன் கூடி 'நு' என்று மொழிக்கு இறுதியிலும், ஊகாரம் வகர ஒற்றுடன் கூடி 'வூ' என்று மொழிக்கு இறுதியிலும் வராது என்பதே நூற்பாவின் பொருள்' என்று விளக்கியிருக்கிறார்.\nசண்முகனார் எழுதிய ஆகுபெயரா, அன்மொழித்தொகையா ஆராய்ச்சியும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nஎன்ற குறட்பாவில் வரும் 'கனங்குழை' என்ற சொல்லை அன்மொழித்தொகை என சிவஞான முனிவர் குறிப்பிட்டிருந்தார். பரிமேலழகரோ அதனை 'ஆகுபெயராக' வகைப்படுத்தி இருந்தார். இரண்டும் ஒன்று என்றும், வேறு வேறு என்றும் சில உரையாசிரியர்கள் எழுதியிருந்தனர். ஆகவே இதில் எது பொருத்தம் என்று ஆராய்ந்து தன் முடிவை வெளியிட்டார் சண்முகனார். (இதனையே பாரதியார் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்). இவ்வாறு பல இலக்கிய உரைகளுக்கு இவர் மறுப்பு நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடிமாலை, திருவடிப்பத்து, இசை நுணுக்கச் சிற்றுரை, வள்ளுவர் நேரிசை, நுண்பொருட்கோவை உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியிருக்கிறார். மதுரைக்கடவுள் வெண்பா, முருகக்கடவுள் கலம்பகம் போன்ற அச்சேறாத நூல்களும் உண்டு. மகாவித்துவான், பெரும்புலவர், இலக்கணக்கடல், இலக்கண வேந்தர் என்றெல்லாம் அக்கால அறிஞர்களால் போற்றப்பட்டவர் இவர். 1909ல் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரால் துவங்கப்பட்ட 'மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை'யை இவரே தலைமை தாங்கி நடத்தினார். கரந்தைச் தமிழ்ச்சங்கத் தோற்றத்துக்கு முன்னோடியாக தஞ்சையில் 'வித்தியா நிகேதனம்' என்ற பெயரில் ஒரு தமிழ்ச்சங்கம் அமையவும் இவர் காரணமாக அமைந்தார்\nஇவ்வாறு தமிழ், இலக்கண ஆராய்ச்சி, பக்தி இலக்கியம் இவற்றுக்காகவே தமது வாழ்நாளைச் செலவிட்ட அரசஞ்சண்முகனார், 1915ம் ஆண்டு ஜனவரி 11 அன்று 47ம் வயதில் காலமானார். தமிழர்கள் என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய முன்னோடி அறிஞர் அரசஞ்சண்முகனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64957-dharumapuri-police-increase-ground-water-around-wells.html", "date_download": "2019-10-17T17:32:13Z", "digest": "sha1:GUJDPDPYMNCWKPL7AFMRTJEMCPZWVJJV", "length": 10383, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய காவல்துறையினர் - ஆக்கப்பூர்வ முயற்சி | Dharumapuri Police Increase Ground Water around Wells", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய காவல்துறையினர் - ஆக்கப்பூர்வ முயற்சி\nதருமபுரியில் ஆழ்துளை கிணறுகளைச் சுற்றி குளங்கள் அமைத்து நிலத்தடி நீரை உயர்த்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nதருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியில் சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இங்கு காவலர் குடியிருப்பு, காவல்துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், திருமண மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. மேலும், இங்கு காலியாக உள்ள இடத்தில், காவலர்களின் பயன்பாட்டிற்காக ஆறு ஆழ்து‌ளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டன. ஆனால், மழையின்றி நிலத்தடி நீர் குறைந்து அவை வற்றி காணப்பட்டது.\nஇந்த நிலையை போக்க, அவ்வப்போது பெய்யும் மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த சூழலில் மொத்தமுள்ள ஆறு ஆழ்துளை கிணறுகளில் மிகவும் வறண்டு போயுள்ள மூன்றை தேர்வு செய்து, அதில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். முதலில் ஆழ்துளை கிணறுகளை சுற்றி சுமார் 5 அடி ஆழத்திற்கு குளம் அமைத்துள்ளனர். இவ்வாறு அமைக்கப்பட்ட குளங்களில் தேங்கும் மழை நீரானது, ஆழ்துளைகள் வழியாக நிலத்தடிக்கு செல்கிறது. மேலும் அங்குள்ள திறந்தவெளி கிணற்றிலும் மழை நீர் சென்று சேரும் விதமாக பாதை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nகேபினட் கமிட்டி என்றால் என்ன அவை என்னென்ன முடிவுகளை எடுக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தை பிடித்து இழுத்துச்சென்ற காவலர்கள்\nபுள்ளிமானை சுற்றிய மலைப்பாம்பு - வேடிக்கை பார்க்க குவிந்த மக்கள்\nஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் \nஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nபாழடைந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு... உஷாரான போலீஸ்..\nமாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - 2 போலீசார் போக்சோவில் கைது\nமதிய உணவில் மாணவர்களுக்கு மஞ்சள் நீரா\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nகேபினட் கமிட்டி என்றால் என்ன அவை என்னென்ன முடிவுகளை எடுக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/srilanka.html", "date_download": "2019-10-17T18:13:22Z", "digest": "sha1:VJLE2XPNV552IQ4GSPQ4FZOI2ZPNR6BR", "length": 14138, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "2016 ல் தீர்வு வரும் என நம்பிக்கையில் சுமந்திரனும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனும் ஸ்ரீலங்கா சுகந்திர தினத்தில் பங்குபற்றுகிறார்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n2016 ல் தீர்வு வரும் என நம்பிக்கையில் சுமந்திரனும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனும் ஸ்ரீலங்கா சுகந்திர தினத்தில் பங்குபற்றுகிறார்கள்\n2016 ல் தீர்வு வரும் என நம்பிக்கையில் சுமந்திரனும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனும் சுகந்திர தின நிகழ்வில் ஸ்ரீலங்கா சுகந்திர தினத்தில் பங்குபற்றுகிறார்கள்\nஇலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்பார்.\nஅவருடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார் என கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஎனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ மற்றும் தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து சுதந்திர தினத்தில் கலந்து கொள்வது குறித்து இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.\nமுன்னதாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளாததன் காரணத்தால் இச்சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகளிடையே கருத்துக்கள் மேலெழுந்திருந்தன. அத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் தலைவர், ஊடகப்பேச்சாளர் ஆகிய இருவரும் சுதந்திரதினத்தில் பங்கேற்பது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. முன்னதாக கடந்த வருடம் ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெற்றிருந்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.\nஇதேவேளை இலங்கையின் 68ஆவது சுதந்திரதினத்தை புறக்கணித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்குமாறு வடக்கு கிழக்கை சேர்ந்த எட்டுமாவட்டகளை பிரதிநிதித்துவம் ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்’ சங்கங்கள் தீர்மானித்துள்ளன.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்��” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-17T18:04:17Z", "digest": "sha1:F4NUDYCZ2ADU3MMC7WYD3YX3VJWTHKJS", "length": 24295, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாவல்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநாவல்பட்டி ஊராட்சி (Navalpatti Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெட���ப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1892 ஆகும். இவர்களில் பெண்கள் 905 பேரும் ஆண்கள் 987 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"நாமகிரிப்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · ��ரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/158", "date_download": "2019-10-17T18:51:45Z", "digest": "sha1:DF5J3GH2DRPLV26FCKVI5KORJGI4KDMO", "length": 6688, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/158 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n156 0 ஆரணிய காண்ட ஆய்வு\nவிண்ணுலகத்தாரோ - மண்ணுலகத்தாரோ - எவர் என் மீது போருக்கு வரினும், வாழ்நாள் முடிந்து அழிவர். இதுபற்றி உனக்குச் (இலக்குவனுக்குச்) சொல்ல வேண்டிய தில்லையே.\nஆளியின் துப்பினாய் = சிங்கம் போன்ற வலிமையுடைய இலக்குமணா என் தோள்கள் போர் கிடைக்காமல் சோம்பலாயுள்ளன. அதைப் போக்க இந்தப் போரை என்னிடமே விடு. தோளின் தின வைத் தீர்ப்பதாகச் சொல்வது உலகியல்.\nசோம்பித் திரியேல்' என்றார் ஒளவையார். சோம்பலால் உடல் கெடும்; உழைத்தாலே உடல் நலமாயிருக்கும். எனவே, சோம்பல் தோளைத் தின்னும் - அரிக்கும் என்றான். அவரை ஒரு துடை துடைத்துவிடு என்று உலகியலில் சொல்வதுபோல் துடைத்தி என்றான்.\nஅரக்கி, இவன்தான் இராமன் எனக் கரனுக்குச் சுட்டிக் காட்டினாள். இங்கே அரக்கியின் செயலுக்குச் சுவையான ஒர் உவமை தந்துள்ளார் கம்பர்.\nமூங்கில் காட்டிலே மூங்கிலோடு மூங்கில் இழைவதால் ஏற்படும் நெருப்பு, அந்த மூங்கில் காட்டையே முற்றும் அழித்து விடுவது போல, அரக்கியாகிய சூர்ப்பணகையின் செயலால் அரக்கர் குலமே அழிந்துவிடுமாம்:\nசுட்டினள் காட்டிச் சொன்னாள் வான்தொடர் மூங்கில் தந்த\nவயங்கு வெந்தீ இது என்னத் தான்தொடர் குலத்தை யெல்லாம்\nதொலைக்குமா சமைந்து கின்றாள் என்று வந்து எதிர்ந்த வீரன்\nஇவன் இகல் இராமன் என்றே” (66)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thanga-tamizhselvan-exclusive-talk-about-admk-pmp2ru", "date_download": "2019-10-17T17:46:26Z", "digest": "sha1:PLQOJTRALTOB7WRCFIK5GVKIHVGFCES6", "length": 10614, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்களுக்கு தெம்பு இருந்தா செஞ்சி பாருங்க... அந்த பயம் இருக்கணும்!! அதிமுகவை டென்ஷானாக்கிய ஆண்டிபட்டி தங்கம்!!", "raw_content": "\nஉங்களுக்கு தெம்பு இருந்தா செஞ்சி பாருங்க... அந்த பயம் இருக்கணும் அதிமுகவை டென்ஷானாக்கிய ஆண்டிபட்டி தங்கம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் அமமுக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு கழக கொள்கை பரப்புச்செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் தீவிரமாக களப்பணியாற்றி கழக வேட்பாளரை வெற்றிபெற செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.\nஇதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன்; வரக்கூடிய நாடாளு மன்றத் தேர்தலுக்கு மே மாதம் வரை நேரம் இருக்கு. வேட்புமனு கடைசி தேதி என்றைக்கோ அன்றுவரை கூட்டணி பேசலாம். கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் எதுவுமே இறுதி செய்யப்படவில்லை.\nஎல்லா கட்சிகளும் எல்லாத் தரப்பிலும் பேசுகிறார்கள். அந்தந்த கட்சிக்கு யார் கூட கூட்டணி சேர்ந்தால் வெற்றி பெற முடியும் அப்படி ஒரு நிலை இருக்கிறது. இப்ப பேசிக்கிட்டு இருக்கிற கூட்டணி நிரந்தரமான கூட்டணி இல்லை. கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. லெட்டர் பேடு கட்சிக்கு கண்டு பயந்து ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு குக்கர் சின்னம் கொடுக்கக்கூடாது என்று ஓடுகிறீர்கள்.\nஉண்மையிலேயே உங்களுக்கு தைரியம் தெம்பு இருந்தால் குக்கர் சின்னத்தை கொடுத்து தேர்தலை சந்தித்து பாரு அதிமுக டெபாசிட் வாங்குதா என்று பார்ப்போம். இல்ல அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் வாங்குகிறாரா என்��ு பார்ப்போம். கூட்டணி வந்தால் நல்லது வரவில்லை என்றால் அமமுக தனித்து நின்று மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார்.\nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\nதமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவ்ளோதான்... தமிழகத்தை துவம்சம் செய்துவிடுவார்கள்... திருமாவளவன் அதிரடி\nநிறுத்திக்கிங்க..உங்களுக்கும் 5 வருஷம்ஆயிருச்சு: மோடி மீது பொறிந்து தள்ளிய மன்மோகன் சிங்\nஇப்போதான் டாக்டர் பட்டம் சீப்பா கிடைக்குதே எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதை கலாய்த்த பிரேமலதா \nஜம்மு காஷ்மீர் சட்டமேலவை கலைப்பு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நிர்வாகம் …\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\nதமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவ்ளோதான்... தமிழகத்தை துவம்சம் செய்துவிடுவார்கள்... திருமாவளவன் அதிரடி\nநிறுத்திக்கிங்க..உங்களுக்கும் 5 வருஷம்ஆயிருச்சு: மோடி மீது பொறிந்து தள்ளிய மன்மோகன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/12/07/", "date_download": "2019-10-17T17:37:02Z", "digest": "sha1:6O7EYGDFMA7JQRUV5WNPVE4MIN3QQRCV", "length": 23071, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of December 07, 2018: Daily and Latest News archives sitemap of December 07, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 12 07\nஎங்கள் இடத்தில் அணை கட்டுகிறோம்.. தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம்- கர்நாடகம்\nமேகதாது அணை திட்டம்.. தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. வீண் அரசியல் செய்கிறது- சித்தராமையா அதிரடி\nதொடர்ந்து அத்துமீறும் கர்நாடகம்.. மேகதாது பகுதியில் திடீர் ஆய்வு\nபோலீஸில் சிக்கிய சஞ்சீவி.. \"நீயெல்லாம்.. சீ...\" வாய் நிறைய திட்டிய பெண்கள்.. கல்லூரிமங்கனாக அமைதி\nநண்பர்கள் காட்டிய தவறான பாதை... சபலத்தில் சிக்கி சகதியில் விழுந்த சஞ்சீவி\nஊரெல்லாம் உல்லாசம்... சிக்கியவுடன் போலீஸிடம் நீலி கண்ணீர் வடித்த சல்லாப சஞ்சீவி\nஆசை பேராசையானது.. திரும்பிய பக்கமெல்லாம் கேமரா.. விடிய விடிய பார்த்து ரசித்த சஞ்சீவி\nஅரிவாளை தூக்கி காட்டிய விஜய் ரசிகர்கள்.. வளைத்து பிடித்தது சென்னை போலீஸ்\nநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயம்\nஇதுதான் என் கடைசி பேட்டி.. எனது மரண வாக்குமூலம்.. இனி பேச மாட்டேன்.. ராமர் பிள்ளை பகீர்\nEXCLUSIVE: செல்லாத்தா.. நில்லாத்தா.. எல்லாம் கடவுள் அனுக்கிரஹம்.. சிலிர்க்கும் எல்.ஆர். ஈஸ்வரி\nஇந்தியாவின் தேச தந்தை அம்பேத்கர் தான்... சொன்னது இயக்குனர் பா.ரஞ்சித்\nடெல்லி புறப்பட்டார் ஆளுநர் புரோஹித்.. மோடியை இன்று சந்திக்கிறார்.. மேகதாது பற்றி ஆலோசனை\nகூப்பாடு போடும் குறிஞ்சி மலர் நடிகர் ஸ்டாலின்.. நமது அம்மா கடும் தாக்கு\nதஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு தடை\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி ஆலப்பாக்கம் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை வனிதா\nரஜினியை விடுங்க.. ஸ்டாலினிடமிருந்து கமலுக்கு அழைப்பு போயிருக்கே\nவரும் ஆனா வராது.. புதனுக்காக காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்.. பின்னணியில் நடக்கும் ஏற்பாடுகள்\nயுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியத்திற்கு ஆபத்து.. பக்தர்கள் கோபம்\nதமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை.. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி\nஅதுக்கு மட்டும் மோடி.. இதுக்கு மட்டும் இல்லையா.. தமிழிசை ஆதங்கம்\nஇன்று கொடி நாள்.. படை வீரர்களின் நலனை காப்போம்.. பங்களிப்போம்\n40 நாள் பிளான்.. ஃபோனால் மாட்டிய பரிதாபம்.. விஜய் ரசிகர்களை போலீஸ் பிடித்தது எப்படி\nவேண்டும் வேண்டும் ஊதிய உயர்வு வேண்டும்... இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஸ்விக்கி ஊழியர்கள்\nபெங்களூர் செல்ல ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.. சசிகலாவை விசாரிக்க\nதஞ்சை பெரிய கோயிலில் ரவிசங்கர் நிகழ்ச்சி.. ஜோதிமணி கேள்விக்கு பதில் சொல்லுங்க\nசெம.. வருடம் முழுக்க டிவிட்டரை ஆண்ட விஜய்.. 2018ன் டாப் 10 டிரெண்டிங்கில் சுவாரசியம்\nவாரி இறைக்கும் சேற்றிலும் கூட தாமரையை மலர வைப்போம்.. இதுதான் தமிழிசை.. இதுதான் அதிரடி\nஏ.சி. பஸ்களில் 10 சதவீதம் கட்டணம் குறைச்சாச்சு.. பயணிகள் ஹேப்பி\nசசிகலாவுக்கு டைம் சரியில்லை.. 2 நாள் வருமான வரி விசாரணைக்கு சிறை அனுமதி\nமனைவியுடன் தகராறு.. முத்தான இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்த கணவன்.. கோவையில் அதிர்ச்சி\nராஜஸ்தான், தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்கள்.. வாக்கு பதிவு நிறைவடைந்தது\nபல கோடியில் கட்டிய சொகுசு பங்களா.. இடித்து தள்ளிய மஹாராஷ்டிர அரசு.. நீரவ் மோடி கலக்கம்\nமிகா சிங்குக்கு வேற வேலையே இல்லையா.. மறுபடியும் பாலியல் வழக்கில் சிக்கி கைது\nகத்தி கத்தி வத்தி போச்சு.. தேர்தல் பிரச்சாரத்தால் குரல் வளத்தை இழக்கும் நிலைக்கு சென்ற சித்து\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடை கிடையாது.. உச்ச நீதிமன்றம்\nCBI vs CBI: சிபிஐ சிறப்பு இயக்குனர் ஊழல் செய்துள்ளார்.. ஆதாரம் உள்ளது.. சிபிஐ இயக்குனர் பகீர்\nஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு.. திங்கள் கிழமை மீண்டும் விசாரணை\nஎக்சிட் போல் முடிவுகள்.. பாஜகவிற்கு பெரும் பின்னடைவு\nராஜஸ்தான்.. மக்களின் பிரச்சினைகளை விட்டு விட்டு.. தனி நபர் தாக்குதல்களில் குதித்த கட்சிகள்\nதமிழக அரசுக்கும், ஸ்டெர்லைட்க்கும் 'லிங்க்' இருக்கிறது... வைகோ பகீர் குற்றச்சாட்டு\nராஜஸ்தான் தேர்தல் முடிவுகள்.. பாஜக ஆட்சி தப்புமா.. தடுமாறுமா.. எக்சிட் போல் கூறுவது என்ன\nABPExitPoll: ம.பியில் காங். 126 தொகுதிகளை வெல்லும்.. ஆட்சியைப் பறி கொடுக்கிறது பாஜக\nம.பியில் மீண்டும் பாஜக ஆட்சி.. ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல்\nதெலுங்கானாவில் மீண்டும் டிஆர் எஸ்.. காங்., தெ.தேசம் கூட்டணிக்கு தோல்வி: டைம்ஸ் நவ்\nநாக்கு காணிக்கை செலுத்தியது வீண் போகலை.. தெலுங்கானாவில் யார் ஆட்சி.. பரபர எக்சிட் போல்\nம.பியில் பெரும் இழுபறிக்கு வாய்ப்பு.. வெல்லும் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்\nமிசோராமில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் தெரியுமா எக்சிட் போல் முடிவுகள் இதோ\nராஜஸ்தான், சட்டிஸ்கரில் ஆட்சியமைக்கிறது காங்.. ரிபப்ளிக் சிவோட்டர் எக்சிட் போல்\nமுத்தி போச்சு.. திடீரென பிளேடை எடுத்து.. நாக்கை வெட்டி.. தெலுங்கானாவில் அரசியல் அக்கப்போர்\nசர்கார் பட பாணியில் களேபரம்.. வாக்காளர் பட்டியலில் காணாமல் போன பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பெயர்\nமேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்கு பிளான் போட்ட அமித் ஷா.. உள்ளேயே வர கூடாது என்ற மமதா பானர்ஜி\nகாங். ஆட்சியில் அமரும் வரை அதை தொட மாட்டேன்.. சச்சின் பைலட் சபதம்\nஎல்லாமே ஜாதிதான்.. ராஜஸ்தான் தேர்தலில் போட்டிபோட்டுக்கொண்டு பாஜக - காங்கிரஸ் செய்த வேலை\nவசுந்தராஜி, குண்டா இருக்கீங்க… வாயை விட்டு சர்ச்சையில் சிக்கிய சரத் யாதவ்\nதேர்தல் நாளன்று பிறந்த குழந்தைக்கு.. என்ன பெயர் வச்சிருக்காங்க பாருங்க இந்த அப்பாம்மா\nஉத்தரப்பிரதேச இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி ராணுவ வீரரா\nTIMES NOW-CNX Mega Exit poll: ம.பியில் 4வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும்\nராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிபெற்று ''கம்-பேக்'' கொடுக்கும்.. டைம்ஸ் நவ் கணிப்பு\nம.பி.யில் கலக்க போவது யாரு... கடும் போட்டி.. இந்தியா டுடே எக்சிட் போல் கருத்து கணிப்பு\nவிழா மேடையில் மயங்கி விழுந்த கட்கரி.. லோசுகர் காரணமாக மயங்கியதாக டிவீட்\nசட்டீஸ்கரில் பாஜகவின் சாம்ராஜ்ஜியத்தை காங்கிரஸ் அகற்றும்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்சிட் போல்\nராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி.. ரிபப்ளிக் - ஜன் கி பாத் கணிப்பு\nNews X Neta: சட்டிஸ்கரில் பாஜக ஆட்சி.. ம.பியில் காங்கிரஸ்.. நியூஸ் எக்ஸ் நேத்தா கணிப்பு\n சட்டீஸ்கர் எக்ஸிட்போல் முடிவால் பாஜக உற்சாகம்\nமாவோயிஸ்ட்களுக்கு பெயர்போன சத்தீஸ்கரில் வெற்றிக் கனியை பறிப்பது யார்.. எக்சிட் போல் முடிவுகள் இதோ\nதெலுங்கானா, ராஜஸ்தானில் வெற்றி யாருக்கு நியூஸ் எக்ஸ் எக்சிட் போல் ரிசல்ட் இதோ\nகாங்கிரஸ் வளர்கிறது.. பாஜக தேய்கிறது.. 5 மாநில எக்சிட் போல் முடிவுகள் இதுதான்\nதெலுங்கானாவில் மீண்டும் \"பழைய அம்பாசடர்\" ஆட்சிதான்... எக்சிட் போல் முடிவுகள்\nநகையை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டரே அதை அபேஸ் செய்ததாக பரபரப்பு புகார்\nஇதுக்கு ஒரு முடிவே இல்லையா உ.பியில் காளைகளுக்கு பதில் பசுக்களை மட்டும் பிறக்க வைக்க யோகி திட்டம்\nபரபரப்பான சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு.. டிச. 21ல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nபேசாத காதலி.. கெஞ்சியும் பலன் இல்லை.. செல்பி எடுத்து அனுப்பி விட்டு தூக்கில் தொங்கிய காதலன்\nமகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு.. கர்ப்பம் ஆக்கிய கயவன் கைது.. தஞ்சையில் பரபரப்பு\nகணவருக்கு விஷம்.. கள்ளக்காதலன் மீது பாசம்.. சிக்கிய கலைமணி\nசபரிமலை விவகாரம்.. கேரள சட்டப்பேரவை முடக்கம்.. எதிர்க்கட்சிகள் சத்தியாகிரக போராட்டம்\nநெல் ஜெயராமனின் உடல் தகனம்.. கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்\n11,800 கிலோ தலைமுடி.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அசத்தல் ஏலம்.. எவ்வளவு லாபம் தெரியுமா\nபறக்க மறுத்த விமானம்.. தரையிறங்கிய பயணிகள்.. உதவிக்கு வந்த ஊழியர்கள்.. வாசகரின் அனுபவம்\nஅப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மிஷல் ஒபாமாவுக்கு மிட்டாய் கொடுத்த புஷ்\nஅமெரிக்காவின் வாடகை துப்பாக்கி போல பாகிஸ்தான் இனி செயல்படாது.. இம்ரான்கான் அதிரடி பேட்டி\nதுபாயில் நடனப்போட்டி - காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-17T18:26:19Z", "digest": "sha1:RFLZEUAFCQU4CGG72JOTBNUIP73WMZYE", "length": 10024, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீர்ப்பு: Latest தீர்ப்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகோத்தபாயவுக்கு எதிரான குடியுரிமை வழக்கு டிஸ்மிஸ்\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக அப்படி என்ன பேசினார் வைகோ. தேசதுரோக வழக்கு கடந்து வந்த ��ாதை\nதேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி.. ஓராண்டு சிறை.. ஒரு மாதத்திற்கு தண்டனை நிறுத்தி வைப்பு\nராஜ்யசபா எம்.பி.யாகும் நேரத்தில் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் தீர்ப்பு வருதே... பதறும் மதிமுக\nகதுவா சிறுமி படுகொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்- தீர்ப்புக்கு மெகபூபா முப்தி வரவேற்பு\nதேசத்தை உலுக்கிய கதுவா சிறுமி பலாத்கார படுகொலை வழக்கு- 3 பேருக்கு ஆயுள்- மூவருக்கு 5 ஆண்டு சிறை\nஒவ்வொரு காமக்கொடூரனும்.. அணு அணுவாக தண்டனை பெற்று மடிய வேண்டும்.. வேல்முருகன் ஆவேசம்\nம்ஹூம்.. சிலை மேல ஏறிப் பார்த்துதான் தீர்ப்பு தருவேன்.. அடம் பிடித்த நீதிபதி\nநாசகார ஸ்டெர்லைட் ஆலை.. ஒரு பய டேட்டா\nபாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க ஹைகோர்ட் மறுப்பு\nFlashback 2018: கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல.. இந்தியாவையே புரட்டி போட்ட பரபரப்பு தீர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கு.. ஃபாத்திமா ஆவேசம்\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு.. கொள்கை முடிவுக்கு அவசியம் இல்லை.. அதிமுக\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு... லண்டன் நீதிமன்றம் அதிரடி\nகாவல்துறைக்கு கெளரவம் சேர்த்த கம்பீர மீசை.. முறுக்கி விட்டு தட்டிக் கொடுத்த ஹைகோர்ட்\nநெருப்புடன் விளையாடும் கேரள அரசு.. அமித்ஷா சொன்ன \"அந்த\" 5 விஷயங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://siththarkalulagam.wordpress.com/2017/11/01/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-17T19:04:20Z", "digest": "sha1:2H26A7LBV2ULPLDUX5CVOINZXFDTXIIR", "length": 13722, "nlines": 162, "source_domain": "siththarkalulagam.wordpress.com", "title": "உடல் கூற்று வண்ணம் « \"சித்தர்கள் உலகம்\"", "raw_content": "\n1. ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்\n2. பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து\nபுகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று\n3. உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்\nநிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து\n4. மகளிர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி\n5. ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட\nவந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைபொழிந்து\n6. உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்\nதங்களொடுஉண்டு தெருவில் இருந்த புழுகி அளைந்து\n7. உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின்கலை\n8. மயிர்முடிகோதி அறுபதநீல வண���டிமிர் தண்தொடை\nகொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து\n9. மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு\nமருண்டு திரண்டு வரி விழிகொண்டு சுழிய எறிந்து\nமாமலர் போல் அவர் போவது கண்டு-\n10. மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல\nசந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு\n11. ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்\nவம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று\n12. வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்வி ழுந்துஇரு\nகண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து\nவாதவி ராத குரோதம் அடைந்து-\nசெங்கையினில் ஓர் தடியும் ஆகியே\n13. வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி\nகுந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து\n14. துயில்வரும்நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும்\nஉலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து\nதோகையர் பாலர்கள் கோரணி கொண்டு\n15. கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்\nசஞ்சலம் மிஞ்ச கலகல என்றுமலசலம் வந்து\n16. தெளிவும்இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்\nஉலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து\n17. மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்\nஎன்று தெளிந்து இனி என கண்டம் இனியென தொந்தம்\nமேதினி வாழ்வு நிலாதினி நின்ற-\n18. கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை\nகொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து\nபூதமும் நாலுசு வாசமும் நின்று-\n19. வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு\nகுஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க\nமாமலை போல்யம தூதர்கள் வந்து-\n20. வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து\nகுனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப\nமாழ்கினரே இவர் காலம் அறிந்து-\n21. பழையவர்காணும் எனும்அயலார்கள் பஞ்சு பறந்திட\nநின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த\nவேபிணம் வேக விசாரியும் என்று-\n22. பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழு\nவும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து\nபாவகமே செய்து நாறும் உடம்பை-\n23. வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்\nகுனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து\n24. விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து\nமுறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி\nஓர்பிடி நீறும் இலாத உடம்பை\nநம்பும் அடியேனை இனி ஆளுமே\nThis entry was posted in பட்டினத்தார் பாடல்கள் and tagged பட்டினத்தார், பட்டினத்தார் பாடல்கள்.\nதர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்\nஅகப்பேய்ச் சித்தர் அகஸ்தியர் அந்தக்கரணங்கள் அனுமன் அபிராமி அந்தாதி அழுகணிச் சித்தர் ஆதிநாதர் ஆன்மிகம் இடைக்காட்டுச் சித்தர் இராமதேவர் இராமலிங்க சுவாமிகள் உரோம ரிஷி உலகநீதி ஏகநாதர் ஐயப்ப பாடல் ஔவையார் கஞ்சமலைச் சித்தர் கடுவெளிச் சித்தர் கடேந்திர நாதர் கணபதி தாசர் கனக வைப்பு கருவூரார் கல்லுளிச் சித்தர் காகபுசுண்டர் காயக் கப்பல் காரைச் சித்தர் குதம்பைச் சித்தர் கொங்கண சித்தர் சக்கரம் சங்கிலிச் சித்தர் சட்டை முனி சதோத நாதர் சத்திய நாதர் சித்தர்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் சிவானந்த போதம் சுப்பிரமணியர் சூரியானந்தர் சேஷ யோகியார் ஞானச் சித்தர் பாடல் தடங்கண் தத்துவங்கள் திரிகோணச் சித்தர் திருமூல நாயனார் திருவருட்பா திருவள்ளுவர் நடேசர் கும்மி நந்தி நந்தீஸ்வரர் நொண்டிச் சித்தர் பட்டினச் சித்தர் பட்டினத்தார் பட்டினத்தார் பாடல்கள் பதிகம் பழமொழி பாம்பாட்டி சித்தர் பிரம்மானந்தச் சித்தர் புண்ணாக்குச் சித்தர் பூஜாவிதி மச்சேந்திர நாதர் மதுரை வாலைசாமி மௌனச்சித்தர் பாடல் யோகச் சித்தர் ராமநாமம் வகுளிநாதர் வள்ளலார் வால்மீகர் விளையாட்டுச் சித்தர் வேதாந்தச் சித்தர் வேதாந்தச் சித்தர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/02/blog-post_27.html", "date_download": "2019-10-17T17:54:39Z", "digest": "sha1:ISFTZOOSOLZ2IXC3IPUMLO3CKPWY2HYL", "length": 6201, "nlines": 83, "source_domain": "www.karaitivu.org", "title": "சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.\nசுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.\nகைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஏற்பாட்டிலும் மற்றும் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் 2017ம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில்\nவிசேட முயற்சியான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாள���களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(27) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது பிரதேச செயலக கணக்காளர் செல்வி.என்.ஜயசர்மிகா அவர்களும், அபிவிருத்தி இணைப்பாளர் ஜனாப்.ஐ.எல்.எம்.ராபிஊ அவர்களும் கலந்துகொண்டதோடு கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் ஜனாப்.எம்.ஜலீல் மற்றும் ஜனாப்.எ.ஆர். எம்.பஸ்மீர் அவர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்கள்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n1969 ம் வருட நண்பர்களின் பொன்விழாக் கொண்டாட்டம்\nஇந் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (10.08.2019) காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக அவர்களுடன் ஒன்றாக கல்வி கற்று இ...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/album/varam-tharum-sri-anjaneya-songs-TD02722", "date_download": "2019-10-17T19:09:21Z", "digest": "sha1:OV6BVYPONSV4T76A55GLO2XCN5SX6MDX", "length": 18883, "nlines": 444, "source_domain": "www.raaga.com", "title": "Varam Tharum Sri Anjaneya Songs Download, Varam Tharum Sri Anjaneya Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs", "raw_content": "\nவரம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேய பாடல்கள்\nவரம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேய (0)\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nராம ஜெயம் என்னும் 7:36\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nஸ்ரீ ஹனுமான் சாலிசா 11:02\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nராம ஜெயம் ஸ்ரீ ராமா 11:24\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nசிவ ஓம் ஹாரா ஓம்\nசிவ ஓம் நமஹ சிவாய\nசிவ புராணம் கோளறு பதிகம் திருநீற்று பதிகம்\nசிவபுராணம் கோளறு ���ிருப்பதிகம் திருநீறுபதிகம்\nபாபா குருவாசம் - வோல் 2\nபாபா குருவாசம் - வோல் 1\nஸ்ரீ துர்கா லட்சுமி சரஸ்வதி\nவிநாயகர் முருகன் புகழ் மாலை\nசாண்ட்ஸ் - ஓம் சக்தி ஓம்\nஅரோகரா - வோல் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Fcrime%2F134695-gym-trainer-arrested-for-trespassing-into-mnm-chief-kamalhassans-chennai-house", "date_download": "2019-10-17T18:02:25Z", "digest": "sha1:J3AS3JBKPZ5LU6V3AHWDC7PVBQW6TKKD", "length": 11172, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் நுழைந்த அந்தமான் ஜிம் ட்ரெய்னர்!", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் நுழைந்த அந்தமான் ஜிம் ட்ரெய்னர்\nநடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் அந்தமான், நிக்கோபார் தீவைச் சேர்ந்த ஜிம் ட்ரெய்னர் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் கமல்ஹாசனின் வீடு ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ளது. கமலின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு அந்த வீடு, மக்கள் நீதி மய்யத்தின் கட்சி அலுவலகமாகச் செயல்பட்டுவருகிறது. இதனால், அங்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இது தவிர, தனியார் காவலாளிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இன்று காலை 8 மணியளவில் டிப்டாப் மனிதர் ஒருவர் அங்கு வந்தார். மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால், காம்பவுண்ட் சுவரின் மீது ஏறிய அந்த மனிதர், உள்ளே குதித்தார். இதைப் பார்த்த காவலாளிகள், அவரை மடக்கிப்பிடித்தனர். பிறகு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ், பிடிபட்டவரிடம் விசாரித்தார். அப்போதுதான் அவரின் சுயரூபம் தெரியவந்தது.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கமல்ஹாசனின் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த நபரின் பெயர் மலைச்சாமி. இவர், அந்தமான், நிக்கோபார் தீவில் குடியிருந்துவருகிறார். இவரின் அப்பா, அரசு துறையில் பணியாற்றியவர். அவர் இறந்துவிட்டார். மலைச்சாமி, ஜிம் ட்ரெயினராக இருந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த போட்டியில் அவர் தோல்வியடைந்துள்ளார். அதில் கடும் மனஅழுத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார். இவர்களுக்கு சென்னை புரசைவாக்கத்தில் வீடு உள்ளது. சிகிச்சைக்காக மலைச்சாமியும் அவரின் அம்மாவும் விமானத்தில் சென்னை வந்துள்��னர். புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மலைச்சாமி இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பிய அவர், ஆழ்வார்பேட்டைக்கு வந்துள்ளார். மலைச்சாமியின் மருத்துவ ரிப்போர்ட்களைப் பார்த்த நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டோம்\" என்றனர்.\nபோலீஸ் உயரதிகாரி ஒருவர் மலைச்சாமியிடம் விசாரித்தபோது நீங்கள் நுழைந்த வீடு யாருடையது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தெரியாது என்று கூறியுள்ளார். அது கமல் வீடு, அங்கு நீங்கள் அத்துமீறி நுழையக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளனர். அதை அமைதியாகக் கேட்ட மலைச்சாமி, திடீரென நான் அப்படித்தான் செய்வேன் என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார். இதனால் மலைச்சாமியை அழைத்துக்கொண்டு அவரின் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மலைச்சாமியின் அம்மா, கண்ணீர்மல்க போலீஸாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலின் கட்சி அலுவலகத்துக்குள் கடலூரைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் நுழைந்தார். அவரிடம் விசாரித்தபோது திருடுவதற்காக சென்றதாகக்கூறினார். தற்போது மலைச்சாமி நுழைந்துள்ளார். அடுத்தடுத்து கமலின் கட்சி அலுவலகத்துக்குள் மர்ம மனிதர்கள் நுழையும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`நான் சாக வந்திருக்கேன்... என்னை யாரும் காப்பாத்தாதீங்க'- சிங்கத்தின் முன் அமர்ந்த இளைஞர் #video\nராஜ வம்சம்... 15 ஆண்டு அனுபவம்... சென்னைத் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட ஏ.பி.சாஹி யார்\n`4 கேமரா.. லிக்விட் கூல் டெக்னாலஜி.. இன்னும் பல' - வெளியானது ஷியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ\n90th Anniversary - லிமிடெட் எடிஷன் பைக்கை வெளியிட்டது ஜாவா\n‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவு’- பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/social-affairs%2Fpolitics%2F136169-jignesh-mevanis-open-letter-on-the-day-of-gauri-lankeshs-death-anniversary", "date_download": "2019-10-17T18:16:48Z", "digest": "sha1:YNWIXYKYGWGX27NWZE3LVGOCRITXC2WB", "length": 22161, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... நீ அமைதியாக உறங்கு கௌரி அம்மா!' - ஜிக்னேஷ் மேவானி", "raw_content": "\n`நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... நீ அமைதியாக உறங்கு கௌரி அம்மா' - ஜிக்னேஷ் மேவானி\nபத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு கடந்திருக்கிறது. நினைவு தினங்கள் என்பது ஒருவகையில் மரணத்துக்கான நியாயங்களை எப்படியேனும் பெற்றுவிடுவதற்கான முயற்சிதான். அவரது படுகொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிலர் தற்போது கைதாகியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த தகவல்கள், ஏற்கெனவே 2013-ம் ஆண்டு கருத்து அரசியல் கொலைகளின் ஆதிச் சம்பவமாக அரங்கேறிய நரேந்திர தபோல்கர் கொலையின் குற்றவாளிகளைக் கண்டறிய உதவியிருக்கிறது. கௌரியின் படுகொலைக்கான உண்மைக் காரணங்களை நினைவுபடுத்திக்கொள்வது ஒருவகையில், சமூகம் எதற்கு எதிராய் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாகிறது. அந்தக் காரணங்களையெல்லாம் ஒன்று திரட்டும் வகையில், கௌரியின் நினைவு தினத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி.\n\"கௌரி இறந்து இன்றோடு ஒரு வருடம். அடையாளம் அறியப்படாத சில மனிதர்களால் அவர் அப்போது கொல்லப்பட்டார். ஆனால், அவர்கள் கௌரியைச் சுட்டதற்கான காரணம் தெளிவாகவே இருந்தது. கௌரியின் அரசியல் செயல்பாடுகள் அவர்களுக்கு முரணாகவும் எதிராகவும் இருந்தது. கருத்தரசியலுக்காகக் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த பன்சாரே வரிசையில் கௌரிக்கு நான்காவது இடம். மற்ற மூவரின் கொலை விசாரணைகள் அப்படியே தேங்கியிருக்கின்றன என்றாலும் கௌரியின் கொலை வழக்கு விசாரணை ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், வெறுப்பரசியல் மிகுந்திருக்கும் உலகத்தில் கருத்தரசியலுக்காக கொலை செய்பவர்களைக் கண்டுபிடிப்பது கடினமாகவே இருக்கிறது. உமர் காலித்தைச் சுட முயற்சி செய்தவர்களைக் கண்டுபிடிப்பது எத்தனை கடினமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு...\nஎனது `ச்சலோ உனா (Chalo Una)' போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு முதன்முதலில் 2016 ம் வருடந்தான் நான் கௌரியைச் சந்தித்தேன். பசுக்களைக் கொன்று தோலுரித்ததாகப் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு வீதிகளில் நிற்கவைத்து சாட்டையால் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்ட தலித் இளைஞர்களுக்கான நியாயம் வேண்டி `ச்சலோ உனா’ போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு கொடுமைக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பதில் எனது முதல் முயற்சி அது. அதே சமயம் கர்நாடகாவில் தலித் மக்களுக்கான நில உரிமை மீட்புப் போராட்டத்த���ல் கௌரியும் அவரது நண்பர்களும் ஈடுபட்டிருந்தனர். அதுவே எங்களை இணைத்த புள்ளி. அதற்கடுத்து அங்கே நடந்த மக்களுக்கான பல செயல்பாடுகளில் கௌரியின் உதவியுடன் நானும் ஈடுபட்டிருந்தேன்.\nதுன்பத்தின் காலங்களில்தான் உண்மை உறவுகளை அறியமுடியும் என்பார்கள். ஆகஸ்ட் 2016-க்கு முன்புவரை கௌரி லங்கேஷ் பற்றி யாரேனும் கேட்டிருந்தால் எனக்குச் சொல்ல ஒன்றும் இருந்திருக்காது. ஆனால், அதற்குப் பிறகு அவள் எனக்கு `தோழர்...தோழி... அம்மா’ என எல்லாமுமாக இருந்தாள். அவள் ஒரு போராளி. பெண்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக, தலித்களுக்காக, சமூக சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடினாள். அவள் அதிரடியானவள், எதனையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவாள். ஆனால், அது எதுவுமே அவளது அன்பின் அளவைக் குறைத்ததில்லை. தன்னைப் பரிகாசம் செய்பவர்களிடம் கூடப் பொறுமையாக வாதாடும் குணம் எனது கௌரி அம்மாவுக்கு மட்டுமே இருந்தது. வலைதளங்களிலேயே வாழ்பவர்கள், உட்கார்ந்த இடத்திலேயே போராடுபவர்கள், எந்தவித உத்வேகமும் இல்லாதவர்கள் என இளைஞர்களை அடையாளப்படுத்துபவர்களுக்கு நடுவே கௌரிக்கு எங்கள் மீது நிறையவே நம்பிக்கை இருந்தது.\nஎங்களைப் போன்ற போராடும் இளைஞர்கள் பலரை அவள் தனது பிள்ளைகளாகத் தத்தெடுத்துக்கொண்டாள். நான் பேசும் கருத்தரசியல்களை `எனது மகன் பேசியிருப்பதைக் கேளுங்கள்’ என்றே பகிர்ந்துகொள்வாள். கௌரியால், கர்நாடகா எனக்கு மற்றொரு தாய்வீடாக இருந்தது. ஒரு செயற்பாட்டாளராக இருந்த நான் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினராக வளர்ந்ததற்கு கர்நாடகாவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களின் ஆதரவும் முக்கியமானதாக இருந்தது. தேர்தல் அரசியலாக இல்லாமல், கருத்து ஒற்றுமை அரசியலின் அடிப்படையில் அனைவரையும் ஒன்றிணைக்க கௌரி முயன்றுகொண்டிருந்தாள். கௌரி பிரிவினைவாதிகளின் இலக்காக அமைந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.\nயாரும் கேட்பதற்கற்ற வெளியில் எதிர்ப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்ந்து பதிவு செய்துவரும் உயர்வகுப்பு மக்களுக்கு இடையே எவ்வித விளம்பரப் பக்கங்களும் சமரசங்களும் இல்லாமல், தனது தாய்மொழியிலேயே பத்திரிகையை நடத்திவந்தார் கௌரி. நம்மைச் சுற்றி இருக்கும் மக்கள் அனைவருக்கும் நமது சிந்தனைகள் சென்று சேரவேண்டும். அது தாய்மொழியில் மட்டுமே சாத்தியம். இதை கௌரி உணர்ந்திருந்தார். இன்றைய சமூகத்தில் நான் உட்பட பாமர மக்கள் பலரின் வாழ்க்கை பெரிய மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. `உணவும் நிலமும் எங்கள் உரிமை' என்று போராடத் தொடங்கிய நாம் மோடிமையப்படுத்தப்பட்ட இந்தியாவை (`Modi-fied India') காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறோம். கல்புர்கியும் கௌரியும் கொல்லப்பட்டபோது தேசமே கொதித்து எழுந்தது. ஆனால், காஷ்மீரில் பத்திரிகையாளர் சுஜாத் படுகொலை செய்யப்பட்டபோது அதை இவர்கள்தான் செய்திருக்கக் கூடும் என்று ஏற்றுக்கொண்டு கடக்கக் கூடிய ஆபத்தான பக்குவம் நமக்குள் ஏற்பட்டிருந்தது.\nஇவற்றுக்கு எதிராக எல்லாம் நாம் போராடியிருக்க வேண்டிய சூழலில், மாட்டுக்கறி தொடங்கி தற்போது அர்பன் நக்சல்கள் வரை வெவ்வேறு விஷயங்களுக்காக... அவர்களாகவே உருவாக்கிய வெவ்வேறு பிரச்னைகளுக்கு எதிராக குரல்கொடுக்க திசை திருப்பப்பட்டோம். நாம் இங்கே குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம் யாரென்று பெயர் குறிப்பிடத் தேவையில்லாத அந்த நபர், ஏதோவோர் அம்பானியும் அதானியும் மேலும் சில கோடிகளைச் சம்பாதிப்பதற்கும், ஏதோ சில மல்லையாக்கள் தங்களது பணத்துடன் இந்த தேசத்தை விட்டுப் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் நிச்சயம் உதவிக் கொண்டிருப்பார்.\nகௌரிக்காக இதை நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், கௌரியின் நண்பர்கள் உட்பட சிலர் ‘அர்பன் நக்சல்கள்’ என்கிற பெயரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பீமா கோரேகானில் கலவரம் ஏற்படுத்தியதாகவும் சதித்திட்டம் தீட்டியதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கே கலவரத்துக்கு முதன்மைக் காரணமாக இருந்த சம்பாஜி பீடேவும் மிலிந்த் ஏக்போட்டேவும் உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகும்கூட கைது செய்யப்படவில்லை.\nசென்ற ஆண்டு கௌரி சுட்டுக்கொல்லப்பட்டபோது `அடுத்து யார்' என்கிற கேள்விக்குறி எல்லோரின் முகத்திலும் இருந்தது. அடுத்து யார் என்பதை நாங்கள் பார்த்துவிட்டோம். இனி யார் என்பதும் எங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. ஏனென்றால், அவர்கள் உமருக்கு எதிராகத் துப்பாக்கி ஏந்தினார்கள். சாய்பாபாவையும் சுதிர் தவாலேயையும் சிறையில் அடைத்தார்கள். மனித நேயச் செயற்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ் வரை அவர்களது திட்டங்கள் நகர்ந்து வந��திருக்கின்றன. அந்த `அவர்களால்’ ஒவ்வொரு இஸ்லாமியப் பாமரனையும் தீவிரவாதியாக்க முடிந்தது. ஒவ்வொரு இஸ்லாமியரும் தன் கையில் மாட்டுக்கறி வைத்திருப்பவராகவே பார்க்கப்பட்டார். அவர்களால் ஒரு பாலியல் வன்முறைக் குற்றவாளியை ஆதரிக்க முடியும். அந்தப் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களைக் குற்றவாளியாக்க முடியும். சமூக வலைதளங்கள்தாம் அத்தனைக்கும் காரணம் எனப் பழிபோட முடியும். ஊடகத்தளங்களை தங்களுக்கு ஏற்றதுபோலச் செயல்படவைக்க முடியும். ஆனால், எத்தனை காலம்தான் இது நடக்கும்\nநாங்கள் அச்சத்தில் வாழமுடியாது. நாங்கள் தனித்தும் இல்லை. தன்னிச்சையாகவே நாங்கள் நீதிக்காகத்தான் போராடவேண்டியதாக இருக்கிறது. அதற்காக அவர்கள் நம்மைக் கொல்லலாம்.... ஆனால், நமது சிந்தனைகளை ஒன்றும் செய்துவிட முடியாது. கௌரி நம் எல்லோரிடமும் இருக்கிறாள். நாம் எல்லோரும் கௌரிதான்.\nநாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீ அமைதியாக உறங்கு கௌரி அம்மா\n`நான் சாக வந்திருக்கேன்... என்னை யாரும் காப்பாத்தாதீங்க'- சிங்கத்தின் முன் அமர்ந்த இளைஞர் #video\nராஜ வம்சம்... 15 ஆண்டு அனுபவம்... சென்னைத் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட ஏ.பி.சாஹி யார்\n`4 கேமரா.. லிக்விட் கூல் டெக்னாலஜி.. இன்னும் பல' - வெளியானது ஷியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ\n90th Anniversary - லிமிடெட் எடிஷன் பைக்கை வெளியிட்டது ஜாவா\n‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவு’- பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=september11_2011", "date_download": "2019-10-17T18:39:54Z", "digest": "sha1:4KPZNAUNO4S5NSAIVGQOLZQGWUWPJ4DF", "length": 26955, "nlines": 188, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nகோவிந்த் கோச்சா இன்று இந்தியா முழுக்க\t[மேலும்]\nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nகுருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது\t[மேலும்]\n– இந்திக ஹேவாவிதாரண தமிழில் – எம்.ரிஷான்\t[மேலும்]\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nசத்யானந்தன் உயர்வு தாழ்வு, நன்மை தீமை,\t[மேலும்]\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,\t[மேலும்]\nlatha ramakrishnan on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nlatha ramakrishnan on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nகோவிந்த் karup கோச்சா on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nஅக்பர் சையத் on பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\npadman Dhanakoti on பாரதியும் புள்ளி விபரமும்\nபார்வையற்றவன் on பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nMeenakshi Balaganesh on தாயினும் சாலப் பரிந்து…\nசி. ஜெயபாரதன் on விரலின் குரல்\nஜோதிர்லதா கிரிஜா on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nஎன் செல்வராஜ் on பாரதம் பேசுதல்\nஜே.பிரோஸ்கான் on ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்\nVirakesari Moorthy on குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’\nRaya Chellappa on நாடகம் நடக்குது\nஒரு அரிசோனன் on கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\nஆ.மகராஜன்(ஆதியோகி) on போதுமடி இவையெனக்கு…\nசுரேஷ் on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nPa.Sampathkumar on இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்\ngovarthana on என்னுடன் கொண்டாடுவாயா\nBSV on திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nசாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள்.\t[மேலும் படிக்க]\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nஆட்டுச் சண்டையும் குள்ள நரியும் சிஷ்யனின் பல குணங்களைக் கண்டு நிம்மதியிடைந்திருந்த தேவசர்மா திடமனதோடு உட்கார்ந்தான். அந்த சமயத்தில் எதிரே ஒரு செம்மறியாட்டு மந்தையைக் கண்டான்.\t[மேலும் படிக்க]\nஒரு பிள்ளை வெகு நேரமாகியும் இரவு வீட்டுக்கு வரவில்லை யென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அந்தப் பிள்ளை சாரதா வீட்டி���் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்ட தென்று. ஒரு குடும்பத்தில்\t[மேலும் படிக்க]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழு பாப மரணத் தேவைகள் என்று குறிப்பிடப்படுபவை : உணவு, உடை, எரிபொருள், வரி அடைப்பு, சுய மதிப்பு, குழந்தைகள். இந்த\t[மேலும் படிக்க]\nசகுந்தலா மெய்யப்பன் பூரணச் சந்திர சாமியார் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார் சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார்\n வா சீக்கிரம். ஏழு மணி ஆயிடுச்சு”, ஜிதாமித்ரனின் ஜாதகம் இனிமேல் அவனைத் தவிர வேறு எவருக்கும் தேவைப் படாது. அந்த அழைப்பு, அவன் மாமா ஸ்ரீவத்சவாவின் திருவாயிலிருந்து,\t[மேலும் படிக்க]\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nஅதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும்\t[மேலும் படிக்க]\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஎனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் திரு.அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். 1957ல்தான் அவரது படைப்பை நான் ‘சரஸ்வதி’ இதழில்\t[மேலும் படிக்க]\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபணம் மட்டுமே குறிக்கோளாய்க்கொண்ட ஒரு சமூகம்.அதையே இந்தப்படத்தை பார்ப்பவருக்கும் எடுத்திருப்பவர்களுக்குமான மையக்கருத்தாக வைத்து,எப்படியேனும், வலிக்காமல், அதற்கென பெரும் முயற்சி\t[மேலும் படிக்க]\nஇந்த வாரமும் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினைப் பற்றி பார்ப்போம். கீழே உள்ள கதையை உரத்துப் படித்து\t[மேலும் படிக்க]\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \n) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தில் சுழலாத அண்ட கோளமே இல்லை பிண்டமும் இல்லை ஒருமுகம் காட்டிச் தன்னச்சில் உலகினைச் சுற்றும்\t[மேலும் படிக்க]\nக���விந்த் கோச்சா இன்று இந்தியா முழுக்க பெருமாபலான\t[மேலும் படிக்க]\nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nகுருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம்\t[மேலும் படிக்க]\n– இந்திக ஹேவாவிதாரண தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை\t[மேலும் படிக்க]\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nசத்யானந்தன் உயர்வு தாழ்வு, நன்மை தீமை, மகிழ்ச்சி துன்பம், உண்மை\t[மேலும் படிக்க]\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,\t[மேலும் படிக்க]\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் பறித்துச் சென்றது என் கல்விப் பயிற்சிகளை கவிதைகளை நிரப்பிக் கொண்டு மௌனி ஆனேன் திருப்பி முணுமுணுத்து “உன்\t[மேலும் படிக்க]\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nமூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழ்மைத் தோழனே நீ வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி உன் மனைவி, மக்களுடன் சேர்ந்திருக்கும் நேரம்தான் மானிட\t[மேலும் படிக்க]\nஉதிர்ந்த இலைகள் ஓர் நவீன ஓவியம் …. ‘உயிரின் உறக்கம்’ – என்ற தலைப்பில் இலைகள் அள்ளபட்ட தரை – சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட வெற்று ஓவிய பலகை மற்றொமொரு நவீன ஓவியம் உதிரும் வரை – சித்ரா\t[மேலும் படிக்க]\nகோமாதாக்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கறக்கின்றன. கோவர்த்தனகிரிகள் கூறாகி கிரைண்டர் கல்லும்., தரையுமாய். யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில் கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு.\t[மேலும் படிக்க]\nஅலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக் கரங்களால் அழகழகான மலர்களை அணு அணுவாய் தொட்டு நுகர்ந்தது. தாமரை மலர்களை எல்லாம் தடவித்\t[மேலும் படிக்க]\nகடவுள் சிலநேரம் கண்ணை மூடிக்கொள்வதால், இடையில் வந்தவனுக்குக் கிடைக்கிறது சிவிகை.. நடையாய் நடந்தவன் நடந்துகொண்டேயிருக்கிறான் இடையில் ஏற்றம் பெற்றவன், அதிஷ;டம் என்கிறான்.. நடந்தவன்\t[மேலும் படிக்க]\nஅமீதாம்மாள் தேங்காயின் மட்டைகள் உரிக்கப்படும் கழிவுக் குட்டையில் முக்கப்படும் நையப் புடைக்கப்பட்டு நார் நாராய்க் கி���ிக்கப்படும் மீண்டும் முறுக்கேற்றி திரிக்கப்படும்\t[மேலும் படிக்க]\nஒவ்வொரு பேருந்து பயணத்திலும் ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும் குந்த இடமில்லாமல் முதுகில் புத்தகத்தை சுமந்து நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் முதுகு பைகள் கர்ணகவசம் கழற்றி\t[மேலும் படிக்க]\nசங்ககால நினைவுகள் காயம்பட தண்ணீர் மறந்து கிடந்தது மதுரையின் வைகை. மேல் கவிழ்ந்த கான்கிரிட் பாலத்தில் புகைகக்கிப் பரிகசித்துப்போனது சக்கர விசைகள். பிரிந்தும் சேர்ந்தும் ஒட்டியும்\t[மேலும் படிக்க]\nஒளிகளாய் நிரம்பியுள்ளது எந்தன் அறைகள் சிந்தனை சிதறல்களில் . மேலும் மேலும் ஒளி பெறுகிறது உந்தன் வருகையை நோக்கி . வாசல்களில் என் மனதின் மிச்சத்தை உளவு வைத்தேன் அவை சிறு சிறு ஒலிகளாக\t[மேலும் படிக்க]\nதொலைத்தது எங்கே எனத் தெரியவில்லை தேடுவது எங்கே எனவும் பிடிபடாததாக. இருட்டிலும் வெளிச்சத்திலும் துழாவிக் கொண்டிருந்தேன் தொலைத்த இடம் என நம்பப்பட்ட இடத்தில்.. அது என்னுடையதாகத்தான்\t[மேலும் படிக்க]\nஇப்படியொரு புயல் அடிக்குமென்று எந்த அரசியல்வாதியும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை இப்படியொரு கத்தி கழுத்திற்கு வருமென்று தேசத்தை சுரண்டுவோர் யாரும் சிந்தித்து\t[மேலும் படிக்க]\nசருகுப் புதரிடை மூங்கிலைமூங்கிலோடு செருகியுரசி நெருப்பைக் கடைகிறான். அம்மா தயிர் கடைகிற அதே பாவனையோடு . டிஸ்கவரி சேனலில் நான் கண்ட காட்சி வேகவேகமாக கடையக் கடைய சட்டென்று புகை\t[மேலும் படிக்க]\nஎதையும் யோசிக்காதபோதும், எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும், ஒரு பாடலையும் பாடாதபோதும், என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை என் விரல்களால் தூண்ட இயலாதபோதும், என் கவிதைகளில் காதல்\t[மேலும் படிக்க]\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\nபுதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும்\t[Read More]\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபேரா . பெஞ்சமின் லெபோ , பாரீஸ் . பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது. இத்தகைய அமைப்பு உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்ல. இந்த\t[மேலும் படிக்க]\nதிண்ண���யை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/09/blog-post_2.html", "date_download": "2019-10-17T18:44:54Z", "digest": "sha1:OQQANE772GZXYC3GG3UV4JXIQAAY4N6K", "length": 7258, "nlines": 113, "source_domain": "www.nsanjay.com", "title": "தாய்மை..? | கதைசொல்லி", "raw_content": "\nதாய்மையை தான் தேடுகிறாள் ...\nஇரவுகளில் தூக்கம் பறிபோகும் என்று\nநீ வந்த பின் சுதந்திரம் பறந்தோடும் என்று\nபத்து மாதம் சுமந்தும் வெறுக்கவில்லை...\nதாய்மை விசித்திரமானதுதான் , விவரிக்கமுடியாததுதான் . நல்ல கவிதை . நன்றி\n இரவுகளில் தூக்கம் பறி போகும் என்று நினைப்பதில்லை.\nசுதந்திரம் பறி போகும் என்று நினைப்பதில்லை.\nஎன்று பல நல்ல வரிகள். நல்வாழ்த்து தாய்மையுடன்.\n இரவுகளில் தூக்கம் பறி போகும் என்று நினைப்பதில்லை.\nசுதந்திரம் பறி போகும் என்று நினைப்பதில்லை.\nஎன்று பல நல்ல வரிகள். நல்வாழ்த்து தாய்மையுடன்.\nநன்றி ஞானம் சேகர் ஐயா\nஅருமையான தாய்மை பற்றிய கவிதை\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nவல்வை சரித்திரம் கண்டிராத பெருவிழா\nயாழ்ப்பாண வரலாற்று மிக மிக தொன்மையானது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு அல்லது தொன்மங்கள் இருக்கின்றது. அவை மிகச்சில இடங்களில் மட்டுமே ...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/research-articles/is-lays-chips-haram/", "date_download": "2019-10-17T19:43:16Z", "digest": "sha1:XWGLYQZF2IA775D2WTP27FKLTEE7WA2R", "length": 16492, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nலேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா\n“லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராம்” என்றும் “இது பன்றியிலிருந்து தயாரிக்கப்படுகிறது; உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உடனடியாக உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைவருக்கும் பரப்பி விடவும்” என்றும் எச்சரித்து வரும் மடல்கள் உண்மையா விளக்கம் அளிக்கவும். (வாசகர் சுல்தான், குவைத்).\nஇதேபோன்ற மடல்கள் இன்னும் சில விதமாகவும் பரப்பப்படுகின்றன. விளக்கத்திற்குச் செல்லும் முன் அவற்றையும் பார்ப்போம்\n“அமெரிக்காவின் மெடிக்கல் ரிஸர்ச் இன்ஸ்ட்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் அம்ஜத் கான் என்பவர் செய்த ஆராய்ச்சியில், கீழ்க்கண்ட பொருட்களில் பன்றிக் கொழுப்பு இருப்பது நிரூபணம்(\nஎன்பதாக, எச்சரிக்கைகள் வரும். சிலர் கள ஆய்வு() செய்து படத்தோடு மெயில் அனுப்புவர்:\nஇமெயில்கள், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் பரப்பப்பட்டு வரும் இச்செய்தி முற்றிலும் பொய்யானதாகும். கடந்த 2006 ஆண்டு முதல் இப்பொய்ச் செய்திகள், இணையவெளியில் உலவி வருகின்றன.\nலேஸ் என்னும் உருளைக்கிழங்கு சீவல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவனவற்றில் E631 எனப்படும் டைசோடியம் இனோசினேட் ( Sodium inosinate ) என்ற சுவை ஊக்கி பயன்படுத்தப்படுகிறது.\nஇதனை விலங்குகளின் இறைச்சியிலிருந்தும் மீன்களில் இருந்தும் தயாரிக்கலாம். அன்றி வள்ளிக்கிழங்கிலிருந்தும் தயாரிக்கலாம். இப்பொருளின் மூலத்தை, தயாரிப்பாளர் சொல்வதை வைத்துத் தான் தீர்மானிக்க முடியும்.\n‘தாவரப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டது’ என்ற பச்சைப் புள்ளி இடப்பட்ட பொட்டலங்களில் தான் லேஸ் சிப்ஸ் வெளியாகிறது. அதாவது, தாவரங்களில் இருந்துதான் லேஸ் சிப்ஸின் அனைத்து மூலப் பொருட்களும் தயாரிக்கப்பட்டன என்ற உறுதி, லேஸ் சிப்ஸ்களை இந்தியாவில் தயாரித்து விற்கும் பெப்சிகோ தளத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே பன்றி இறைச்சியில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று தக்க ஆதாரம் இல்லாமல் இதைக் குற்றம் சாட்ட இயலாது.\nஎனவே, எவ்வித ஆதாரமு���் இன்றி அமெரிக்காவில் முகம் தெரியா எவரோ ஒருவர் செய்த ஆராய்ச்சி என்ற பெயரில் கிளப்பி விடப்பட்டிருக்கும் இதுபோன்ற அவதூறுகளை அவசரப்பட்டு பிறருக்கு அனுப்பும் முன், “கேள்விப்படும் செய்திகளை ஆராயாமல் பரப்புபவன் பொய்யன்” என்ற நபிமொழி விடுக்கும் எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்வோமாக\nமுந்தைய ஆக்கம்அமாவாசை நிலாக்கள் – 1\nஅடுத்த ஆக்கம்குவைத் IGC-யின் ரமளான்-2014 நிகழ்ச்சிகள்\nஅறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை திறன்பட எழுதுவதில் வல்லரான பொறியாளர் அபூஷைமா, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மேலாளராவார்.\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 4\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 3\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 2\nஎனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1\nபுத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 4 days, 10 hours, 47 minutes, 42 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nடாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்\nசிமி-டெஹல்கா அறிக்கை – பாகம் 8 (இறுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/editorial/invalid-verdict/", "date_download": "2019-10-17T19:40:13Z", "digest": "sha1:26Q266TJR5FLLHABWDK2T5TENFGU2T2R", "length": 40665, "nlines": 215, "source_domain": "www.satyamargam.com", "title": "நீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nதமிழகத்தில் வெற்றிடமாக உள்ள 1,111 ஆசிரியர்களுக்கான பணியிடங்களுள் 1-5 வகுப்புகளுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த 29.4.2017 தேதியிலும் 6-10 வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30.4.2017தேதியிலும் ஆசிரியர் தகுதிக்கான தேர்வு (TEACHER ELIGIBILITY TEST) 1,861 தேர்வு மையங்களில் நடந்தேறியது.\nTET தேர்வெழுத விண்ணப்பம் செய்வதற்கு இறுதி நாளான 23.3.2017 வரை இடைநிலை ஆசிரியர் தேர்வுக்காக 2,37,293 விண்ணப்பங்களும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்காக 5,02,964 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.\nதேர்வின் முடிவுகள் வெளிவந்தபோது 4.93 இலட்சம் பட்டதாரிகள் 90/150 மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர். 150க்கு 89 மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரத்தைச் சேர்ந்த கே.வீரமணி என்னும் பி.எட். பட்டதாரி, ‘வந்தே மாதரம் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது’ எனும் கேள்விக்குத் தாம் எழுதிய சரியான விடையான ‘வங்க மொழியில்’ என்பதைத் தவறு என்பதாகத் தேர்வாணையம் மறுத்து, தமக்கு ஒரு மதிப்பெண்ணைக் குறைத்துவிட்டதால் தேர்வாணையத்தின் பிழையைச் சரி செய்யும்வரை ஆசிரியர் பணிக்கான ஓர் இடத்தை நிரப்பக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விபரம்:\nஅண்மையில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன். அதில், ‘வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது’ என்று கேள்வி கேட்கப்பட்டது. கேள்விக்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என்ற 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. நான் இந்த கேள்விக்கு சரியான பதிலாக வங்கமொழி என்று குறிப்பிட்டேன். ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த பதில் தவறு என்று கூறி எனக்கு ஒரு மதிப்பெண் வழங்க மறுத்துவிட்டது.\nஇந்தத் தேர்வில் நான் 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வில் வெற்றி பெற 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு நான் சரியான பதில் எழுதியுள்ளதால் அதற்கு ஒரு மதிப்பெண் தந்தால் நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பேன். மேலும், பி.எட். படிப்புக்கான அனைத்து பாடப் புத்தகங்களில��ம் வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கீ ஆன்சரில் மட்டும் வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருதம் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நான் வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்டது என்று எழுதிய பதிலுக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.\nகடந்த 7.7.2017 அன்று இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது. அரசு வழக்கறிஞர், ‘சமஸ்கிருதத்தில் தான் வந்தே மாதரம் முதலில் எழுதப்பட்டது. அதன்பிறகு தான் வங்க மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது’ என்று வாதிட்டார்.\nஇதனால் குழப்பமடைந்த நீதிபதிகள், ‘வந்தே மாதரம் பாடல் முதலில் வங்க மொழியில் இயற்றப்பட்டதா அல்லது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா என 11.7.2017க்குள் பதிலளிக்கும்படி’ தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் 13.7.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, “வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சம்ஸ்கிருதப் பாடல்” என்று பதிலளித்தார். மேலும், “பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் வந்தே மாதரம் பாடல் முதலில் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது. பின்னர், அவரே அதை வங்க மொழியில் மொழிமாற்றம் செய்தார்” என்றும் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு மார்க் வழங்குவது பற்றிய உத்தரவு 17.7.2017 தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி முரளிதரன் தெரிவித்தார்.\nஇதற்கிடையில் வழக்கறிஞர் குழுவொன்று மேற்குவங்காளம் சென்று இது குறித்த தகவல்களைச் சேகரித்தது. வந்தே மாதரம் பாடலில் சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் அது வங்காள மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது என்று அக்குழு உறுதி செய்தது.\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி எனும் தலைப்புக் கருவினுள் புகுமுன் இப்போது சற்றே நாம் நிதானித்து, TET தேர்வாணையத்தின் பொது அறிவையும் மொழிப் பற்றையும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்கும���ரசாமி அவர்களின் சம்ஸ்கிருத பக்தியையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய கடமை நமக்குள்ளது.\n“வந்தே மாதரம் என்போம்” எனும் பாரதியாரின் பாடலின் முதல் வரியில் ஒன்றேயொன்றுதான தமிழ்ச் சொல்லாகும். “வந்தே மாதரம் என்போம்” எனும் பாரதியாரின் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்று ஒரு கேள்வியை இவர்களுக்கு முன் வைத்தால் “சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு தமிழில் பாடப்பட்டது” என்று விடையளித்துத் தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிக்காட்டக் கூடும்.\nவந்தே மாதரம் என்பது இந்திய தேசபக்தர் ஒருவரால் இயற்றப்பட்ட பாடலன்று. மாறாக, அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வால் பிடித்து விசுவாசமாக டெபுடி மாஜிஸ்ரேட்டாக காலனிய சேவை செய்தவரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ‘ராவ் பகதூர்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டவரும் வங்காளிப் பார்ப்பனருமான பக்கிம் சந்தர் சட்டர்ஜி என்பவரால் சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் இயற்றப்பட்டது.\nபி.எட். பட்டதாரியும் வழக்கின் மனுதாரருமான வீரமணி அவர்களின் கோரிக்கை மிக எளிமையானது: “நான் சரியாக எழுதிய விடைக்கு எனக்கு மதிப்பெண் அளிக்க உத்தரவிட வேண்டும்” என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nசட்டம் படித்த நீதிபதிகளின் தீர்ப்பு என்னவாக இருக்கலாம்\nமனுதாரர் எழுதிய விடை பிழையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வாணையம் மனுதாரருக்கு மதிப்பெண் அளிக்கக் கூடாது. அல்லது\nதேர்வாணையம் தேர்ந்தெடுத்த விடையான சம்ஸ்கிருதம் என்பது பிழை என்றும் மனுதாரர் எழுதிய விடையான வங்கமொழி என்பது சரியான விடை என்றும் நிரூபிக்கப்பட்டதால் மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணியமர்த்த உத்தரவிடுகின்றேன் என்று இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும்.\nதேர்வாணையக் குழுவினருக்கும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் வந்தே மாதரத்தைப் பற்றிய போதிய அறிவில்லாத காரணத்தால் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாள் காலையிலும் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடவேண்டும் என ஆலோசனை வழங்குகின்றேன் என்றாவது இருக்கலாம்.\nஆனால், அன்றைய நாளிதழ்களில் நாம் வாசித்த தலைப்பும் தீர்ப்பும் என்னவாக இருந்தன\nஅனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani\nவந்தே மாதரம் பாடலை கல்வி நிலையங்களில் கட்டாயம் பாடவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் – தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது – BBC Tamil\nமனுதாரர் வீரமணியின் இந்த வழக்கு ‘வந்தே மாதரம் பாடக்கூடாது’ என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கல்ல என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.\nவழக்குக்குத் தொடர்பில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதிகளின் அதிகப் பிரசிங்கித் தனமும் முரண்பாடுகளும் நிறைந்த தீர்ப்பைப் படித்ததில், வந்தே மாதரத்தில் அப்படி என்னதான் தேசபக்தி பொதிந்து கிடக்கிறது என்ற ஆவல் ஏற்படுவது இயல்பாகும்.\nபக்கிம் சந்தர் சட்டர்ஜி, வங்க நவாபுக்கு எதிராக வைணவ சாமியார்கள் நடத்திய கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு 1875இல் எழுதிய ஆனந்த மடம் என்ற நாவலில் அதன் கதாநாயகன் பவானந்தன் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல அழைக்கும் பாடல்தான் “வந்தே மாதரம்” என்று தொடங்குகின்றது.\nபிரிட்டிஷ் அடிவருடியான பக்கிம் சந்தர், “ஆங்கிலேயர் ஆட்சி ஆரோக்கியமானதும், அவசியமானதுமாகும்” என்று ஆனந்த மடம் நாவலில் குறிப்பிடுகின்றார். பிரிட்டிஷ் அதிகாரிகள், தங்கள் தலைமையகத்துக்கு அனுப்பிய தகவல்களுள்,”வந்தே மாதரம் என்பது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பாடல்” என்ற தகவலும் ஒன்று என்பதாக வரலாற்றாசிரியர் டி. ஞானைய்யா குறிப்பிடுகின்றார்.\n(1) தீவிர விசாரணைக்குப் பின்னர் கொலைகாரன் என்று தெளிவாக நிரூபிக்கப்பட்ட வன்சாரா IPS, சொரப்தீன் என்கவுண்ட்டர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான்.\n(2) கடந்த 28.9.2015 அன்று உ.பி.யின் தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லாக் என்ற 50 வயது முதியவரை, மாட்டுக்கறி வைத்திருந்ததாகப் பொய்யாகப் புனைந்து காவிக்கும்பல் அடித்தே கொன்றது. அக்கும்பலைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். 19இல் நான்கு பேர் தவிர அனைவரும் தற்போது பிணையில் வெளியே வந்துவிட்டனர். குறிப்பாக, இக்கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியும் உள்ளூர் பா.ஜ.க. தலைவர் சஞ்செய் ராணாவின் புதல்வருமான விஷால் ராணா என்பவரை அலஹாபாத் உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் இவர்களுக்கெல்லாம் எதிர��க இன்னும் குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை.\nஅண்மையில் வெளிவந்த நீதிமன்றங்களின் மேற்காணும் இரு தீர்ப்புகளோடு ஆசிரியர் வீரமணி வழக்கில் நீதிபதி எம்.வி.முரளிதரன் அளித்துள்ள 25.7.2017 கட்டாய வந்தே மாதரத் தீர்ப்பையும் இணைத்துப் பார்த்தால் பெரும்பான்மை மக்களுக்கான கூட்டு மனசாட்சி ஓயாமல் உறங்காமல் வேலை செய்வது தெளிவாகப் புரியும்.\nபிஜோ எம்மானுவேல் எதிர் கேரள மாநிலம் (Bijoe Emmanuel V. State Of Kerala, வழக்கு எண்: 1987 AIR (SC) 748)) இந்திய உச்ச நீதி மன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கு. இதில் உச்ச நீதிமன்றம், கேரளாவில் யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் இந்திய தேசிய கீதம் பாட மறுத்ததற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டத்தை ரத்து செய்து, அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு கேரள அரசுக்கும் பள்ளிக்கும் உத்தரவிட்டது.\nவழக்கு விவரம்: யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மதவழக்கப்படி எந்த தேசப் பண்ணையும் பாட மாட்டார்கள். தங்கள் ஆண்டவரைத் தவிர வேறு எந்த மதச்சின்னத்திலும் ஈடுபாடு கொள்ளாதவர்கள். கேரளாவில் பிஜோ, பினு மோல், பிந்து எம்மானுவேல் ஆகிய மூன்று யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் இந்திய தேசியப் பண்ணைப் பாடாமல் இருந்தனர். 1985ல் இவ்விசயம் கேரள சட்டமன்ற உறுப்பினரால் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. இது சட்டத்துக்குப் புறம்பானது என்று அவர்கள், மாநில கல்வி அதிகாரியின் உத்தரவின்படி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதியரசர் கல்வி அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தார். 1987ல் கீழ்மட்ட நீதிமன்றங்களைக் கடந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nதீர்ப்பு: உச்ச நீதிமன்றம் அவ்வுத்திரவை மாற்றி, அம்மூன்று மாணவர்களை அந்தப் பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டது. பின்பு இரு நீதியரசர் கொண்ட நீதி பீடம் இதனை உறுதி செய்தது. தேசிய கீதத்தில் எந்த ஒரு மத உணர்விற்கும் எதிரான சொல்லோ கருத்தோ இல்லை என்பதே உயர் நீதிமன்றத்தின் கருத்து. எனவே, தேசிய கீதத்தைப�� பாடுவது மதச்சுதந்திரத்திற்கு மாறானது என்னும் வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஆனால் உச்ச நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 51-அ-வின் மற்றும் தேச அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971 படி குடிமக்கள் மீது தேசிய குறிக்கோட்கள், நிறுவனங்கள், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தின் மீது மதிப்பு விதிக்கப்பட்டிருந்தாலும், பள்ளியில் மற்ற மாணவர்களுடன் தேசிய கீதத்தை பாடாமலிருப்பது அவமதிப்புக்கு ஈடாகும் என்பது சரியல்ல, என்று கருத்து தெரிவித்தது:\nபிரிவு 25 மக்களின் மதப்பற்றைக் குறித்து, சிறுபான்மை வகுப்பினர்களையும் இந்திய அமைப்பு சட்டதிற்குள்ளிணைப்பதே ஒரு உண்மையான ஜனநாயகத்தின் அடையாளமாகும். யெகோவாவின் சாட்சிகள் என்னும் பிரிவைச் சார்ந்தவர்களின் நடைமுறைகள் அபூர்வமாக தோன்றினாலும், அது நீதிமன்றத்திற்கு ஏற்கத்தக்கதல்லதாக தோன்றினாலும், அந்நடைமுறை தக்க மதத்தின் கடைப்பிடிப்பிற்கு அவசியமா என்பதே சச்சரவாகும். அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-இல் உள்ளக் கட்டுப்பாட்டிற்குட்பட்டு, குடிமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற மதத்தினைக் பற்றிக்கொள்ளலாம். எனவே உண்மையாக தம்மதப்பற்றிற்குத் தடங்கலாய் விளங்கும் ‌போது அம்மாணவரை தேசிய கீதத்தைப் பாட வற்புறுத்துதல் இந்திய அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19(1)(அ) மற்றும் 25(1)-க்கும் மாறானது. எனவே அம்மாணவர்களை கொடியை வணங்கவும் தேசிய கீதத்தை பாடவும் வற்புறுத்துதல், அமைப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறானதாகும். ஆதலால் அம்மாணவர்களை அப்பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்மானித்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஒத்தி வைத்தது.\nதேசிய கீதத்தைப் பாடச் சொல்லி நிர்பந்தம் அளிப்பது தனி மனித உரிமை மற்றும் மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய கீதமான ஜன கண மன பாடலுக்கே நிர்பந்தம் இல்லை எனும் போது சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் பாடலை வாரத்தில் ஒரு நாள் பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த, கூட்டு மனசாட்சித் தீர்ப்பன்றி வேறில்லை.\n : சுதந்திரம் மறுக்கப்படும் முஸ்லிம்கள்\nமுந்தைய ஆக்கம்மொழிமின் (அ���்தியாயம் – 5)\nஅடுத்த ஆக்கம்பள்ளிகளில் சமகால கல்வியும் தரமும்\nபுல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nவங்கிகளிலுள்ள மக்களின் பணம் கொள்ளை\nவெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 4 days, 10 hours, 44 minutes, 39 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஎகிப்தின் மக்கள் புரட்சியின் முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-25523.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-17T18:07:16Z", "digest": "sha1:RI6ZLIO2JMLZQ6V5W55J3UED7NY6EW6M", "length": 13068, "nlines": 182, "source_domain": "www.tamilmantram.com", "title": "நாமாகி இருந்தால்........? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நாமாகி இருந்தால்........\nநாமாகி இருந்தால் நீ மறப்பாயோ\nநாமாகி இருந்தால் நீ மறப்பாயோ\nநாமாகி இருந்தால் நீ மறப்பாயோ\nநினைவில் நான் தேடி வருவேன்\nநாமாகி இருந்தால் நீ மறப்பாயோ\nநான் தவறு செய்தேன் நீ தட்டிக் கேட்டாய்\nநான் செய்த தப்பென்னை சுட்டிடும் போது\nநாமாகி இருந்தால் நீ மறப்பாயோ\nதானாய் நீ வந்தாய் நீயாகப் போனாய்,\nநாமாகி இருந்தால் நீ போய் இருப்பாயோ\nஅழுகின்ற மழலை குரலை கண்டு\nதமிழாகிய ஒரு எழுத்துக்குள் அடக்கி அதை கவிதை\nமனதை தென்றலாய் இதமாய் வருடிச்ச��ல்கிறது இக்கவிதை வரிகள்..\nநாமாகியிருந்தால் என்றால் காதலித்து ஏதோ சில காரணங்களால் பிரிந்தவர்கள் பேசிக்கொள்வது போல இருக்கிறது. அவர்கள் காதல் மனதோடு சம்பந்தப்பட்டிருக்கவேன்டும். நாமாகியிருந்தால் அவனாலோ அல்லது அவளாளோ போயிருக்க தான் முடியுமா\nஅடுத்து அன்பு என்பது தாயின் அன்பையும் தந்தையின் பாசத்தையும் மறக்கடிக்க செய்வது காதலே.\nசிறந்த கவிதையை தந்த Hega விற்கு மகாபிரபுவின் அன்பை பரிசாக தருகிறேன்\nஅழுகின்ற மழலை குரலை கண்டு\nதமிழாகிய ஒரு எழுத்துக்குள் அடக்கி அதை கவிதை\nஉங்கள் உற்சாகம் தரும்பின்னூட்டம் எனக்கு என்றும்தேவை.\nமனதை தென்றலாய் இதமாய் வருடிச்செல்கிறது இக்கவிதை வரிகள்..\nநாமாகியிருந்தால் என்றால் காதலித்து ஏதோ சில காரணங்களால் பிரிந்தவர்கள் பேசிக்கொள்வது போல இருக்கிறது. அவர்கள் காதல் மனதோடு சம்பந்தப்பட்டிருக்கவேன்டும். நாமாகியிருந்தால் அவனாலோ அல்லது அவளாளோ போயிருக்க தான் முடியுமா\nபிரபு என் கவிதைகள் எப்போதும் சிறு வலியோடு தொடர்ந்தாலும் காதல் தோல்வி என்வாழ்வில் எப்போதும் ஏற்பட்டதில்லை.\nநாமாகி இருந்தால் எனும் இக்கவிதை நல்ல நடப்பையும் ஏன் உடன் பிறப்பின்பிரிவையும் ஆ்ற்றாமையையும் கூட காட்டும்..\nஅடுத்து அன்பு என்பது தாயின் அன்பையும் தந்தையின் பாசத்தையும் மறக்கடிக்க செய்வது காதலே.\nசிறந்த கவிதையை தந்த Hega விற்கு மகாபிரபுவின் அன்பை பரிசாக தருகிறேன்\nநன்றி பிரபு.. இ பணம் முடிந்து போச்சிதா... :aetsch013:\nநல்ல நட்பைத் தொலைத்த வலியின் துடிப்புக்கள்...\nகூதல் காலத்துத் தென்றல் போல மெல்லிய வலியை தந்து செல்லும் கவிதைகள்.\nவானும் நிலமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை..\nநட்பைப் பாடிய நல்ல கவிதை.\nநல்ல நட்பைத் தொலைத்த வலியின் துடிப்புக்கள்...\nபிறப்பால் வரும் உறவு தராத அன்பை, பாசத்தை நட்பை இடையில் வரும் நட்பு கொடுக்கும்.அது விலகும் போது வலியைதருவது இயற்கைதானே..\nஅந்த வலியை அணுவணுவாக ருசித்திருக்கிறேன்.\nஅதன் பாதிப்ப்பே இக்கவி்தை நன்றி அக்னி அவர்களே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/10032016.html", "date_download": "2019-10-17T18:14:21Z", "digest": "sha1:FSLE5K2RJNCKLRMWF5WINVR64F3XYIBM", "length": 32276, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "பா. உ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் நேற்று வியாழக் கிழமை (10.03.2016) அன்று பாராளமன்றத்தில் காணாமல்போனோர் தொடர்பாக ஆற்றிய உரை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபா. உ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் நேற்று வியாழக் கிழமை (10.03.2016) அன்று பாராளமன்றத்தில் காணாமல்போனோர் தொடர்பாக ஆற்றிய உரை\nவன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் நேற்று வியாழக் கிழமை (10.03.2016) அன்று பாராளமன்றத்தில் காணாமல்போனோர் தொடர்பாக ஆற்றிய உரை பின் வருமாறு.\nநேற்று முன்தினம் காணாமல்போனோர் தொடர்பான விவாதம்இங்கு நடைபெற்றது. அந்த நேரத்தில் பேசுவதற்கு எனக்குச்சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனவே, இந்த நேரத்தில் இந்தஅவையிலே எமது காணாமல்போனோரின் வலிகள்தொடர்பான வேதனையின் வரிகளை வெளிச்சமிட்டு விளக்கவிரும்புகின்றேன்.\nகாலமாற்றத்தில் எமது தேசத்திலும் ஆட்சியில் மாற்றம், அரியணையில் மாற்றம் என்ற வகையில் பல மாற்றங்கள்நிகழ்ந்துமுடிந்தன. இன்னும் பல மாற்றங்கள் நிகழவும்இருக்கின்றன. ஆனால், எமது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களதுஉள்ளங்களின் அழுகை இன்றுவரை மாறவேயில்லை. நித்தம்அக்கினியில் குளிக்கும் அவலக்குரல்கள்தான்ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. அதன் மூலகாரணமாககாணாமற்போனவர்கள் சம்பந்தமான நிலைப்பாடு என்னவென்ற வினாவே எழுகிறது. கடந்த 30 வருட காலயுத்தத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த ஒவ்வோர்ஆட்சியாளரின் காலத்திலும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள், பெரியோர்கள் கடத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வெள்ளை வான்மூலமும் விசாரணைக்கு அழைத்தும்சுற்றிவளைப்புக்களின்போதும் தமிழ் ஒட்டுக்குழுக்களின்மூலமும் இவர்கள் கடத்தப்பட்டுக்காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன இன்று வடக்கு, கிழக்கில் பிள்ளைகளைத் தேடுகின்றபெற்றோர்களும் பெற்றோர்களைத் தேடுகின்ற பிள்ளைகளும்கணவன்மாரைத் தேடுகின்ற மனைவிமாரும் மனைவிமாரைத்தேடுகின்ற கணவன்மாரும் சகோதரர்களைத் தேடுகின்றசகோதரர்களும் உறவுகளைத் தேடுகின்ற உறவுகளும்கண்ணீருடன் அலைமோதித் தவிக்கின்றார்கள். தமதுபிள்ளைகள், தமது பெற்றோர்கள், தமது கணவன்மார், மனைவிமார், தமது சகோதரர்கள் இந்த நாட்டில் ஏதோ ஓர்இடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள்நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் வழிமேல்விழிவைத்துக் காத்துக்கிடக்கின்றார்கள்.\nமாற்றமடையும் புதிய புதிய அரசுகளும் புதிய புதியஆணைக்குழுக்களை நியமித்து, “உங்களுக்கு உங்களின்பிள்ளைகளின் நிலையினைக் கூறுவோம்” என்று கூறின. ஆணைக்குழுக்களை நியமித்து விசாரணைகளை நடத்தின. ஆனால், இன்றுவரை எந்த ஆணைக்குழுமூலம் முடிவுகிடைக்கப்பெற்றுள்ளது அமைக்கப்படும்ஆணைக்குழுக்களும் ஆட்சியாளர்களின் அனுசரணையில்அணைந்த குழுக்களாகவேசெயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. நீதி மலரும் என்ற நம்பிக்கையில்தான் எமது மக்கள் இந்த ஆணைக்குழுக்களின்முன்னிலையில் தமது உறவுகளின் நிலையினைஎடுத்துரைத்தார்கள்; இன்றுவரை எடுத்துரைத்தும்வருகின்றனர். ஆனால், விடிவும் இல்லை அமைக்கப்படும்ஆணைக்குழுக்களும் ஆட்சியாளர்களின் அனுசரணையில்அணைந்த குழுக்களாகவேசெயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. நீதி மலரும் என்ற நம்பிக்கையில்தான் எமது மக்கள் இந்த ஆணைக்குழுக்களின்முன்னிலையில் தமது உறவுகளின் நிலையினைஎடுத்துரைத்தார்கள்; இன்றுவரை எடுத்துரைத்தும்வருகின்றனர். ஆனால், விடிவும் இல்லை ஒரு முடிவும்இல்லை காணாமற்போன உறவுகளுக்கு “விசாரணை” என்றநாமமே இறுதியான விடையாக அமைகின்றது. காணாமல்போனோர் என்ன ஆனார்கள் என்பதைச்சர்வதேசமும் இன்று வினவி வருகின்றது. சர்வதேசசமூகத்திடம் எமது மக்கள் இதனைத்தான் இன்றும்கோரிவருகின்றனர்.\nயுத்தத்தின் இறுதியில் 2009.05.19ஆம் திகதியன்றுமுள்ளிவாய்க்காலில் ஏராளமானோர் இராணுவத்தினரிடம்சரணடைந்தார்கள். ஏராளமானோரை இராணுவம்கைதுசெய்து அழைத்துச் சென்றது. இதுபல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றஒரு சம்பவம். அக்காலகட்டத்தில் யுத்தத்தினை வழிநடத்தியதளபதிகளும் அரச தலைவர்களும் இந்த அவையிலும்வெளியிலும் உள்ளனர். அவர்களுக்குத் தெரியும், இவர்கள்எங்கே உள்ளார்கள் இவர்களுக்��ு என்ன நடந்தது என்று. அதேவேளை காணாமற்போனோரின் நிலை என்ன என்றும்பலருக்குத் தெரியும். அவர்கள் இப்போது மெளனித்திருக்க, அதன் முடிவினை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும் காணாமல்போனோரைக் கண்டறியும் மக்ஸ்வெல் பரணகமதலைமையிலான ஆணைக்குழு 1983ஆம் ஆண்டு முதல் இறுதியுத்தம் நடைபெற்ற காலப்பகுதிவரை இடம்பெற்றசம்பவங்களுக்கான அதன் விசாரணைகளை இன்றுமேற்கொண்டு வருகின்றது. இவ்வாணைக்குழுவில் சிலர்அளித்த வாக்குமூலங்களை இங்கே குறிப்பிடவிரும்புகின்றேன்.\nஇறுதியாக மேற்கொள்ளப்பட்ட பரணகம ஆணைக்குழுவின்விசாரணையின்போது, ஒரு தாயார் “2013.03.15 அன்று ‘சனல்4’ வெளியிட்ட புகைப்படங்களில் புஸ்பராசா அஜந்தன் என்ற19 வயதுடைய தனது மகன் நிர்வாணமான நிலையிலும் அரைநிர்வாண நிலையிலும் உள்ளார்” என்று உறுதிப்படுத்தியுள்ளார். மற்றுமொரு தாயாரான சிவலிங்கம் அனுசியா என்பவர், 2014ஆம் ஆண்டு தனது மகன் வெலிக்கடைச் சிறையிலிருந்துநீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தான்தன்னுடைய கண்ணால் பார்த்ததாகச் சாவகச்சேரிப் பிரதேசசெயலகத்தில் நடந்த விசாரணையின்போது கண்ணீர் மல்கக்கூறியுள்ளார். அதுமட்டுமன்றி யாழ்ப்பாணம் நீர்வேலிதெற்கைச் சேர்ந்த சின்னத்துரை கந்தையா என்பவர், “கடந்த18.08.2006 அன்று இரவு 12 மணியளவில் என்னுடையவீட்டிற்கு வந்த இராணுவமும் ஈ.பீ.டீ.பீ.யினரும் எனது மகன்ஜதுசனைப் பிடித்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்; அதன்பின்பு அவர்களிடம் சென்று கேட்டபோது, தாங்கள்பிடிக்கவில்லை என்று கூறினார்கள். இது விடயமாக மனிதஉரிமைகள் அமைப்பிலும் சென்று கூறி 10 வருட காலமாகியும்மகன் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் நடந்த பரணகம ஆணைக்குழு விசாரணையில் புவனேந்திரன் சந்திரகாந்திஎன்ற தாயொருவர் வாக்குமூலம் அளிக்கையில், “இறுதிக்கட்டயுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்துஇராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றபோதுஓமந்தைப் பகுதியில் வைத்து என்னுடைய மகள் புவனேந்திரன் நிசாந்தினியை இராணுவப் பெண் படையினர் பிடித்துச்சென்றுபஸ்ஸில் ஏற்றினார்கள். அதுபோன்று, எனது மகன்புவனேந்திரன் மதன்ராஜ் என்பவரையும் படையினர் பஸ்ஸில்ஏற்றினார்கள். அந்த பஸ்ஸில் மேலும் ஏராளமானஇளைஞர்கள் இருந்ததைக் கண்டேன்” என்றுகுறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, இறுதி யுத்த முடிவின்போது 1,46,679 பேர்என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் இதுவரை எதுவும்தெரியவில்லை என்பதையும் நான் இவ்விடத்தில் குறிப்பிடவிரும்புகின்றேன். காணாமல் ஆக்கப்பட்டோரின்உறவினர்களிடம் பலமுறை விசாரணை செய்துவரும் இந்தஆணைக்குழு, மக்கள் வழங்கிய முறைப்பாடுகள் தொடர்பில் இன்றுவரை சம்பந்தப்பட்ட அரச தலைவர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ, சிப்பாய்களையோ அழைத்துவிசாரணை செய்யவில்லை. இந்த ஆணைக்குழுவானது எப்பொழுது அதனது அறிக்கையினை முழும செய்துசமர்ப்பிக்கும் என்பதை இந்தத் தேசிய அரசு பகிரங்கமாகக்குறிப்பிடவேண்டும். இவர்கள் காணாமலாக்கப்படஉடந்தையாக இருந்தவர்களுக்கும் அதற்கான அனுமதியைவழங்கியவர்களுக்கும் இந்தத் தேசிய அரசாங்கம் என்னசெய்யப்போகின்றது என்பது தொடர்பில் இதுவரை எதுவும்தெரியவில்லை என்பதையும் நான் இவ்விடத்தில் குறிப்பிடவிரும்புகின்றேன். காணாமல் ஆக்கப்பட்டோரின்உறவினர்களிடம் பலமுறை விசாரணை செய்துவரும் இந்தஆணைக்குழு, மக்கள் வழங்கிய முறைப்பாடுகள் தொடர்பில் இன்றுவரை சம்பந்தப்பட்ட அரச தலைவர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ, சிப்பாய்களையோ அழைத்துவிசாரணை செய்யவில்லை. இந்த ஆணைக்குழுவானது எப்பொழுது அதனது அறிக்கையினை முழும செய்துசமர்ப்பிக்கும் என்பதை இந்தத் தேசிய அரசு பகிரங்கமாகக்குறிப்பிடவேண்டும். இவர்கள் காணாமலாக்கப்படஉடந்தையாக இருந்தவர்களுக்கும் அதற்கான அனுமதியைவழங்கியவர்களுக்கும் இந்தத் தேசிய அரசாங்கம் என்னசெய்யப்போகின்றது இந்த நாட்டில் ஓர் இனத்தைச்சேர்ந்தவர்களைக் கடத்துவதும் மனித உயிர்களைப் பறிப்பதும்ஆளும் இனத்தின் ஜனநாயகக் கோட்பாடா இந்த நாட்டில் ஓர் இனத்தைச்சேர்ந்தவர்களைக் கடத்துவதும் மனித உயிர்களைப் பறிப்பதும்ஆளும் இனத்தின் ஜனநாயகக் கோட்பாடாதமிழர்கள் வேள்விக்கு வளர்க்கப்படும் மந்தைகளாதமிழர்கள் வேள்விக்கு வளர்க்கப்படும் மந்தைகளா அல்லது இந்தஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கூடிமக்களா அல்லது இந்தஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கூடிமக்களா என்பதைக் காணாமல் ஆகக்கப்பட்டோரின் விசாரணைதொடர்பிலான நீதியின்மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.\nஒவ்வொரு மனிதனும் தனது மொழி, கலாசார, பண்பாட்டுஅடையாளத்துடன் வாழத் துடிப்பது நியதியே இது மனிதநேய, மாண்புகொண்ட நெறிமுறயும் ஆகும். அதன் அடிப்படையில்தான் உலக செம்மொழியாம் தமிழ்மொழியினை நாம் பேசுகின்றோம்; தமிழர்களாக வலம்வருகின்றோம்.\nஅதுபோன்று சிங்களச் சகோதரர்களும்பெளத்த கோட்பாட்டின் அடிப்படையில் சிங்களம் பேசுவதால்”சிங்களவர்கள்” என்ற நாமத்தைக் கொண்டுள்ளார்கள். மொழிகளால் மனிதர்கள் பழிகள் காணக்கூடாது. மனிதநேயத்துடன் மனிதர்களாக மனிதர் வாழவேண்டும். நாம்அதனை வேண்டித்தான் எமது அடையாளக் கலாசாரத்தினைநிலைநிறுத்திடவும் எமது அபிலாஷைகளுடன் வாழவும் இந்தநாட்டில் அஹிம்சை வழியில் போராடினோம். ஒப்பந்தங்கள்சமத்துவ அடையாளங்களுக்காக எழுதப்பட்டபோதும் அவைமேலாதிக்கச் சக்திகளின் மூலமாகக் கிழித்தெறியப்பட்டும்காணாமல் ஆகக்கப்பட்டும் போனபடியால் ஆயுதக் கலாசாரம்முனைப்புப் பெற்றது.\nஇந்த இரு படிமுறைகளுக்குள்ளும்பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்கொன்றொழிக்கப்பட்டார்கள்; கடத்தப்பட்டும்கைதுசெய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.\nஇவ்வாறு கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்தும்விசாரணைக்கெனச் சென்று ஆயுத ஒட்டுக்குழுக்களால்கடத்தப்பட்டும் காணாமல்போனோரின் உண்மை நிலைதனைஇந்தத் தேசிய நல்லிணக்க அரசும் இந்த அரசவையும் ஓர்உறுதியான நிலைப்பாட்டுடன், உரைத்திட வேண்டும். குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கானமக்களின் மின்னால் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், அவர்களை அழைத்துச் சென்ற அருட்தந்தைபிரான்சிஸ் அடிகளார் ஆகியோரும் தற்பொழுது எங்குஇரகசியமாக வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இந்தஅவையும் இந்த அரசும் எமது மக்களுக்கு வெளிக்கொணரவேண்டும். இது சம்பந்தமாகப் பரணகம ஆணைக்குழுவுக்குமுன்னிலையில் ஏராளமான முறைப்பாடுகள் சாட்சிகளுடன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதனையும் இவ்விடத்தில்கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nஇந்த அவையிலுள்ள ஒவ்வொரு கெளரவ உறுப்பினரும்மனிதநேய மாண்புடன் மனச்சாட்சி, மனிதம் கொண்டு பேசிடவேண்டும். உண்மையான நீதியும் சமத்துவம் கொண்டஆட்சியும் இந்த ஜனநாயக நாட்டில் உள்ள தென்பதைப்பறை சாற்ற இது நல்லதொரு சந்தர்ப்பமாகும். நாங்கள் எமதுதமிழர்களின் குருதியால் போடப்���ட்ட புள்ளடி நிமித்தமே இந்தஅவையில் அமர்ந்துள்ளோம். அவர்களுடைய ஆத்ம உணர்வுகளே எம்மைப் பேச வைக்கின்றன. இங்கு எம்மால்சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் இனவாத நோக்கம்கொண்டதல்ல; நாம் கூறும் வார்த்தைகள் மனித விழுமியமாண்பு கொண்டவையே நிழலற்ற நீதி கோருபவையே அவைபத்திய நெறிகொண்ட சத்திய வார்த்தைகளே\nஇறுதியாக, இந்த அவைக்கும் இந்தத் தேசிய நல்லிணக்கஅரசுக்கும் ஒரு விடயத்தை அன்பாகக் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். “தமிழர்கள் மாளப் பிறந்தவர்கள் அல்ல; அவர்களும் சகோதர இனத்தவர் போன்று சுயநிர்ணயஉரிமைகொண்ட அடையாள விழுமியத்துடன் வாழப்பிறந்தவர்கள்” என்று தெரிவித்துக்கொள்வதோடு, எமதுமக்களின் கண்ணீரைத் துடைப்பதும் நீதியைநிலைநாட்டுவதுமான பொறுப்பு இந்த அரசிடமே தங்கியுள்ளதுஎன்று கூறி, விடைபெறுகின்றேன். நன்றி. இவ்வாறு பாராளமன்ற உரையில் தெரிவித்தார்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின��� வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-17T18:06:24Z", "digest": "sha1:REOGS4NV3MVCV5KERLWW5BTMTUZZDFK6", "length": 8822, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கார்பாக்சிலிக் அமிலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கார்பாக்சிலிக் அமிலங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: கார்பாக்சிலிக் அமிலம்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசிட்டிக் அமிலங்கள்‎ (18 பக்.)\n► அமினோ அமிலங்கள்‎ (2 பகு, 38 பக்.)\n► அரோமாட்டிக் அமிலங்கள்‎ (2 பகு, 5 ப���்.)\n► ஆல்கனாயிக் அமிலங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► ஐதராக்சி அமிலங்கள்‎ (3 பகு, 9 பக்.)\n► ஐதராக்சிசின்னமிக் அமிலங்கள்‎ (4 பக்.)\n► கார்பாக்சிலிக் அமிலங்களின் கிளைப்பொருட்கள்‎ (3 பகு)\n► கீட்டோ அமிலங்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► கொழுப்பு அமிலங்கள்‎ (1 பகு, 20 பக்.)\n► சர்க்கரை அமிலங்கள்‎ (2 பக்.)\n► டிரைகார்பாக்சிலிக் அமிலங்கள்‎ (4 பக்.)\n► டைகார்பாக்சிலிக் அமிலங்கள்‎ (20 பக்.)\n\"கார்பாக்சிலிக் அமிலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%81_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T18:09:20Z", "digest": "sha1:25UWZA3CMQVMYKLOWAB5TWMNJJCVGKU7", "length": 15223, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஜு ஜனதா தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n26 திசம்பர் 1997 (1997-12-26) (21 ஆண்டுகளுக்கு முன்னர்)\n6R/3,யூனிட்-6, பாரஸ்ட் பார்க், புவனேசுவர்\nபிஜூ யுபா சஷாக்திகரண் யோசனா\nபிஜூ கிருசக் யோசனா (BKVY)\nபிஜூ கிருசக் கல்யாண் யோசனா (BKKY)\nபிஜு ஜனதா தளம்(Biju Janata Dal,BJD, ஒரியா: ବିଜୁ ଜନତା ଦଳ) ஒரிசா மாநில அரசியல் கட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியுடன் ஜனதா தளம் கூட்டணி வைக்காததை முன்னிட்டு 1997இல் நவின் பட்நாயக் பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார்.[1][2] இதன் தேர்தல் சின்னம் சங்கு ஆகும். 2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2009, 2014ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாகவே பெரும்பான்மை பெற்றது. நவின் பட்நாயக் நான்காவது முறையாக தொடர்ந்து ஒரிசாவின் முதல்வராக இருந்து வருகிறார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1997இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/30/westindies.html", "date_download": "2019-10-17T18:15:12Z", "digest": "sha1:BYFRD6K4GSYYN4GUQJNB77ZCXDFVIGCM", "length": 17470, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "3-வ-து டெஸ்டில் மே.இ.தீவு வெற்றி: ஆடம்ஸ் அபாரத்தால் தொடரை வென்றது | west indies beat pakistan wins series - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3-வ-து டெஸ்டில் மே.இ.தீவு வெற்றி: ஆடம்ஸ் அபாரத்தால் தொடரை வென்றது\nபாகி-ஸ்தா-னுக்-கு எதி-ரா--ன -மூன்-றா-வ-து -மற்-றும் இ-று-தி கிரிக்-கெட் டெஸ்ட் போட்-டி-யில் மேற்-கிந்---தி-யத் தீ-வு-கள் அணி ஒருவி��்-கெட் வித்--தி-யா-சத்-தில் -வெற்-றி பெற்-று டெஸ்ட் தொட-ரைக் கைப்-பற்-றி-ய-து.\nடெஸ்-டின் இ---று-தி நாள-ா-ன திங்-கள்-கி-ழ-மை, மே-லும் 72 -ரன்-கள் -எ-டுத்-தால் வெற்றி பெற-லாம் என்-ற நிலை-யில், தன-துஇர-ண்--டா-வ-து இன்-னிங்-ஸை மேற்-கிந்--தி-யத் தீ-வுகள் அ-ணி தொடர்ந்-து விளை-யா-டி-ய-து.\n-முந்-தை-ய தினம் அ-வுட்-டா-கா-மல் இ-ருந்-த கேப்-டன் ஆடம்-ஸு-டன், புதுமுகம் ராம்நாராயண் ஷர்வான் இணைந்து விளையாடினார். ஆனால், அவர்வெகுநேரம் நிற்காமல் வாஸிம் அக்ரம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த ஜேக்கப்பும் விரைவில் அவுட்டானார். அவருக்குப் பிறகு வந்த ஆம்புரோஸ் பொறுமையாக விளையாடினார். இடையில் அவர் ஒரு சிக்ஸர்அடித்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். ஆனால், அவரும் விரைவில் அவுட்டானார்.\nஎதிர் திசையில் விக்கெட்டுகள் விழுந்தபடி இருக்க மறு முனையில் கேப்டன் ஆடம்ஸ் நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த ரியான் கிங் விரைவில்அவுட்டாக மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி வாய்ப்பு மங்கியது, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.\nஅடுத்து ஆட வந்தார் வால்ஷ். அவரை அவுட்டாக்கிவிட்டால் வெற்றி பெறலாம் என்று பாகிஸ்தான் வீரர்கள் நினைத்தனர். அப்போதுமேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை. அந்த நேரத்தில் வாசிம் அக்ரம் பந்து வீச வந்தார்.\nவால்ஷை ஆட விடாமல், தான் விளையாடி கடைசி விக்கெட்டைக் காத்தார் ஆடம்ஸ். இந் நிலையில், வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில்,வால்ஷ் ரன் அவுட்டாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அணி வீரர் சக்லைன் முஷ்டாக் அந்த வாய்ப்பை நழுவவிட்டார்.\nஇதற்கிடையே மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கடைசி விக்கெட் வீரர்கள் இருவரும் ஒரு ஒரு ரன்னாகச்சேர்த்தனர். இறுதியில் அந்த அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதற்கு முழு காரணமும் கேப்டன் ஆடம்ஸின் பொறுப்பான ஆட்டம் தான் காரணம். அவர் 212 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்றடெஸ்ட் தொடரையும் அந்த அணி இழக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதண்ண�� காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\n\\\"இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்\\\"\nதீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் கட்டாயம் நிறுத்த வேண்டும் .. அமெரிக்க செனட்டர்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nஇந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தானின் 2 குட்டி விமானங்கள்.. பஞ்சாப் எல்லையில் பரபரப்பு\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்\nபஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு.. பிளாக் லிஸ்டை நோக்கி செல்கிறதா\nஅப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை\nஒரு நாடு மட்டும்தான் மக்கர் செய்கிறது.. மற்றபடி எல்லாமே ஓகேதான்.. அமைச்சர் ஜெய்சங்கர் அட்டாக்\nஎல்லாம் நல்லா இருக்கு.. 'மைனஸ் ஒன்..' வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/14/rajini.html", "date_download": "2019-10-17T18:45:58Z", "digest": "sha1:C7SM5HVQS6GSFM62OJHCRBBDIFRSLIX2", "length": 20775, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர்களைத் தாக்கியவர் ரஜினி .. நக்சலைட்டுகள் குற்றச்சாட்டு | tamil groups attack rajini kanth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்���ு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழர்களைத் தாக்கியவர் ரஜினி .. நக்சலைட்டுகள் குற்றச்சாட்டு\nராஜ்குமார் கடத்தலில் நடிகர் ரஜினிகாந்த் அதிக அக்கறை காட்டுவதற்கு எதிர்ப்புதெரிவித்தும், பெங்களூரில் தமிழர்களைத் தாக்கியவர் ரஜினிகாந்த் என்று கூறியும்தமிழ்த் தீவிரவாத அமைப்புகள் புத்தகம் வெளியிட்டுள்ளன.\nவீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 45 நாட்கள் ஆகிவிட்டன. அவரைவிடுவிக்க வீரப்பன் விடுவித்த கோரிக்கைகளை தமிழக. கர்நாடக அரசுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் மைசூர் சிறையில் இருக்கும் 121 தடா கைதிகளை விடுவிக்கசுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால் ராஜ்குமார் விடுதலை தாமதமாகி வருகிறது.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பெங்களூர் வந்து கர்நாடகமுதல்வரையும், ராஜ்குமார் குடும்பத்தாரையும் சந்தித்து பேசினார்.\nஇந்தச் சூழ்நிலையில் ரஜினிகாந்த்தை கடுமையாக கண்டனம் செய்து சேலம் பகுதியில்வீட்டுக்கு, வீடு ஆறு பக்க புத்தகம் விநியோகிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த், பெங்களூரில் தமிழர்களின் கடைகளை அடித்து நொறுக்கியதில்முன்னணியில் இருந்தார் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவீரப்பன் ஆதரவாளர்கள் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அந்த சிறு புத்தகத்தின்கடைசி மூன்று பக்கங்கள் ரஜினியை விமர்சனம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. தூயதமிழில் எழுதப்��ட்டுள்ள அந்தப் புத்தகத்தில், உங்களுக்குத் தெரியுமா என்றகேள்வியோடு ரஜினிகாந்த் கன்னட சளுவளி இயக்கத்தில் வானாள் உறுப்பினர் என்றதலைப்பில் தாறுமாறாகத் திட்டப்பட்டுள்ளது.\nதமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் வெறிநாய்கள் போல்சுற்றித் திரியும் ஒரு அமைப்புதான் வாட்டாள் நாகராஜ் நடத்தும் கன்னட சளுவளிபக்ஷா என்ற கன்னட இயக்கம்.\nஇந்த இயக்கத்தில் ரஜினிகாந்தும் அவரது குடும்பத்தினரும் வெறி கொண்டஉறுப்பினர்கள். 1992-ம் ஆண்டு சனவரி 4-ம் தேதி ஒரு பத்திரிக்கைக்கு வாட்டாள்நாகராஜ் கொடுத்த பேட்டி இதை தெளிவாக்கும். வாட்டாள் கூறுகிறார்:\nரஜினிகாந்தும் நம்ம பையன்தான். அவரது குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும்.அவர் ஒரு பணி மனையில் மூட்டை தூக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அந்தநேரத்தில் நான் கன்னட பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை நடத்திக்கொண்டிருந்தேன்.\nஅந்த அமைப்பில் சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்த் தீவிர உறுப்பினர். இங்கு ஏதாவதுதமிழர் கடைகளை அடிக்கிறோம் என்றால் அதற்கு முதலில் நிற்பது ரஜினிகாந்த்தான்.\nகன்னட மன்னனை இழிவு படுத்தும் காஞ்சித் தலைவன் என்ற படம் இங்கு வந்தபோது தமிழர் கடைகளை அடித்து நொறுக்கியதில் முதலில் நின்றது ரஜினிகாந்த்தான்.இப்போதும் கூட அவர் எங்கள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்.\nதிரைப்படம் எடுக்க பெங்களூர் வந்தாரென்றால் அவர் எங்களை வந்து பார்ப்பார்.ஏதாவது உதவி செய்வார். சொந்த கட்டிடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடைதருவதாகக் கூறியுள்ளார்.\nஅவர் குடும்பமே இந்த அளவிற்கு ஈடுபாடு காட்டும் போது, அவர் கன்னடதமிழர்களுக்காக படையெடுத்து வருவேன் என்பது வேடிக்கையாக இருக்கிறது.\nஏதோ அவர் தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக இப்படிஒரு இரட்டை வேடம் போடுகிறார் என்று நான் கருதுகிறேன். அவரின் அண்ணன்உண்மை நிலைமையை சொல்லியிருகிகறார். அவர் நம்ம பையன். நாம் அவரைபுரிந்து கொள்ள வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதாக புத்தகத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.\nசேலம், மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் இந்த புத்தகம்விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காவிரிக் கலவரம் ஏற்பட ராஜ்குமார்,பங்காரப்பா, வாட்டாள் நாகராஜ் ஆகியோரே ���ாரணம் என இந்தப் புத்தகத்தில்கடுமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவையும் இவர்கள் விடவில்லை. கன்னடப் பெண்ணான ஜெயலலிதா இனவெறி காரணமாகவே ராஜ்குமாரை விடுவிக்க, வீரப்பனை ராணுவத்தைக் கொண்டு சுடவேண்டும் என கூக்குரல் போடுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தப் புத்தகம் குறித்து தமிழக உளவுத்துறை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. மாஜி திமுக எம்எல்ஏவுக்கு கஸ்தூரி சுளீர் கேள்வி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை... திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை\n- விவரிக்கிறார் தூதர் புதுவை சுகுமாறன்\nமின்னல் மாதிரி வந்த வீரப்பன்.. பத்தே நிமிடம்தான்... மறக்க முடியாத ஜூலை 30, 2000\nராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் முன்வைத்த கோரிக்கைகள் இவைதான்\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலிடம் ஏன் விசாரிக்கவில்லை.. நீதிமன்றம் கேள்வி\nராஜ்குமார் விடுதலையில் ரஜினி என்ன செய்தார்\n\"நலமாக இருக்கிறேன்\"- வீரப்பன் பிடியில் இருந்த ராஜ்குமார் கேசட்டில் தகவல்\n18 ஆண்டுகளுக்கு முன்.. 108 நாட்கள்... வீரப்பன் பிடியில் சிக்கித் தவித்த ராஜ்குமார்\nதுப்பாக்கியுடன் வந்த வீரப்பன்.. கடத்தப்பட்ட ராஜ்குமார்.. தேசத்தை உலுக்கிய திக் திக் கதை\nஉண்மை மறைப்பு.. ராஜ்குமார், பார்வதம்மா மீது போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nராஜ்குமார் கடத்தல் வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டோர் யார்.. விடுதலையானது யார்.. இதோ பட்டியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/saravanan-new-face-in-bigg-boss-house-119071100043_1.html", "date_download": "2019-10-17T19:04:25Z", "digest": "sha1:PHMWJEBHA4FZIFNGS25WXCSPGIN4JG4I", "length": 8983, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொங்கியெழுந்த சித்தப்புவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 18 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபொங்கியெழுந்த சித்தப்புவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் - வீடியோ\nபொங்கியெழுந்த சித்தப்புவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் - வீடியோ\nசாக்ஷி -கவின் காதலை சேர்த்து வைத்த வனிதா - வீடியோ\n\"அசிங்கப்பட்டு போய்டுவீங்க\" - ஆட்டத்தை ஆரம்பித்த சித்தப்பு\n\"பிக்பாஸ் வீட்டில் காதல் இல்லை செ*ஸ் தான்\" கமலை கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்\nசாக்ஷியின் அந்தரங்க விஷயத்தை போட்டுடைத்த மதுமிதா - வீடியோ\nகவினை காதலிப்பது போன்று நடிக்குறா சாக்ஷி - மதுமிதா பளீச்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5/", "date_download": "2019-10-17T19:10:42Z", "digest": "sha1:2NNAWSCSI42EUBKW6ZS7YDC377DJTJDK", "length": 10832, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "\"தீதும் நன்றும் பிறர் தர வாரா\" |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80… தோராயமாக மூன்றரைக் கிலோ கடலைப் பருப்பு போட்டால் தான் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கும்…. ஒரு கிலோ கடலைப் பருப்பு சராசரியாக ரூ.45\nஆனால், 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கிறது….\nஅடுத்து பாருங்க, இரண்டரை கிலோ எள் போட்டால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ எள் ரூ.100 வரை விற்கிறது… இரண்டரைக் கிலோ எள்ளின் அடக்க விலையே ரூ.250… நல்லெண்ணெய் எப்படி 160 முதல் 220 வரை கிடைக்கிறது…\nஇப்படி நாம் வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும்… கிடைக்கும் பொருட்கள் விலைக்கும் சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்… காரணம்… இங்கு விற்பனை செய்யும் எந்த பொருளும், ஒரிஜினல் கிடையாது… எல்லாம் கலப்படங்கள்…\nஎண்ணெய்களோ… தேவையான வாசனை எஸ்சென்ஸ் சேர்க்கப்பட்ட மினரல் ஆயில்தான்… மின��ல் ஆயில் என்பது கச்சா எண்ணெயில் (க்ரூட் ஆயில்)இருந்து பெட்ரோலிய பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் தாரில் இருந்து பிரிக்கப்படும் நிறம், சுவை, வாசனை அற்ற ஒரு எண்ணெய்…\nஇதில் அந்தந்த எண்ணெயின் எசென்ஸ் சேர்த்து தான் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ரைஸ் பிராண்டு ஆயில், ஆலிவ் ஆயில், சன்பிளவர் ஆயில், கடலை எண்ணெய், என பல வகையான எண்ணெய்கள் பல வகையான பிராண்டுகளில் கிடைக்கிறது…\nஇதை பொருட்களை நாம் வாங்கி சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்… உஷார் நண்பர்களே… இயற்கையைமீறுவதே அனைத்து பிரச்சினைகளுக்க ும் காரணம்…\nஇன்றைய பொருளியல் உலகில், நம் உடலியலை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்… நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை உள்ளே அனுப்பி விட்டு, அவற்றை வெளியேற்ற அரும்பாடு பட்டு கொண்டிருக்கிறோம்…\n\"தீதும் நன்றும் பிறர் தர வாரா\"\n\"நல்ல உணவே மருந்து… தவறான உணவே நோய்…\"\nஉணவை சரி செய்தால் மட்டுமே உடலை சரி செய்ய முடியும்… \"உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்…\"\nஎனவே, அனைத்துக்கும் அடிப்படையான உணவை சரி செய்வோம்… இயற்கை வேளாண்மையில்விளைந்த நல்ல உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்…\nநமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை…\nமுதன் முறையாக அமெரிக்கா விடமிருந்து கச்சா எண்ணெயை…\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nஅரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கியது இந்தியா\nஎத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய…\nநீதி கிடைக்கும் வரை உறுதுணையாக நாங்கள்நிற்போம்\nதெருவோர உணவு விற்பனையாளர்களுக்கு பயிற ...\nகேள்வி குறியாகும் எதிர்கால உணவு பாதுக� ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/mayilsamy/", "date_download": "2019-10-17T18:47:17Z", "digest": "sha1:QLEGEKSDEBDXH4HF2BJ3NRW6U2Z2XUCN", "length": 5340, "nlines": 96, "source_domain": "www.behindframes.com", "title": "Mayilsamy Archives - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nபோலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் யோகிபாபுவுக்கு அவரது உடல்வாகு கைகொடுக்கவில்லை.. அதற்கு பதிலாக தனது தாத்தாவின் பூர்வீக வேலையான கூர்க்கா வேலை...\nகளவாணி 2 – விமர்சனம்\nஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே இது...\nமிகப்பெரிய வெற்றிபெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இந்த 2.O சென்னை சுற்றளவில் உள்ள பகுதியில் செல்போன்கள் அனைத்தும் திடீர்...\nசூப்பர்ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் தற்போதைய ட்ரெண்டில் வந்திருக்கும் புதிய வரவுதான் இந்த ‘ஜித்தன்-2’. சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்த...\nமக்களுக்காக மாத்திரை சாப்பிடுவதையே மறந்தார் மயில்சாமி..\nசமீபத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலம் பார்க்காமல் களத்தில் இறங்கி வேலை செய்தவர்களில் மிக முக்கியமானவர் காமெடி நடிகர் மயில்சாமி.. தான்...\nதண்ணீருக்காக ஐம்பதாயிரம் தந்த சத்யராஜ்…\nதங்களது வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருந்த நிலையிலும் தவித்த வாய்க்கு தண்ணீருக்காக ஏங்குவது மிகப்பெரிய கொடுமை.. இந்த மழைவேள்ளத்தின்போது சென்னைவாசிகள் அந்த...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/10/blog-post_2.html", "date_download": "2019-10-17T17:31:40Z", "digest": "sha1:MJBVLTFFCTR3QUJZKOP25SHCNZJ4GSNF", "length": 8884, "nlines": 195, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்", "raw_content": "\nநான் நானாகவே இருக்க விரும்புகிறேன்\nநான் நானாகவே இருக்க விரும்புகிறேன்\nநீயோ என்னுள் நீயாக இருக்கத் துடிக்கிறாய்\nஉன்னை நான் புறந்தள்ளிச் செல்கையில்\nநான் நானாகவே இருக்க விரும்புகிறேன்\nஉன்னை என்னுள் சுமக்கத் தொடங்கிவிட்டால்\nஎன்னைத் தொலைத்த நிமிடமும் அதுதான்\nநீயும் நானும் ஒன்றென்றே நன்றென்றே\nகுருட்டு காவியமும் பாடும் நிமிடமும் அதுதான்\nநான் நானாகவே இருக்க விரும்புகிறேன்\nஒற்றை வரிக் கதை ஒன்று\nஉனக்காக மட்டும் சொல்கிறேன் இன்று\nஆற்றைக் கடக்க முனிவர் அவரொடு\nஅங்கே அப்பழுக்கற்ற அழகிய யுவதி\nசேற்றை பூசியபடி சாமான்யன் ஒருவன்\nயுவதியின் அவதியை கண்டான் சாமான்யன்\nதன்தோளில் ஏறியே அமரச் செய்தான்\nகாற்றை போலவே கடந்தான் முனிவருடன்\nமறுகரை தாண்டியதும் யுவதி நன்றியுடன்\nவணக்கம் சொல்லியே போயே போயினள்\nபலநேரம் முனிவரும் சாமான்யனும் நடந்தே\nவெகுதூரம் அடைந்தனர் காட்டினுள் இருட்டாய்\nமுனிவரோ யுவதியின் வதனம்பற்றி வினவவே\nவேறு தலைதிருப்பி இறக்கியாச்சு அவளை\nமனதில் இன்னும் சுமக்கிறீரோ நீர்முனிவரோ\nசாமான்யன் வார்த்தை உரைத்தது சுரீரென்றே\nதவம் கலைத்தே முடித்தனன் முனிவரும்\nவேசம் தரித்து விஷம் கொண்டு\nஉலவித் திரிவது உலகில் எங்கனம்\nநான் நானாகவே இருக்க விரும்புகிறேன்\nஎன்னைப் போல இருந்திட நீ நினைக்கையில்\nமண்ணுக்குள் போய்விடவே மனசும் ஏங்கும்\nஉன்னைப் போல நீயும் இருந்தால்\nஉலகம் உனக்கென்றதாகவே தினமும் தோன்றும்\nநான் நானாகவே இருக்க விரும்புகிறேன்\nஅறிவியல் சொல்லும் ஒரு கதை\nசொல்லி முடிக்கிறேன் மனதில் வை\nரெட்ரோ வைரஸ் ரெட்ரோ வைரஸ்\nகதையின் நாயகன் கவனமாய் கேள்\nஆர் என் ஏ கொண்ட செல்லின் அமைப்பு\nடி என் ஏ தான் ஆர் என் ஏ வாக மாறி\nதன் ஆர் என் ஏவை டி என் ஏவாக்கி\nஉன்னை என்னுள் பரவ விட்டால்\nஎன்னை எனக்கு எனக்கே புரியாது\nகாதலி என்று சொல்லிக் கொண்டு\nமனக் கதவின் ஓரம் நிற்காதே\nநான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.\nகவிதை வரிகள் மிக அருமை..எல்லோரும் அவங்க அவங்களாகவே இருந்தா யாருக்கும் ஒரு பிரச்சனையும் இருக்காது...\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nநன்றி மலர். அவங்க அவங்களாகவே இருந்தா அவங்களுக்கு பிரச்சினை இல்லை, ஆனா மத்தவங்களுக்குத்தான் பிரச்சினை.\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 11\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nஅவனுடன் அவள் ஓடிப் போய்விட்ட��ள்\nநட்சத்திர பதிவர் இல்லாமல் தவிக்கும் தமிழ்மணம்\nநான் நானாகவே இருக்க விரும்புகிறேன்\nமத மாற்றம் மன மாற்றம் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65055-jason-roy-s-hundred-floors-the-umpire-and-fans-can-t-stop-laughing.html", "date_download": "2019-10-17T18:17:44Z", "digest": "sha1:RTMSXDVEPVSTVK75HKKP3V3TRCJEJD3D", "length": 10781, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சதம் விளாசிய மகிழ்ச்சியில் நடுவர் மீது மோதிய ராய் - சிரிப்பொலியில் மைதானம் | Jason Roy's Hundred Floors the Umpire and Fans Can't Stop Laughing", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nசதம் விளாசிய மகிழ்ச்சியில் நடுவர் மீது மோதிய ராய் - சிரிப்பொலியில் மைதானம்\nஇங்கிலாந்து வீரர் ஜோஸன் ராய் சதம் அடித்த மகிழ்ச்சியில் நடுவர் மீது மோதியது மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ராய் 153 ரன்கள் விளாசினார். பட்லர் 64, பேரிஸ்டோவ் 51 ரன்கள் எடுத்தனர்.\nஇந்தப் போட்டியில், 92 பந்துகளில் ராய் சதம் அடித்து இருந்தார். 27வது ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்த போது, முஸ்டபிஸுர் ரஹ்மான் வீசிய பந்தை ராய் அடித்து விட்டு ஓடினார். பீல்டரையே பார்த்துக் கொண்டு ஓடினார். பீல்டர் பந்தை தவறவிட்டதால் அது பவுண்டரி ஆனது. உற்சாகத்தில் துள்ளி குதிக்க முயன்றார் ராய்.\nஆனால், எதிரே நடுவர் இருப்பதை பார்க்கவில்லை. நடுவரும் அவர் வருவதை பார்த்து ஒதுங்கினார். அப்பொழுதும் ராய், நடுவர் மீது மோதிவிட்டார். நடுவரும் ராய் மோதிய வேகத்தில் கீழே சரிந்து விழுந்தார். உடனே ராய் அவரை தூக்கிவிட்டார்.\nமுதலில் இங்கிலாந்து ரசிகர்கள் வீரர்கள் அனைவரும் ராய் சதம் அடித்த மகிழ்ச்சியில் கைதட்டினர். ஆனால், நடுவர் கீழே விழுந்ததை பார்த்து சிரித்துவிட்டனர். மைதானம் முழுவதும் சிரிப்பொலி சத்தம் கேட்டது. ரசிகர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் நீண்ட நேரம் சிரித்தனர்.\nராய் நடுவர் மீது மோதும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\n“நடிகர் சங்கத்திற்கான கட்டடத்தை தடுக்க முயல்கிறார் எஸ்.வி.சேகர்”- விஷால்\nபிரதமர் மோடி நாளை திருப்பதியில் சாமி தரிசனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகீழடியில் தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடல்\n’உடலை பங்களாதேஷுக்கு அனுப்புங்கள்’: தடுப்புக்காவலில் உயிரிழந்த ’வெளிநாட்டவர்’ மகன் ஆவேசம்\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nகீழடி 5ஆம் கட்ட ஆய்வு ‘கடைசி நாள்’ - குவியும் மக்கள்\nஇனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா \n“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழக அரசு கைவிடக்கூடாது” - திருமாவளவன்\nஜியோவை தொடர்ந்து ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்த ஏர்டெல்\nதகவல்களை திருடும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள்\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நடிகர் சங்கத்திற்கான கட்டடத்தை தடுக்க முயல்கிறார் எஸ்.வி.சேகர்”- விஷால்\nபிரதமர் மோடி நாளை திருப்பதியில் சாமி தரிசனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_29,_2010", "date_download": "2019-10-17T19:40:01Z", "digest": "sha1:YF7SPJEVRD2VH7LYGWPIPDP7DKINQSCB", "length": 4622, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:டிசம்பர் 29, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:டிசம்பர் 29, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:டிசம்பர் 29, 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:டிசம்பர் 29, 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:டிசம்பர் 28, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 30, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 31, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/டிசம்பர்/29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/டிசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/67._%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T18:34:59Z", "digest": "sha1:W7LFW5R2GE6XL425HEMEMX37MINBICG4", "length": 11072, "nlines": 166, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/67. ஆரிய தரிசனம் - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/67. ஆரிய தரிசனம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4408பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 67. ஆரிய தரிசனம்பாரதியார்\nகண்துயி லாதுநனவினிலே யுற்ற (கன)\nவானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)\nசுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும் (கன)\nநின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)\nசின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)\nசுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)\nசாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன். (கன)\nசோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)\nதேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)\nநின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன் (கன)\nசீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)\nகாமன்தன் உருவும்,அவ் வீமனதன் திறலும். (கன)\nஇருள் பொங்கு நெஞ்சினர் வெருள்\nவண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)\nயானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன)\nஎண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)\nஇசையும் நன்கிசையும் இங்கிவனுக் கிந்நாமம் (கன)\nஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை\nகொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (கன)\nஅற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (கன)\nஅற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ\nவெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)\nசெம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)\nபுல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா\nபேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்)\nகொன்றி டொணாது குறைத்த லொண்ணாது. (வில்)\nஇன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்)\nகடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்)\nஎய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே. (வில்)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/harbhajan-singh-emphasis-jadeja-should-play-in-world-cup-2019-pmjkqm", "date_download": "2019-10-17T17:40:35Z", "digest": "sha1:WGDF4DZZIS4DSVS7ROSUGIUHKQTAPAB2", "length": 13538, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பையில் அவரு கண்டிப்பா ஆடணும்!! ஆல்ரவுண்டருக்காக வரிந்துகட்டிய ஹர்பஜன் சிங்", "raw_content": "\nஉலக கோப்பையில் அவரு கண்டிப்பா ஆடணும் ஆல்ரவுண்டருக்காக வரிந்துகட்டிய ஹர்பஜன் சிங்\nரோஹித் சர்மா, தவான், கோலி, ராயுடு ஆகிய நால்வரும் முதல் நான்கு வரிசைகளில் இறங்குவது உறுதியாகிவிட்டது. விக்கெட் கீப்பரும் அனுபவ வீரருமான தோனி ஐந்தாம் வரிசையில் இறங்குவார். ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து வருவது, ஒரு அணியாக இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.\nரோஹித், தவான், கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர்���ள் மிக வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலிங் யூனிட்டும் பயங்கர மிரட்டலாக உள்ளது. இந்திய அணியின் பிரச்னையாக இருந்துவந்த மிடில் ஆர்டருக்கு ராயுடு, கேதர் ஜாதவ் மூலம் தீர்வு காணப்பட்ட திருப்தியில் இந்திய அணி உள்ளது.\nஉலக கோப்பைக்கான இந்திய அணி பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஒருசில வீரர்கள் மட்டும் கடைசி நேரத்தில் அணிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.\nரோஹித் சர்மா, தவான், கோலி, ராயுடு ஆகிய நால்வரும் முதல் நான்கு வரிசைகளில் இறங்குவது உறுதியாகிவிட்டது. விக்கெட் கீப்பரும் அனுபவ வீரருமான தோனி ஐந்தாம் வரிசையில் இறங்குவார். ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர்களுக்கான இடத்தை ஹர்திக் பாண்டியாவும் கேதர் ஜாதவும் பிடித்துவிட்டனர். புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, சாஹல், குல்தீப் ஆகியோர் பவுலர்கள் ஆவர். தினேஷ் கார்த்திக் பெரும்பாலான போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்றாலும் அணியில் இருப்பார்.\nகுல்தீப், சாஹல் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசி இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டனர். எனினும் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்த ஜடேஜா, ஆசிய கோப்பையில் அபாரமாக ஆடி தனது இருப்பின் அவசியத்தை உணர்த்தினார். எனினும் குல்தீப், சாஹல் அணியில் ஆடும் பட்சத்தில் ஸ்பின் ஆல்ரவுண்டருக்கான இடத்தை கேதர் ஜாதவ் பிடித்துவிட்டார். எனவே ஜடேஜாவிற்கான இடம் சந்தேகம்தான்.\nஇந்நிலையில், ஜடேஜாவை உலக கோப்பையில் கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இங்கிலாந்தில் 2017ல் சாம்பியன்ஸ் டிராபி நடந்தபோது அங்கு மிகவும் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. உலக கோப்பையின் போதும் அதேபோன்ற சூழல் நிலவினால் கண்டிப்பாக ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தும் ஒரு பேக்கேஜாக இருப்பார். எதிரணியில் 5 - 6 வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும்பட்சத்தில் ஜடேஜா அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பார். பேட்டிங்கிலும் இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜாவை 6ம் வரிசையில் இறக்க���விட்டு, ஹர்திக்கை 7ம் வரிசையில் இறக்கினால் சிறப்பாக இருக்கும். மேலும் ஜடேஜாவின் ஃபீல்டிங் அபாரம். மிகச்சிறந்த ஃபீல்டரான ஜடேஜா, களத்தில் தனது அபாரமான ஃபீல்டிங்கால் பெரும் பங்களிப்பை அளிப்பார் என ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.\nநான் மட்டும் என்ன ஸ்பெஷலா.. அப்படிலாம் ஒண்ணும் இல்ல.. நானும் எல்லாரையும் மாதிரிதான் அப்படிலாம் ஒண்ணும் இல்ல.. நானும் எல்லாரையும் மாதிரிதான் ஆனால்... மனம் திறந்த தோனி\nநான் பிசிசிஐ தலைவரானதும் முதல் வேலை அதுதான்.. தாதா தடாலடி\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாம காம்ரான் அக்மல் செய்த செயல்.. தன்னடக்கத்தின் உச்சம் இதுதான்\nகடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட தொடக்க வீரர்.. நடந்தது என்ன..\nவறுமையை வென்று வாழ்க்கையில் ஜெயித்த இளம் கிரிக்கெட் வீரர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\nதமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவ்ளோதான்... தமிழகத்தை துவம்சம் செய்துவிடுவார்கள்... ���ிருமாவளவன் அதிரடி\nநிறுத்திக்கிங்க..உங்களுக்கும் 5 வருஷம்ஆயிருச்சு: மோடி மீது பொறிந்து தள்ளிய மன்மோகன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-vadapalani-bus-accident-issue-wife-cry-pve1h1", "date_download": "2019-10-17T19:07:25Z", "digest": "sha1:JMCY627BOA7GZMXUKW5G72VOJPZTXL2T", "length": 13103, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமணமாகி 24 நாட்களில் துயரம்... கணவர் உயிரிழந்த ஓய்வறையை பார்த்து கதறிய மனைவி... மனதை பதறவைத்த காட்சிகள்..!", "raw_content": "\nதிருமணமாகி 24 நாட்களில் துயரம்... கணவர் உயிரிழந்த ஓய்வறையை பார்த்து கதறிய மனைவி... மனதை பதறவைத்த காட்சிகள்..\nதிருமணமாகி 24 நாட்கள் ஆன நிலையில் கணவர் பாரதி உயிரிழந்த ஓய்வறையை பார்த்து மனைவி நாகேஸ்வரி கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களின் மனதை பதறவைத்தது.\nதிருமணமாகி 24 நாட்கள் ஆன நிலையில் கணவர் பாரதி உயிரிழந்த ஓய்வறையை பார்த்து மனைவி நாகேஸ்வரி கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களின் மனதை பதறவைத்தது.\nசென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவில் 12.40 மணியளவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு பணிமனையில் இருந்த ஓய்வறையில் அமர்ந்து இருந்துள்ளனர். அப்போது ஓய்வறையின் அருகே அமைந்திருக்கும் பேருந்து பழுதுபார்க்கும் இடத்திலிருந்து பேருந்து இயக்கப்பட்ட போது, எதிர்பாராவிதமாக பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதி நின்றுள்ளது, இதில், பணிமனை ஓய்வறையில் இருந்த ஓய்வெடுத்துகொண்டிருந்த ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காட்டூச்சித்தாமூர் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு ஊழியர் பாரதி(33), சாலிகிராமம் மதியழகன் நகரை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு ஊழியர் சேகர் (49) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.\nஇந்த விபத்தில் உயிரிழந்த பாரதி என்பவருக்கு கடந்த 24 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அந்த குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தி இருக்கிறது பாரதியின் உயிரிழப்பு. திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவரை பறிகொடுத்து விட்டார் அந்த இளம்பெண். மேலும், கணவர் உயிரிழந்த ஓய்வறையை பார்த்து கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழத்தியது.\nஅப்போது நாகேஸ்வரி கூறியதாவது: எனது கணவருக்கு அதிகாரிகள் திருமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே விடுமுறை அளித்தனர். எங்கள் திருமணம் முடிந்த மறுநாளே எனது கணவர் பணியில் சேர்ந்து கையெழுத்து போட்டார். திருமணத்திற்காக எனது கணவர் ஒரு மாதம் மருத்துவ விடுப்பு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். ஆனால் அவருக்கு உயர் அதிகாரிகள் ஒரு வாரம் மட்டுமே விடுமுறை அளித்தனர். நேற்று பணிக்கு வந்த பிறகு நான் எனது கணவருக்கு இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை போன் செய்தேன். ஆனால் அவர் எனது போனை எடுக்கவில்லை. அந்த அளவுக்கு பணி சுமை இருந்துள்ளது. போக்குவரத்து துறையில் முக்கியமான பணியான தொழில்நுட்ப ஊழியர்களின் ஓய்வு அறை தரமற்ற வகையில் உள்ளது. எனது கணவரின் இறப்புக்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் இவ்வாறு நாகேஸ்வரி கண்ணீர் மல்க கூறினார்.\nசுளீர் வெயில் - திடீர் மழை... மூன்று மாதங்களுக்கு அடித்து ஊற்றப்போகிறது வடகிழக்குப் பருவ மழை..\n5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை.. வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை மையம் எச்சரிக்கை..\nதொடர் சரிவில் பெட்ரோல் மற்றும் டீசல் ரேட்..\nஒருபக்கம் பெருமையா இருந்தாலும், வருத்தமா இருக்கு... இளைஞர்களுக்கு ராமதாஸ் கொடுத்த பக்கா அட்வைஸ்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை... வானிலை மையம் அசத்தல் அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குட���ம்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nமுத்தம் கொடுக்க வந்த மனைவியின் அந்த உறுப்பை வெறிதீர கடித்த கணவன்... தனி அறையில் நடந்த காமக் கொடூரம்...\nதமிழகத்தில் ஒரு கேடுகெட்ட ஆட்சி... உதயநிதி ஸ்டாலின் தாறுமாறு விமர்சனம்\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது... கர்நாடகாவில் காங்கிரஸ் எதிர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/losliya-called-anna-to-kavin-119063000005_1.html", "date_download": "2019-10-17T18:04:31Z", "digest": "sha1:P7YZBEEWH6WIIL22XDCQ5WDXKBG3RV34", "length": 11649, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "'அண்ணா' என்று சொன்ன லாஸ்லியா! அதிர்ச்சியில் கவின் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n'அண்ணா' என்று சொன்ன லாஸ்லியா\nபிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக வலம் வந்து கொண்டிருக்கும் கவினை லாஸ்லியா 'அண்ணா' என்று சொல்லிவிட்டதால் அவர் கடுப்பாகியுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் கவினை சுற்றி எப்போதுமே அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகிய நால்வரும் இருப்பார்கள். லாஸ்லியா கவின் மட்டுமின்றி எல்லோரிடமும் ஒரு இடைவெளியுடன் அதே நேரத்தில் ஜாலியாகவும் பழகி வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று லாஸ்லியாவை வழிவிடாமல் கவின் கலாட்டா செய்ததால் ஒரு கட்டத்தில் சோர்ந்துபோன் லாஸ்லியா, கவினை 'அண்ணா' என்று அழைத்துவிட்டார். இதன��ல் அதிர்ச்சி அடைந்த கவின், 'என்னை போய் எப்படி அண்ணா என்று கூப்பிடலாம் என்று கூறி லாஸ்லியாவின் வாட்டர் பாட்டிலை எடுத்து வைத்து கொண்டார்.\nஇன்று இரவுக்குள் என்னிடம் இருந்து இந்த வாட்டர் பாட்டிலை நீ வாங்கிவிட்டால் உன்னை நான் தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூற லாஸ்லியாவும் என்னென்னவோ செய்து பார்த்தும் முடியவில்லை என்பதால் கடைசியில் வேறு வழியின்றி 'இனிமேல் அண்ணா' என்று கூப்பிட மாட்டேன்' என கவினிடம் சரண் அடைந்தார். இதனையடுத்து லாஸ்லியாவிடம் கவின் வாட்டர் பாட்டிலை கொடுத்தார்.\nகவினின் இந்த ரொமான்ஸ் நாடகம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை கலகலப்பாக்கியது என்று கூறலாம்\nபிக்பாஸின் அடுத்த போட்டியாளர் பவர்ஸ்டார் இல்லை\nவித்யாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடிய ஹாரிஷ் கல்யாண் - குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையில் லொஸ்லியாவுக்கு நடந்த கொடுமை - ஆறுதல் கூறி அரவணைத்த கமல்\nநாட்டாமை வந்துட்டாரு - இன்றைய பஞ்சாயத்தில் பெரிய சம்பவமிருக்கு - ப்ரோமோ\nமீரா மீதுனுடன் காதல் வலையில் விழுந்த மோகன் வைத்யா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jan/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-3075543.html", "date_download": "2019-10-17T17:52:50Z", "digest": "sha1:EDH22UJNT6S6RZRE7SBZKKRVEXP3ZTST", "length": 8738, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புயல் நிவாரணத் தொகையை கல்விக் கடனுக்கு வரவு வைத்த வங்கி- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபுயல் நிவாரணத் தொகையை கல்விக் கடனுக்கு வரவு வைத்த வங்கி\nBy DIN | Published on : 12th January 2019 07:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் தனக்கு வந்த புயல் நிவாரணத் தொகையை மகள் பெற்ற கல்விக்கடன் நிலுவையில் வங்கி வரவு வைத்ததாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.\nஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ராஜேந்திரன், விவசாயி. இவரது மகள் ரம்யா கொத்தமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த 2009-ல் ரூ. 2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்தார்.\nஇந்நிலையில் ராஜேந்திரனின் தென்னை மரங்கள், பயிர்கள் புயலால் முழுமையாகச் சேதம் அடைந்ததற்காக தமிழக அரசு ரூ. 34 ஆயிரம் நிவாரணத் தொகையை இவரது வங்கிக் கணக்கில் செலுத்தியது.\nஇதை தனது செல்லிடப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தி வாயிலாக அறிந்த விவசாயி தொகையை பெற வங்கிக்குச் சென்றபோது அந்தத் தொகையை வங்கி நிர்வாகம் ஏற்கெனவே மகளுக்காக வாங்கியிருந்த கல்விக் கடனுக்கு வரவு வைத்துக் கொண்டது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி ஆகியோருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்கும் தொகையையும் வங்கி வரவு வைத்தது தெரியவந்தது. புயலால் பாதிக்கப்பட்டோருக்கு கடன், வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில் வங்கி நிர்வாகத்தின் செயலால் அதிருப்தியுற்ற ராஜேந்திரன் நிவாரணத் தொகையைப் பெற்றுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/15/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3133830.html", "date_download": "2019-10-17T17:34:42Z", "digest": "sha1:VUZV33ENYZYZ54JFX6US7HJQOEVJ4CNK", "length": 8114, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சொன்னபடியே பிரசாரத்துக்கு வருகிறார் விஜயகாந்த்: இன்று சென்னையில் அவரைப் பார்க்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nசொன்னபடியே பிரசாரத்துக்கு வருகிறார் விஜயகாந்த்: இன்று சென்னையில் அவரைப் பார்க்கலாம்\nBy DIN | Published on : 15th April 2019 12:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.\nவிரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவேன், நான் பிரசாரத்துக்கு வருவேனா என்று கேட்டவர்கள் அங்கே வந்து என்னைப் பார்க்கலாம் என்று விடியோ ஒன்றில் விஜயகாந்த் கூறியிருந்தார்.\nஅவர் சொன்னபடியே இன்று சென்னையில் பிரசாரத்துக்கு வருகை தர உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று தேர்தலைச் சந்தித்து வருகிறது. உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த் தேர்தலில் பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.\nஇந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nவடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜையும், மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலையும், தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனையும் ஆதரித்து விஜயகாந்த் திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஅர���வம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/saadat-hasan-manto", "date_download": "2019-10-17T17:48:12Z", "digest": "sha1:R2XY4N5OENCMP5QECVCFIWXCPY5OW7MC", "length": 4222, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "saadat hasan manto", "raw_content": "\n - நந்திதா தாஸ் ஆதங்கம்\nமண்ட்டோ வெளிப்படத் தொடங்கியிருக்கிறார்... அதுவும் சரியான நேரத்தில்..\nமண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்\n`எனக்கு ஒரு பென்சிலே போதும்’ - `மன்டோ' எப்படிப்பட்ட எழுத்தாளர்’ - `மன்டோ' எப்படிப்பட்ட எழுத்தாளர்\nவாழ்த்துகள் நவாஸுதீன் மன்டோ... எல்லாம் இருக்கிறது ஆனால்...\nபாகிஸ்தானில் வாழ்ந்த மன்டோ இந்தியாவுக்கு எப்படிப் பொருந்திப் போகிறார்\nமன்டோவை தெரியும்... ஆனால், அவர் காலத்தில் வாழ்ந்த புரட்சி பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்டாய் பற்றி\nஉலகத் திரைப்பட விழாக்களில் நந்திதா தாஸின் 'மன்ட்டோ '... என்ன ஸ்பெஷல்\n\"பெரும் மண் குவியல்களுக்கு அடியில் வியந்துகொண்டிருக்கிறான்\" - மண்ட்டோ பிறந்ததினச் சிறப்பு பகிர்வு #Manto106\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-17T18:27:22Z", "digest": "sha1:AK4CPLONKHVX44N3K4F3DTY3RMA5URNK", "length": 12171, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தும் புதிய வசதியின் விபரம் | Athavan News", "raw_content": "\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஇன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தும் புதிய வசதியின் விபரம்\nஇன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தும் புதிய வசதியின் விபரம்\nஇன்ஸ்டாகிராம் செயலியின் Android மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் Dark Mode வசதி வழங்கப்படுகிறது.\nஇது இன்ஸ்டாகிராம் செ���லியில் படிப்படியாக Dark Mode வசதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். என இருவித தளங்களிலும் புதிய வசதிக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.\nஐ.ஒ.எஸ். 13 மற்றும் Android 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் Dark Mode ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமிலும் அது தானாக வேலை செய்யும். எனினும் Android தொலைபேசிகளில் Dark Mode வேலை செய்தாலே இன்ஸ்டாகிராமிலும் Dark Mode இயங்கும்.\nஇதற்கு முதல் கூகுள் நிறுவனம் தனது Android 10 இயங்குதளத்தில் Dark Mode வசதியை வழங்கியது. இதில் பெரும்பாலான கூகுள் செயலிகள் புதிய Dark Mode பெறும் என கூகுள் தெரிவித்திருந்தது. எனினும், பெரும்பாலான மூன்றாம் தரப்பு செயலிகளில் Dark Mode வசதி விரைவில் வழங்கப்பட வுள்ளது.\nஅந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் இணைந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் Dark Mode AMOLED சார்ந்து இயங்குகிறது. இதன் பின்னணியில் கருப்பு நிறம் இருக்கும். இது பெரும்பாலான செயலிகளில் சீராக இயங்கும். வரும் அப்டேட்களில் இந்த அம்சம் மேலும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nநான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவருக்கு பாலியல் குற்றங்களுக்கான புதிய தண்டனைச் சட்டத்தி\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nதேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்து, ஒரு நாளுக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஇந்தியாவின் பார்வையில் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவர\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\nசிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மீது தங்களுக்கு முழுமையான உரிமை இருக்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துவ\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்ப�� இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ்\nயாழ். – தென் இந்திய விமான சேவை குறித்து முக்கிய தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் ம\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர\nஅமெரிக்காவின் தடையினால் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது ஈரான் – சர்வதேச நாணய நிதியம்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் ஈரான் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது என சர்வதேச நாணய நிதியம் தெர\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் இன்று எட்டப்பட்டுள்ள பிரெக்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nஇம்முறை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் உள்நுழைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1704/", "date_download": "2019-10-17T17:57:16Z", "digest": "sha1:ZHEXMP2HC32HDZ4F7JJDVTZD6BQON4DS", "length": 8706, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "2000 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துரத்தியதாக குற்றச்சாட்டு: – GTN", "raw_content": "\n2000 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துரத்தியதாக குற்றச்சாட்டு:\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\n2000 இந்திய மீனவா்களை இலங்கைக் கடற்படையினர் துரத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்திய மீனவர்கள��ன் வலைகளையும் இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nரமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 617 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற போது இவ்வாறு துரத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய பொருளாதாரம் தடுமாறுகிறது – நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் கையெறி குண்டுகள் வீச்சு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியில், பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு – குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது…\nதங்கச் சட்டை அணிந்து வலம்வந்த புனே தொழிலதிபர் அடித்துக் கொலை:-\n7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு:-\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/54649-director-karthik-subbaraj-s-old-fb-post-going-viral.html", "date_download": "2019-10-17T17:33:27Z", "digest": "sha1:DJ2R6KASPE5EF6USSKXRRNLD6TEUBQRB", "length": 12038, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆசை” - வைரலான கார்த்திக் சுப்புராஜ் பதிவு | Director karthik subbaraj's old fb post going viral", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\n“விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆசை” - வைரலான கார்த்திக் சுப்புராஜ் பதிவு\n‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் ரிலீசின் போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகி இருக்கிறார் விஜய் சேதுபதி. மாதத்திற்கு இரண்டு படங்கள் என்பதைக்கூட சர்வசாதாரணமாய் செயல்படுத்தி வருகிறார். விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘96' திரைப்படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளியாகியுள்ள ‘சீதக்காதி’ ட்ரைலரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அய்யா என்ற வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஒரு படத்தின் கதாப்பாத்திரம் மற்றொரு படத்தில் எதிரொலிக்காமல் படத்துக்கு படம் வித்தியாசத்தை கொடுக்கும் விஜய் சேதுபதியை சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.\nபல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த விஜய் சேதுபதி, ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ‘தென்மேற்��ு பருவக்காற்று’.தேனி, கம்பம் பகுதி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் காதல், பாசம், துரோகம் எனப் பல பரிமாணங்கள் இந்தத் திரைப்படத்தில் எதிரொலித்தது. இந்தத் திரைப்படத்தில் கிராமத்து பையனாக நடித்த விஜய் சேதுபதி, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.\nஇந்நிலையில் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் ரிலீசின் போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் நாளை ‘தென்மேற்கு பருவக்காற்று’ வெளியாக உள்ளது. விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர் யார் விஜய் சேதுபதி என்று கேள்வி கேட்க விரைவில் அவரை உங்களுக்கு தெரியும் என்று கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார்.\nகார்த்திக் சுப்புராஜின் உண்மையான பதிவுதானா இது என்பது தெரியாத நிலையில், அந்தப் பதிவை பலரும் ஷேர் செய்து விஜய் சேதுபதியின் வளர்ச்சியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்\n“மீ டூ விவகாரத்தில் ஒருவாரத்தில் முக்கிய முடிவு” - சங்கத் தலைவர் அறிவிப்பு\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஅக்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு\nயார் இந்த கல்கி பகவான் \nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்வீட் செய்த தயாரிப்பாளர்\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்ச��்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மீ டூ விவகாரத்தில் ஒருவாரத்தில் முக்கிய முடிவு” - சங்கத் தலைவர் அறிவிப்பு\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54851-nilgiris-s-collector-should-not-be-transferred-says-supreme-court.html", "date_download": "2019-10-17T17:43:34Z", "digest": "sha1:3HSW6VCF7NAIUAKX64H27H4G55Q4DZJI", "length": 9620, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யக் கூடாது ! | Nilgiris's collector should not be transferred says supreme court", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nநீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யக் கூடாது \nயானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உள்ளதால் மறு உத்தரவு வரும்வரை அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nநீலகிரியில் சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உள்ளிட்ட சில பகுதிகளில் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்கள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், யானை வழித்தடங்களை வரையறை தமிழக அரசு அரசாணை ���ெளியிட்டது. இதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, யானைகளின் வழித்தடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை முழுமையாக மூட உத்தரவிட வேண்டும்\" என்று வாதிடப்பட்டது. மேலும் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உரிய விசாரணை நடத்த வேண்டுமென்றும், உறுதி செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் அக்கற்றப்பட வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் விரிவான விசாரணையை ஜனவரி மாதம் ஒத்தி வைத்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா பல்வேறு பணிகளை செய்து வருவதால் மறு உத்தரவு வரும்வரை இன்னசன்ட் திவ்யாவை வேறு எங்கும் இடமாற்றம் செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை: உர்ஜித் படேல் ஆதரவு\n அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை: உர்ஜித் படேல் ஆதரவு\n அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/arrested-students.html", "date_download": "2019-10-17T18:15:15Z", "digest": "sha1:ZEA22ZAZGOM2R6IZJ4YKNF6NDWD3BUNF", "length": 23631, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாம் மர­ணிப்­ப­தற்குள் தயவு செய்து பிள்­ளை­களை கண்ணில் காட்­டுங்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாம் மர­ணிப்­ப­தற்குள் தயவு செய்து பிள்­ளை­களை கண்ணில் காட்­டுங்கள்\nகதறும் கொழும்பில் கடத்­தப்­பட்ட 5 மாண­வர்­களின் பெற்றோர்\nநாம் மர­ணிப்­ப­தற்குள் எமது பிள்­ளை­களை கண்ணில் காட்­டுங்கள். எமக்­கான இறுதிக் கிரி­யை­களை செய்ய வேனும் அவர்­களை எம்­மிடம் மீள ஒப்­ப­டை­யுங்கள்.\nநாம் எல்­லா­வற்­றையும் இழந்­து­விட்டோம். இனி இழப்­ப­தற்கு எதுவும் இல்லை. எந்த குற்­றமும் செய்­யாத எமது பிள்­ளைகள் எங்கு இருக்­கின்­றார்கள் என்­றேனும் கூறுங்கள். ஏன் எமக்­கான நீதியை பெற்றுத் தர தாம­திக்­கின்­றீர்கள். 8 வரு­டங்­க­ளாக பொலிஸ் நிலை­யங்கள், நீதி­மன்­றங்கள், கோயில்கள் என நாம் செல்­லாத இட­மில்லை. தயவு செய்து எமது பிள்­ளை­களை கண்ணில் காட்­டுங்கள்' என கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்­தப்­பட்ட 5 மாண­வர்­களின் பெற்றோர் கண்ணீர் மல்க நேற்று கத­றினர்.\nகோட்டை புகை­யி­ரத நிலையம் முன்­பாக குறித்த பெற்­றோரும், குறித்த ஐந்து மாண­வர்­க­ளுடன் சேர்ந்து கடத்­தப்­பட்ட மேலும் அறு­வரின் உற­வி­னர்­களும் நேற்று அமைதி எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்­றினை மேற்­கொண்­டனர். இதன் போதே அவர்கள் ஊட­கங்­க­ளிடம் மேற்­கண்­ட­வாறு கதறி அழுத வண்ணம் கருத்து தெரி­வித்­தனர்.\nகடந்த 2008.09.17 அன்று இரவு தெஹி­வளை, பெர்­னாண்டோ மாவத்­தையில் வைத்து ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஷ்­வரம் ராம­லிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாண­வர்­களும் , கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆரச்சி, திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த கன­க­ராஜா ஜெகன், தெஹி­வ­ளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடற்­ப­டையின் கடத்தல் குழு­வொன்­றினால் கடத்­தப்­பட்­டுள்­ளனர். கடத்­தப்­பட்ட குறித்த 11 பேரும் வெலி­சறை, கோட்டை மற்றும் திரு­கோ­ண­மலை கன்சைட் நிலத்­தடி ரக­சிய முகாம் ஆகிய கடற்­ப­டையின் கட்­டுப்­பாட்டு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மையும் பல­ரிடம் விடு­தலை தொடர்பில் கப்பம் கோரப்­பட்­டுள்­ள­மையும் விசா­ர­ணையில் உறு­தி­யா­கி­யுள்­ளது.\nஇந் நிலை­யி­லேயே கடந்த 8 வரு­டங்­க­ளாக தமது பிள்­ளைகள் மீண்டும் திரும்­புவர் என காத்­தி­ருந்த பெற்­றோரும் உற­வி­னர்­களும் நேற்று முதன் முத­லாக அமைதி ஆர்ப்­பாட்டம் ஒன்­றினை முன்­னெ­டுத்­தனர். நேற்­றைய தினம் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் இது குறித்த வழக்கு விசா­ர­ணை­களும் இருந்த நிலை­யி­லேயே, வழக்கின் பின்னர் பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் பெற்றோர் குறித்த ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.\nஇதன் போது, குற்­றமே செய்­யாத எமது பிள்­ளைகள் எங்கே, திரு­கோ­ண­மலை நிலத்­தடி சிறை­களில் இருந்த எமது பிள்­ளைகள் எங்கே, திரு­கோ­ண­மலை நிலத்­தடி சிறை­களில் இருந்த எமது பிள்­ளைகள் எங்கே எமக்­கான நீதி எங்கே போன்ற பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு இவர்கள் இந்த அமைதி ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.\nஇதன் போது குறித்த பெற்­றோரும் உற­வி­னர்­களும் ஊட­கங்­க­ளிடம் கண்ணீர் மல்க தமது சோகங்­களை வெளிப்­ப­டுத்­தினர்.\nகொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த, அன்­டனி கஸ்­தூரி ஆரச்சி, கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், ஆகிய கடத்­தப்­பட்ட தனது கணவர் மற்றும் மகன் ஆகி­யோரை பறி­கொ­டுத்த தாய் இவ்­வாறு கண்ணீர் மல்க தெரி­வித்தார்.\n' எனது கண­வ­னையும் மக­னையும் கடத்திச் சென்று இன்று 8 வரு­டங்கள் ஆகி­றது. 2008 செப்டெம்பர் மாதம் வேனில் பய­ணித்­துக்­கொன்­டி­ருந்த எனது மகன் கடத்­தப்­பட்டார். பின்னர் ஒக்­டோபர் மாதம் வீட்­டுக்கு வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் அதி­காலை வேளையில் எனது கண­வ­ரையும் கடத்திச் சென்­றனர். அப்­போது சி.ஐ.டி.யில் வந்து மகனை எடுத்துச் செல்­லு­மாறு அவர்கள் கூறினர். அன்று ��ுதல் ஒவ்­வொரு பொலிஸ் நிலை­ய­மா­கவும் நீதி­மன்­றங்கள் ஊடா­கவும் அலைந்து திரி­கின்றேன். இன்னும் எனது மக­னையும் கன­வ­ரையும் காண­வில்லை. குரு­ணாகல் பகு­திக்கு எம்மை அழைத்து மகனை விடு­விக்க கப்­பமும் எம்­மிடம் பெற்­றார்கள். இன்று குற்றம் செய்­த­வர்­களைக் கூட மன்­னிப்­ப­ளித்து விடு­விக்­கின்­றார்கள். சிறையில் உள்­ள­வர்­க­ளுக்­கா­கவும் பலரும் குரல் கொடுக்­கின்­றார்கள். எமக்­காக மட்டும் யாரும் பேசு­வ­தில்லை.\nநல்­லாட்சி அர­சாங்­கமும் எமது விட­யத்தில் அக்­கறை காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. எமது பிள்­ளைகள் என்ன குற்றம் செய்­தார்கள். அவர்­களை எம்­மிடம் மீட்டுத் தாருங்கள் என கண்ணீர் வடித்தார்.\nஅத்­துடன் 2008.09.17 அன்று இரவு தெஹி­வளை, பெர்­னாண்டோ மாவத்­தையில் வைத்து கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­களில் ஒரு­வ­ரான கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த ரஜீவ நாக­நா­தனின் தாயார் இவ்­வாறு கத­று­கிறார்.\n' எனக்கு இருப்­பது ஒரே ஒரு பிள்ளை. அவன் லண்­டனில் மருத்­துவம் படிக்கச் செல்ல தயா­ராக இருந்த வேளை­யி­லேயே அவ­னது நண்­பர்­க­ளான பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஷ்­வரம் ராம­லிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகி­யோ­ருடன் சேர்ந்து கடத்­தப்­பட்­டுள்ளார். தயவு செய்து எனது மகனை என்­னிடம் தாருங்கள். அவன் என்ன குற்றம் செய்தான். நாம் மர­ணிப்­ப­தற்குள் எமது பிள்­ளை­களை கண்ணில் காட்­டுங்கள். தயவு செய்து எமது பிள்­ளை­களை எம்­மிடம் ஒப்­ப­டைத்து விடுங்கள். எமது இறுதிக் கிரி­யை­களை செய்ய வேனும் எமது பிள்­ளை­களை எம்­மி­டமே அனுப்பி விடுங்கள்.' என கத­றினார்.\nஅதே போன்று கடத்­தப்­பட்ட மற்­றொரு மாண­வ­னான மொஹம்மட் சாஜித்தின் தந்­தையும் ஊட­கங்­க­ளிடம் கருத்து தெரி­வித்தார்.\n'நாம் கடந்த எட்டு வரு­டங்­க­ளாக எமது\nகடற்­ப­டை­யி­னரே எமது பிள்­ளை­களை கடத்­தினர் என்­பதை நாம் அறிந்­து­கொண்டோம். எனினும் எமது பிள்­ளைகள் எங்கே என்று மட்டும் தெரி­ய­வில்லை.\nஎமது பிள்­ளை­களை பிடித்துச் செல்ல அவர்கள் என்ன குற்றம் செய்­தார்கள். அவர்கள் குற்றம் செய்­தி­ருந்தால் நீதி­மன்றம் ஊடாக மரண தண்­ட­னை­யேனும் கொடுங்கள். குற்­றமே செய்­யாத அவர்­களை எங்கே அடைத்து வைத்­துள்­ளீர்கள்' என கேள்வி எழுப்­பினார்.\nஇதன்­போது 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் தொடர்பில் விசா��ணை செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு வேறு விசாரணை நடவடிக்கைகள் காரணமாக தமது விடயத்தில் கவனம் செலுத்த நேரமில்லாது இருப்பதாக தாம் அறிவதாகவும் அது தொடர்பில் நீதிமன்றிலேயே கூறப்பட்ட தாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். அதனால் தமது விடயம் தொடர் பில் சிறப்பு அதிகாரி ஒருவர் ஊடாக விசா ரணைகளை துரிதப்படுத்தி கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என பெற்றோர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தம��ழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/page/90/", "date_download": "2019-10-17T17:48:37Z", "digest": "sha1:CWX65DGLJICFLYKIXGB6757MKN7M2RIC", "length": 2709, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "medi |", "raw_content": "\nநந்தியே இல்லாமல் தனித்திருக்கும் சிவப்பெருமான்..\nநல்லதை யார் சொன்னால் என்ன\nநிம்மதியைத் தேடி ஓட வேண்டியதில்லை…..\nகுருவை அதிபதியாக கொண்ட ரேவதி நட்சத்திரக்காரர்கள்…\nஉங்களுடைய எல்லா ஆசைகளும் பூர்த்தியாக வேண்டுமா…\nஉயிர்பலிகளை தடுத்து நிறுத்திய ஆதிசங்கரர் – அதிசங்கரர் ஜெயந்தி…\nசந்தோஷத்தையும் சஞ்சலத்தையும் கொண்டிருக்கும் நட்சத்திரக்காரர்கள் நீங்கள்..\nபூமியில் வாழும் வரை செல்வாக்குடன் இருக்க இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்…\nஉண்மையாக இருக்க விரும்பும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள்..\nபழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/u-turn/review.html", "date_download": "2019-10-17T18:16:11Z", "digest": "sha1:HQEYPSOJEV6Q7767BBRH6EDJTTOSFYEF", "length": 9036, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யூ டர்ன் விமர்சனம் | U Turn Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nகன்னடத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த யுடர்ன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். கன்னட யுடர்னை பார்க்காதவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் திரில்லர். முதல் பாதி முழுவதும் படத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பவன்குமார். இரண்டாம் பாதியை புதிய கோணத்தில் கையாண்டிருக்கும் விதமும், தமிழ் சினிமாவுக்கு புது அனுபவம்.\nஒரு சிறு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிக அழகாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். வழக்கமாக நம் சினிமாக்களில் வரும் கிளிஷே பேய்களில் இருந்து விடுபட்டு, சாதாரண மனிதர்களை போலவே பேய்களையும் காட்டியிருப்பது வித்தியாச உணர்வை தருகிறது. பத்திரிகையாளர், போலீஸ் அதிகாரிகள், சாலை விதிகளை மீறுபவர்கள், மரணங்கள், அழகான குடும்பம் என பாத்திரப் படைப்பும் சம்பவங்களும் கச்சிதம்.\nஏற்கனவே பார்த்து பழகிய அதே போலீஸ் அதிகாரியாக ஆதி. ஈரம் படத்தில் செய்ததை தான் இதிலும் செய்திருக்கிறார். ஆனால் முன்பைவிட முதிர்ச்சியான நடிப்பு. ஒரு போலீஸ் அதிகாரியாக தனக்காக எல்லையை கடக்காமல் பயணித்திருக்கிறார்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் நாயகி சமந்தாவும், திரைக்கதையும் தான். ஆனால் ஒரு சில இடங்களில் இதுவே படத்தின் பலவீனமாகவும் மாறிவிடுகிறது. இளநிலை பயிற்சி நிபருர் கதாபாத்திரத்திற்கு சமந்தா ஓவர் மெச்சூர்டாக தெரிகிறார்.\nஅதேபோல், ஒரு பெரிய ஆங்கில பத்திரிகையில் க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்கும் ராகுல் ரவீந்திரனுக்கு ஒரு முக்கியமான காவல் நிலையத்தில் நடைபெறும் அதிர்ச்சியான சம்பவங்கள் எதுவுமே தெரியாமலா இருக்கும். அப்படி தெரியவில்லை என்றால் அவர் எப்படி க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்க முடியும் இயக்குனரே.\nசாலை விதிமீறல்கள் என்பது தினமும் சர்வ சாதாரணமாக நாம் கடந்து போகும் ஒன்று தான். ஆனால் அதற்கான பின் வினைகள் இப்படி எல்லாம் கூட இருக்குமா என ஆச்சரியப்பட வைக்கிறது யுடர்ன். நாமும் சாலை விதிகளை மீறாமல் தியேட்டருக்கு யுடர்ன் எடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/10/laststage.html", "date_download": "2019-10-17T18:02:16Z", "digest": "sha1:EXT6TU7VJUBWASLN5HE4TGJYODRWMPD6", "length": 25026, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசியல் புயலில் சிக்கித் தவிக்கும் ராஜ்குமார் | rajkumar issue: rajinikanth is much upset - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசியல் புயலில் சிக்கித் தவிக்கும் ராஜ்குமார்\nதமிழக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நெடுமாறனை தாக்கி பேசியதால் தூதுவர் குழுகாட்டிற்கு போவது கேள்விக் குறியாகி இருக்கிறது.\nநடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் மிகவும் அப்செட் ஆகியிருப்பதாக சொல்கிறார்கள். இது என்ன புதுகுழப்பம் ராஜ்குமார் எவ்வளவுபெரிய மனிதர். 100 நாட்களுக்கும்மேலாக காட்டுக்குள் இருக்கிறார்.\nஇரு மாநிலங்களும் மீட்பதற்கு முயற்சிகள் எடுத்தக் கொண்டிருக்கிற நிலையில் த.மா.கா.வி���ர் ஏன் இப்படிகுழப்புகிறார்கள் பிரச்சனையை அரசியலாக்கி ராஜ்குமாரின் வருகையை தாமதப்படுத்துவது ஜீரணிக்க முடியாததுஎன்று வருத்தப் பட்டாராம்.\nஇந்த பிரச்சனையை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டியது. இதை ஏன் இப்படி கையாளுகிறார்கள்என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் ரஜினிகாந்த்.\nதமிழக அரசியலில் சிக்கித் தவிக்கிறது வீரப்பன் விவகாரம். இந்த முறை கண்டிப்பாக ராஜ்குமாரை மீட்டுவருவோம் என்று உற்சாகமாக காட்டிற்கு கிளம்பத் தயாராக இருந்தனர் அரசு தூதர்கள்.\nகடந்த 6-ம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டம் கூடியது. 7-ம் தேதி இரவு காட்டிற்கு கிளம்புவதற்கு தயாராகஇருந்தனர் நெடுமாறன், சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர். அன்று சட்டமன்றத்தில் சட்டமன்றஎதிர்க்கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கள் நெடுமாறனை கோபம் கொள்ள வைத்தது.\nதேசத்துரோகி நெடுமாறன் என்று வெளிப்படையாக விமர்சனம் செய்தார் சோ.பாலகிருஷ்ணன். சட்டமன்றத்தில்சோ.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கள் வெளியே தெரிந்தது தான் தாமதம்.\nசோ.பா.வையே காட்டுக்கு அனுப்பி ராஜ்குமாரை மீட்கச் சொல்லுங்கள் என்று உணர்ச்சி பூர்வமாக பேசி காட்டிற்குசெல்ல மாட்டேன் என்று ஒதுங்கிக் கொண்டார் நெடுமாறன். நக்கீரன் ஆசிரியர் கோபாலும் ஒதுங்கிக் கொண்டார்.\nசோ.பா. மன்னிப்பு கேட்டால்தான் காட்டிற்கு செல்வது பற்றி யோசிக்க முடியும் என்று தெளிவாக கூறிவிட்டனர்தூதர்கள் தரப்பில். இந்த நிலையில் நெடுமாறனை சமாதானம் செய்ய பலர் முயன்று வருகின்றனர்.\nசோ.பா. சட்டமன்றத்தில் பேசியது தவறு. நான் நேற்றும் சரி இன்றும் சரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் தான்.அதில் மாற்றமேயில்லை. நாளையும் விடுதலைப்புலிகள் ஆதரவாளன்தான்.\nஆனால் ராஜ்குமார் விவகாரத்தில் மனிதநேய அடிப்படையில் தான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம்.தேசத்துரோகி என்று சோ.பா. எப்படி விமர்சிக்க முடியும் அதுவும் சட்டமன்றத்தில் என்று தன்னைசமாதானப்படுத்த வந்தவர்களிடம் சூடாகவே பேசினாராம் நெடுமாறன்.\nசோ. பா.விடமும் நடுநிலையாளர்கள் சிலர் ஏன் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள். ராஜ்குமார் கடத்தப்பட்டு 100நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் காட்டில் இருந்து எப்பொழுது வருவார் என்று உலகமே எதிர்பார்த்திருக்கஇந்த நிலையில் உங��களால் குழப்பம் தேவையா என்று பேசப்பட்டதாம்.\nசோ.பா. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டமன்றத்தில் பேசிக் கொள்ளலாம் என்று முடித்துக்கொண்டாராம். மேலும் ராஜ்குமார் காட்டுக்குள்ளிருப்பது எங்களுக்கும் வருத்தமான விஷயம்தான்.காட்டுக்குள்ளிருந்து அவர் உடனே விடுவிக்கப் படுவதைத்தான் நாங்களும் விரும்புகிறோம் என்று தனதுகருத்தையும் தெரிவித்தாராம்.\nஇந் நிலையில் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் இருவரும் தமிழக தலைவர்களைசந்தித்து தூதர்களை காட்டிற்குச் செல்லச் சொல்லுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதும் வேதனையானது.\nவியாழக்கிழமையன்று நெடுமாறனை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.சந்தித்த பின்பு நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், எனது நண்பர் பழ. நெடுமாறன் மீண்டும் காட்டுக்குள் சென்றுநடிகர் ராஜ்குமாரை மீட்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் காட்டுக்குள் செல்வது பற்றிபரிசீலிப்பதாகச் சொன்னார் என்றார்.\nராஜ்குமாரின் மகன்கள் நெடுமாறனை சந்தித்து பின்பு மூப்பனார், நக்கீரன் ஆசிரியர் கோபாலையும் சந்தித்துஎங்கள் தந்தையை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதற்கு நடுவே வியாழக்கிழமையன்று சோ.பா. பேசிய பேச்சுக்கள் மேலும் நெடுமாறனை கோபம் கொள்ளச்செய்திருக்கிறது.\nவியாழக்கிழமையன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் பேசிய சோ. பாலகிருஷ்ணன், தேசவிரோத சக்தி என்று நான் நெடுமாறனை பற்றிச் சொன்னதற்காக அவர் புண்பட்டதாக கூறியிருக்கிறார்.\nஅவர் தேச விரோத சக்தி என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 1974-ம்ஆண்டுக்கு பிறகு எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கு முன்பு அவர் எனக்கு நல்ல நண்பர்தான்.\nராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர் நாடு முழுவதும் நிதிதிரட்டுவதற்காக அக்கறை எடுதுத்துக் கொண்டவரை தேச விரோத சக்தி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லமுடியும்.\nதடா கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகுதான் எங்கே தன்னை கைதுசெய்து விடுவார்களோ என்று பயந்து அவர் காட்டுக்குள் செல்லவில்லை.\nநான் தேச விரோத சக்தி என்று சொன்னதற்காக அல்ல. நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடம் இருந்து எப்படி மீட்கவேண்டும் என்கிற யோசனையை நான் வருகின்ற 13-ம் தேதி சட்டமன்றத்தில் தெரிவிப்பேன். நெடுமாறன் மீண்டுமகாட்டிற்குள் சென்றால் நாடு தனி நாடு ஆகிவிடும். அவர் ஒரு பிரிவினை வாதி. விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த ஏஜெண்ட் ஆக இருக்கிறார்.\nநடிகர் ராஜ்குமார் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திரும்ப வேண்டும் என்பதுதான் த.மா.கா.வின் நோக்கம்.வீரப்பனை பொருத்த வரையில் கடந்த 6 ஆண்டுகளில் எந்த பிணைக் கைதியையும் கொலை செய்தது கிடையாது.\nநிச்சயம் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என நிருபர்களிடம் கூறினார் சோ.பாலகிருஷ்ணன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/06/jaya.html", "date_download": "2019-10-17T18:38:38Z", "digest": "sha1:2XDC6OOSEQDRSBFSEPJG57DKDUVXKU4Z", "length": 14053, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபல பாடகி ஜிக்கியின் புற்றுநோய் சிகிச்சைக்க�� ஜெ. நிதியுதவி | Jaya donates Rs.one lakh for Jikkis medical treatment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல பாடகி ஜிக்கியின் புற்றுநோய் சிகிச்சைக்கு ஜெ. நிதியுதவி\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அக்காலத்திய பிரபலமான பாடகி ஜிக்கிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 1 லட்சம்நிதியுதவி அளித்தார்.\nமிகப் பிரபலமான பாடகியாக விளங்கியவர் ஜிக்கி. தமிழில் தனது தேன் குரலில் நூற்றுக்கணக்கான பாடல்களைப்பாடியவர் இவர்.\nஆனால், சமீப காலமாக அவர் கடும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு போதிய நிதியும் இல்லாமல்சிரமப்பட்டு வருகிறார்.\nஇது குறித்து தகவல் அறிந்த ஜெயலலிதா உடனே அவருக்கு உதவ உத்தரவிட்டார்.\nஎம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து ரூ. 1 லட்சம் நிதியை ஜிக்கிக்கு வழங்க ஆணையிட்டார். இதையடுத்துஜிக்கியின் மகன் சந்திரசேகரன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்தார்.\nஅப்போது அவரிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை ஜெயலலிதா வழங்கினார். விரைவில் உடல் நலம்தேறவும் ஜிக்கிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramajayam-murder-case-end-the-story-very-soon-234315.html", "date_download": "2019-10-17T18:23:42Z", "digest": "sha1:ZORDEJOI2UU63FWG67XNRDHEDBFJJXWI", "length": 19844, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமஜெயம் கொலை வழக்கு: நெருங்கும் கிளைமேக்ஸ்… சிக்கப்போவது யார்? | Ramajayam murder case end of the story very soon - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட���டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமஜெயம் கொலை வழக்கு: நெருங்கும் கிளைமேக்ஸ்… சிக்கப்போவது யார்\nதிருச்சி: மூன்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த ராமஜெயம் கொலைவழக்கு கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது. கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற விசாரணையில் மாற்றி மாற்றி பேசிய ராமஜெயத்தின் உதவியாளர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குற்றவாளிகளை நெருங்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஉண்மை கண்டறியும் சோதனை யின்போது ராமஜெயம் உதவி யாளர்கள் சுமார் 89 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட விசாரணை குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியும் கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், அக்டோபர் 21ம் தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கெடு விதித்தது.\nஇதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடைசிகட்ட முயற்சியில் இறங்கி உள்ளனர். இவர்களில் சந்தேக வட்டத்திற்குள் வந்த குறிப்பிட்ட நபர்களை மட்டும் தகவல்களை மாற்றி மாற்றி கூறினர். இந்த சந்தேக வட்டத்திற்குள் வந்த 11 பேரை உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனைபடி அறிவியல் ரீதியான விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் உட்படுத்த திட்டமிட்டனர்.\nஇதற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் முதற்கட்டமாக ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலைபார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. உதவியுடன் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.\nஇரண்டு நாட்களாக நடந்த இந்த சோதனை இன்று பிற்பகல் முடிவடைந்தது. இந்த சோதனையின்போது அவர்களிடம் ராமஜெயத்தின் நடவடிக்கைகள், அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் என 89 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதில், கொலை வழக்கிற்கு ஆதாரமாக முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇச்சோதனையின்போது இருவரும் தெரிவித்த தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை, ஆய்வகத்தில் இருந்து ஓரிரு நாளில் சிடைத்துவிடும். இதன் பிறகு தேவைப்பட்டால் இவர்களிடம் மீண்டும் சோதனை நடத்த வாய்ப்புள்ளது. அடுத்தகட்ட விசாரணை குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிருச்சி மாநகரின் மிகமுக்கிய அரசியல் புள்ளியான கே.என்.நேருவின் தம்பி ராமாஜெயம் கொலை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. 1200 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையில் கொலையாளிகளைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் அளித்த காலக்கெடு இன்னும் சில வாரங்களில் முடிய உள்ளது. அதற்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று தீவிர முயற்சியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே கொலை வழக்கில் சிக்கி உருளப்போகும் தலை யாருடையது என்பதை அறிய ஒட்டு மொத்த தமிழகமே ஆவலாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\n - 5 ஆண்டாக நீடிக்கும் மர்மம் - கடந்து போகும் நினைவு நாட்கள்\nகன்னித்தீவு கதையாக நீளும் ராமஜெயம் கொலை வழக்கு... 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு\nராமஜெயம் கொலையில் உறவினர்கள் மீது சந்தேகம்... சம்மன் அனுப்புகிறது சிபிசிஐடி\nராமஜெயம் கொலை: மீண்டும் சீலிடப்பட்ட கவர் தாக்கல் செய்த சிபிசிஐடி- மீண்டும் ஒத்திவைப்பு\nராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மேலும் 2 மாதம் அவகாசம்\nராமஜெயம் கொலை வழக்கு: நெருங்கும் கெடு... ரகசிய அறிக்கை தயாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீஸ்\nராமஜெயம் கொலையில் சிக்குவது யார் முடிவுக்கு வருமா மூன்றாண்டு கால வழக்கு\nராமஜெயம் கொலை.. 2வது நாளாக தீவிர உண்மை கண்டறியும் சோதனை.. குற்றவாளிகள் விரைவில் கைது\nகே.என்.நேருவுக்கு ரூ.109 கோடி கடன்... சொத்துக்களை ஏலத்துக்கு விடுகிறது வங்கி\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nநச்சுன்னு நங்கூரமிட்டு உட்கார்ந்த செந்தில்பாலாஜி.. கிடுகிடுவென உயர்ந்த செல்வாக்கு.. சீனியர்கள் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramajayam murder case kn nehru cbcid police ராமஜெயம் கொலை வழக்கு கேஎன் நேரு உண்மை கண்டறியும் சோதனை\nஅமெரிக்க ஹோட்டலில் பழைய சோறு கேட்ட தமிழர்\nபத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள்.. அசத்தும் தமிழக அரசு\nராதி.. என் ராதி.. வாங்க மேடம் வாங்க வாங்க.. மீண்டும் கலக்க வரும் ராதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/12/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3075638.html", "date_download": "2019-10-17T17:32:50Z", "digest": "sha1:NRY2JBF6GWZXJZH4IBHUJFH3RGLSRNAJ", "length": 6196, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 12th January 2019 08:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்த அபூர்வம் (80) வெள்ளிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஇதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், திருவெண்காடு அம்பேத்கர் அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், முருகன், கலைச்செல்வன் ஆகியோர் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-3093219.html", "date_download": "2019-10-17T18:00:31Z", "digest": "sha1:NPXBQ7ZJPCK4MJUAMCRUCYCIJIBAKOGK", "length": 15568, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் சொல்லும் சேதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஇந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் சொல்லும் சேதி\nBy DIN | Published on : 10th February 2019 06:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: பா.ஜ.க அரசின் முயற்சிக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்தாவிட்டால், ஒரு மிக மோசமான \"வரலாற்றுப் பிழையை\" செய்துவிட்ட ஒரு கருப்பு அத்தியாயம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் எழுதப்பட்டு விடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட��டுள்ளதாவது:\nஅ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதற்காக தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று, எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற தவியாய்த் தவித்து அங்குமிங்கும் அலையும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வாக்குறுதி அளித்து இருப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.\n18 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி, ஏறக்குறைய 15 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இப்போது வருகின்ற மக்களவைத் தேர்தலுடனும் அதற்கு இடைத்தேர்தல் நடத்த மாட்டோம் என்று மத்திய பா.ஜ.க அரசு திரைமறைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக வரும் செய்திகள், அரசியல் சட்டத்தின்படி அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தை கேவலப்படுத்தி மிகவும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணையை மத்திய அரசு முடக்கி வைத்தது. ஊழல் டிஜிபி ஒருவர் பதவியில் நீடிக்க மத்திய அரசு நேரடியாக உதவிசெய்து ஒத்துழைக்கிறது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் என்ற வகையில், 84 கோடி ரூபாய் பணம் கொடுத்த வழக்கினை, யாருக்குமே தெரியாமல் ரகசியமாக “க்ளோஸ்” பண்ண வைத்து, அதைக் கண்டும் காணாமல் தேர்தல் ஆணையமும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வீராவேசமாகப் பேசிக்கொண்டே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்களை, ஊழல் விசாரணையிலிருந்து பா.ஜ.க அரசு தப்பிக்க வைத்தது. அரசுக்கு எதிராகவே வாக்களித்த திரு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை, தகுதி நீக்கம் செய்யாத அ.தி.மு.க அரசை இருகரமும் இணைத்து வாரியணைத்து பாசத்தைப் பொழிந்து, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.\nசிறப்பு நீதிமன்றத்தால் மூன்று வருடம் சிறைத்தண்டனை பெற்ற பிறகும்' முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி தானாகவே காலியான நிலையிலும், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்காமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனப்படுத்துவதற்கு, தேர்தல் கமிஷனுக்கு மத்திய பா.ஜ.��� அரசு இன்னமும் கடுமையான நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசில் தேர்தல் ஆணையமும், அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளும் பா.ஜ.கவின் “ப்ரைவேட் லிமிடெட்” கம்பெனி போல் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு நினைப்பது மிகவும் ஆபத்தான அரசமைப்புச் சட்ட பச்சைப் படுகொலை.\nஎடப்பாடி திரு. பழனிசாமி வைத்த \"இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்\" என்ற மக்கள் விரோதக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு நிர்ப்பந்தம் செய்வதாக வரும் செய்திகள், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கே வேட்டு வைக்கும் பயங்கரமாகும்.\nஅரசியல் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு பிரதமர் அந்தச் சட்டத்தையும், அது அமைத்துக் கொடுத்த தன்னாட்சி அமைப்புகளையும் ஒரு கட்சியின் பயன்பாட்டிற்காக - ஒரு கட்சியின் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியது திரு நரேந்திர மோடிதான்\nஆகவே, மத்திய பா.ஜ.க அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு விடாமல், தேர்தல் ஆணையம் தனக்கு இருக்கும் அரசியல் சட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்தி, ஜனநாயக மானை சர்வாதிகார வேங்கையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபா.ஜ.க அரசின் வற்புறுத்தலுக்குப் பணிந்தால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல் ஆணையம், ஒரு மிக மோசமான \"வரலாற்றுப் பிழையை\" செய்துவிட்ட ஒரு கருப்பு அத்தியாயம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் எழுதப்பட்டு விடும் என்றும்; அது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும்; எச்சரிக்க விரும்புகிறேன்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செ���்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2015/11/blog-post_14.html", "date_download": "2019-10-17T17:35:08Z", "digest": "sha1:NTNG4H5ZU6GLPU5HJBUPI466FRLIWZR5", "length": 14908, "nlines": 232, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: சுப்பாண்டியின் சாகசங்கள்!", "raw_content": "\nசுப்பாண்டியை உங்களுக்கு தெரியுமென்றால் நீங்கள் ‘பூந்தளிர்’ வாசகராக இருக்கக்கூடும். உங்கள் வயது முப்பத்தைந்தை தாண்டிவிட்டது என்று அர்த்தம். இல்லையேல் நீங்கள் ‘டிங்கிள்’ வெறியர். ரைட்\nசுப்பாண்டி ஒரு தெனாலிராமன். அல்லது தெனாலிராமன்தான் சுப்பாண்டி. வெடவெடவென்று ‘காதலன்’, ‘இந்து’ காலத்து பிரபுதேவா தோற்றம். கோமுட்டி தலை. காந்தி காது. இந்திராகாந்தி மூக்கு. ராஜாஜி முகவாய். என்று ஆளே ஒரு தினுசாகதான் இருப்பான். சுப்பாண்டி ஒரு வேலைக்காரன். ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள். முதலாளி ஏவிவிடும் வேலைகளை ஏடாகூடமாக செய்வான் என்பதுதான் அவன் கதைகளில் இருக்கும் முரண்.\nஇந்திய காமிக்ஸ் உலகம் எட்டியிருக்கும் அதிகபட்ச உயரங்களில் சுப்பாண்டிக்கும் கணிசமான இடம் உண்டு. சுப்பாண்டியின் தாய்வீடு தமிழ்நாடு என்பதுதான் தமிழராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். ஆனால், நிலபிரபுத்துவத்துவ மேலாதிக்கத்தின் வெறியாட்டம்தான் சுப்பாண்டி கதைகள் என்பதை இதுவரை எந்த கம்யூனிஸ்டும் கண்டுபிடிக்காததால் ‘டிங்கிள்’ முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக சுப்பாண்டியை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.\n‘டிங்கிள்’ வாசிப்பவர்களுக்கு பழக்கமான விஷயம்தான். டிங்கிள் பதிப்பகமே வெளியிடும் காமிக்ஸ் கதைகள் தவிர்த்து, வாசகர் படைப்புக்கும் அவ்விதழில் முக்கியத்துவம் உண்டு. வாசகர்கள் எழுதியனுப்பும் கதைகளுக்கும் சின்சியராக ஓவியம் வரைந்து வெளியிட்டு கவுரவப்படுத்துவார்கள்.\nஅம்மாதிரி 1983ஆம் ஆண்டு ஜனவரி இதழில் திருச்சியைச் சேர்ந்த வாசகர் பி.வரதராஜன் என்பவர் எழுதி அனுப்பிய மூன்று கதைகளின் அடிப்படையில்தான் சுப்பாண்டி பிறந்தான். அந்த வரதராஜன் தற்போது சென்னையில் வசிப்பதாக டிங்கிள் குறிப்பிடுகிறது.\nஇந்த சுப்பாண்டியை உருவாக்குவதற்கு வரதராஜனுக்கு அனேகமாக ‘பதினாறு வயதினிலே’ சப்பாணி இன்ஸ்ப��ரேஷனாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். சிறுவயதில் சுப்பாண்டியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு பின்னணி இசையாக ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பதை போன்ற பிரமை இருக்கும்.\nசுப்பாண்டியின் கதைகளை வாசிக்கும்போது வெடிச்சிரிப்பு எல்லாம் ஏற்படாது. ஆனால், நினைத்து நினைத்து புன்னகைக்கக்கூடிய ‘சரக்கு’ நிச்சயமாக இருக்கும். சரியாக சொல்லப்போனால் கிரேஸி மோகன் பாணி அதிரடி ஜோக் அல்ல, யூகிசேது டைப் புத்திசாலித்தனமான காமெடி.\nபல மேடைப்பேச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும் சுப்பாண்டியின் ஜோக்குகளை பேச்சாளர்கள் தங்கள் பாணியில் பேசுவதை கேட்டிருக்கிறேன். Source material சுப்பாண்டிதான் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். ஒரு பிரபலமான பெண் பேச்சாளர் ஒரு மேடையில் பேசும்போது சொன்ன ஒரு தெனாலிராமன் கதை, தெனாலிராமன் கதையே கிடையாது. அது சுப்பாண்டியின் கதை. சுப்பாண்டியை தெனாலியாக்கி சொன்னார். ஆனால், பேச்சாளர்களிடம் போய் சண்டையா போட முடியும்\nImitation is the best form of praising என்று விளம்பரத்துறை பாடம் எடுக்கும்போது சொல்லுவார்கள். ஒரு நல்ல படைப்பு என்பது நம்மை inspire செய்து, நாமறியாமலேயே அதை வேறெங்கோ imitate செய்ய வைக்கும். அம்மாதிரியான inspirationதான் அந்த படைப்பாளிக்கு செய்யப்படும் மரியாதைகளிலேயே தலைசிறந்தது.\nஎதையோ சொல்லவந்து, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்.\nவிஷயம் என்னவென்றால் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வந்துகொண்டிருக்கும் சுப்பாண்டியின் சாகசங்களை விசேஷத் தொகுப்புகளாக வெளியிட ‘டிங்கிள்’ முடிவெடுத்திருக்கிறது. அதுவும் நம் தமிழிலேயே வெளிவருகிறது என்பதுதான் நமக்கான விசேஷம்.\nமுதல் இதழ் வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. விலை ரூ.80. முழு வண்ணத்தில் தரமான தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. அட்டை பளபள கிளாஸி லேமினேஷனில் பளிச்சிடுகிறது. திரும்பவும் இதெல்லாம் ரீபிரிண்ட் ஆக வாய்ப்பேயில்லை என்பதால் கிடைக்கும்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்காக சுப்பாண்டியை சேகரியுங்கள்.\nவழக்கமாக டிங்கிள் கிடைக்கும் கடைகளில் ‘சுப்பாண்டியின் சாகசங்கள்’ கிடைக்கும். சென்னையில் எங்கு கிடைக்கிறது என்று தெரியாவிட்டால் மயிலாப்பூர் லஸ் கார்னர் நேரு நியூஸ் மார்ட்டில் வாங்கிக�� கொள்ளலாம்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 11:15 PM, November 14, 2015\nடிங்கிள் டிங்கிள் சூப்பர் ஸ்டார்.... படிக்கவேண்டும் நண்பரே...\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகவர்ச்சி பாதி, அதிரடி மீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/oddities%2Fwomen%2F124763-meet-this-inspiring-mother-who-sets-an-example-of-how-to-take-care-of-an-autism-kid", "date_download": "2019-10-17T17:57:14Z", "digest": "sha1:3XFAQBTCQU77WKLDNQC6GWFVO5IDTUOA", "length": 13713, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "''பாலைவனத்துல நடந்துட்டு பச்சை புல்லுக்கு ஆசைப்பட்டா கிடைக்குமா?!'' - விக்கியம்மாவின் நெகிழ்ச்சிக் கதை", "raw_content": "\n''பாலைவனத்துல நடந்துட்டு பச்சை புல்லுக்கு ஆசைப்பட்டா கிடைக்குமா'' - விக்கியம்மாவின் நெகிழ்ச்சிக் கதை\nவிக்கியம்மா... வடபழனி கோயிலை ஒட்டிய பகுதிகளில் அருணாவை எல்லோரும் இப்படித்தான் அழைக்கிறார்கள். தன் மகனுடன் அருணா வடபழனி கோயிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி தென்படுவதே இதற்குக் காரணம். அருணாவுக்கு அடையாளமே அவருடைய பிள்ளைதான். விக்கி என்கிற விக்னேஷ், 5 வயது குழந்தைக்கான செயல்பாடுகொண்ட 29 வயது தெய்வக்குழந்தை. இதுபோன்ற தெய்வக்குழந்தைகளின் அம்மாக்கள், சமூகக் கருவறையில் இருக்கும் தெய்வங்களே. அப்படிப்பட்ட அருணா, கவலைகளை தன் சிரிப்பில் புதைத்தவராக பேச ஆரம்பித்தார்.\n''எனக்கு 18 வயசிலேயே கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. சொந்த அத்தை பையன்தான் அவர். கல்யாணமானதும் கர்ப்பமாயிட்டேன். சென்னையில் பிறந்து வளர்ந்தவளா இருந்தாலும், கர்ப்பமானால் ஸ்கேன் எடுக்கணும்னு எங்களுக்குத் தெரியலை. வயித்துல பிள்ளை முட்டறான், உதைக்கிறான்னு ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஒன்பதாவது மாசமே பிரசவ வலி வந்திருச்சு. நார்மல் டெலிவரிதான். மயக்கம் தெளிஞ்சு பிள்ளையைப் பார்க்கணும்னு கேட்டேன். தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் காட்டினாங்க. முதல்ல ஒண்ணுமே புரியலை. நான் பார்க்கிறது கனவா, நிஜமான்னே தெரியலை. குழந்தையின் உடம்பு நல்லா இருந்துச்சு. ஆனால், தலை...'' என அந்த நாளின் ஞாபகத்தில் சிறிது நேரம் கண்ணீரில் கரைகிறார் அருணா.\n'' 'மூளை வளர்ச்சி இல்லாததால், தலை சின்னதா இருக்கு. சொந்தத்துல கல்யாணம் பண்ணினா ��ப்படி ஆகலாம்னு டாக்டர் சொன்னார். எப்பவும் படுத்தே கிடப்பான். குப்புற விழறது, உட்கார்றது, தவழ்றது எதுவுமே பண்ணலை என் பிள்ளை. அவனால் அதெல்லாம் முடியாதுன்னு எங்க புத்திக்குத் தெரிஞ்சாலும், பெத்த வயிற்றுக்குப் புரியலை. ஒரு வயசு வரைக்கும் பிள்ளையைப் பார்த்துப் பார்த்து அழுதுட்டே இருந்தோம். ரெண்டாவது வருஷம் கொஞ்சம் கொஞ்சமா மனசை தேத்திக்க ஆரம்பிச்சோம். மறுபடியும் இடி எங்க தலையில் விழுந்துச்சு.\n'விக்கியை வெயில்ல கூட்டிட்டுப் போகக் கூடாது. அவனுக்கு வியர்வைச் சுரப்பிகள் வேலை செய்யலை'னு டாக்டர்கள் சொன்னாங்க. நோய் எதிர்ப்பு சக்தியும் ரொம்பக் குறைச்சல். ஊர்ல எந்த விஷக் காய்ச்சல் வந்தாலும் பயமா இருக்கும். அப்போ எனக்கு 19 வயசு. கைக்குழந்தையை வெச்சுட்டு நான் பட்டப் பாட்டைப் பார்த்த மாமியார், 'பேரனை ஊருக்குத் தூக்கிட்டுப் போறேன். அழுகையை நிறுத்திட்டு கொஞ்ச நாள் நிம்மதியா இரு'னு சொல்லிட்டு தூக்கிட்டுப் போயிட்டாங்க.\nஒரு வருஷத்துல மறுபடியும் கர்ப்பமானேன். இந்தத் தடவை உடனே ஸ்கேன் பண்ணிப் பார்த்துட்டோம். 'குழந்தை நார்மலா இருக்கு'னு சொன்னாங்க. நமக்கும் எல்லாரையும் மாதிரி அழகான குழந்தைப் பிறக்கப்போகுதுனு மனசுக்குள்ளே ஆயிரம் கோட்டைகள் கட்டினேன். இந்த தடவையும் ஒன்பதாவது மாசத்துலேயே வலி வந்துருச்சு. ஆஸ்பத்திரிக்குப் போனோம். என் நெஞ்சே வெடிச்சுப்போற மாதிரியான விஷயத்தை என் காதுல கேட்டேன். என் வயித்துல ஜனிச்ச பொண்ணுக்கு கபாலமே இல்லையாம். இறந்தே பிறந்தா என் பொண்ணு. அழுது அழுது மயக்கமானதுதான் மிச்சம். இனியொரு பிள்ளை கிடையாது. எனக்கு விக்கி மட்டும் போதும்னு முடிவெடுத்து, கருத்தடை பண்ணிக்கிட்டேன். ஊரிலிருந்து என் விக்கியை வரவெச்சுட்டேன். அவனை ஸ்பெஷல் ஸ்கூல்ல படிக்கவெச்சேன். பிள்ளையோடு இருக்கணும்னு அந்த ஸ்கூலேயே அசிஸ்டென்ட் வேலைக்குச் சேர்ந்துட்டேன்.\nஆரம்பத்துல பிள்ளையை வெளியே கூட்டிட்டுப் போக வெட்கப்பட்ட என் கணவரும், ஒரு கட்டத்துக்கு மேலே 'யாரு கேலி பண்ணாலும் அவன் என் பிள்ளை'னு வெளியுலகத்தை விக்கிக்கு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சார். இப்போ, விக்கிக்கு 29 வயசு. அவன் வயசுப் பிள்ளைங்கள் எல்லாம் கல்யாணம், குழந்தைகள் என இருக்கிறதைப் பார்க்கிறப்போ மனசைப் போட்டுப் பிசையும். பாலைவனத்துல நடந்த���க்கிட்டு பச்சைப்புல்லுக்கு ஆசைப்பட்டா கிடைக்குமா அவனுக்குச் சொத்து, சுகம் எல்லாம் சேர்த்துவெச்சுட்டோம். ஆனால், எங்களுக்குப் பின்னாடி அவனை யார் பார்த்துப்பாங்க என்கிற கேள்விக்கு மட்டும் பதில் தெரியலைங்க'' எனக் கலங்கி நிற்கும் விக்கியம்மாவுக்கு ஆறுதலைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை.\n`நான் சாக வந்திருக்கேன்... என்னை யாரும் காப்பாத்தாதீங்க'- சிங்கத்தின் முன் அமர்ந்த இளைஞர் #video\nராஜ வம்சம்... 15 ஆண்டு அனுபவம்... சென்னைத் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட ஏ.பி.சாஹி யார்\n`4 கேமரா.. லிக்விட் கூல் டெக்னாலஜி.. இன்னும் பல' - வெளியானது ஷியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ\n90th Anniversary - லிமிடெட் எடிஷன் பைக்கை வெளியிட்டது ஜாவா\n‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவு’- பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edu.dinamalar.com/news_detail.php?id=46907", "date_download": "2019-10-17T18:39:31Z", "digest": "sha1:AD3LXTY6AF7PT6BXZPWR7EHU3APVN7OR", "length": 8233, "nlines": 40, "source_domain": "edu.dinamalar.com", "title": "உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங் | Archives of Ungalal Mudiyum - Education Counselling | Educational Advice for Students to Face Anna University Counseling by Dinamalar :: Register Free & win awards!!", "raw_content": "\nஉங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்\nமுதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்\nபுதிய கல்விக்கொள்கை காலக்கெடு நீட்டிப்பு\nபுதுடில்லி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு ஜூலை ௩௧ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.\nஅதன் மீது கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் ௩௦ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. அந்த கெடு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது; ஜூலை ௩௧ வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதுபோல பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தில் மாற்றம் செய்து காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அமைச்சர் பொக்ரியால் கூறினார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅடுத்த ஆண்டுமுதல் ஜிப்மர், எய்ம்ஸ்க்கும் நீட் ...\nநாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் &'நீட்&' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் &'எய்ம்ஸ்&' எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு சொந்தமான மருத்துவக் ...\nபிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துங்கள்; பிரதமர் மோடி ...\nகுழந்தைகள், தங்களுக்கு பிடித்த உணவை பார்த்ததும், &'யம்மி&' என, உற்சாக குரல் எழுப்புவது வழக்கம். அதேபோல, சென்னையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதை கண்ட, பிரதமர் மோடி, &'&'தமிழகத்தின் சிறப்புமிக்க காலை உணவான, இட்லி, தோசை, வடை, சாம்பார் தான், உங்களுக்கு இந்த உற்சாகத்தை ...\nடெங்கு விழிப்புணர்வு பள்ளிகளுக்கு உத்தரவு\nசென்னை: டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் மாணவர்களுக்கு, &'டெங்கு&' ...\nஅரசு கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள் உதயம்\nதமிழகத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும். அந்த வகையில், 45 அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில், 81 புதிய பாடப்பிரிவுகளை, நடப்பாண்டிலேயே துவங்குவதற்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இளநிலையில், 69 ...\nடிப்ளமா நர்சிங் படிப்பு 26 முதல் விண்ணப்பம்\nஅரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 8,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவ கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி, வரும், 26ல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/111827/", "date_download": "2019-10-17T18:01:36Z", "digest": "sha1:H7KPMFIMPVUDO2K3O4XJYATWRIZ2BNHL", "length": 9069, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் விசர் நாய�� கடி ஊசி போதுமானளவு கையிருப்பில் உள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் விசர் நாய் கடி ஊசி போதுமானளவு கையிருப்பில் உள்ளது\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விசர் நாய் கடி ஊசி (ஏஆர்வி) போதுமானளவு கையிருப்பில் உள்ளது என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் த.காண்டீன் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் வரை விசர் நாய் கடி ஊசி இலங்கை முழுவதும் கையிருப்பில் இல்லாத நிலைமை காணப்பட்டது . எனினும் எமது மாவட்ட வைத்தியசாலையில் ஏஆர்வி கையிருப்பில் உள்ளது. என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம். எனவும் அவர் தெரிவித்தார்\nTagsகிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கையிருப்பில் உள்ளது த.காண்டீன் பணிப்பாளர் போதுமானளவு விசர் நாய் கடி ஊசி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nதலைமன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் கைது :\nஇந்தோனேசியாவில் ஜனவரியில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 133 பேர் பலி\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிட���் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p232.html", "date_download": "2019-10-17T18:49:38Z", "digest": "sha1:X77SK4H3OAP6CKKHJ76I2VYYU4JOTL3Y", "length": 29328, "nlines": 273, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nவிஷ்ணுவின் பத்து தோற்றங்களில் மூன்றாவது தோற்றம் வராகத் தோற்றம். வராகம் தென் மாநிலங்களில் விஷ்ணுவின் மூன்றாவது தோற்றமான வராக (பன்றி) தோற்றம் மனித உடலும், வராகம் (பன்றி) தலையும் கொண்டதாக இருக்கிறது. இத்தோற்றத்தில் விஷ்ணுவின் மனைவியான லட்சுமியை மடியில் அமர்த்தி, அணைத்தபடி காட்சி தருகிறார். ஆனால், வடமாநிலங்களில் இருக்கும் வராகமூர்த்தி சிலைகளில் மனித கால், கைகள் இல்லை. நான்கு கால்கள் கொண்ட வராக வடிவத்திலேயே விஷ்ணு இருக்கிறார்.\nபிரளயத்தின் முடிவில், இருட்டில் மூழ்கிக் கிடந்த புவியை வராகத் தோற்றத்தில் விஷ்ணு உயர்த்தி வெளியில் கொண்டு வந்து சேர்த்தார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. வராகம் என்றால் என்ன வர + அஹ = வராஹ. வர என்றால் மூடுபவர் என்றும், அஹ என்றால் எல்லை இல்லாததற்கு, எல்லை நிர்ணயித்தல் என்றும் பொருள். எனவே வராஹ என்றால் உருவற்ற ஒன்றுக்கு எல்லை காண்பவர் என்றும், அதற்கு உறை இடுபவர் என்றும் பொருள் கொள்ளலாம்.\nவராகத் தோற்றத்திற்கு யஜ்ஞ வராகம் என்று ஒரு பெயர் சொல்லப்படுகிறது. பூமிதேவி வராகத்தைத் துதி செய்தாள். அதனால் மகிழ்ச்சி கொண்ட நாராயணன் பூமியைக் கடலிலிருந்து மீட்க என்ன வடிவம் கொள்ள வேண்டும் என்று எண்ணிப் பார்த்தார். கடைசியாக யஜ்ஞ வராக வடிவம் எடுக்கத் தீர்மானித்தார். அந்தச் சுலோகங்கள் வாயு, பிரம்மாண்ட, பத்ம, பிரம்ம, மச்ச புராணங்களில் உள்ளன. மேலும் விவரங்கள் விஷ்ணு புராணம், பாகவத புராணங்களிலும் காணலாம். ஆனால் வராக புராணத்தில் அவை இல்லை.\nயஜ்ஞம் என்றால் உலகைத் தோற்றுவிக்கும் சிறந்த சக்தி உடைய எண்ணம். வராகம் = கலவரம், குழப்பங்களிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி. யஜ்ஞம் என்பது வேள்வி. அதாவது, யஜ்ஞத்தின் மூலத் தோற்ற சக்தியை வெளிப்படுத்த உதவும் ஒரு சமயச் சடங்கு. யஜ்ஞ வராகத்தை விவரிக்க முப்பத்தைந்து வகையான பெயர்கள் இருக்கின்றன. அவை;\n1. வேத பாதம் - வராகத்தின் நான்கு பாதங்களும் நான்கு வேதங்கள்.\n2. யுபதம்ஷ்ட்ரம் - வராகத்தின் இரண்டு தந்தங்கள். விலங்குகளைப் பலியிட உபயோகப்படுத்தும் மேடை போன்றது.\n3. கிரது தந்தம் - ஒரு யஜ்ஞத்தில் செய்யப்பட வேண்டிய அறுபத்து நான்கு பலிகளைக் குறிப்பது கிரது. இவை போன்று வராகத்தின் பற்கள் உள்ளவை.\n4. சிதி மூலம் - சிதி என்றால் அக்கினிமேடை (அ) பலிபீடம். வராகம் வாய் பிளத்தல் இதை போன்றதாகும்.\n5. அக்கினி ஜிஹ்வ - வராகத்தின் நாக்கு அக்கினி போலுள்ளது.\n6. தர்ப்பலோமம் - வராகத்தின் உடல் மீதுள்ள உரோமம் மேடை மீது பரப்பப்படும் தர்ப்பைப் புல் போன்றது.\n7. பிரம்ம சீர்ஷம் - வராகத்தின் தலை பிரம்மாவைப் போல் உள்ளது.\n8. அஹோர திரிக்ஷானாதாரம் - இரவும், பகலும் வராகத்தின் இரண்டு கண்கள் ஆகும்.\n9. வேதாங்க ச்ருதி பூஷனம் - அறிவின் பிரிவுகளாகிய ஆறு வேதாங்கங்கள் வராகத்தின் காதணிகள் ஆகும்.\n10. ஆஜ்யனசா - நாசித்துவாரங்கள் யாகத்தில் தெளிக்கப்படும் நெய் போன்றுள்ளன.\n11. சிருவண் துண்டம் - நீண்டுள்ள மூக்கு யாகத்தில் நெய் ஊற்றப் பயன்படும் கரண்டி போன்றது.\n12. சாம கோஷ வன - சாமவேதத்துதிகள் போல் வராகத்தின் குரல்.\n13. சத்திய தர்மமாயா - வராகம் முழுவதும் தருமநெறியும், உண்மையும் கொண்டது.\n14. கர்மவிகரம் சத்கிருத - புரோகிதர்கள் செய்யும் சடங்குகள் வராகத்தின் சக்தி வாய்ந்த அசைவுகளைப் பெற்றுள்ளன.\n15. பிராயச்சித்த நகோகோர - தவத்தின் போது செய்ய வேண்டிய கடினமான சடங்குகளே வராகத்தின் பயங்���ர நகங்கள் ஆகும்.\n16. பாஷுஜனுரு - பலிகொடுத்த மிருகங்களின் உடைந்த உடல்கள், எலும்புகள் வராகத்தின் முழங்கால் மூட்டுகளுக்கு ஒப்பாகும்.\n17. மகாகிரித் - வராகத்தின் தோற்றம் யாகம் அனையது.\n18. உத்கத்ரந்தா - நீண்ட சாமச்ருதிகள் வராகத்தின் குடல் போன்றவை.\n19. ஹோமாலிங்கா - வராகத்தின் இரகசிய உருப்புக்கு நெய் ஆஹுதி உவமானம்.\n20. பிஜோஷதி மாஹாபலா - மூலிகைகள், வேர்கள் வராகத்தின் உற்பத்தி உறுப்பு போன்றவை.\n21. வாய்வந்தரத்மா - வராகத்தின் ஆன்மாவுக்கு ஒப்புமை வாயு பகவான்.\n22. யஜ்ஞ ஸ்விக்ருதி - யாகத்தில் கூறப்படும் மந்திரங்கள் வராகத்தின் எலும்புகளுக்கு உவமையாகும்.\n23. சோமஷானிதா - வராகத்தின் ரத்தம் சோமபானம் போன்றது.\n24. வேதிஸ்கந்தம் - வராகத்தின் அகன்ற புஜங்கள் பலிபீடம் ஒத்துள்ளன.\n25. ஹவிர் கந்தம் - வராகத்தின் உடல் மணம், யாக நைவேத்தியத்தின் நறுமணம் ஆகும்.\n26. ஹவ்யகவ்யதிவேகவனம் - வராகத்தின் அசைவுகளின் ஆர்வம், வேகம் அனையது யாகச் சடங்குகள்.\n27. பிரக்வம்சகயம் - வராகத்தின் உடல், யாகசாலை அமைப்பில் குறுக்கு தூலம் போல் உள்ளது.\n28. நாநாதிக்ஷ பிரன் விதம் - யாகத்தின் பூர்வாங்கப் பணிகள் வராகத்தின் ஆபரணங்கள் ஆகும்.\n29. தக்ஷிணாஹ்ருதயம் - வராகத்தின் இதயம் யாக தக்ஷிணையாம்.\n30. மகாசத்திரமாயம் - பெரிய யாகம் போன்றது வராகத்தின் உருவம்.\n31. உபாகர்மாமாச்தருசகம் - யாகத்தின் போது படிக்கப்படும் வேதம் வராகத்தின் உதடுகள் போன்றது.\n32. பிரவர்க்ய வர்த்த பூஷனம் - பிரவர்க என்பது பெரிய பால் பானை. அதனுள் சூடான வெண்ணெய் ஊற்ற அதிலிருந்து மேலே தீப்பிழம்புகள் எழும். வராகத்தின் மார்பில் உள்ள வளைவுகள் தீப்பிழம்புகள் போல் உள்ளன.\n33. நானாசந்தோகதிபதம் - வராகத்தின் பலவித அசைவுகள் மந்திரத்தின் வெவ்வேறு சீர்ப்பிரமாணங்களை ஒக்கும்.\n34. குஹ்யோபணிஷடசனம் - உபநிஷத்துகளைக் கற்றறிந்தார் மட்டுமே பங்கு கொள்ளும் விவாதம் போன்றது வராகத்தின் சரீரநிலை.\n35. சாயாபத்னிஸஹாயோ - சூரியனை ஒத்துள்ளது வராகம். ஓரியன் (அ) கால புருஷ நட்சத்திரக் கூட்டத்தில் அமைப்பு தேவலோக வராகம் போல் காட்சி அளிக்கின்றது.\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீட���யா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_weblinks&view=category&id=2&Itemid=48&limitstart=20&limit=20", "date_download": "2019-10-17T18:35:05Z", "digest": "sha1:A2P3HRVJOFINRZGY2RC77VQZ2NAWR3I7", "length": 7101, "nlines": 137, "source_domain": "www.tamilcircle.net", "title": "இணையத் தொடுப்புகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபயனுள்ள கட்டுரைகளுக்கான இணையத்தளங்களின் தொகுப்பு\n23\t புதிய பூமி (பத்திரிகை\nமெய்யுலகத்தின் அநீதிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியை மெய்நிகர் உலகமும் ஆற்ற வேண்டும் என்பதே எம் அவா. மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஒத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக.நாம் மெய் நிகர் மனிதர்களல்ல, மெய் மனிதர்கள்.\nயுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்.-மாஓ சே துங்\nவெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு ல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம். 2037\nநிலவும் உலக நடப்புகளுக்குள் நாளாந்தம் தொலைந்து, என்னைத் தேடுவதில் தொடரும் எனது பயணமாக இந்தப்பதிவுகளோடு…\nநிகழ்ந��த மற்றும் நிகழ்பவைகளின் தாக்கங்கள் மனதில் வரையும் வண்ணகோலங்களின் பிம்பங்கள்.\n35\t விவசாயம் / விவசாயி (கூட்டுப் பதிவு)\nஇது விவசாய வாழ்கை, உணர்வுகள், செய்திகள், செய்முறை, தகவல்கள், பரிந்துரைகள், மற்றும் விவசாயம் சார்ந்த எழுத்துக்ள் கொண்ட கூட்டுப் பதிவு ... இங்கு எழுத உங்களையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம் \n இலங்கையில் உடனடியாக யுத்தத்தை நிறுத்து அமைதியை நிரந்தரமாக்கு மறு காலனியாதிக்க முயற்சி ஒழிக மக்களின் அதிகாரம் ஓங்குக\nகேவலமான ஈனப்பிறவிகளாக நடத்தப்பட்ட பல கோடி மக்களுக்கு தன்மானமும், சுயமரியாதையும், உரிமையும் கிடைக்க வாழ்நாளெல்லாம் போராடிய சமூகப்போராளி பெரியார்..பற்றி\t 1558\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/video/vijay-sethupathi-chiranjevi-starrer-sye-raa-tamil-trailer-2-the-battlefield/", "date_download": "2019-10-17T18:48:06Z", "digest": "sha1:NYQEKGRIYJSXSBSYY7RLHYM33KLK6WLV", "length": 13505, "nlines": 190, "source_domain": "seithichurul.com", "title": "விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2! | Vijay Sethupathi, Chiranjevi Starrer Sye Raa Tamil Trailer 2 - The BattleField", "raw_content": "\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nசிரஞ்சீவி நடிப்பில் சுதந்திரப் போராட்ட வீரரான சை ரா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது.\nஇந்த படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், கிச்சா சுதீப், ஜகபதிபாபு, தமன்னா, நயன்தாரா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.\nதமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ள சைரா திரைப்படம் 2019 அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.\nபாகுபலி திரைப்படத்தின் வசூலை இந்த படம் விஞ்சும் என்றும் திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.\nRelated Topics:ChiranjeviFeaturedSye RaaVijay sethupathiசிரஞ்சீவிசை ரா நரசிம்மா ரெட்டிசைராவிஜய் சேதுபதி\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nரூ.120 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்; இந்தியாவில் பொருளாதாரம் மந்த நிலையில்லை: மத்திய அமைச்சர்\nபிகில் படத்தை விஞ்சிய தளபதி 64 திரைப்பட போஸ்ட்டர்\nவிஜய்-க்கு வில்லனாகும் விஜய் சேதுப��ி… சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பாரா\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nகார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு கைதியின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் கைதி. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகளிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nபிகில் – வெறித்தனம் பாடல்\nவிஜய், நயந்தாரா மற்றும் நடிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில், அட்லி இயக்கி வரும் திரைப்படம்.\nஏஜிஎஸ் தயாரிப்பில், தீபாவளி வெளியீட்டுக்காகத் தயாராகி வரும் பிகில் திரைப்படத்தின் வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.\nவேலை வாய்ப்பு2 hours ago\nதில்லி காவல் துறையில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)\nதமிழ் பஞ்சாங்கம்10 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/10/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/10/2019)\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nநிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம��� (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/10/2019)\nவேலை வாய்ப்பு3 days ago\nதிருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\nவேலை வாய்ப்பு3 days ago\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/185", "date_download": "2019-10-17T19:08:39Z", "digest": "sha1:OQDBDBXCE7BN3K4TYGCLY77OU7VU42SM", "length": 7610, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/185 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n170 அகநானூறு - மணிமிடை பவளம்\nகரைபாய் வெண்திரை கடுப்பப், பலஉடன், நிரைகால் ஒற்றலின், கல்சேர்பு உதிரும் வரைசேர் மராஅத்து ஊர்மலர் பெயர் செத்து, உயங்கல் யானை நீர்நசைக்கு அலமரச், சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல் - 5\nஅலங்கல் உலவை அரிநிழல் அசைஇத், திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, அரம்தின் ஊசித் திரள்நுதி அன்ன, - திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்; வளிமுனைப் பூளையன் ஒய்யென்று அலறிய 10\nகெடுமான் இனநிரை தரீஇய கலையே கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்கும் கடல்போற் கானம் பிற்படப், “பிறர்போல் செல்வேம்ஆயின், எம் செலவு நன்று என்னும் ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, 15\n-வேய்போல் தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, பெருந்தோள் அரிவை ஒழியக், குடாஅது, இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொலம்பூண் நன்னன் பொருது���ளத்து ஒழிய, 20\nவலம்படு கொற்றம் தந்த வாய்வாள், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடு தந்தன்ன வளம்பெரிது பெறினும், வாரலென் யானே. நெஞ்சமே\nமலையைச் சார்ந்திருக்கும் வெண்கடம்பினது முற்றிய மலர்களைக், கரையிலே வந்து. மோதுகின்ற வெண்மையான அலைகளைப்போல அலையலையாக வரும் காற்று மோதுதலால், அவை பலவும் உடன்சேர்ந்து பாறையின்மேலே உதிர்ந்து கிடக்கும். நீர் வேட்கையினாலே வருந்திய யானை யானது அம் மலர்கள் வீழ்வதை மழை பெய்வதாகக் கருதி, அவ்விடத்தே நீர் விரும்பிச் சென்று காணாது வருந்தி வாடும். மரங்கள் வற்றி உலர்ந்தனவாக, அவற்றின் இலையற்று வறிதாயிருக்கும் கிளைகளிலே, சிலம்பி நூல் பின்னர் பட்டிருப்பதாக விளங்கும். அசைகின்ற அத்தகைய மரங்களின் அறல்பட்ட நிழலிலே தங்கித்தங்கிச் செல்ல வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.pdf/19", "date_download": "2019-10-17T19:08:35Z", "digest": "sha1:J4RKDBZ2QMUQVOUUU2G7DR36H4DOEZEJ", "length": 5862, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/19 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடும். பழைய கிலேமை ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அழித்துவிடத்தான் வேண்டும்.\nசம்பந்தப்பட்டவர்களே மாறு அல்லது மாண்டு\nபோ என்று தான் அறிவுல்கம் எச்சரித்து வரு கிறது.\nதங்களே உணர்ந்து, தங்கள் போக்கையே மாற். றிக் கொண்டு, மனிதகுலத்துக்கு சகோதர மனிதர் என்ற தன்மையில் கியாயம்ானதைச் செய்ய முன் வர்ச்தவர்களின் பொய்மை வாழ்வுக்குச் சாவும்.ணி. அடிக்க வேண்டிய காலம் விரைந்து கொண்டிருக் கிறது,\nபிற்ப்பால் உயர்ந்தவர்கள், கடவு ள் கருணை யால் பணக்காரர்களாகவே பிறந்தவர்கள், பூர்வ ஜன்ம் புண்ணியத்தால் உழைக்காமலே உ ல் ல ச வாழ்வு பெற்றுவிட்டவர்கள் என்பன போ ன் ம அசோகச் செயல்களுக்கு சாவுமணியடித்து சமாதி கட்டப்படும். .\n.ே த வ கி\n(நாவல்) வல்லிக்கண்ணன் எழுதியது அவள் ஒரு தாசி. தொழில் விரும்பாத யுவதி குடும்புப் ப��ண் ஆக விரும்பினுள். திருமணம் விகழ்ந்தது. வாழ்வின் மறுமலர்ச்சி மணமுள்ள 蠱 டியும் வழுக்கிவிழுந்தான். ஏன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 13:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/225", "date_download": "2019-10-17T18:40:13Z", "digest": "sha1:H54CJO62RBMHLQZ7YRVXYMURXYUEHUP7", "length": 6600, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/225 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n எல்லாம் தும்பை வீட்டுட்டு வாலைப்-'’\nவாசற் படியில் சட்டென நிழல் தட்டிற்று. அம்மா வாயில் வார்த்தை உறைந்து போயிற்று.\nஅப்பா வாசற்படியை அடைத்துக் கொண்டு நின்றார் மூழ்கி எழுந்த மாதிரி அப்பாவுக்குத் தலை, உடம்பு பூரா சொட்டச் சொட்ட நனைந்திருந்தது,\nஅப்பா அங்கச்சியைக் குழந்தைபோல் ஏந்திக் கொண் டிருந்தார். ஏதோ சொல்ல முடியாமல் அப்பாவுக்கு வாய் திறந்து மூடித் திறந்து, நாக்கு விடுபட்டதும் அதனின்று கோரமானதோர் சத்தம் கிளம்பிற்று.\nஅங்கச்சியின் பின்னல் டம்பங் கூத்தாடி சாட்டைபோல் நுனியில் குஞ்சலத்துடன் பூமியை இடித்தது. அப்பாவின் ஏந்திய அணைப்புக் கடங்காது, விறைத்துக் கொண்டு நின்ற கையின் பிடியுள்ளிருந்து, கிருஷ்ண விக்ரஹத்தின் கழுத்து எட்டிப் பார்த்தது. அதற்கு விழி பிதுங்கிற்று.\nகடைசிவரை, பொம்மையைப் பற்றிய விரல்களைப் பிரிக்க முடியவில்லை. அவள் கூடவே அவள் கண்டெடுத்த விக்ரஹமும் காட்டுக்குச் சென்றது.\nஉண்மையில் அங்கச்சிதான் ஏமாந்து போனவள் என்று தோன்றுகிறது.\nநான் நடை வழியில் உட்கார்ந்து ஸ்வாரலமாய்ப் படித்துக்கொண் டிருக்கிறேன்.\nசுவாமி விளக்கை ஏற்றிவிட்டு, அம்மா அவசரமாய்,\nகொல்லைக் கதவை மூடுகிறாள். எனக்கு இருட்டுகிறது. * ஏனம்மா\n சித்தே யிரு, இல்லாட்டா லகதிமி போயிடு வாள்.'\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/65", "date_download": "2019-10-17T17:38:18Z", "digest": "sha1:RHU7AC7RXBEAQQLS3VCUS2FGTJFMXKTO", "length": 6707, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநான் தான்' - என்று ராஜாராமன் ஒரடி முன்னால் வந்தான்.\n'மதுரையில் உன் தாயார் காலமாகி விட்டாள். தந்தி நடுராத்திரிக்கு வந்தது.'\nபரோல்ல யாராவது அழைச்சிண்டு போக வந்தால் அனுப்பறேன்... ஐ யாம் ஸோ ஸாரி...'\n- ராஜாராமன் ஒன்றும் பேசத் தோன்றாமல் அப்படியே திக்பிரமை பிடித்துப்போய் நின்றான். அழக்கூட வரவில்லை. மனத்தை ஏதோ பிசைந்தது. இரும்பு அளியின் நீள நீளமான கம்பிகள் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக நீண்டு தெரியத் தொடங்குவது போல பிரமை தட்டியது. தாயின் முகமும் மதுரையின் கோபுரங்களும், நடுவாக நீர் ஒடும் கோடைகாலத்து வைகையின் தோற்றமும், சம்பந்தத்தோடும் சம்பந்தமில்லாமலும், உருவெளியில் தோன்றுவதும் மறைவதுமாயிருந்தன. தொண்டைக் குழியில் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது.\n'பொழுது புலர்ந்தது' என்று அவன் பாடத் தொடங்கிய வேளையில் மறுபடி இருட்டிவிட்டது. வார்டன் துணைவர அவனைக் கிணற்றடிக்குக் கூட்டிக் கொண்டு போய் இரண்டு வாளி தண்ணிரை இறைத்துத் தலையில் ஊற்றினார் பிருகதீஸ்வரன். சொந்தத் தாயின் மரணத்துக்கே, யாரோ உறவினர் சாவைக் கேட்டுத் தலை முழுகுவது போல், முழுகினான் அவன்.\n'அன்னிக்கே பரோல்லே போயிருக்கலாம். முகத்துலே முழிக்கக்கூட உனக்குக் கொடுத்து வைக்கலே பாவம்...' என்றார் பிருகதீஸ்வரன். -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 09:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/coimbatore-gobichettipalayam-shortest-route-bike-riders-002303.html", "date_download": "2019-10-17T18:04:30Z", "digest": "sha1:HJ3KFOJ5IGI6PEDUZTHIEWVS6WXP7UOO", "length": 21221, "nlines": 189, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Coimbatore to Gobichettipalayam : Shortest Route For Bike Riders | கோவை - கோபி : ஒன்டே ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோவை - கோபி : ஒன்டே ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..\nகோவை - கோபி : ஒன்டே ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n86 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n92 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n92 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n93 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nகோயம்புத்தூரின் அருகே மேட்டுப்பாளையம், ஆனைகட்டி, ஊட்டி, பாலக்காடு என பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. இப்பகுதிகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் ஒரே நாளில் குறிப்பிட்ட சில தலங்களுக்கு மட்டும் செல்லாம். அல்லது இரண்டு முதல் மூன்று நாட்கள் திட்டமிட்டு அப்பகுதிகளை முழுமையாக அனுபவித்து வர முடியும். ஆனால், ஞாயிறு போன்ற ஒரே நாள் விடுமுறையில் கோயம்புத்தூருக்கு அருகே வேறெங்கு செல்லலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர்கள் பசுமை வயல்களும், ஆன்மீகத் தலங்களும் நிறைந்த கோபிசெட்டிபாளையத்திற்கு சென்று வருவது நன்றாக இருக்கும். சரி வாரங்கள், கோபிக்கு எப்படிச் செல்லாம் அங்கே என்னவெல்லாம் உள்ளது என பார்க்கலாம்.\nகோயம்புத்தூரில் இருந்து அவிநாசி சாலை வழியாக சுமார் 84 கிலோ மீட்டர் பயணித்தால் கோபிசெட்டிபாளையத்தை அடைந்துவிடலாம். கோபியில் நீங்கள் செல்லும் முதல் தலமாக பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலை தேர்வு செய்யுங்கள். காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வர��யும், மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை கோவில் நடை திறந்து இருப்பதால் காலை நேரத்தில் முதலில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு பின் அருகில் உள்ள மற்ற தலங்களுக்கும் சென்று வர ஏதுவாக இருக்கும்.\nகோபிச்செட்டிப்பாளைய நகரத்தில் இருந்து சுமுர் 3 கிலோ மீட்டர் தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இக் கோவிலில் மூலவராக கொண்டத்துக் காளியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. கோவில் முன்னர் ஐந்து அடுக்கு ராஜ கோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. அம்பாள் உடன் விநாயகர், மகா முனியாப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கும் இங்கே சன்னதிகள் உள்ளது. கருவறையைச் சுற்றி கருப்பு பளிங்குக்கற்களால் ஆன வெளி மண்டபமும், கோவிலின் தூண்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் உள்ளன. மேலும், இத்தலத்தின் அருகிலேயே வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அருள்மிகு அமரபநீஸ்வரர் திருக்கோவில், ஆதிநாரயனபெருமாள் திருக்கோவில் மற்றும் அங்காளம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே நேரத்தில் சென்று வழிபட்டு வரலாம்.\nகோபியில் இருந்து காசிபாளையம் வழியாக சுமார் 16 கிலோ மீட்டர் பயணித்தால் கொடிவேரி அணைக்கட்டை அடைந்துவிடலாம். கொடிவேரி அணை தமிழகத்தில் பெரிய அணைக்கட்டுகளில் ஒன்றாகும். மிகப்பெரிய பரப்பளவில் அழகுற நிற்கும் இந்த அணைதான் இந்தப் பகுதி மொத்தமுமே வளமாக இருப்பதற்கு காரணமாகும். இந்தப் பகுதியின் நீர்ப்பாசனத்திற்கு கொடிவேரி அணை மகத்தான பங்கினை ஆற்றி வருகிறது. செல்லும் வழியிலேயே தோட்டங்களின் அழகுகளையும், கொடிவேரியின் மீனையும் ருசித்து ரசிக்கலாம்.\nநகரமயமாக்களில் இருந்து கொடிவேரி கொஞ்சம் தப்பித்த நிலையில்தான் உள்ளது. நகரப் பகுதியைத் தவிர பாசன காலத்தில் பசுமை வயல்களின் அழகை கொஞ்சி ரசிக்கலாம். நெல், கரும்பு, சோளம், மஞ்சல் போன்ற பல்வேறு பயிர்வகைகள் இங்கே பயிரிப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிச் செல்லும் பசுமைக் காடுகளுடன் இணைந்தவாறே இங்கு விளையும் பயிர்களும் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் நெற்கதிர்களைக் காண்பதி கடிணம். இருப்பினும், மஞ்சல், புகையிலைச் செடிகள், மல்லி, செவ்வந்தி போன்ற மல��்த் தோப்புகளைக் காண முடியும்.\nகோபியில் இருந்து அரியப்பம்பாளையம் வழியாக 39 கிலோ மீட்டர் பயணித்தால் சத்தியமங்கலத்தைக் கடந்து பவானிசாகர் அணையை அடையலாம்.\nதமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரிய பவானிசாகர் அணை ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் ஆகும். இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. டணாய்க்கன் கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கோடைக் காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தக் கோட்டையை காண முடியும். அணையில் இருந்து பிடித்த மீனை சுட சுட எண்ணையில் பொறித்து எந்தநேரமும் விற்கப்படும். பவானிசாகர் செல்வோர் தவறாமல் அணை மீனை ருசித்து வர வேண்டும்.\nபவானிசாகர் அணையில் இருந்து கோயம்புத்தூரை அடைய மீண்டும் கோபிசெட்டிபாளையம் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. பவானிசாகர் அணையில் இருந்து மாலை நேரப் பொழுதில் வெளியேறினால் சிறுமுகை, காரமடை வழியாக சுமார் 62 கிலோ மீட்டர் பயணித்து கோயம்புத்தூரை அடையலாம். அல்லது, அணையில் இருந்து புளியம்பட்டி, அன்னூர், கோவில்பாளையம் வழியாக 63 கிலோ மீட்டர் பயணித்தும் கோயம்புதூரை அடையலாம். இவை அனைத்திற்கும் செல்ல சரியான திட்டமிடலுடன் காலை நேரம் பயணத்தை துவங்கினால் இரவுப் பொழுதில் திரும்பிவிடலாம்.\n பொள்ளாச்சி பக்கத்துல இப்படி ஒரு பிரம்மாண்டம்\nதலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம்\n200 வருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்\nவளமான வாழ்வு தரும் கோவில்கள் இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி நிச்சயம்\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகாதலர்கள் அதிகம் செல்லும் கோவையின் அழகிய இடங்கள் இவை\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\nவந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\nவிநாயகரைக் கண்டு மிரண்ட எமன் அவரே அமைத்து கொடுத்த கோவில்\n3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா\nஅதிகார நந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nகோயம்புத்தூர் - கொழுக்குமலை: வீக்கென்ட் சுற்றுலா செல்வோமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்���்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/30/velu.html", "date_download": "2019-10-17T18:27:57Z", "digest": "sha1:Q3KRH7BVJRRDM5MFRFQOHNENSHVCV567", "length": 14490, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை-ராமேஸ்வரம் அகல பாதை பணிக்கு முன்னுரிமை: வேலு | Velu announces new railway plans for TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை-ராமேஸ்வரம் அகல பாதை பணிக்கு முன்னுரிமை: வேலு\nமதுரை-ராமேஸ்வரம��, திருச்சி-மானாமதுரை இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப் பாதையாகமாற்றும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுகூறியுள்ளார்.\nதெற்கு ரயில்வேயின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் வேலு. பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை-ராமேஸ்வரம், திருச்சி-மானாமதுரை இடையிலான அகலபாதைப் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.\nதமிழகத்தில் உள்ளஅனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளும் அடுத்த 5 ஆண்டுகளில் அகல பாதையாகமாற்றப்படும். இந்தப் பணிகளுக்காக ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.\nதாம்பரம்-சேலையூர் சாலையில் ரூ. 1.2 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கப்படும். ஆறு மாதத்தில் இப்பணிமுடியும். தாம்பரம் சானிட்டோரியம் அருகே கட்டப்பட்டு வரும் சப்வே பாலம் 6 மாதத்தில் முடிவடையும்.\nமண்டபத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே கடலில் உள்ள பாம்பன் பாலம் அருகே புதிய அகல ரயில் பாதைஅமைக்க சர்வதேச டெண்டர் கோரப்படும் என்று கூறினார் அமைச்சர் வேலு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சா���்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/nitin-gadkari", "date_download": "2019-10-17T18:04:13Z", "digest": "sha1:636LAETRDHNPJJDRXWYSXZUQY6FFGV32", "length": 10230, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nitin Gadkari: Latest Nitin Gadkari News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாரத் மாதா கி ஜே vs பெரியார் வாழ்க.. வேலூர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் பரபரப்பு\nபுதிய மோட்டார் வாகன சட்டம்.. மாநில அரசே முடிவெடுக்கலாம்.. இறங்கி வந்த நிதின் கட்கரி\nநானும் அபராதம் கட்டியிருக்கேன்.. சாலை விபத்துகளுக்கு 2 முக்கிய காரணங்கள்.. கட்காரி அதிர்ச்சி தகவல்\nவண்டியை விற்று செலுத்தும் அளவுக்கு அபராதத்தை உயர்த்திட்டீங்களே.. நிருபர்கள் கேள்வி.. கட்கரி பதில்\nவாகன விற்பனை குறைய இதுவா காரணம்.. பெட்ரோல், டீசல் கார்களை தடை செய்ய திட்டம்\nரன்வேயில் நிதின் கட்காரி சென்ற விமானம்.. பறப்பதற்கு ஓடிய கடைசி நிமிடம்.. விமானியின் சாமர்த்தியம்\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசாலை ஓரங்களில் 125 கோடி மரங்கள் நடப்படும்... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்\nமக்கள் தொகைக்கு சமமாக 3 ஆண்டுகளில் 125 கோடி மரக்கன்றுகள் நடப்படும்.. மத்தியமைச்சர் நிதின் கட்கரி\nசாலைகள் அமைப்பதில் கெட்டிக்காரர்.. மத்திய அமைச்சர் 'நிதின் கட்காரி' யின் வாழ்க்கை குறிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nகோதாவரி தண்ணீர்தான் தமிழகத்துக்கு வரபோகுதே.. அதுல மலரும் பாருங்க தாமரை.. தமிழிசை அடடே\nநள்ளிரவில் விம்மி விம்மி அழுத தமிழிசை... என்ன காரணம்னு பாருங்க மக்களே\nமராத்தியர் ஒருவர் பிரதமராவார்... உத்தவ் தாக்கரே ஆரூடம் பலிக்கிறது\nஆ.. கட்காரிதான் அடுத்த பிரதமரா... மாநில கட்சிகளை வளைக்க பாஜக பக்கா வியூகம்\nநிதின் கட்காரி பிரதமராக திமுக ஆதரவு க்ரீன் சிக்னல் கொடுத்தது அறிவாலயம்\nதீவிரவாதத்தை நிறுத்துங்கள் இல்லையெனில் தண்ணீரை நிறுத்துவோம்.. பாகிஸ்தானுக்கு நிதின்கட்கரி வார்னிங்\n\"திமுக\" மட்டும் கைவிட்டால்.. கத்காரி கதி அதோ கதியாம்..\nஆசிர்வா���ம் பண்ணுங்கக்கா.. நல்லா இருய்யா நல்லா இருய்யா.. கட்கரி தலையில் தட்டி வாழ்த்திய சுஷ்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016545.html", "date_download": "2019-10-17T18:37:17Z", "digest": "sha1:JNKYRL7KBKBW25KFXJ4EXDSEGFBYJKHJ", "length": 5780, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பேரறிஞர் அண்ணா", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: பேரறிஞர் அண்ணா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ் இணையம் / தமிழ் வலைத்தளங்கள் பங்களிப்பும் பயன்பாடுகளூம் புதுமைபித்தன் பற்றி ரகுநாதன் சிறகுகள் முளைக்கும் வயதில்\nமழலையர் கல்விக்கு மணியான யோசனைகள் பாரதியின் குயில் பாட்டின் தத்துவ ரகஸ்யம் முரண்பாடுகள்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை கடவுளுடன் பிரார்த்தித்தல் அறிவுரைகள் ஜாக்கிரதை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/786496.html", "date_download": "2019-10-17T19:02:33Z", "digest": "sha1:FJRFNIOPFUP44B3RU7PGQR3MSFNWAMQO", "length": 5509, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மீண்டும் வருகிறார் மலிங்க..?", "raw_content": "\nAugust 7th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டியின் போது அவர் இலங்கை அணியில் உள்வாங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு நீண்டகாலமாக அணியில் இடம் வழங்கப்படவில்லை.\nஇதனால் தாம் ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வருவதாக அவர் பல தடவைகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\n KSC ஐ வீழ்த்தி VSC இறுதிப���ட்டிக்கு தெரிவு…\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு\n20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்\nபட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி\nஇலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/archive/index.php/t-3150.html?s=6749ccfdfab6c5fbb73260f0f83e833c", "date_download": "2019-10-17T17:31:55Z", "digest": "sha1:UVVTZ3PBISXIJLIEMG3NME65YFNUJRB3", "length": 28294, "nlines": 285, "source_domain": "www.mayyam.com", "title": "M.N.Nambiar [Archive] - Hub", "raw_content": "\n** நம்பியார் சுத்த சைவம். அதை தன்னுடைய இளமைக் காலத்திலிருந்து இன்று வரை கடை பிடித்து வருபவர். இத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். இருந்தும் விடாப்பிடியாக தன் கொள்கையில் உறுதியாக இருந்து வருபவர். தன்னுடைய பணிரெண்டாவது வயது வரையில் பால் கூட அருந்த மாட்டாராம், அது மாட்டுரத்தம் என்ற உணர்வின் காரணமாக என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\n** எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது. (பிற்காலத்தில் அவரது மகன் பா.ஜ.க.வில் இருக்கிறார்).\n** நம்பியார் எந்த ஊருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றாலும், தன் மனைவி கையால சமைத்துத்தான் சாப்பிடுவார். அதற்காக தன் சொந்த செலவில் தன் மனைவியை அழைத்துப்போவார். ஒருமுறை ஒரு தயாரிப்பாளர், நம்பியாரின் மனைவிக்கும் சேர்த்து தன் கம்பெனி செலவில் விமான டிக்கெட் எடுத்து விட்டார். ஆனால் நம்பியார் அதை மறுத்து விட்டார். \"நான் மட்டும்தான் உங்கள் படத்தில் நடிக்கிறேன், என் மனைவி நடிக்கவில்லை\" என்று கூறி, அதற்கான தொகையை தன் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொண்டார். (My God....இந்தக்காலத்தில் இப்படியும் ஒருவர்..\nதிரையுலகினருக்கு (ஏன், இப்போது வெளியுலகினருக்கும் கூட) சர்வ சாதாரணமாகிவிட்ட குடிப்பழக்கம், புகைப்பழக்கம் எதுவும் இல்லாத மனிதர் (புனிதர்) எம்.என்.நம்பியார்.\nஇவரிடம் நடிகர்கள் மட்டுமல்லாது, மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.\nநம்மிடம் எஞ்சியிருக்கும் பழையவர்களில், நல்லவர்களில் ஒருவர். இவர் பல்லாண்டு வாழ்க.\nஒரு இணைப்பு செய்தி: 1973-ம் ஆண்டுக்கான 'சிறந்த மேக்கப்மேன்' விருது பெற்றவர் நம்பியாரின் மேக்கப் மேன் திரு. ராமு. படம்: உலகம் சுற்றும் வாலிபன். (தகுதியானவருக்கு கிடைத்த தகுதியான விருதுகளில் இதுவும் ஒன்று. அந்தப்படத்தில் மட்டும் நம்பியார் தன் குரலைக் காட்டாமல் இருந்திருந்தால், அது நம்பியாரே அல்ல என்று என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்யலாம். அவ்வளவு நேர்த்தியான மேக்கப்).\nஇத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். .\nஇத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். .\n** எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது..\nஅந்த காலத்தில் கிராம மக்கள் நிஜமாகவே எம்.ஜி.ஆரின் எதிரியாக நினைத்தது நம்பியாரைத் தான்.\nசெல்வகுமார் முன்பு ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டிருந்தார் ..கிராமத்து மக்கள் ஒரு முறை நம்பியாரின் காரை வழிமறித்து \"நீ தானே எங்க வாத்தியாரை மிரட்டினது ,அடித்தது ..இனிமேல் இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க\" என்று கோபமாக பேசினார்களாம் .. நம்பியாரும் தமாசாக \"ஏம்பா உங்க வாத்தியாரும் என்னை அடிச்சாருல்ல\" என்றதற்கு \"வாத்தியார் அடிப்பாரு .நீ திருப்பியெல்லாம் அடிக்க கூடாது\" என்றார்களாம்.\nஒரு வேளை எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக நம்பியார் அரசியலில் பிரச்சாரம் செய்திருந்தார் மக்கள் எம்.ஜி.ஆர் மீதே சந்தேகப்பட்டு \"என்னங்க..விளையாடுறீங்களா\" -ன்னு கேட்டாலும் கேட்டிருப்பாங்க ..அதுக்கு பதிலா நம்பியாரை எதிர் கட்சியியில சேர சொல்லி பிரச்சாரம் செய்ய விட்டிருந்தா நல்லா எடுபட்டிருக்கும் ..வாத��தியாருக்கு இன்னும் ஓட்டு அதிகமாயிருக்கும் :)\nநம்பியார் எந்த ஊருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றாலும், தன் மனைவி கையால சமைத்துத்தான் சாப்பிடுவார். அதற்காக தன் சொந்த செலவில் தன் மனைவியை அழைத்துப்போவார். ஒருமுறை ஒரு தயாரிப்பாளர், நம்பியாரின் மனைவிக்கும் சேர்த்து தன் கம்பெனி செலவில் விமான டிக்கெட் எடுத்து விட்டார். ஆனால் நம்பியார் அதை மறுத்து விட்டார். \"நான் மட்டும்தான் உங்கள் படத்தில் நடிக்கிறேன், என் மனைவி நடிக்கவில்லை\" என்று கூறி, அதற்கான தொகையை தன் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொண்டார். (My God....இந்தக்காலத்தில் இப்படியும் ஒருவர்..\nஇப்போதான் தெரிகிறது இவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று.\nஇவ்வளவு நேர்மையாக இருந்தால் தாக்குப்பிடிக்க முடியுமா\n(இந்த த்ரெட்டை மீண்டும் உசுப்பேற்றி விட்ட Jilaba வுக்கு நன்றி)\n** எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது..\nஅந்த காலத்தில் கிராம மக்கள் நிஜமாகவே எம்.ஜி.ஆரின் எதிரியாக நினைத்தது நம்பியாரைத் தான்.\nசெல்வகுமார் முன்பு ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டிருந்தார் ..கிராமத்து மக்கள் ஒரு முறை நம்பியாரின் காரை வழிமறித்து \"நீ தானே எங்க வாத்தியாரை மிரட்டினது ,அடித்தது ..இனிமேல் இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க\" என்று கோபமாக பேசினார்களாம் .. நம்பியாரும் தமாசாக \"ஏம்பா உங்க வாத்தியாரும் என்னை அடிச்சாருல்ல\" என்றதற்கு \"வாத்தியார் அடிப்பாரு .நீ திருப்பியெல்லாம் அடிக்க கூடாது\" என்றார்களாம்.\nஒரு வேளை எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக நம்பியார் அரசியலில் பிரச்சாரம் செய்திருந்தார் மக்கள் எம்.ஜி.ஆர் மீதே சந்தேகப்பட்டு \"என்னங்க..விளையாடுறீங்களா\" -ன்னு கேட்டாலும் கேட்டிருப்பாங்க ..அதுக்கு பதிலா நம்பியாரை எதிர் கட்சியியில சேர சொல்லி பிரச்சாரம் செய்ய விட்டிருந்தா நல்லா எடுபட்டிருக்கும் ..வாத்தியாருக்கு இன்னும் ஓட்டு அதிகமாயிருக்கும் :)\nஒரு இணைப்பு செய்தி: 1973-ம் ஆண்டுக்கான 'சிறந்த மேக்கப்மேன்' விருது பெற்றவர் நம்பியாரின் மேக்கப் மேன் திரு. ராமு. படம்: உலகம் சுற்றும் வாலிபன். (தகுதியானவருக்கு கிடைத்த தகுதியான விருதுகளில் இதுவும் ஒன்று. அந்தப்படத்தில் மட்டும் நம்பியார் தன் குரலைக் காட்டாமல் இருந்திருந்தால், அது நம்பியாரே அல்ல என்று என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்யலாம். அவ்வளவு நேர்த்தியான மேக்கப்).\nஅப்படீன்ன்னா இப்போ அவருக்கு 88 வயது. நூறைத்தொட இன்னும் பணிரெண்டு வருடங்கள் மட்டுமே... வெரி குட்.\nஇந்த வயதிலும் அவர் ஆரோக்கியமாக இருக்க காரணம் அவரது நல்லொழுக்கமும், ஆன்மீகமும், வாலிபத்தில் செய்த உடற்பயிற்சியும்தான்.\nசுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நிருபர் பேட்டியின்போது \"உங்க வயது என்ன\" என்று கேட்டாராம். அதற்கு நம்பியார் \"இருபத்தெட்டில் பிரேக் போட்டு வச்சிருக்கேன்\" என்று சொல்லி சிரித்தாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/why-not-buy-modi-siddharth-to-mix-modi-movie-trailer/", "date_download": "2019-10-17T18:02:06Z", "digest": "sha1:6J2OOBREAL56RCGO4ZLYW2TELL6XP6SR", "length": 21271, "nlines": 196, "source_domain": "seithichurul.com", "title": "சுதந்திரத்தை மோடி வாங்கிக் கொடுத்ததை ஏன் வைக்கல? – மோடி பட ட்ரெய்லரை கலாய்த்த சித்தார்த்!", "raw_content": "\nசுதந்திரத்தை மோடி வாங்கிக் கொடுத்ததை ஏன் வைக்கல – மோடி பட ட்ரெய்லரை கலாய்த்த சித்தார்த்\nசுதந்திரத்தை மோடி வாங்கிக் கொடுத்ததை ஏன் வைக்கல – மோடி பட ட்ரெய்லரை கலாய்த்த சித்தார்த்\nநடிகர் சித்தார்த் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து சிகப்பு, பச்சை, மஞ்சள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nசமீப காலமாகவே பாஜகவுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வரும் சித்தார்த், நேற்று வெளியான பிஎம் நரேந்திர மோடியின் ட்ரெய்லரில், மோடி, இளம் வயது முதலே நாட்டிற்காக தனியாளாக போராடியாதாகவும், இந்திரா காந்தி உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த ட்ரெய்லரை பார்த்த சித்தார்த், வெள்ளையர்களை விரட்டி இந்தியாவுக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த மோடியின் காட்சிகள் ஏன் படத்தில் வைக்கல என கேள்வி கேட்பது போல படத்தை கிண்டலடித்துள்ளார்.\nஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபாராய் நடித்துள்ள நரேந்திர மோடியின் படம் சொன்ன தேதிக்கு முன்னரே ஏப்ரல் 5ம் தேதியே வெளியாகிறது.\n’காஞ்சனா 3’ கானா பாட்டு ரிலீஸ்; நல்லாவே இல்லை என ரசிகர்கள் கமென்ட்\nஆர்கானிக் ஹோலி கொண்டாடிய அமலாபால்\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nதீபாவளிக்கு முன்னரே வருகிற���ன் பிகில்\nகாஷ்மீர் விவகாரம் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி\nநான் ஏன் அப்படி கூறினேன் என்றால் காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி விளக்கம்\nமோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்: நீதிமன்றத்தை நாடிய உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்\nதர்பார் சூட்டிங் முடிந்தது… இமயமலை புறப்பட்டார் ரஜினி காந்த்…\nதயானந்தா ஆசிரமத்தில் உள்ள ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. உத்தரகாண்ட் ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் ரஜினி\nகடந்த 2010ம் ஆண்டுக்கு முன்புவரை ஒவ்வொரு படத்தின் சூட்டிங் முடிந்த பின்பும் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். உடல்நலக் குறைவு காரணங்களால் தொடர்ந்து இமயமலை செல்வதை தவிர்த்த ரஜினிகாந்த் 8 ஆண்டுகள் கழித்து 2.0 மற்றும் காலா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து இமயமலை சென்றார். தற்போது “தர்பார்” படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து நடிகர் ரஜினி இமயமலைக்கு பயணம் சென்றுள்ளார்.\nகைதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்… தீபாவளிக்கு வெளியாகிறது…\nகைதி படத்திற்கு தணிக்கை குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைதி திரைப்படம் வெளியாவதும் உறுதியாகியுள்ளது.\nகார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. மாநகரம் என்னும் முதல் படத்தின் மூலம் பிரபலமடைந்த லோகேஷ் இரண்டு வருடங்கள் கழித்து இயக்கிய படம்தான் இந்த கைதி.\nஇந்த படத்தின் ட்ரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nகார்த்தியுடன் நரேன், தீனா, ரமணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில் அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக எந்த ஹீரோயினும் இன்றி தமிழ் சினிமாவில் ஒரு புதுமுயற்சியை கையாழுகின்றனர்.\nஇப்படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான கைதி வெளியாகுவதற்கு முன்பே விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\n��ீண்டும் சர்ச்சையில் சிக்கிய அட்லீ இயக்கிய பிகில்… சக் தே இந்தியா படமா என்று நெட்டில் விமர்சனம்…\nஅட்லி-விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சனிக்கிழமை வெளியான இதன் ட்ரெயிலர் வழக்கம்போல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இன்றுவரை யூட்டியூப் ரெண்டிங்கிலும் இருக்கிறது.\nஅட்லி எடுத்த எல்லாப்படத்தையும் ஏதாவது ஒரு படத்தின் தழுவல் என்று பரவலாக விமர்சனம் வருவதும் இயல்பு. ‘ராஜா ராணி’யை ‘மௌன ராகம்’ என்றும் ‘தெறி’யை ‘சத்ரியன்’ படத்துடனும் ‘மெர்சல்’ஐ ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துடனும் ஒப்பிட்டுக்கூறி கேலி பேசினார்கள். என்றாலும் அந்த மூன்று படமும் பெரிய அளவில் வெற்றியை தேடித்தந்தது.\nதற்போது புட் பாலை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிகில் திரைப்படத்தையும் ஜென்டில் மேன் மற்றும் சக் தே இந்தியா திரைப்படங்களின் தழுவல் என்றும் கூறுகின்றனர் நெட்டிசன்கள். அதற்கு ஏற்றார் போல சாருக்கானும் சக் தே இந்தியா மாதிரியான ஒரு திரைப்படம். அதற்கு என்னுடைய வாழ்த்து என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பகிர்ந்துள்ளார்.\nஇதற்கு பதில் அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான கல்பாத்தி அர்ச்சனா “சக்தே இந்தியா திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க வில்லை எனவும், வாங்கியதாக வெளியான செய்திகள் வதந்தி எனவும் பிகில் படத்தின் கிரியேடிவ் பிரடியுசர் அர்ச்சனா கல்பாத்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் பிகில் திரைப்படத்தின் சென்சாருக்கு எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்” என்றும் கூறியுள்ளார்.\nதிரைப்படம் வெளியான பிறகுதான் தெரியும் உண்மை நிலவரம் அதுவரை பொறுப்போம்…\nவேலை வாய்ப்பு10 hours ago\nதில்லி காவல் துறையில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)\nதமிழ் பஞ்சாங்கம்18 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/10/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/10/2019)\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nநிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/10/2019)\nவேலை வாய்ப்பு4 days ago\nதிருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-will-do-what-character-needs-not-worrying-about-anyone-rakul-preeth-singh-061139.html", "date_download": "2019-10-17T17:45:50Z", "digest": "sha1:EA4OHIW7OXQQBN4DGPB67RMPDQVLNV3L", "length": 15536, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பேசுறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க.. நான் இப்படித்தான்.. மிரள வைக்கும் ரகுல் பிரீத் சிங்! | I will do what character needs, not worrying about anyone: Rakul Preeth singh - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n9 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n9 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n9 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n10 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேசுறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க.. நான் இப்படித்தான்.. மிரள வைக்கும் ரகுல் பிரீத் சிங்\nஎன்ன ரகுல், இப்படியா ஆடையை அவிழ்ப்பது: வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nசென்னை: புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றவர்கள் பேசுவது குறித்த கவலையில்லை என தெரிவித்துள்ளார்.\nசமீப காலமாக நடிகைகள் சிகரெட் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடித்து வருகின்றனர். ஆடை படத்தில் அமலா பால் தம்மு தண்ணி என சுற்றுவது படத்தின் ட்ரெயிலரில் தெரிந்தது.\nஇந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங்கும் படத்தில் தம் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ரகுல் பிரீத் சிங் உடை விஷயத்தில் கஞ்சத்தனம் கவர்ச்சியில் தாராளமும் காட்டி வருகிறார்.\nஇதற்கே நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ள ரகுலை நெட்டிசன்கள் திட்டி தீரத��தனர்.\nநாகார்ஜூனா நடித்துள்ள மன்மதடு 2 தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரகுல். இதன் டீஸர் அண்மையில் வெளியானது. அதில் ரகுல் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.\nஇதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரகுல் பிரீத் சிங் இதுபோல் பேசுபவர்கள் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பேசுவது மட்டும்தான் வேலை.\nமன்மதடு 2 படத்தில் நான் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன். அந்த கதாபாத்திரம் சிகரெட் புகைக்கும் என்பதால் நான் நடித்தேன். கதைப்படி என்ன தேவைப்படுகிறதோ அதை செய்வேன், என்று தடாலடியாக கூறினார் ரகுல்.\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\nசெல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nசெக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nமீண்டும் கர்ப்பமான நடிகை.. பிகினியில் வெளிப்பட்ட பேபி பம்ப்.. முத்தம் கொடுத்த ஜாக்\nதி ஸ்கை இஸ் பிங்க் புரமோஷன் - ஸ்பைசி சிக்கனை வெளுத்து கட்டிய பிரியங்கா சோப்ரா\nமுதலில் பாத் டப் இப்போ ஸ்விம்மிங்பூல்…. சூட்டை கிளப்பும் மோனலிசா\nசினிமாவில் கிடைக்கும் வெற்றியை தலையில் ஏற்றிக்கொண்டதில்லை-நயன்தாரா\nஎன்னை 2 இயக்குநர்கள் படுக்கைக்கு அழைத்தனர்.. அதற்காக சைகை செய்தார்கள்.. பிரபல நடிகை பரபர புகார்\nசீரியலில் அடியெடுத்து வைக்கும் நடிகை சாந்தினி தமிழரசன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்”.. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nதளபதி விஜய் பிகில் ரெகார்ட் பிரேக்...படம் 3 மணிநேரமாம் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/10/tribute.html", "date_download": "2019-10-17T18:47:03Z", "digest": "sha1:IFJNEUUJ4ERCZBNIPTEJUW56WFCZM3VS", "length": 15542, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழரசனுக்கு வீரப்பனின் வீரவணக்கம்! | veerappan and maran salutes terrorist leader tamilarasan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்த் தீவிரவாதிகளின் தலைவன் தமிழரசனின் நினைவு தினத்தை வீரப்பனும், அவனது கூட்டாளிகளும்,அவனுடன் சேர்த்திருக்கும் தமிழ் விடுதலைப்படையினரும் வீர வணக்கம் செலுத்தி அனுஷ்டித்தனர்.\nதமிழ் விடுதலைப் படையின் தலைவனான தமிழரசன் சில ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 1-ம் தேதிகொல்லப்பட்டான். அவனத��� நினைவு தினம் சத்தியமங்கலம் காட்டிற்குள் அவனது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தி அனுசரிக்கப்பட்டுள்ளது.\nசந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தற்போது தமிழர் விடுதலைப் படையினர் சேர்ந்துள்ளனர். வீரப்பனும்தற்போது தமிழர்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொண்டிருக்கிறான்.\nபிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பன், அவரை விடுவிக்க விடுத்துள்ளகோரிக்கைகளில் தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.\nஇந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதியன்று காட்டுக்குள் அமைக்கப்பட்ட கொடிமரம் ஒன்றில் தமிழ்விடுதலை இயக்கக் கொடியை ஏற்றி அதன் கீழ் கார்ல் மார்க்ஸ், ஏங்கெலஸ், லெனின், செ.குரோவாபோன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களுடன் தமிழரசன், வீரப்பனின் தம்பி அர்ஜூனன் மற்றும்தர்மபுரி ரவீந்திரன் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.\nஅப்படங்களுக்கு வீரப்பனும், சேத்துக்குளி கோவிந்தனும் ராணுவ உடை அணிந்து வீர வணக்கம்செலுத்தினர். தமிழ் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மாறனும் வீர வணக்கம் செலுத்தினான்.\nகாட்டுக்குச் சென்று வந்த நக்கீரன் கோபால், இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். ராணுவஉடையில் வீர வணக்கம் செலுத்தும் வீரப்பனின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன�� நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/06/19/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2019-10-17T19:03:03Z", "digest": "sha1:SV2CXANNLNFOOQLQD5ZBUXNSHGSDKH37", "length": 55475, "nlines": 311, "source_domain": "thetimestamil.com", "title": "‘காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ’: கவிஞர் குமரகுருபரன் அஞ்சலி – THE TIMES TAMIL", "raw_content": "\n‘காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ’: கவிஞர் குமரகுருபரன் அஞ்சலி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2016 ஜூன் 24, 2016\nLeave a Comment on ‘காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ’: கவிஞர் குமரகுருபரன் அஞ்சலி\nகவிஞர் குமரகுருபரன் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருடைய அகால மரணத்துக்கு இலக்கியவாதிகள், வாசகர்கள், அன்பர்கள் செலுத்திய அஞ்சலிகள் இங்கே…\nகுமரகுருபரன் இறந்த தகவல் சற்று முன் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 1999ல் என்னுடன் விண் நாயகன் இதழில் பணியாற்றியபோதே அவருடைய படைப்பாற்றலை நான் நன்கு அறிந்திருந்தேன். இன்னும் நிறைய சாதிக்கும் ஆற்றலுடன் இருந்தவர். என்றைக்காவது அவர் சினிமாவிலும் வித்யாசமான முயற்சியை செய்வார் என்று நம்பியிருந்தேன். குமாருக்கு என் அஞ்சலிகள். என்னை விட இளையவர்களின் மரணம் என்னை எப்போதும் வருத்தப்படுத்துகிறது. இளம் படைப்பாளிகள் உடலைப் பேணுவது, அதற்கேற்ற உணவு, இதர பழக்க வழக்கங்களை சபலங்களுக்கு உட்படாமல் கறராகப் பின்பற்றுவது என்ற நிலையை இனியும் மேற்கொள்ளாவிட்டால், மேலும் பல குமரகுருபரன்களை இழந்துவிட்டு புலம்பிக் கொண்டேஇருக்கும் நிலையில்தான் இருப்போம்.\nநேரில் சந்தித்ததேயில்லை இதுவரை. இரண்டொருமுறை தொலைபேசியில் பேசியதோடு சரி. சீக்கிரம் கவிதைப் புத்தகம் போடுங்கள் என்று முகநூலில் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆனால் அவர் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டும் வெளியீட்டு விழாவுக்கு செல்ல இயலவில்லை.\nசென்றவாரம் பிறந்தநாளுக்காக பேசியபோது செல்லை அணைத்து ��ைத்திருந்தார். முந்தாநாள் முகநூலில் அவரது பதிவு பார்த்து மீண்டும் அழைத்து தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறினேன். நீங்களும் பி.ஜி.எஸ்.சும் எப்போதிலிருந்து என்கூடவே இருக்கிறீர்கள் என்று மகிழ்ந்தார். சீக்கிரம் சந்திப்போம் மதி என்றார்.\nஇனி சந்திக்கவே முடியாதா குமார்\nஇப்போது தோன்றுவது ஒன்றுதான்… நண்பர்களின் சந்திப்பைத் தள்ளிப்போடக் கூடாது… அல்லது நண்பர்களுக்கு அஞ்சலி எழுதும் வாய்ப்பு இனி வரவே கூடாது.\nசமீபத்தில் தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று கவிதாவிடம் சொன்னேன். அவளிடம் இருந்து பதில் வரும் முன் அவர் இப்படி ஒரேடியாக விடைபெற்றுவிடுவார் என்று நினைக்கவேயில்லை.\nஇன்னுமொரு இருண்ட தினமாக இந்த ஞாயிறு விடியுமென்று நினைக்கவில்லை……. காலையில் இப்படி ஒரு செய்தி வரும் என துளியில் நினைக்கவில்லை. தகவல் சொன்ன குரலில் தெரிந்த லேசான நடுக்கம் என்னையும் பற்றிக் கொண்டது.\nஅவரை கவிதாவின் குரல் வழியே தான் அதிகம் அறிந்திருக்கிறேன். அவரைச் சிலாகித்து என்னிடம் பேசுவாள். அவளுடைய கவிதை, அவளுடைய காதல், அவளுடைய வாழ்க்கை எல்லாமே அவரைச் சுற்றித் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அவருடைய மரணச் செய்தியைக் கேட்டதும் இவள் முகம் தான் நினைவுக்கு வந்தது. ஏனிப்படி என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பதில் இல்லை. கவிதாவுக்கான ஒரு ஆறுதல் வார்த்தையும் என்னிடம் இல்லை. குமரகுருபரனுடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக் கொண்டே இருக்கிறேன்.\nநம் மனதின் ஒரு பகுதி இறக்கிறது.\nகுமரனின் உடல் அருகே காலையிலிருந்து அமர்ந்திருக்கிறேன்.\nசாவின் வெய்யில் கணத்திற்கு கணம் உக்கிரமாகிக்கொண்டே இருக்கிறது.\nகவிஞர் குமரகுருபரனின் ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ நூலுக்கு மூன்று நாட்களுக்கு முன் கனடா இலக்கியத் தோட்டத்தின் விருது கிடைத்திருக்கும் செய்தி வந்தது.\nஇன்று காலை குமரகுருபரன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று இப்போது செய்தி வந்திருக்கிறது.\nகுமரகுருபரன் தனது முகநூல் பக்கத்தில் தனது அபிமான வாசகமாக சொல்லியிருப்பது:\nநேற்றுதான் பேசி இன்று இல்லாமல் போவதை விட பேரதிர்ச்சி என்ன இருக்கிறது.\nஇயல் விருது பெற்றமைக்கு நேற்று குமரகுருபரன் அண்ணனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தேன்.இன்று மரணச்செய்தி வருகிறது.\nஅற்புத மனிதனை,வியக்கவைக்கிற கவிஞனை ஏன் இத்தனை வேகமாக பறித்துக்கொள்கிறது இயற்கை.\nமீளமுடியாத துயரமாக இருக்கிறது.ஆன்மா சாந்தியடையட்டும்.\nகவி குமரகுருபரன் இறந்துவிட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. நேரில் சந்தித்ததில்லை.கொஞ்சம் கசப்பு உண்டு.நான் சுஜாதா விருது பெறுகையில் சில விமர்சனங்கள் எழுந்தன.ஜெயமோகன் கடுமையாகத் தாக்கி எழுதினார்.தொடர்பாக எழுந்த விவாதங்களில் கவி ராஜ சுந்தரராஜனிடம் கடும் பிணக்கம் ஏற்பட்டது.அப்போது குமரகுருபரன் ராஜசுந்தர ராஜனை ஆதரித்து என்னைக் கடுமையாக விமர்சித்தார்.பிறகு சக்கரம் சுழன்று ராஜ சுந்தர ராஜனின் புதிய தொகுப்பை வெளியிடுகிறவர்களில் நானே ஒருவராக மாறினேன்.பலரைப் பிரித்த சென்னை வெள்ளம் எங்களை மீண்டும் பிணைத்தது\nபிறகு ஒரு பதிவில் குமரகுருபரன் ராஜ சுந்தர ராஜனை கடும் கொச்சையாகப் பேச நான் அவருக்கு ஆதரவாகப் பேசினேன்.பிறகு குமரகுருபரன் அவர் கடுமையாக் விமர்சித்துக்கொண்டிருந்த மனுஷ்யபுத்திரனிடமே போய்ச் சேர்ந்தார்.அவரது புத்தகத்தை உயிர்மை வெளியீடாக ஜெயமோகன் வெளியிட்டார்.அதற்குத்தான் இப்போது இயல் விருது கிடைத்திருக்கிறது.அது பற்றி விமர்சனங்கள் அவர் இறந்துபோன இன்று காலை கூட யாரோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.இவையெல்லாம் இந்த ஒரே ஒரு வருடத்துக்குள் நிகழ்ந்தவை.இன்றைக்கு அவரது சரமச் செய்தியை மனுஷ்யபுத்திரன் மூலமாகவே தெரிந்துகொண்டேன்.\nநான் இப்போது ஜெயமோகனுடன் பழைய கசப்புகளின்றி மாலை நடைகள் போய்க்கொண்டிருக்கிறேன்.விஷயங்கள் ஒரு முடிவுக்கு வராவிட்டாலும் ஒரு சுற்று வந்துவிட்டன\nகடைசியாக அல்லது முதலாக குமரகுருபரனைப் பார்த்தது ஏப்ரல் மாதம் உயிர்மையில் என்னுடைய கவிதை நூல் வெளியீட்டுவிழாவில்.\nநான் மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.குமரகுருபரன் விழாவின் நடுவில் நுழைந்தவர் அரங்கில் அமர்ந்திருந்த ராஜசுந்தர ராஜனை முகமன் செய்துவிட்டு கடந்துபோய்க்கொண்டிருந்தார்.\nஒரு முறை தானே உங்களோடு பேசியிருக்கிறேன்.. “மீண்டும் சந்திப்போம்”ன்னு சொன்னிங்களேன்னே…\nபயணம், புத்தகம், கவிதை, இசை, இலக்கியம் இல்லா உலகில் எப்பிடின்னே இருக்கப் போறீங்க\nPlease .. திரும்ப வந்துருங்கன்னே…\nகுமரகுருபரன்‬ என்றால் கொண்டாட்டம் மட்டுமே நினைவுக���கு வருமளவிற்கு கொண்டாட்டமாய் வாழ்ந்த மனிதன், இன்று உறங்க சென்றுவிட்டாரோ\nஎனது உற்ற நண்பர் கவிஞர் தம்பி குமரகுருபரனின் மரணச் செய்தியை நம்புவதா இல்லையா என்று குழம்பிப்போய் கிடக்கிறேன், மரணம் கொடியது வன்மமானது.\nமிகவும் பதட்டமாக இருக்கிறது.. குமரகுருபரன் பெரிய அறிமுகமில்லை ஓரு கூட்டத்தில் கலந்துகொண்டதோடு சரி இன்னொரு முறை வாங்க பாலா. அவ்வளவுதான்.. மதிப்புமிக்க இயல் விருது பெற்றகையோடு மறு நாள் வெளியேறிப்போவது பெருந்துயரம்.. பதட்டமாக இருக்கிறது\nகவிஞர் குமரகுருபரனின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இத்தனைக்கும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பையும் இணையத்தில் எழுதும் கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் சர்ச்சைகளின் வழியாகவே அவரை அதிகமும் அறிந்திருக்கிறேன். ஒரேநேரத்தில் ஜெயமோகனின் சீடராகவும் தீவிர திமுக ஆதரவாளராகவும் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது ஆச்சர்யமளித்தது. கவிஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள். புகைப்படங்களில் அவரது தோற்றம் ஆளுமையுடையதாய் இருக்கும். இளம் கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் இருந்த குமரகுருபரனின் மரணம் வருத்தமடையச் செய்கிறது. அவரது அன்புக்கு உரியவர்களாக இருந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nவிமர்சனங்களின் மீதான கொடிய புன்னகை\nமனம் சுயவெறுப்பிலும் கசப்பிலும் ஊறுகிறது\nஇனி இந்த நாள்மனதில் முள்ளாய் தைக்கும்\nகுற்றம் புரிதலையும் அதனைக் கடத்தலையும்\nஆம், நண்ப என அழைக்கிறேன்..\nஒரு கூட்டத்தில் அவரின் பேச்சைக் கேட்டிருக்கிறேன்.\nதிரைப்பட உருவாக்கம் குறித்து பேசினார்.\nஒரு மூன்றாம் தரப்படம் என்றாலும் பட உருவாக்கத்திலும் மெனக்கெடுபவர்களின் உழைப்பை பேசினார்.\nகவிதை சன்னத நிலையில் தோன்றும் என்றும்\nசன்னதம் என்ற சொல்லை மிக அமைதியாகவும் அதிகமாகவும் பயன்படுத்தினார்.\nஅவரின் பேச்சு தான் என்னளவில்\nபின்பு முகப்புத்தகத்தில் பிறந்த நாள் வாழ்த்து சமீபத்தில் கூறினேன்\nஅவர் 99 நாட்கள் ஃப்ரீடமென்று போய் வந்தவர்\nஒரே ஒரு வாரம் என் கைப்பிடித்து நடந்த பெருங்கனவுக்காரன் (ஆனந்த விகடனின் மாணவ எடிட்டர்கள் போட்டியில் குமரகுருபரன் கலந்து கொண்டபோது) பேச்சு.. எழுத்து.. எதிலும் நம்பிக்கையே பி���தானமாக இருக்கும். அதற்குள் என்ன அவசரம் குமார் பேச்சு.. எழுத்து.. எதிலும் நம்பிக்கையே பிரதானமாக இருக்கும். அதற்குள் என்ன அவசரம் குமார் இன்னும் கொஞ்சம் இருந்து சாதித்துவிட்டுப் போயிருந்தால், கனவுகளைத் துரத்தும் வாழ்க்கைகள் குறித்தான நம்பிக்கைகள் பலப்பட்டிருக்கும் இன்னும் கொஞ்சம் இருந்து சாதித்துவிட்டுப் போயிருந்தால், கனவுகளைத் துரத்தும் வாழ்க்கைகள் குறித்தான நம்பிக்கைகள் பலப்பட்டிருக்கும் கிருஷ்ணா(டாவின்சி)யின் இழப்புக்குப் பின்னர், அதிர வைத்திருக்கும் அடுத்த இழப்பு கிருஷ்ணா(டாவின்சி)யின் இழப்புக்குப் பின்னர், அதிர வைத்திருக்கும் அடுத்த இழப்பு கடந்துவிட முடியாத காயங்களுக்கு காலம்தான் மருந்திட வேண்டும்.. இடியைத் தாங்கிக் கொண்டிருக்கும் கவிதாவுக்கு துளிர்க்கும் கண்ணீருடன் என் ஆறுதல்கள்\nகடைசி வரை உங்களோடு ஒரு பகார்டி விருந்தில் சந்திக்க முடியாமல் போகிற அளவுக்கு என்ன அவசரமய்யா உமக்கு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கவே முடியாதா\nகுமரகுருபன்…என்னடா மாப்பிள்ளை என்றுதான் அழைப்பார்…நீண்ட நாட்களாயிற்று அவரை சந்தித்து… அவரோடு அரசியல் ரீதியாக முரண்பட்ட கருத்திருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நின்று, நிதானித்து வாழ்ந்துவிட வேண்டும் என்ற அவரது முனைப்பு, எப்பொழுதுமே ஈர்ப்புக்குரியதாக இருந்திருக்கிறது…அன்பான மனிதர்…\nகவிதாக்கா அவரை ரொம்பவே கொண்டாடுவாங்க….இன்று உயிர்துறந்த அவர், ரசித்துணர்ந்து வாழ்ந்திருக்க வேண்டிய கவிதாக்காவின் அன்புதான்..அதற்காகவேனும் மேலும் பல்லாண்டு வாழ்ந்திருக்கலாம்..\nகவிதாக்கா மேலயும் அவருக்கு நிறைய அன்பு….. ’உங்கக்கா சட்டுனு கோபப்பட்டாலும், நிறைய அன்புடா அவளுக்கு”ம்பார்…\nஅவரது உடலை பார்க்கச் சென்றுவிட்டு, கவிதாக்காவின் பக்கம் செல்லாமலேயே வந்துவிட்டேன்…அவரது அன்பே உங்களை மீட்டெடுக்கும் அக்கா….\nமரணம் சர்வநிச்சயம் என்பதை நவீன அறிவியல் கண்டுபிடித்து தரவில்லை.\nஎன்றாவது ஒருநாள் நன்றாக வாழ்ந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தோடு, ஓடிக் கொண்டேயிருக்கும் ஏழை, நடுத்தர வர்க்கம், சிறுக, சிறுக சேமித்து….நிம்மதி பெருமூச்சு விடும் போது…..கடைசி மூச்சாக இருந்துவிடுவது இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பொதுவிதியாகவே இருக்கிறது…\nஅர்த்தம் பொதிந்த வாழ்க்கை வாழ, வாழ்க்கை குறித்த கண்ணோட்டமும், மகிழ்ச்சி எது என்ற புரிதலும் மேம்பட வேண்டும்.\nஅஃதில்லையேல், எவனுக்கோ உழைச்சு, எதுக்கோ வாழ்ந்துட்டு….போய்ச்சேர்ற சில்லரைத்தனமான வாழ்க்கையை தவிர எதையும் நாம் வாழ இயலாது\nகவிஞர் குமரகுருபரனின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. எனக்கும் அவருக்கும் அறிமுகம் எதுவும் இல்லை ஒரு மன்ஸதாபஸ்தினூடே அந்த நட்பு உருவாகமல் போய் விட்டது. இழப்புகள் குறித்து என்ன எழுதுவதென்று தெரியவில்லை. அவரை கேரக்டர் அஷானிஷன் செய்யவோ அதை வைத்து பிரச்சாரம் செய்யவோ எனக்கு உரிமை இல்லை. அவரை இழந்து வாடும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள். ரொம்பவே உணர்வு பூர்வமாக அவரை நேசித்த கவிதா சொர்ணவள்ளியோடு இந்த துயரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஒரு நாள் நெருப்பாய் இருப்பார். அவரது பக்கம் சென்றால் பதிவுகளும் கமெண்ட்டுகளும் தெறிக்கும். நான் எதுவுமே செய்யமாட்டேன். பார்த்துக்கொண்டு வந்துவிடுவேன். அந்நிலையில் அவரிடம் பேச எனக்கு பயமாக இருக்கும்\nஆனால், இன்னொரு நாள், பனி போல மென்மையாக இருப்பார். அவருடன் பாடல்கள் போட்டு நானும் விளையாடி இருக்கிறேன்.\nமனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசும் ஒரு கேரக்டர். யாரென்றும் பார்க்கமாட்டார். அதனால், அவருடன் மனத்தாங்கல் இருக்கும் நண்பர்களும் இருப்பார்கள். ஒரு முறை திட்டினால், இன்னொரு முறை அன்பினால் நனையவும் வைத்துவிடுவார்\nஅவரது முதல் கவிதை தொகுப்பை, சாருவின் வலைதளத்தில் வந்த அறிமுகம் கொண்டே வாங்கினேன். அந்த அட்டைப்படமே சொல்லிவிடும்.. இவர் எப்படிப்பட்ட மனிதர் என்று.. புத்தகத்தின் தலைப்பு “ஞானம் நுரைக்கும் போத்தல்”. பலராலும் கொண்டாடப்பட்ட கவிதைகள் அவருடையது. வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்தவர் அவர்\nமுகநூலில் எனக்கு கிடைத்த அருமையான நட்பில் கவிதா சொர்ணவல்லியும் ஒருவர். அவரது ” பொசல் ” சிறுகதை தொகுப்பை படித்து மகிழ்ந்திருக்கிறேன். கவிதா ஒரு வகையில் எனக்கு இன்ஸ்பிரேசன். செம கேரக்டர். செம கூல் ஆட்டிடுட். அதே நேரத்தில், கோபம் வந்தால் பொரிந்து தள்ளிவிடுவார். அப்படிப்பட்ட கவிதா கொண்டாடும் நபராக கவிஞர் குமரகுருபரன் இருந்தார். கவிதாவின் எழுத்துக்கும் வாழ்வுக்கும் இன்ஸ்பிரேசன் குமரகுருபரன் ஒவ்வொரு முறையும் கவிதா.. குமார் என்று விளிக்கும் போதும்.. அந்த எழுத்திலே அன்பு தெறிக்கும்.\nகுமார் அண்ணனை நான் பார்த்ததில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னால் அவருக்கு கனடா நாட்டின் இலக்கிய விருதான “இயல் விருது” கிடைத்து இருக்கிறது என்ற செய்தியை பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nஇன்று காலை இப்படியொரு செய்தி. முகநூல் தரும் நட்புகள் ஒரு லைக், ஒரு கமெண்ட்டுடன் முடிவடைவதில்லை. ஏனென்றால், லைக்கும் கமெண்டும் நாம் வெறுமனே கொடுப்பதில்லை. எழுத்துக்கும், அதில் மறைந்து இருக்கும் மனிதத்திற்கும், அன்புக்குமே நாம் கட்டுப்பட்டு இருக்கிறோம்.\nஎன்ன சொல்லி முடிப்பது என்று தெரியவில்லை\nஆகப்பெரிய உலகில், ஒரு உயிரின் தோற்றமும் மறைவும் பெரிதில்லை. ஆனால், வாழும் காலத்தில் நீங்கள் “தொட்டு” சென்ற மனிதர்களே.. நீங்கள் வாழ்ந்ததற்கான சாட்சியாக இருக்கிறார்கள்.\nநீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் அண்ணே\nகொஞ்சமும் பொருத்தமில்லாத மரணங்கள் நம்மை புரட்டிப்போட்டு விடுகின்றன. எனக்கும் குமரகுருபனுக்கும் பெரிய நட்பொன்றும் இல்லை, அவரின் பிறந்த நாள் வாழ்த்துகளை பேஸ்புக்கில் தெரிவித்ததும் அதற்கு அவர் நன்றி சொன்னதும் மட்டுமேயானது.\nஅவர்க்கும் கவிஞர் ராஜசுந்தர்ராஜனுக்கும் ,பின்னே சாருவுக்குமான விவாதங்களில் அவரின் சித்திரம் ஓரளவுக்கு அறிய முடிந்திருந்தது.\nகவிதா சொர்ணவல்லியின் வழியே அவரின் ஆளுமை சித்திரங்கள் உருமாறியிருந்தது.\nஒருவரின் மரணம் மிகுந்த பதட்டத்தை நம்மிடையே ஏற்படுத்தி நம்மை நொடிந்து நோய்மைக்கொள்ளும் தருணங்களை நாம் எப்படி எதிர்கொள்வது.\nஇப்போதைக்கு அவர்க்கு குடியை/ நல்வாழ்வை பற்றியெல்லாம் வகுப்பெடுக்காமல் இருப்பதே அவர்க்கு செய்யும் அஞ்சலி என்று எனக்குப்படுகிறது.\nமரணங்கள் பலதை பெயர்த்து விடுகிறது, பலரை உருமாற்றி வைக்கிறது. சிலரால் மட்டுமே அதையெல்லாம் தாண்டி வரும் மனம் கிடைத்திருக்கிறது.\nகவிதாவுக்கு அந்த மனம் கிடைத்திட வேண்டுகிறேன்.\nஇறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது.\nசில துளிகள் வாயோரம் கசிகின்றன.\nஇது சில நாட்களுக்கு முன் பகிர்ந்த குமரகுருபரனின் கவிதை இது. அவருடைய இதயம் இன்று காலை செயல்பாட்டை நிறுத்தி விட்டது. மீள முடியாத துயரில் நண்பர்கள் இருக்கிறோம். நேற்று 8 மணிக்கு என்னிடம் போனி��் பேசியவர். இன்று இல்லை. மிக உற்சாகமாக பேசினார். இந்த கவிதையை காட்டி நண்பர்கள் வேல் கண்ணனும், விநாயக முருகனும் கலங்கினார்கள். இனி ஒன்றும் செய்வதற்கில்லை. அவரது உடல் திருநெல்வேலிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. போய் வாருங்கள் குமார்.\nகவிதை ஒன்றை பிரசுரிப்பதே அவருக்கு நீங்கள் செய்யும் ஆத்மார்த்தமான அஞ்சலி. படிக்கிற எல்லோரும் அஞ்சலியில் இணைந்துகொள்வோம்.\nஅதன் எந்த காரணங்களாலும் தீண்டப்படாததும், அலாதியுமானது மரணம். தங்கள் புத்திசாலித்தனமான அக்கறைகள், பொதுநல ஆவேசங்கள், தனி நபர் வாழ்க்கை மதிப்பீடுகள் போன்றவற்றை ஒரு சில வாரங்கள் கூட ஒத்திவைக்காமல் மரணத்தின் சாந்நித்தியத்தை அசிங்கபடுத்தும் அநாகரீகத்தை தவிர்க்கவேண்டும். உண்மையான துக்கம் உடனடி காரணங்களை கடந்து ஆழ்நிலை முரண்களை தியானிக்கும் தன்மை கொண்டிருப்பதே மரணத்தை கெளரவிப்பதாகும். சில தமிழ் பொதுமன்ற மேதைகளுக்கு இதெல்லாம் தன்னால் தெரியாவிட்டாலும், சொன்னாலாவது புரியுமா என்பது சந்தேகமே.\nகுமார் மச்சி நீ சாகல … எங்களை பொறுத்தவரை உறங்கிக்கொண்டுதான் இறுக்கிறாய் …. ஆனால் இது நிரந்தர உறக்கம் …. 😦 உன் பிரிவு கொடுந்துயரம் …. இன்னமும் கனவாகதான் உணர்கிறோம்.\n“பாட்டு போட்டு நாளாச்சு …pgs”\nஇந்தக் குரல் இனி எந்தத் திசையில் கேட்கும் குமரா\nஉன் மரணச் செய்தி கேட்ட இந்த ஞாயிற்றுக் கிழமை காலை விடிந்திருக்கவே கூடாது.\nசெவிப்பறை மோதி எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது உன் குரலும் சிரிப்பும்.\nஇசையில் தொடங்கி கவிதையில் விளைந்து நீ இயலில் நிமிர்ந்தபோது மரணம் உன் வாழ்கையை நாடகமாக்கி விட்டதே நண்பா\nவாழ்தல் இனிது, அது போல மரணமும் இனிது தான் நண்பா. போய் வா\nஎன்றும் நீ உன் கவிதைகளில் வாழ்வாய்\nஉன் கவிதைகளுக்கு என்றைக்கும் மரணமில்லை குமரா.\nஉறங்குவதைப் போலவே மரணித்திருந்தாய் குமார். இரண்டு மணிநேரம் உன்னருகில் அமர்ந்து நீ தூங்கிக்கொண்டிருந்ததைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் குமார்.நீ மரணித்ததை அல்ல. என் துயரங்களை தாலாட்டி மருந்திட்டவன் நீ. உன்னைப் பற்றியான துயரங்களோடு இருக்கும்படி விட்டுச் சென்றுவிட்டாயே குமார். உன் மரணத்தை ஒருநாளும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.என் தந்தையின் இழப்பிற்கு பின் என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பு நீ. ஒரு ஆத்ம நண்பனை இழந்த மனம் அத்தனை எளிதில் ஆறுதல் அடைய முடியாது.\nகுமரகுருபரனின் கவிதைகளின் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது -அவர் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது – ஞானம் நுரைக்கும் போத்தல் கவிதைத் தொகுப்பிற்கு ராஜமார்த்தாண்டன் விருது வழங்க நான் பரிந்துரைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது- அவர் முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் மறுத்துவிட்டார் – முருகேசபாண்டியன் மகள் திருமணத்தில் குமரகுருபரனைச் சந்தித்தபோது சமீபத்தில் வந்த கவிதைத்தொகுப்பை என்னிடம் கொடுக்கச் சொல்லி தேவேந்திர பூபதியிடம் கூறினார் -நவீன தமிழ் இலக்கியத்தின் புதிய வரவாக அவரை நினைத்திருந்தேன் -அவர் மறைவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தந்து கொண்டிருக்கிறது.\nஎன் சமகால பத்திரிகையுலகப் பயணி. எனக்கு அவ்வளவு நெருக்கமான பழக்கமில்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களின் நண்பர். விண் நாயகன் பத்திரிகையில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்தோம்.\nஎப்போதும் அவரைப் பற்றிய தகவல்கள் வந்துகொண்டேயிருக்கும். அண்மையில் அவர் எழுதிய இரு கவிதைத் தொகுப்புகள் படைப்புலகில் பெரும் கவனம் பெற்றன. இயல் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவரும்போது, அதைப் பார்த்து மகிழ அவரில்லை.\nபுதுச்சேரியில் நடந்த கவிதை விமர்சனக் கூட்டத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். முதல் மாடியில் இருந்த அந்த ஹாலில் பரபரவென வந்து உட்கார்ந்தார். பின்னர் சிகரெட் பிடிக்க வெளியே சென்று ஆசுவாசமானார். ஏற்புரையில், “ஒவ்வொருவரும் வீடுகளில் ஆண்டுதோறும் தூசு தட்டுவோம். அப்படியொரு தூசு தட்டல்தான் இந்தக் கவிதைகள். இன்னும் நிறைய தூசு தட்டவேண்டியிருக்கிறது” என்றார் சுருக்கமாக.\nதினசரி பத்திரிகை அலுவலக வேலைகளின் சுமையை விலக்கி மனம் விரும்பிய பணிகளைச் செய்தவர் குமரகுருபரன். இதுவரையிலான அவரது வாழ்வின் அனுபவங்களைத் தேக்கிய வார்த்தைகள் கவிதைகளில் வெளிப்பட்டன. கவித்துவம் கைவரப் பெற்று தமிழ் எழுத்தில் உயரும் காலத்தில் நினைவாகிவிட்டார்.\nவாழ்க்கையை ஒரு செலிபிரேஷனாக கொண்டாடிய கவிமனம். வாழவேண்டிய வயதில் சென்றுவிட்டது. வருத்தமாக இருக்கிறது.\nவாழ்க்கை மரணத்திற்கு ஏதும் கற்பிப்பதில்லை\nமரணம் வாழ்க்கைக்கு நிறைய கற்பிக்கிறது.\nகுமரா… போய் வா நண்பா.\nகுறிச்சொற்கள்: இலக்கியம் குமரகுருபரன் புத்தக அறிமுகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nமொழிவாரி மாநிலங்கள் அமைந்த அறுபதாண்டு ஆண்டு; தலைவர்கள் வாழ்த்து\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் அகால மரணம்\nNext Entry “இது ஒரு அற்புதமான கூட்டுப் பயணமாக இருந்தது”: ஆர் பி ஐ ஊழியர்களுக்கு ரகுராம் ராஜன் எழுதிய இறுதி கடிதம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2019/07/14/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-17T18:11:53Z", "digest": "sha1:ALH4ZPIWRJ4ZKYTAFJCPN35M7TOBGV7P", "length": 18725, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா? – THE TIMES TAMIL", "raw_content": "\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 14, 2019\nLeave a Comment on உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nஅதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு. அதிகாரம் ஒருவரை அழிக்க நினைத்தால் ஒன்று அவரை ‘என்கவுண்டர்’ செய்கிறது. அல்லது ‘ கேரக்டர் அசாசினேஷன் ‘ செய்கிறது. ஆனால் தாங்களும் அதிகாரத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் அந்த ஆயுதத்தை எடுப்பதுதான் வியப்பாக உள்ளது.\nஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விவகாரங்களில் இருவரில் ஒருவர்மீது மற்றவருக்கு புகார்கள் இருக்குமெனில் தனிப்பட்ட முறையிலோ சட்டப்படியோ அதற்கு தீர்வுகளை காண உரிமையுண்டு. ஆனால் மக்களின் நீதிக்காக போராடும் ஒருவன் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் போது அவனுக்கு சமூகத்திடமிருந்து கிடைக்கவேண்டிய தார்மீக ஆதரவு எதுவும் கிடைக்கவிடாமல் அந்த சமயத்தில் அவனது தனிப்பட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்துவது அவனை படுகொலை செய்வதற்கு சமமானது.\nதருண் தேஜ்பாலை அரசும் ஊடகங்களும் மூர்க்கமாக வேட்டையாடியது அவர் ஒரு பெண்ணிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டார் என்பதால் மட்டுமா அவரது தெஹல்கா இதழ் நடத்திய ஸ்டிங்க் ஆபரேஷன் குஜராத் கலவரத்தின் கோர முகத்தை வெளிக்கொணர்ந்தது என்பதால்தான். ஒரு பெண் விவகாரத்தை பயன்படுத்தி அவர் வேட்டையாடப்பட்டார். இது சர்வதேச அளவிலும் நடக்கிறது. அமெரிக்கா நாடுகளை எப்படி உளவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்திய ஜீலியன் அசாங்கேவை நாடு நாடாக துரத்தி கடைசியில் ஒரு பாலியல் விவகாரத்தில் வேட்டையாடிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தியைத்தை எதிர்த்து உலகையே அதிரவைத்தவனுக்கு எதிராகவும் இந்த பாலியல் ஆயுதம்தான் கையிலெடுக்கப்பட்டிருக்கிறது.\nஇதுபோன்ற விவகாரங்களில் கண்ணை மூடிக்கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்களை எதிர்க்க குதிப்பவர்கள் அதன் உண்மைத்தன்மையை ஆராயும்வரை காத்திருப்பதில்லை. குற்றம் சொல்பவர் வேறு நோக்கங்கள் உடையவராகவோ வேறு யாராலோ தூண்டப்பட்டவராகவோ இருக்கலாம் என்கிற வாய்ப்பைக்கூட சிந்திப்பதில்லை. வைரமுத்துமீதான மீ டு குற்றச் சாட்டுகள் ஆண்டாள் விவகாரத்திற்குப் பிறகு எழுப்பப்பட்டது தற்செயலானதுதானா\nகாணாமல் போன ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளி முகிலன் காவல்துறையால் இழுத்துச் செல்லப்படும் காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் கவிஞர் தாமரையின் ‘முகிலன் வரட்டும் ..பெண் விவகாரம் காத்திருக்கிறது’ என்ற பதிவைக் கண்டு அதிர்ந்தேன். முகிலன் காணாமல் போன சமயத்தில் அவருக்கு எதிராக பரப்பப்பட்ட இந்த பெண் விவகாரம் ஒரு பேச்சுக்கு உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அப்போதுகூட அரசதிகாரத்தால் உரிமைகளுக்கான போராட்டத்தில் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nநாம் நம் வாழ்வின் வெளிச்சங்களாக கொண்டிருக்கக்கூடிய பல மகத்தான ஆளுமைகளின் பெண்கள் தொடர்பான சர்ச்சைகளின் வழியாக மட்டுமே அந்த ஆளுமைகளின் வரலாற்றுப்பாத்திரத்தை மறுக்க முடியுமா காந்தியின் பாலியல் சோதனைகள் மட்டுந்தான் காந்தியா காந்தியின் பாலியல் சோதனைகள் மட்டுந்தான் காந்தியா காரல் மாக்ஸுன் பணிபெண்ணுடனான உறவு குறித்த கதைகள்தான் காரல் மார்க்ஸா காரல் மாக்ஸுன் பணிபெண்ணுடனான உறவு குறித்த கதைகள்தான் காரல் மார்க்ஸா எர்னஸ்டோ சேகுவேராவின் பெண் வேட்கை அவரது வரலாற்றில் ஒரு பகுதியாக நிலைத்து நிற்கிறதே…\nஆண் பெண் விவகாரங்களை நமக்குச் சொல்லப்படும் தகவல்களின் அடிப்படையில் ஏதோ ஒரு ஒற்றைப்பரினாணத்தில் புரிந்துகொண்டு யாரை வேண்டுமாலும் தூக்கில் போடுவோம் என்பது அபத்தமானதும் ஆபத்தானதுமான சூழல். தனிமனித உறவு சார் பிரச்சினைகளை பெரும் அரசியல் பிரச்சினைகளில் ஒரு திசை திருப்ப்புன் கருவியாக பயன்படுத்துவதை தொடர்ந்து ஏற்கபோகிறோமா\nஒரு பெண்ணின் உறவு சார்ந்த மீறல்களை சமூக வெளியில் வைத்து விவாதித்து அவளை அவமதிப்பதை எப்படி ஏற்க முடியாதோ அப்படித்தான் ஒரு ஆண் இந்த விவகாரங்களால் பொதுவெளியில் வேட்டையாடபடுவதையும் ஏற்கமுடியாது. ஆண்களின் பலியாக பெண்களும் பெண்களின் பலியாக ஆண்களும் எந்த நேரமும் மாறக்கூடிய ஒரு பின் நவீனத்துவ பண்பாட்டுச் சூழலில் அதை அந்தத் தளத்தில்தான் விவாதிக்கவேண்டுமே தவிர அரசியல் பிரச்சினைகளாக்குவது என்ன நியாயம்\nஅரைவேக்காட்டுப் பெண்ணுரிமைபோராளிகள் அரசின் வேட்டைக்கருவிகளாவது பெரும் அவலம்.\nதாமரை யாருடைய ஏஜெண்ட் என்பதை இந்த விவகாரம் இன்னும் தெள்ளத் தெளிவாக்குகிறது..\nமனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.\nகுறிச்சொற்கள்: கருத்து கவிஞர் தாமரை தருண் தேஜ்பால் தெஹல்கா மனுஷ்யபுத்திரன் முகிலன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry ராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nNext Entry நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chittoor/sundarayyar-street/college/", "date_download": "2019-10-17T18:38:22Z", "digest": "sha1:DSRQVN5DMFBT2OBUOJTQBQCL7SLAFUZW", "length": 10953, "nlines": 288, "source_domain": "www.asklaila.com", "title": "College உள்ள sundarayyar street,Chittoor | Educational Institution உள்ள sundarayyar street,Chittoor - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி வித்யா ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷரமன் ஜூனியர் காலெஜ் ஃபார் கரில்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி நாராயனா ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவிஜ்ஞானா சுதா டிகிரீ காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர்ட்ஸ், கமர்ஸ், இஞ்ஜினியரிங்க், லா, மெடிகல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎஸ்.வி. காலெஜ் ஆஃப் கம்ப்யூடர் சைந்செஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி விஜெதா டிகிரீ காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி வெங்கடெசுவர காலெஜ் ஆஃப் இஞ்ஜினியரிங்க் & டெக்னாலஜி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி வெங்கடெசுவர காலெஜ் ஆஃப் நர்சிங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி வெங்கடெசுவர காலெஜ் ஆஃப் இஞ்ஜினியரிங்க் & டெக்னாலஜி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி எஸ்.வி. பள்ளி ஆஃப் நர்சிங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎஸ்.வி. காலெஜ் ஆஃப் இஞ்ஜினியரிங்க் & டெக்னாலஜி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/discussion-forum/2019/feb/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-3094495.html", "date_download": "2019-10-17T17:32:56Z", "digest": "sha1:OXNDOUBH3LRZXNBNDRFKVDGADJMIPOF5", "length": 22918, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு திமுக இடையூறாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nதமிழகத்தின் முன்னேற்றத்துக்கு திமுக இடையூறாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nBy DIN | Published on : 13th February 2019 01:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்றிருந்தபோது தங்களுக்குரிய இலாகாவை பெற்று முன்னேறினர். ஆனால், தமிழக முன்னேற்றத்துக்கு தடையாக தி.மு.க. உள்ளது என்பதைவிட அலட்சியமாகச் செயல்பட்டு வருவதுதான் உண்மை. மேலும், மத்திய அரசுடன் திராவிட கட்சிகள் இணக்கமாகச் செயல்பட்டு வருவது அவர்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே; தமிழகம் முன்னேற்றம் பெறுவதற்காக அல்ல. மத்திய அரசும் திராவிடக் கட்சிகளை மகுடி ஊதி ஆட்டுவிப்பதற்கான காரணம், ஊழல்தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.\nதமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரியல்ல. தி.மு.க.வின் தற்போதைய செயல்பாடுகள் எல்லாம் வரும் தேர்தல்களுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்தான் உள்ளது. பா.ஜ.க.வைப் பகிரங்கமாக விமர்சிப்பது என்பதெல்லாம், தமிழகத்துக்கான மத்திய அரசின் திட்டங்களுக்கு இடையூறானவை என கொள்ளக் கூடாது. நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல்களைத் தடுத்ததை வேண்டுமானால், தி.மு.க. செய்த முக்கியமான இடையூறாகக் கருதலாம். தமிழக முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ளது என்பதை ஏற்க முடியாது.\nதமிழகத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் தனது எதிர்ப்பை தி.மு.க. தெரிவிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை உள்ளிட்டவற்றில் கடும் எதிர்ப்பை தி.மு.க. தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றிலும் பிற கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு தி.மு.க. ஆதரவு அளித்து வருகிறது. இதனால்தான் தமிழக முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nமத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டிய தார்மிகக் கடமை எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் திமுகவின் செயல்பாடுகள், தமிழக முன்னேற்றத்துக்கு தடைக்கல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nதமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க. தடையாக இருக்கிறது என்று மொழிய வேண்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு திமுக தடையாக இருக்கிறது என்று மொழிந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. மக்களின் முன்னேற்றத்துக்கு ஆளும் தரப்பினரும், எதிர்த்தரப்பினரும் ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும்.\nஇந்தக் காலத்தில் எந்த அரசியல் கட்சியினரும் தன் மாநில முன்னேற்றத்தில் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. தி.மு.க.வை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறை கூறுவது, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவது போன்றது. குறை சொல்லுபவரின் கட்சியினரைவிட, குறை சொல்லப்பட்ட கட்சியினர் எவ்வளவோ மேல்.\nதமிழக முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரியல்ல. தமிழகத்தில் தி.மு.க. இடையூறாக உள்ளது என்பவர், கேரளத்தில் இடதுசாரிகள் இடையூறாக உள்ளதாகவும் தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடு இடையூறாக உள்ளதாகவும் கூறுவார். தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என்பதற்குப் பதிலாக, வாய் தவறி மாற்றிச் சொல்லி விட்டார்போலும்.\nதமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என மத்திய அமைச்சர் அரசியல் காழ்ப்புணர்வோடு கூறியுள்ளார். மீத்தேன் தொடங்கி ஸ்டெர்லைட் வரை பல்வேறு பிரச்னைகளில் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கத் தவறிவிட்டது. காவிரி முதல் நீட் தேர்வு வரை எல்லா பிரச்னைகளிலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கும் பா.ஜ.க.வை தி.மு.க. போன்ற கட்சிகள் எப்படி பாராட்ட முடியும் எனவே, தி.மு.க.வின் எதிர்ப்பால் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்ற எரிச்சலின் வெளிப்பாடுதான் மத்திய அமைச்சரின் கருத்து.\nதமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக இருப்பதாக மத்திய அமைச்சர் கூறுவதில் நியாயம் இல்லை. தமிழக மக்களுக்கு காவிரி நீர் கிடைக்கக் கூடாது என்பதற்காக மேக்கேதாட்டு அணையை கர்நாடகம் கட்டும் வகையில், அதன் திட்ட வரைவுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு தி.மு.க. எதிர்ப்பைத் தெரிவித்தது. இது தமிழக முன்னேற்றத்துக்கு இடையூறா\nஆட்சியில் தி.மு.க. இல்லை; தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் இல்லை; மாநிலங்களவையிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தி.மு.க. எம்.பி.க்கள் இல்லை. இத்தகைய நிலையில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தி.மு.க. எவ்வாறு தடையாக இருக்க முடியும் மேலும், மக்களை தி.மு.க. எழுச்சியுறச் செய்து மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கவும் இல்லை. எனவே, திமுக மீது அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவது தவறு.\nஒரு மாநிலம் முன்னேறுவது கட்சிகளால் மட்டுமல்ல; மக்களின் ஒத்துழைப்பினாலும்தான். எந்தத் தடை வந்தாலும் அந்தத் தடைகளைப் படிக்கற்களாக்கி முன்னேற மக்கள் நினைத்து விட்டால் ஒரு கட்சி, அதுவும் எதிர்க்கட்சியே ஆனாலும் அதனால் எப்படித் தடை வரும் ஒருவரை குற்றம் சொல்ல வேண்டும் என்று மனதில் தோன்றிவிட்டால், அவர் வேண்டாதவராகி கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம் என்ற மனநிலை உள்ளவர்தான் இப்படிப் பேசுவார்.\nமக்களுக்கான எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. எந்தத் திட்டத்துக்கு தி.மு.க. இடையூறாக இருந்தது என்று கூற முடியுமா சாதனையைச் சொல்லி வோட்டு வாங்க வேண்டும். மாறாக, எதிர்க்கட்சிகள் மீது அவதூறாக எதையும் கூறக் கூடாது. அது அரசியல் நாகரிகம் அல்ல. என்ன செய்ய வேண்டும் என்று எண்ண வேண்டும். மற்றவர்களைக் குறை கூறுவதில் பயனில்லை.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தமிழகத்துக்கு மத்திய அரசு உதவினால் எல்லாக் கட்சிகளும் வரவேற்கும். ஏனென்றால், தமிழக மக்களின் முன்னேற்றம் என்பது பொதுவான ஒன்று. திமுக கூறுவதைக் கேட்டு மத்திய அரசு செயல்படவில்லை. தி.மு.க. கூட்டணிக் கட்சியும் கிடையாது. தி.மு.க. மீது வீண் பழி சுமத்துகிறார் என்பதே உண்மை.\nதமிழக முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரியல்��. பொது இடங்களில் கருத்துத் தெரிவிக்கும்போது என்ன காரணம், என்ன செயல்கள் என்று குறிப்பிட்டு அமைச்சர் சொல்ல வேண்டும். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் கண்ணை மூடிக் கொண்டு தி.மு.க. எதிர்க்கவில்லை. எந்தத் திட்டங்கள் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் தங்களுக்கு பாதகம் எனது நினைத்து எதிர்க்கிறார்களோ, அத்தகைய திட்டத்தை தி.மு.க. எதிர்க்கிறது. வீண் குற்றச்சாட்டு சுமத்துவது மத்திய அமைச்சருக்கு அழகல்ல\nதேர்தல் நேரத்தில் கூட்டணியில் இருந்தால் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதும், மற்ற நேரங்களில் தூற்றிக் கொள்வதும் அரசியல்வாதிகளுக்கு வாடிக்கை. இதனால்தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தி.மு.க.வை குறை கூறியுள்ளார். இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2012/01/blog-post_16.html", "date_download": "2019-10-17T18:26:47Z", "digest": "sha1:GWJ42PFKEOTLSVH7PWMOPA2X34IYPUCQ", "length": 38078, "nlines": 317, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: நடுநிசி அழகிகள்!", "raw_content": "\nபோன மாசத்தில் ஒரு நாள் அதிகாலை ஏழேமுக்கால் மணிக்கு, லுங்கி கட்டிக்கொண்டு லைட்டான மேக்கப்பில் சத்யன் டீ ஸ்டால் வாசலில் இருந்த பொட்டீக்கடையில் குமுதம் வாங்கப் போயிருந்தேன். ஒரு கிங்ஸ் வாங்கி வாயில் பொருத்தினேன். காலைக்கடனுக்கான உந்துதலுக்கு சிகரெட்தான் ஒரே கதி. தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருந்த அண்ணாச்சி பப்ளிக் கக்கூசில் க்யூவுக்கு நிற்கும் அவசரத்தோடு சொன்னார்.\n“தம்பி.. ஒரு நிமிஷம் நில்லுய்யா மேட்டர் கேள்விப்பட்டியா” - அண்ணாச்சி சரியான சரக்கு வண்டி. முந்தைய நைட்டு அடித்த ஓல்டு மாங்க் கப்பு கப்பென��று அசுகந்தமாய் தேநீர்க்கடை முழுக்க பரவியது. டீ குடித்துக் கொண்டிருந்த சிலர் வாந்தி வரும் முகபாவத்தை காட்டினார்கள்.\n” தனியார் டிவி ஒன்றுக்கு செல்போன் டவர் பிரச்சினைக்கு போட்டோவோடு பேட்டி கொடுத்ததிலிருந்து (அந்தப் பேட்டியால் வேறு பிரயோசனமில்லை. இன்னும் ஏகப்பட்ட டவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிறுவப்படுகிறது என்பது வேறு விஷயம்) எங்கள் ஊரில் நிஜமாகவே நான் ஒரு செலிபிரிட்டி. எந்த பொதுப்பிரச்சினையாக இருந்தாலும் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லுவது போல சிலபேர் என்னிடம் சொல்கிறார்கள். அண்ணாச்சியும் இப்போது அப்படித்தான் ஏதோ ஒரு மேட்டரை ஆரம்பிக்கிறார்.\n“நம்ம ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி தம்பி. நட்டநடு நைட்டுலே என்னென்னவோ அசிங்கமெல்லாம் நடக்குது.. சொல்லவே ஆபாசமா இருக்குது” காதல் பட தண்டபாணி தோற்றத்தில் இருந்த அண்ணாச்சி, வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னபோதும், அந்த காட்சி காண சகிக்கக்கூடியதாக இல்லை.\nஇருப்பினும், ஆஹா. ’மேட்டர்’ நழுவி டீயில் விழுதே. டி.வி.யில் இன்னொரு பேட்டிக்கு சான்ஸு இருக்கே நமக்கு.\n“நம்ப குளம் வத்திப் போச்சுல்லே. வத்திப் போனது இந்த பொறுக்கி பயலுவளுக்கும், மொள்ளமாறிப் பயலுவளுக்கும் நல்லா வசதியாப் போச்சி”\nஎங்கள் ஊர் பேருந்து நிலையத்துக்கு அருகில் குளம் என்ற பெயரில் ஒரு மட்டமான குட்டை உண்டு. சோழர் காலத்தில் ஈஸ்வரர் கோயில் குளமாக இருந்தது மட்டுமே அக்குளத்துக்கு எஞ்சி நிற்கும் பழம் பெருமை. குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் ஏற்பட்டு, கழிவுகள் அசால்ட்டாக குளத்துக்கு திருப்பி விடப்படுவதால் அது குளமா இல்லை கூவமா என்று குடியிருப்புச் சங்கங்களால் பட்டிமன்றம் வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது.\nபல ஏக்கர் பரப்பளவு வாய்ந்தது என்பதால், அதை ஆட்டை போட்டு துட்டாக்கிவிடலாம் என்ற ஆசை லோக்கல் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. எனவே தற்காலிகமாக குப்பை கொட்டி குப்பை மேடாக்கி மடக்கிப் போடும் திட்டத்தோடு இருக்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் தூய்மையாக பொழிந்து, குளத்தில் தேங்கி ஓரிருநாட்களில் முன்பை விட மோசமாக அசுத்தமாகிவிடும்.\nஅக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரை கருமையான நீர் குளத்தை அலங்கரிக்கும். எருமைகளுக்கு இக்காலக்கட்டம் கொண்டாட்டமானது. பச்சையான ஆகாயத்தாமரை இலைகளை கருப்பாக எங்காவது பார்த்திருக்கிறீர்களா எங்கள் ஊர்க்குளத்தில் மழைக்காலத்தில் பார்க்கலாம். இப்படிப்பட்ட கொடூரக்குளத்தை நம்பியும் விறால் மீன்கள் வளருகிறது என்பது இயற்கைக்கே சவால் விடும் அதிசயம். மீன்பாடி வண்டியில் மூட்டை மூட்டையாக பிடித்துக் கொண்டு போய் லம்பாக சம்பாதிக்கிறார்கள் எங்கள் ஊர் பார்ட் டைம் மீனவர்கள்.\nஊரிலிருக்கும் தன்னிகரில்லா தெருநாய்களின் வேடந்தாங்கலும் இந்த குளமே. நாள் முழுக்க தெருக்களில் போவோர் வருவோரை கடித்து வைத்துவிட்டு (நாய் ஊசி போடும் டாக்டர் செல்வமணியே தன் பினாமியான நர்ஸை வைத்து இந்நாய்களை வளர்ப்பதாக ஒரு தகவல்), இரவுகளில் ‘இன்னபிற’ மேட்டர்களுக்காக நாய்கள் மாநாடு இங்கே தினமும் நடக்கும்.\nஇத்தகைய வரலாற்று, சமகாலச் சிறப்புகள் வாய்தத குளத்தைப் பற்றிதான் நம்ம அண்ணாச்சி என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.\n105 டிகிரி வெயிலில் சாக்கடைநீரும் கூட வற்றிப்போக, குப்பைமேடான குளத்துக்கு இடையில் கான்க்ரீட் கொட்டி பசங்க சில பேர் போனமாசம் கிரிக்கெட் பிட்ச் அமைத்து விளையாடி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல பசங்க. அந்தப் பசங்களைதான் இவர் பொறுக்கிப் பசங்க என்கிறாரோ என்று சந்தேகம் வந்தது.\nமேலும் சரக்கு வண்டி அண்ணாச்சி தொடர்ந்தார்.\n“நேத்து நைட்டு சுமாரா பண்ணிரண்டரை, ஒரு மணி இருக்கும். நாய்ங்க ரொம்ப மோசமா ஊளையிட்டிக்கிட்டிருந்திச்சி. திடீர்னு எல்லாமே சைலண்ட் ஆயிட்டதாலே தூக்கம் களைஞ்சிப்போயி வெளியே வந்தேன்”\nஇந்த நாய்கள் ஊளையிடல் பற்றி கொஞ்சமாவது இடைசெருகியே ஆகவேண்டும். குளிர்காலமான கார்த்திகை மாதத்தில் துணைதேட ஊளையிடுகின்றன. இரவுகளிலும் அனல் வீசும் மே, ஜூன் மாதங்களில் ஊளையிட காரணமேயில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். தின்ற குப்பை ஜீரணமாகாமல் ஊளையிடுகின்றன என்பது என்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்பு.\nகடையை விட்டு பேசிக்கொண்டே வெளிவந்தோம். வெளியே வந்த அண்ணாச்சி கண்டினியூகிறார்.\n“அதுக்கு முன்னாடி லைட்டா ஆட்டோ சத்தம் ‘டுபுக்கு டுபுக்கு’ன்னு கேட்டுச்சி. குளத்துக்கு நடுவுலே பசங்க கிரிக்கெட் ஆட பிச்சி போட்டிருக்கானுங்க இல்லே. அங்கன ஒரு ஷேர் ஆட்டோ நின்னுட்டு இருந்திச்சி. நாலு தடிப்பயலுக எறங்கி பிஸ்கட் பாக்கெட்டை பிரிச்சி நா��்ங்களுக்கு போட்டு சைலண்டு ஆக்கிட்டிருந்தானுங்க” மேட்டர் சூடுபிடித்தது.\n“ம்.. ஒருவேளை தண்ணியடிக்க வந்திருப்பானுங்களோ” - ‘உம்’ கொட்டுவதற்குப் பதிலாக சும்மா அண்ணாச்சியை தூண்டிவிட்டேன்.\n“அப்படி வந்திருந்தானுங்கன்னா நானும் போயி ஒரு பெக் அடிச்சிருக்க மாட்டேனா பின்னாடியே ஒரு பொண்ணு எறங்கிச்சிப்பா. ஃபுல் மேக்கப்பு. இருட்டுலே கூட நல்லா முகம் தெரிஞ்சது. ஒரு மாதிரி பொண்ணுதான். அப்புறமென்ன நடக்கக்கூடாத அசிங்கமெல்லாம் நடந்தது. எல்லா கருமத்தையும் தூரமா ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்” – இத்தனை வயசானாலும் அண்ணாச்சிக்கு அறிவே இல்லை. பிட்டுப்படம் பார்ப்பது போல இதையெல்லாம் ஆர்வத்தோடு பார்த்துத் தொலைத்திருக்கிறார்.\n நம்ம ஊருப்பசங்க பொண்ணு மேட்டர்லே எல்லாம் இவ்ளோ மோசமில்லையே யாராவது வெளியூரு ஆளுங்களா இருக்கும்”\n“அட நீ ஒண்ணு. அந்தப் பசங்க நம்ம ரூட்லே ஆட்டோ ஓட்டுற பசங்கதான். முகத்தைப் பார்த்தா எனக்கு தெரியாதா என்ன\n“தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு கடைசி வீட்டு கதவைத் தட்டி அந்த அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு போயி நியாயம் கேட்டேன்” - அண்ணாச்சி குறிப்பிடும் கடைசி வீட்டம்மா கிட்டத்தட்ட சொர்ணாக்கா மாதிரி இருப்பார். அவர் வீட்டு கதவைத்தட்டி கூப்பிடதான் அண்ணாச்சிக்கு தைரியம் தேவைப்பட்டதே தவிர, பொறுக்கிப்பசங்களிடம் போயி நியாயம் கேட்க தேவையான தில்லு அவரிடமே இருந்தது.\n“அடப்போப்பா. அவனுங்க அந்தம்மாவை நாங்க இன்னா உன் கைய புடிச்சா இழுத்தோம்னு சொல்லி பிரச்சினை பண்ணிட்டானுங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. இந்தப் பிரச்சினை நமக்கு தினம் தினம் தொடரும் போலிருக்கு” என்றார்.\n“கவலைப்படாதீங்க அண்ணாச்சி. தலைவரு கிட்டே சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இல்லேன்னா போலிஸுக்கு போவலாம்” என்றேன். தலைவர் என்றால் பஞ்சாயத்துத் தலைவர். அவர்தான் எங்க ஊரு நாட்டாமை. பார்ப்பதற்கு நட்சத்திர ஆமை மாதிரி இருப்பார்.\nஅண்ணாச்சி சொன்னதை கேட்டதிலிருந்து ஒரு க்யூர்யாஸிட்டி (தமிழ்லே மிகச்சரியான வார்த்தை குறுகுறுப்பா) ஏற்பட்டது. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில வழக்கமான அலுவலகப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு இதை மறந்துப்போனேன்.\nஆனாலும் பராபரியாக குளத்துக்குள் இரவுகளில��� நடக்கும் கும்மாங்குத்து பற்றி தினமும் நிறைய செய்திகள் வந்துக் கொண்டிருந்தன. குட்டையில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் குஜிலியோடு பசங்க ஜலக்கிரீடை செய்வதாகவும், காலையில் போய் பார்த்தால் நிறைய நிரோத்து (எந்த பிராண்டாக இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு அது நிரோத் தான்) விழுந்து கிடப்பதாகவும், சரக்கு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடப்பதாகவும் ஆளாளுக்கு தெருவில் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுமாதிரி ஏதாவது விஷயம் சொல்பவர்களிடம் ‘நியூஸ் சோர்ஸ்’ என்னவென்று கேட்டபோது, எல்லோருமே அண்ணாச்சியையே கைகாட்டினார்கள்.\nபோனவாரத்தில் ஒருநாள் முரளியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். முரளி என்னுடைய பாடிகார்ட்-கம்-நண்பன். பாடிகார்ட் என்று ஒரு கெத்துக்கு சொன்னாலும் அவனுடைய பாடி கோழி பாடி. ஆனாலும் வாய் உதாரில் பெரிய ரவுடி போல பில்டப் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். ஏற்கனவே இதே குளத்தில் நள்ளிரவில் பேய்கள் குளிப்பதாக பரவிய மர்ம வதந்தியை அவனுடைய உதவியால் கட்டுடைத்து, ஊருக்கு பகுத்தறிவு சேவை செய்த புண்ணியம் நமக்குண்டு.\nஇரவுகளில் யாரோ தண்ணீரை மொண்டு மொண்டு குளிப்பது போல சத்தம் வந்தது உண்மைதான். முரளியின் உதவியோடு புலன்விசாரணை செய்ததில் வெறிநாய்கள் வெறிதீர குளத்தில் உருண்டு, புரண்டு விளையாடியதால் ஏற்பட்ட சத்தம் அது என்பதை போதிய தரவுகளோடு பொதுமக்களுக்கு நிரூபித்தேன்.\nஅன்று இரவு பதினோரு, பதினொன்றரை மணியளவில் மனிதன் க்ளைமேக்ஸ் ரஜினி கணக்காக காஸ்ட்யூம்ஸ், கேன்வாஸ் ஷூ எல்லாம் அணிந்தேன். அச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமில்லாத பாலுமகேந்திரா பாணி தொப்பி ஒன்றும் ஸ்டைலுக்கு அணிந்துகொண்டேன். இடையில் ஒரு பாதுகாப்புக்காக காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டேன். அப்பாவின் அந்தக்காலத்து பெரிய டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். முரளிக்கு வழக்கமாக நான் கொடுக்கும் சிக்னலை கொடுத்தேன். ஏதோ ஆந்தை அலறுகிறது என்று நினைத்து புரண்டு படுத்திருக்கிறான் அந்த மூதேவி. இவனுகளை வைத்துக்கொண்டு புல்லு கூட புடுங்கமுடியாது என்று புலம்பியபடியே கதவைத்தட்டி எழுப்பி அழைத்துச் சென்றேன்.\nநக்சல்பாரிகளுக்காக ஆதரவாக களமிறங்கும் பழங்குடியினர் கெட்டப்பில் அவன் இருந்தான். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் மருதுபாண்டி, வெள்ளைத்துரை மாதிரி கட்டம் போட்ட ப்ளூ லுங்கி கட்டிக்கொண்டு, வெற்றுடம்பில் சிகப்பு பார்டர் போட்ட கருப்பு பெட்ஷீட் போர்த்தியிருந்தான். விருமாண்டி பசுபதி மாதிரி நெற்றியில் அடர்த்தியான விபூதிப்பட்டை வேறு. பட்டைக்கு நடுவில் பெரிய குங்குமப்பொட்டு. கையில் ஒரு டெர்ரர் லுக்குக்காக கோல் ஒன்றும் வைத்திருந்தான். அவனைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாகதான் இருந்தது.\nகுளத்தை நெருங்கும்போது தூரத்தில் சிகரெட் நெருப்பு இரண்டு மூன்று தெரிந்தது. அவர்களிடம் போய் என்ன பேசப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமில்லை என்றாலும், ஏதோ ஒரு ஆர்வத்தில், அசட்டுத் துணிச்சலில் இருவரும் பயணித்தோம். அதாவது பூனைநடை நடந்தோம். ஏற்கனவே இதே மாதிரி விவகாரத்தை (குஜிலி மேட்டர் அல்ல, வெறும் தண்ணி மேட்டர்) போலிஸ் ப்ரெண்ட்ஸ் துணையோடு சுமூகமாக தீர்த்துவைத்த அனுபவமும் எங்களுக்குண்டு.\nஅருகில் நெருங்கியபோது கசமுசா சத்தம் எழுந்தது. நான்கைந்து பயல்கள் அவசரமாக எழுந்து நின்றார்கள். ஆட்டோ எதையும் காணவில்லை. இரண்டு மூன்று பைக்குகள் மட்டுமே.\n“அட நம்ம அண்ணண்டா” - நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது பிறந்த பயல் ஒருத்தன் ஒரு கையில் பீர்பாட்டிலோடும், மறுகையில் சிகரெட்டோடுமாக சொன்னான்.\nமுரளி குரல் கொடுத்தான். “ஏண்டா ஊடுங்க இருக்குற எடத்துலே இதுமாதிரி குட்சிட்டு கும்மாளம் போட்டா வெளங்குமா உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா\n“இல்லேண்ணா. இன்னிக்கு மட்டும்தான். ஊர்லே இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. பார்ட்டி கொடுக்கறோம். நீயும் கொஞ்சம் சாப்பிடுண்ணா” - தாகமாக இருந்தாலும், சின்ன பயல்களிடம் வாங்கி குடிக்க மனசு ஒப்பவில்லை. வாழ்த்து() சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.\nஇதெல்லாம் சரக்கு அண்ணாச்சி கிளப்பிவிட்ட வதந்தியாகதான் இருக்க வேண்டும். ஆனாலும் சாட்சிக்கு கடைசி வீட்டு அம்மாவை வேறு அலிபியாக சேர்த்திருக்கிறாரே என்று குழப்பமாக இருந்தது. கடைசி வீட்டு அம்மாவும் கூட அவ்வப்போது சரக்கு சாப்பிடுவதை ஹாபியாக கொண்டிருக்கிறார் என்பதால் அவரது சாட்சியும் நம்புவதற்கில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.\nஇன்று காலை பைக்கில் வந்துக்கொண்டிருந்���ேன்.\nதெருமுனை சர்ச் அருகில் சரக்கு அண்ணாச்சி கை காட்டி வண்டியை நிறுத்தினார்.\n“ஹேப்பி நியூ இயர் அண்ணாச்சி\n“அத வுடுப்பா. விஷயம் தெரியுமா நேத்து நைட்டு அந்த ஷேர் ஆட்டோ பசங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் துட்டு மேட்டருலே செம தகராறு. ஒரே சத்தம். அக்கம் பக்கம் யாரும் தூங்க முடியல”\n“இல்லியே அண்ணாச்சி. வெசாரிச்சி பார்த்ததுலே எப்பனாச்சுக்கும் சில பசங்க தண்ணி அடிக்கிறானுங்க. மத்த கலாட்டா ஏதுமில்லைன்னு சொல்றாங்களே\n“அப்ப நானென்ன பொய்யா சொல்றேன். வேணும்னா கடைசி வூட்டு அம்மாவை கேட்டுப் பாறேன் நேத்து அவங்களும்தான் பாத்தாங்க\nஷேர் ஆட்டோ அழகி குழப்பம் மறுபடியும் மனசை ஆக்கிரமிக்கிறது.\n(நன்றி : சூரிய கதிர் - பொங்கல் 2012 இதழ்)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, January 16, 2012\nவிறு விறு நடை. ( இன்னும் கொஞ்சம் வேகமாக நடந்திருந்தால் டெல்லிக்கே போய் சேர்ந்திருப்பேன் )\nமனிதன் ரஜினி கெட்டப்புகள் குறித்த‌ விவரணைகள் புன்னகைக்க வைத்தன.\nஎன்னுடைய கட்டுரைகள் எல்லாம் ஒவ்வொரு கதைகள் போலத்தான்.\nஇது உங்களுக்கும் பொருந்தும் போலிருக்கே\nஆனா ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் வர்ணிக்கும் பொழுது சினிமா கேரக்ட்டர்களை உதாரணம் காட்டுவதுதான் கொஞ்சம் அதிகமாக தோன்றுகிறது\nநடை மிக அற்புதம். இதை போன்ற படைப்புகளை படிக்கும் போது, எனக்கு மேலும் படிக்கவும், படைக்கவும் ஆர்வம் வருகிறது. அவ்வாறு செய்தமைக்கு மிக்க நன்றி\n அண்ணாச்சிதான் கேரக்டர் தான் டாப்\nவழமை போல் நல்ல பதிவு (கதை)\nகையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில வழக்கமான அலுவலகப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு இதை மறந்துப்போனேன்....// அண்ணாச்சிக்கு பதிலா நீங்க தண்ணி அடிச்சிட்டு யோசிக்கிறீங்க போல் இருக்கு சும்மா கிக் ஏறுது....கலக்கல் யுவா..:)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஇப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது\nவேட்டை – கமர்சியல் கோட்டை\nபுத்தகக் காட்சி - நடந்தது என்ன\nஅழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்\nதமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை\nஇரும்புக்கை மாயாவிக்கு வயது 40\nதலை தப்பியது தம்பிரான் புண்ணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetrichy.com/view.php?news=109", "date_download": "2019-10-17T18:36:04Z", "digest": "sha1:H572SEQSD6U2MGRP6GW267YL7D6BAU67", "length": 6482, "nlines": 143, "source_domain": "livetrichy.com", "title": "LiveTrichy", "raw_content": "\n14 வயதில் திறமையை கண்டறிந்து விளையாட்டுப் பயிற்சி தர வேண்டும் ஹாக்கி தங்கமகன் பாஸ்கரன் வலியுறுத்தல்\n14 வயதில் திறமையை கண்டறிந்து விளையாட்டுப் பயிற்சி தர வேண்டும் ஹாக்கி தங்கமகன் பாஸ்கரன் வலியுறுத்தல்\nஇந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டனும், 1980 ம் ஆண்டு ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருமான பாஸ்கரன், 14 வயதில் திறமையை கண்டறிந்து விளையாட்டு பயிற்சி தர வேண்டும் என திருச்சியில் வலியுறுத்தி பேசினார்.\nதிருச்சி தேசியக் கல்லூரி உடற்கல்வியியல் துறை சார்பில் அனைவருக்கும் விளையாட்டு மற்றும் விளையாட்டில் மறுமலர்ச்சி என்ற தலைப்பில் 5 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெறுகிறது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுந்தரராமன் வரவேற்றார். கருத்தரங்கு விழா மலரை கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார்.\nகருத்தரங்கை தொடங்கி வைத்து இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டனும், 1980 ம் ஆண்டு ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருமான பாஸ்கரன் பேசியதாவது : இந்தியாவில் விளையாட்டு முக்கியத்துவம் பெற்று வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. பள்ளியில் 14 வயதில் ஒருவரின் திறமையை கண்டறிந்து விளையாட்டு பயிற்சி தர வேண்டும். படிப்புக்கு நீட், ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சி பெறுவது போல விளையாட்டில் பயிற்சி வகுப்பு அதிகமாக வேண்டும். அப்போது விளையாட்டு துறை இன்னும் மேம்பாடு பெறும். இளம் வயது முதல் விளையாட்டு வீரருக்கு சர்வதேச பயிற்சி, சரிவிகித உணவு, வழிகாட்டுதல், தொடர் ஊக்குவிப்பு இருந்தால் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கம் பெறும் நாடுகள் பட்டியலில் இடம் பெறும் என்று பேசினார். உடற்கல்வி இயக்குனர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கு பற்றி பேசினார்.\nதன் இனம் அழிய தானே வழி..\nதா.பேட்டையில் 508 பெண்கள் உலக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/indian-military-aircraft-crashed-in-kashmir", "date_download": "2019-10-17T18:05:05Z", "digest": "sha1:NAG2WKAMWFNV2RBB7LQJSHLTAPFJO6GO", "length": 17200, "nlines": 249, "source_domain": "reachcoimbatore.com", "title": "இந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி\nகாஷ்மீர் பட்காம் பகுதியில் ‘Mi-17’ ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது குண்டு வீசியது. இதில் பலர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.\nஇந்தியா தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானும் பதில் தாக்குதலுக்கு முயற்சி செய்யலாம் என்பதால் முப்படைகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று குஜராத் பகுதியில் பறந்த ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இந்திய விமானப்படையின் பாதுகாப்பு விமானங்கள் முழு நேர ரோந்து பணியில் இருந்து வருகின்றன.\nஇந்நிலையில் இன்று காஷ்மீரின் ஸ்ரீநகர் விமானநிலையம் அருகே பட்காம் பகுதியில் ‘Mi-17’ ரக இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளும் உயிரிழந்ததாகவும், விபத்து நடந்த இடத்தில் இருவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.\nஇதற்கிடையே பா��ுகாப்பு காரணங்களுக்காக ராணுவ விமானங்களை தவிர மற்ற எந்த விமானங்களும் ஜம்மு- காஷ்மீர் வான் பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசிக்ஸரில் அரை சதத்திற்கு போட்டி போடும் தோனி மற்றும் கோலி : கெயிலை பின் தள்ளுவாரா...\nஇந்தியா முதல் பேட்டிங் - ரோகித், உமேஷ், மார்கண்டே அணியில் இல்லை\nகாஷ்மீரில் குண்டுவெடிப்பு : 44 இந்திய சி.ஆர்.பி.எப்.படை...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து மாற்றம்\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்திய...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு குவிகிறது...\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது கொடூரன்...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவிலகினார் ரஸல், வருகிறார் சுனில் அம்பரிஸ்\nசமீபத் தில் அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு தொடரில் 148 ரன்கள் விளாசி இருந்தார் சுனில்...\n“எங்கள் குடும்பத்தை கண்டந்துண்டமாக்கியது கமீலாதான்” - கதறிய...\nகுடும்பத்தில் இருந்து என்னுடைய அண்ணனை பிரித்துவிட்டார் கமீலா என நாசரின் தம்பி ஜவஹர்...\nஇந்திய பந்துவீச்சாளர்களை புகழ்ந்��� ஆஸி.கேப்டன்\nஇந்த பிட்ச் மோசம் என்று சிலர் சொன்னாலும் இது சிறந்த பிட்ச். நான் டாஸ் வெல்லாதது...\nதிருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப் புள்ளியா..\nரித்விகா குறித்து பரவிய செய்திகளுக்கு அவரே முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.\nஇயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தா‌ள் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ்...\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்டெயின் ஓய்வு\nதென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின்.\n‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மறுப்பு - மும்பை உயர்நீதிமன்றம்\nநடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மும்பை உயர்நீதிமன்றம்...\nபொது இடத்தில் புகைப்படித்த ஹீரோவுக்கு அபராதம்\nபடத்தின் ஷூட்டிங், ஐதராபாத் அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே நடந்தது....\nஎஃப்.ஐ.ஹெச் மகளிர் ஹாக்கி தொடர் இறுதிப்போட்டி - இந்தியா...\nஎஃப்.ஐ.ஹெச் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி...\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவையின் புகழ்பெற்ற காரமடை அரங்கநாதர் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n“அடிபட்ட அம்லா நலமுடன் உள்ளார்” - டு பிளசிஸ்..\n’வீடும் தரலை, பணமும் தரலை’: தனியார் நிறுவனத்துக்கு எதிராக...\n“தமிழகத்தில்தான் பயிற்சி பெற்றேன்”- இளவேனில் வாலறிவன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/57107-congress-to-contest-all-80-seats-in-up-for-2019-lok-sabha-election.html", "date_download": "2019-10-17T17:35:46Z", "digest": "sha1:KDXQHZT3ZH7C27BY6VIBJPAXJYPIZ2KT", "length": 11387, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அகிலேஷ் - மாயாவதி புறக்கணிப்பு எதிரொலி - உ.பியில் தனித்து போட்டியிட காங். முடிவு | Congress to contest all 80 seats in UP for 2019 Lok Sabha election", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்ன��� உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅகிலேஷ் - மாயாவதி புறக்கணிப்பு எதிரொலி - உ.பியில் தனித்து போட்டியிட காங். முடிவு\nஉத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.\nஅகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள ராகுல், சோனியாவின் அமேதி, ரபேலி தொகுதிகளில் போட்டியில்லை என்று அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை மாயாவதி தெளிவுப்படுத்தினார். மாயாவதி சொல்லியதை அகிலேஷ் வழிமொழிந்தார்.\nஇந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் லக்னோவில் கூடியது. கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்‌‌டத்தில் பங்கேற்றனர்.\nஅதில் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என குலாம்நபி ஆசாத் அறிவித்தார். பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் தேர்தல் போர் நிலவிவரும் நிலையில் கூட்டணிக்கு எந்தக் கட்சி வந்தாலும், ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.\nஇதுகுறித்து குலாம் நபி ஆசாத் கூறுகையில், “வருகின்ற மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். 2019 மக்களவை தேர்தலைப் போல் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும்” என்றார். 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. முந்தைய ஆளும் கட்சியாக சமாஜ்வாடி கட்சி 5 இடங்களை வென்றிருந்தது.\n'’தாக்கரே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல’- சஞ்சய் ராவத்\n\"ரகசியங்களை ஆவணப்படுத்தும் பழக்கம் ஜெயலலிதாவுக்கு இல்லை\" செம்மலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\n‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை எது \n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'’தாக்கரே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல’- சஞ்சய் ராவத்\n\"ரகசியங்களை ஆவணப்படுத்தும் பழக்கம் ஜெயலலிதாவுக்கு இல்லை\" செம்மலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/641", "date_download": "2019-10-17T19:13:04Z", "digest": "sha1:PVW42AHZPXXBZANYITQYEHKYR734IPC3", "length": 7145, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/641 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபொருட்குறிப்பு அகராதி 625 - 邮瘤 சாடை பேசுதல் 236 சாதி வேறுபாடு 258 சாத்தன் 551 இ சிந்தாமணி 44, 45 சிலப்பதிகாரம் 8 சிலம்புஅணி நோன்பு 220 சிலம்புகழி நோன்பு 207, 217, 219 220 சிறிய திருமடல் 124, 573 சிறுபாணாற்றுப்படை 27 சிற்றெட்டகம் 342 இ: சீவகன் தேசிகப்பாவை கூட்டம் 45 - ξα சுந்தரர்-பரவையார் 212 சுப் புசெட்டியார், ந. டாக்டர் 246 تنقية சூதக ஒய்வு 293 செ செட்டிநாடு 249 செம் புலப் பெய் நீாார் 590 செய்யுள் வழக்கம் 420 சே சேக்கிழார் 212 சேட்படை 104 Gঞ্জ சோமசுந்தரபாரதியார், நாவலர் 275 சோழன் கல்லுரு)த்திரன் 23, 275 - - 盟 தஞ்சைவாணன் கோவை 411 தமரிற்பெறுதல் 204, 209 தமிழ் 3 தருமதத்தன்-விசாகை 45 தலைமக்கள் 312 தலைமகள் 321 தலைமகன் 316 தலைமக்களுடன் உறவுடையோர் 339 - செவிலி 351 தலைவியின் தந்தை 348 தோழி 364 r நற்றாய் 340, 346 பரத்தையர் 380 பாங்கன் 361 தலைமக்களுடன் தொடர்புடை (3шггff 39 і அறிவர் 394 இளையோர் 408 கண்டோர் 391 கூத்தர் 407 தேர்ப்பாகன் 411 பாணன் 397 பார்ப்பார் 403 விருந்தினர் 410 விறலியர் 405 தனிநாயக அடிகள் 253 தனிமகனார் 591 தி திணை 31, 32 தினை உணர்ச்சி 32 திணைக் கலப்புமணம் 540 திணைமயக்கம் 1, 31, 32 திணைமாலை 83 திணைமாலை நூற்றைம்பது 397 திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 510, 545 அம்மூவனார் (நெய்தல்) 510, 545 | 334 (மருதம் ) 510, 26 இளநாகனார்.(மருதம்) 510,530 ஒதலாந்தையார் (பாலை) 510, 559, 570 ஒரம் போகியார் (மருதம்) 510, 540 கபிலர் (குறிஞ்சி) 510, 520 நல்லந்துவனார் 510, 551 తి (ரு) த்திரனார் (முல்லை) பெருங்கடுங்கோ (பாலை) 510, 562, 564, 571 பேயனார் (முல்லை) 511, 516 திருமங்கையாழ்வார் 572 திருமணமுறைகள் 202 இருமருதந்துறை 243 திருமருதமுன்றுறை 243 திருவள்ளுவர் 258, 265, 380, 438 திருவாய்மொழி-99, 573, 576 திருவிருத்தம்-8, 575\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf/35", "date_download": "2019-10-17T17:50:37Z", "digest": "sha1:M6L62J5QI2WOWE256ZQCHNMN7QKUPXAF", "length": 6792, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநளன் நகர் நீங்குதல். மென்கால் சிறை அன்னம் விற்றிருந்த மென்மலரைப் புன்காகம் கொள்ள்த்தான்் போனுற்போல்-தன்கால் பொடியாடத் தேவியொடும் போயினன், அன்றே கொடியானுக்(கு) அப்பார் கொடுத்து. 13 அச்சமயம் கோத்து ஜனங்கள்:\"ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே-பாரிடத்தை யார்காக்கப் போவதி யாங்(கு)” என்றார், தம்கண்ணின் நீர்வார்த்துக் கால்கழுவா கின்று. 13\nாளன் :\"வேலே கரை இழந்தால், வேதம் கெறிபிறழ்ந்தால், ஞால முழுதும் நடுவிழந்தால்-சீலம் ஒழிவசோ செம்மை உரைதிறம்பாச் செய்கை அழிவாோ செம்மை உரைதிறம்பாச் செய்கை அழிவாோ செங்கோ லவர்' 14 என்று கூறலும் சகாவாசிகள் இன்றிருந்தாயினும் நாளையத்தினம் எழுந்தருள்க என்று பாதத்தில் வீழ்ந்தனர். நளன் சமயத்தியை நோக்கி இவர்கள் விருப்பின்படி இன்று இங்கு இருப்போமா என் முன் அந்தச்சமயத்தில் புட்கான், யாரேனும் நளனை இக்கரில் ஆகளிப்பின் அவர்கட்குக் கொலேத்தண்டனை' என்று பறையறை வித்தான்். அவ்வளவில் ஈளன் நகாை விட்டு நீங்கினன். அப்போது நளன் பிரிவால் கோத்தில் வீடுகள்தோறும் குழவியும் பாலுண் னது வருக்கினவென்முல் மேற்கூறுவது என்: ஈளன் மனைவிமக் களோடு சிறிதுதுராம் நடந்த அளவில் குழந்தைகள் இருவரும்\nசக்தக் கழல்கா மாையும் சதங்கையணி பைந்தளிரும் கோவப் பதைத்துருகி.-எங்காய் வடக்கோய் களிற்ருய் வழியான கெல்லாம் கடக்கோமோ வடக்கோய் களிற்ருய் வழியான கெல்லாம் கடக்கோமோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 07:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kenady-club-censor-report-puffsi", "date_download": "2019-10-17T17:39:33Z", "digest": "sha1:FYDUS4BE46OIDP6ETTTRXHFIFSYPPWHD", "length": 8568, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நினைத்தது கிடைத்த சந்தோஷத்தில் சசிகுமார்! கொண்டாட்டத்தில் படக்குழு!", "raw_content": "\nநினைத்தது கிடைத்த சந்தோஷத்தில் சசிகுமார்\nதமிழில் வரிசையாக ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றி பெரும் நிலையில், தற்போது நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கென்னடி கிளப்'. இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.\nதமிழில் வரிசையாக ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றி பெரும் நிலையில், தற்போது நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவா���ியுள்ள திரைப்படம் 'கென்னடி கிளப்'. இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.\nஏற்கனவே ஆண்களின் கபடி போட்டியை மையப்படுத்தி 'வெண்ணிலா கபடி குழு' என்கிற படத்தை இயக்கிய இவர், தற்போது பெண்கள் கபடி போட்டியை கருவாகக் கொண்டு இயக்கியுள்ள திரைப்படம் 'கென்னடி கிளப்'. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nஇதனால் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்திருந்தனர் படக்குழுவினர். அவர்கள் நினைத்தது போலவே இப்படத்திற்கு யூ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தில் சசிகுமாரை தவிர, இயக்குனர் பாரதிராஜா, நடிகை காயத்ரி, சூரி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஏற்கனவே விளையாட்டை மையப்படுத்தி, 'கனா', 'கில்லி', போன்ற படங்கள் வெளியாகி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\nதமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவ்ளோதான்... தமிழகத்தை துவம்சம் செய்துவிடுவார்கள்... திருமாவளவன் அதிரடி\nநிறுத்திக்கிங்க..உங்களுக்கும் 5 வருஷம்ஆயிருச்சு: மோடி மீது பொறிந்து தள்ளிய மன்மோகன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/teacer-suspended-from-school-district-collector-ptnh9m", "date_download": "2019-10-17T18:11:07Z", "digest": "sha1:ABI7JDYOPD7YKS5A6GG6UKW7DZ4BFKIY", "length": 10858, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜாதி பெயரை சொல்லி திட்டிய டீச்சர்... விசாரணைக்கு பின் ஆக்ஷனில் குதித்த கலெக்டர்!!", "raw_content": "\nஜாதி பெயரை சொல்லி திட்டிய டீச்சர்... விசாரணைக்கு பின் ஆக்ஷனில் குதித்த கலெக்டர்\nபள்ளி மாணவ மாணவிகளை தலைமையாசிரியை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், அசிங்க அசிங்கமான வார்த்தைகளை பேசியும் நடந்துகொள்வதால் மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவ மாணவிகளை தலைமையாசிரியை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், அசிங்க அசிங்கமான வார்த்தைகளை பேசியும் நடந்துகொள்வதால் மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு பகுதியில், மாநகராட்சி ஆரம்ப பள்ளி செயல் பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில், லட்சுமணன் மூர்த்தியின் மகளை அந்த பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியை ஜெயந்தி பிரம்பால் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த மாணவியின் ஜாதி பெயரை சொல்லியும், அசிங்க அசிங்கமாக காதில் கேட்கமுடியாத நாக்கு கூசும் வார்த்தைகளால் திட்டுவதைப்போல திட்டித் தீர்த்துள்ளார்.\nதலைமை ஆசிரியை அடித்ததில் சிறுமிக்கு கை கால்கள், தொடை, முதுகில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பின் பிரம்பால் அடித்த தழும்பும் ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீடு சென்ற மாணவி அழுதுகொண்டே தலைமையாசிரியை தன்னை அடித்தது பற்றியும், அசிங்க அசிங்கமாக திட்டியதைப் பற்றியும் ஜாதி பெயரை சொல்லி கேவலமாக பேசியதையும் தனது அப்பா அம்மாவிடம் கதறி அழுதுள்ளார்.\nஇதனால் மனமுடைந்து போன அந்த சிறுமியின் பெற்றோர், அந்த பள்ளியில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை சேர்த்துக்கொண்டு அந்த பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டனர். அப்போது, அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.\nஇது பற்றி பேசிய ஒரு பெண்மணி பேசுகையில்; குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை, இப்படி நடந்து கொள்வது சனியன்... நாயே... பேயே... மூதேவி... என திட்டுவது மட்டுமல்லாமல் ஜாதிப் பெயரைச் சொல்லியும் பேசுவதுதான் ஒரு ஆசிரியைக்கு அழகா சனியன்... நாயே... பேயே... மூதேவி... என திட்டுவது மட்டுமல்லாமல் ஜாதிப் பெயரைச் சொல்லியும் பேசுவதுதான் ஒரு ஆசிரியைக்கு அழகா\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக கோவை கலெக்டரிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அதிகாரி கீதா விசாரணை மேற்கொண்ட நிலையில் தலைமை ஆசிரியை ஜெயந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nடெங்கு காய்ச்சலுக்கு பேராசிரியரின் மனைவி பலி \nபி��பாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\nதமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவ்ளோதான்... தமிழகத்தை துவம்சம் செய்துவிடுவார்கள்... திருமாவளவன் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajendra-balaji-speech-about-2000-rupees-pnrxx4", "date_download": "2019-10-17T18:24:08Z", "digest": "sha1:UHFNA6SXMSQE225PUD3WBJ6ODV2GSUHW", "length": 8885, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கீங்களா ? அப்ளிகேஷன் போடுங்க …உங்க வீடு தேடி 2000 ரூபாய் வரும்… ராஜேந்திர பாலாஜி அதிரடி….", "raw_content": "\nநீங்க வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கீங்களா அப்ளிகேஷன் போடுங்க …உங்க வீடு தேடி 2000 ரூபாய் வரும்… ராஜேந்திர பாலாஜி அதிரடி….\nவறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைவரும் விண்ணப்பம் செய்யுங்கள், உங்களுக்கு தமிழக அரசின் 2000 ரூபாய் கிடைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா விட்டு சென்ற திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.\nஜெயலலிதாவின் பெயர் மக்கள் மனதில் எப்படி நிலை நின்றதோ அதேபோன்று தற்போது இபிஎஸ் பெயர் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் தினகரன். அவர் தற்போது தி.மு.க.வோடு மறைமுகமாக கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியை கலைக்க திட்டம் போடுகிறார். அவருடைய கனவு ஒரு போதும் பலிக்காது. டி.டி.வி. தினகரனை நம்பி இனியும் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அவர் கூறினார்.\nகுக்கர் சின்னம் மக்கர் பண்ணியதால டிடிவி தினகரன் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை நம்பி யாரும் போக வேண்டாம் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.\nதமிழக அரசு தற்போது பொது மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைவரும் விண்ணப்பம் செய்யுங்கள், உங்களுக்கு தமிழக அரசின் 2000 ரூபாய் கிடைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nடெங்கு காய்ச்சலுக்கு பேராசிரியரின் மனைவி பலி \nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\nதமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவ்ளோதான்... தமிழகத்தை துவம்சம் செய்துவிடுவார்கள்... திருமாவளவன் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thirugnanam-is-all-praise-of-trisha-059419.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-17T17:54:31Z", "digest": "sha1:LQFAZF6T5SHJ4Z6JBQFGWVNF43GBOQPR", "length": 15382, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "த்ரிஷாவுக்கு இதெல்லாம் தேவையே இல்லை, ஆனாலும் செய்தார்: இயக்குநர் | Thirugnanam is all praise of Trisha - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n4 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n5 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n5 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nத்ரிஷாவுக்கு இதெல்லாம் தேவையே இல்லை, ஆனாலும் செய்தார்: இயக்குநர்\nசென்னை: த்ரிஷா போன்ற சீனியர் நடிகை இதை எல்லாம் செய்ய வேண்டிய தேவையே இல்லை என்று இயக்குநர் திருஞானம் தெரிவித்துள்ளார்.\nத்ரிஷாவின் 60வது படம் பரமபதம் விளையாட்டு. திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.\nத்ரிஷாவின் பிறந்தநாளான நாளை பரமபதம் விளையாட்டு பட ட்ரெய்லர் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில் திருஞானம் த்ரிஷாவை பாராட்டி பேட்டி கொடுத்துள்ளார்.\nதீ விபத்து ஏற்பட்டது விஜய் பட செட்டில் இல்லை சூப்பர் ஸ்டார் பட செட்டில்\nநான் நடித்துள்ள முதல் அரசியல் த்ரில்லர் படம் பரமபதம் விளையாட்டு என்கிறார் த்ரிஷா. படத்தில் தாயாக நடிக்கும் அவர் ஒரு டாக்டர் ஆவார். ஒரு நாள் இரவில் காட்டில் நடக்கும் சம்பவங்களை தான் படமாக எடுத்துள்ளனர்.\n96 படத்தில் ஒரு நாள் இரவில் நடக்கும் காட்சிகள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் பரமபதம் விளையாட்டு படத்திலும் த்ரிஷாவுக்கு ஒரு நாள் இரவு ராசி ஒர்க்அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்காட்டில் உள்ள காடுகள் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். த்ரிஷா இந்த படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். அவர் படப்பிடிப்புக்கு 2 மணிநேரம் முன்கூட்டியே வந்துவிடுவார். தனது ஷாட்களை நடித்துப் பார்ப்பார். த்ரிஷா போன்று அனுபவம் உள்ள நடிகை இதை எல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் அவர் செய்தார் என்கிறார் இயக்குநர்.\nபடம் நன்றாக வர வேண்டும் என்று த்ரிஷா பார்த்து பார்த்து நடித்துள்ளார். அனைத்து காட்சிகளும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று விரும்பி நடித்துள்ளார். இது ஒரு த்ரில்லர் படம் என்று திருஞானம் தெரிவித்துள்ளார். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.\n96 படத்துல த்ரிஷாவை தவிர யார் நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்காது - மஞ்சு வாரியர்\nரொம்ப தூரம் போயிட்டியா ராம் - 96 ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்\n“குளியல் வீடியோவால்தான் பிரபலமானார்”.. சமந்தாவை தொடர்ந்து திரிஷாவை வம்புக்கு இழுக்கும் சர்ச்சை நடிகை\nகல்யாணத்தை வெறுக்கும் திரிஷா... மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்படும் அம்மா\nமலையாளத்தில் முதன்முறையாக மோகன்லால் உடன் ஜோடி சேரும் த்ரிஷா\nநேர்கொண்ட பார்வையில் நடித்த அஜீத் ஒரு சூப்பர் ஸ்டார் - திரிஷா\nசினிமா கற்பனைதான்.. அதை ஃபாலோ பண்ணாதீங்க.. சீரியஸா எடுத்துக்காதீங்க.. மாணவிகள் மத்தியில் திரிஷா\nகர்ஜிக்கு ரெடியாகும் திரிஷா.. புரோமோவை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகையில் துப்பாக்கி ஸ்டைலிஷ் லுக் - திரிஷாவின் ராங்கி போஸ்\nரஜினி, த்ரிஷா, நயன்தாரா - பிரபலங்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் அத்திவரதர்\nதல கூட சேர்ந்தா இப்படித் தானோ: சொல்பேச்சு கேட்காத த்ரிஷா\nஇந்த வீடியோக்களை விஜய், த்ரிஷாவிடம் காட்ட வேண்டாம்: பார்க்க மட்டுமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலில் உள்ள குப்பையையும் சாக்கடையையும் சுத்தம் செய்ய வாருங்கள் - கமல்ஹாசன் அழைப்பு\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nஅட்லீயை பார்த்து மெர்சலான ஷாருக்கான் - அடுத்த படத்துக்கு கதை ரெடி\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/delhi-hc-dismisses-the-plea-seeking-relaxation-rs-2-5-lakh-268566.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T18:12:49Z", "digest": "sha1:4DP22FYJJIRZF6NVMB7BTEKUYW427XBP", "length": 15248, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்புக்கு எதிரான மனு தள்ளுபடி! | Delhi HC dismisses the plea seeking relaxation of Rs. 2.5 lakh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறி���ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nடெல்லி: திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்புக்கு எதிரான மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\n500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கு விசாரணையின் போது ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ��ஞ்சய் ஜெயின், திருமண அழைப்பிதழ்கள் இருப்பவர்கள் வங்கிக்கு சென்று ரூ2.5 லட்சம் எடுத்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நேற்று கூறியிருந்தது. இந்த நிலையில் திருமண செலவுக்கான உச்சவரம்பை நீக்க கோரும் மனுவை இன்று தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். மேலும் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் currency ban செய்திகள்\nகாங். ஆட்சிகாலத்தில்தான் ஊழல், மோசடி எல்லாமே... சிதம்பரத்துக்கு ஜேட்லி பதிலடி\nஒடிஷாவில் ரூ1.4 கோடி பறிமுதல்- 8 பேர் கைது\nரூபாய் நோட்டு: மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை- 90% பேர் ஆதரவு மோடிக்கு இருக்கிறது- வைகோ\nவங்கி வரிசையில் நின்ற முதியவர் பலியானது துரதிருஷ்டவசமானது: தமிழிசை சவுந்தரராஜன்\nபணமில்லா பரிவர்த்தனை- பல்கலை. துணை வேந்தர்களுக்கு ஆளுநர் உத்தரவிடுவதா\nரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்... மோடியை ஆதரிப்பதா வைகோ மீது ஜி.ராமகிருஷ்ணன் கடும் பாய்ச்சல்\nவங்கி பரிவர்த்தனை விவரங்களை தாக்கல் செய்யுங்க- பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு மோடி திடீர் உத்தரவு\nசெல்லாத ரூபாய் நோட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு தலைமையில் முதல்வர்கள் குழு அமைக்கிறது மத்திய அரசு\n\"வெந்தும் வேகாமலும்\" வரும் புதிய ரூ. 500 நோட்டுக்கள்.. அவசரமாக அச்சடித்ததால் தவறு: ஆர்பிஐ\nரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி அம்பலம்: மன்மோகன்சிங் 'பொளேர்'\nசுவிஸ் வங்கி கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு: வங்கி ஊழியர் சங்கம் பாய்ச்சல்\nசெல்லாத ரூ500 நோட்டை வாங்க மறுத்த தகராறில் சிறுமி பலாத்காரம்... உ.பி.யில் படுபயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncurrency ban delhi high court wedding ரூபாய் நோட்டு டெல்லி உயர்நீதிமன்றம் திருமணம் உச்சவரம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fake-husband-needed-get-house-rental-gandhi-made-it-true-nilani-331726.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T18:07:42Z", "digest": "sha1:EEQNS7G2HC5DWXNKUMP35PFWUPBY62QI", "length": 17461, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாடகைக்கு வ��டு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார்.. அதை அவர் உண்மையாக்கினார்.. நிலானி ஓபன் டாக்! | Fake husband needed To get house for rental Gandhi made it true: Nilani - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார்.. அதை அவர் உண்மையாக்கினார்.. நிலானி ஓபன் டாக்\nவாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார்-நிலானி ஓபன் டாக்\nசென்னை: வாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார், அதனை காந்தி லலித்குமார் உண்மையாக்கினார் என நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.\nசீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த மாதம் அவரது காதலான உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தீக்குளித்தார்.சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதைத்தொடர்ந்து நிலானியும் காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.\n[பிறந்தநாளில் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்ட காதலி.. விசாரணையில் அம்பலமான திடுக் தகவல்\nகாந்தி லலித் குமாரின் தற்கொலை தான் காரணமில்லை என்ற அவர் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி நிலானி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.\nஅவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு நிலானி பேட்டி அளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்பினார்கள். தொழிலதிபர், தியேட்டர் அதிபருடன் தொடர்பு என்றார்கள், நான் சொகுசாக வாழ நினைத்திருந்தால் அப்படி செய்திருக்கலாம்.\nஅது உண்மையாக இருந்தால் இப்படி நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன். கொடுக்கவேண்டிய இடத்தில் பணம் கொடுத்து போய்கிட்டே இருந்திருப்பேன்.\nநடிகை என்றாலே இந்த சமூகத்தில் தவறாக நினைக்கிறார்கள், நான் இப்போது 30 வீடுகளுக்கும் மேல் வாடகைக்கு கேட்டு சென்றுவிட்டேன், கணவர் இல்லை தனியாக இருக்கிறேன் என கூறினால் வீடு தரமாட்டேன் என்கிறார்கள்.\nஅதனால் பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டது, அதை காந்தி லலித்குமார் உண்மையாக்கினார். இவ்வாறு நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.\nநிலானி மீது புகார் கொடுக்க ஒரு நிமிஷம் ஆகாது.. ஆதாரம் எல்லாம் இருக்கும்.. ஆனால்.. லலித்தின் சகோதரர்\n\"அப்போது\" மட்டும் என் தம்பி ஆணாக தெரிந்தாரா.. நிலானிக்கு லலித்குமார் அண்ணன் கேள்வி\nலலித்குமார் எப்படிப்பட்டவர் தெரியுமா.. இருவரும் பேசிய முக்கிய ஆடியோவை வெளியிட்ட நிலானி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் அனுமதி\nExclusive: நீ காலிங் பெல் அடிக்க அடிக்க என் கைய வெட்டிக்குவேன்- லலித்தை நிலானி மிரட்டும் பரபர ஆடியோ\n. .நிலானி வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nஒரே ஒர��� நாள் மனைவி போல் இரு அது போதும் என்றார்... நானோ நெருங்கவிடவில்லை... நிலானி பரபரப்பு பேட்டி\nவைரலான அந்தரங்க புகைப்படம் பொய்யானது... எதற்காக எடுக்கப்பட்டது தெரியுமா\nகாந்தி லலித்குமார் ஆம்பளையே இல்லை.. சீரியல் நடிகை நிலானி பரபரப்பு தகவல்\n பிரஸ் மீட்டில் கண்ணீருடன் மல்லுக்கட்டிய நிலானி\nகாந்தி லலித்குமார் ஒரு சைக்கோ... உடல் முழுவதும் சூடு போட்டார்.. நிலானி கண்ணீர் பேட்டி\n2 குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு, எஸ்கேப்பான நடிகை நிலானி.. திடீர் பிரஸ் மீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-s-soul-ill-treats-sasikala-s-family-302806.html", "date_download": "2019-10-17T18:03:45Z", "digest": "sha1:LXBULDJST75OXHL25QSJRYUZ6LMLQHOP", "length": 19093, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரெய்டுகள், இரட்டை இலை சின்னம்.. சசி குடும்பத்தை ஒரு வேளை ஜெ. ஆவி பழி வாங்கிருச்சோ?? | Jayalalitha's soul ill treats Sasikala's family? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையி��் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெய்டுகள், இரட்டை இலை சின்னம்.. சசி குடும்பத்தை ஒரு வேளை ஜெ. ஆவி பழி வாங்கிருச்சோ\nசென்னை: சசிகலா உறவினர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தியது, விசாரணைக்கு உட்படுத்துவது, இரட்டை இலை சின்னம் கிடைக்காதது போன்ற விவகாரங்களில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதாவின் ஆவி பழிவாங்குகிறதோ என்னவோ.\nஜெயலலிதாவின் ஆவி அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் இருப்பதாக ஒரு தகவலை கிளப்பி விட்டனர். இதனால் அங்கு டேரா போட்டிருந்த சசிகலா குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இதற்கு ஆவியின் தொல்லையே காரணம் என்றும் கூறப்பட்டது.\nகேரள நம்பூதிரி ஒருவரும் இதே கதையை ஆக்ஷனுடன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் ஆவி தன்னுடன் பேசியதாகவும் அது 20 முதல் 30 பேர் வரை பழிவாங்க காத்துக் கிடப்பதாகவும் போட்டுத் தாக்கினார்.\nவருமான வரித் துறை ரெய்டு\nசசிகலாவின் உறவினர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரெய்டு நடத்தினர். அப்போது அங்கிருந்து ரூ.1430 கோடி சொத்துகளும், ரொக்கம், தங்க நகைகள் என பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.\n5 நாட்கள், மொத்தம் 187 இடங்களில் நடந்த மாபெரும் ரெய்டு குறித்து அன்றாடம் டிவி சேனல்களையும், செய்தித் தாள்களையும் படித்து தெரிந்து கொண்டாராம். பின்னர் அண்ணி இளவரசியிடம் புலம்பி தீர்த்து விட்டாராம். இரவில் தூக்கம் இல்லாமல் அவர் தவித்ததாகவும் கூறப்படுகிறது.\n187 இடங்கள் முடிந்த பிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் அந்த ரெய்டு நடைபெற்றது. அப்போதும் ஒரு டெம்போ நிறைய ஆவணங்கள், ஆதாரங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர். சசிகலாவின் 4 அறைகளிலும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் ஒரு அறையிலும் மட்டுமே அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nதேவைப்பட்டால் சசிகலா, இளவரசியிடம் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று விசாரிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சின்னம்மா சின்னம்மா என்றவர்கள் தற்போது அவரையும் தினகரனையும் ஒதுக்கி வைத்தன��். ஆட்சி இல்லாவிட்டால் கட்சியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் கட்சியை எடப்பாடி- ஓபிஎஸ் அணியினர் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டனர்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்கள், முன்னாள் நிர்வாகிகள், சில தொண்டர்களின் ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றி கட்சியை தன் கட்டுக்குள் கொண்டு வர தினகரன் முயற்சித்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி -ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கிவிட்டது.\nசசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மேல் ஜெயலலிதாவின் ஆவி கோபத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில் ஐடி ரெய்டு, கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்தது, இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனது, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சொகுசு கார் வழக்கில் கிடைக்கப்பட்ட சிறை தண்டனை உள்ளிட்டவை எல்லாம் ஆவியின் வேலையோ என்று ஒரு குரூப் கிளம்பியுள்ளது.\nநல்லா பாருங்கப்பா.. ஏதாவது இட்லி ஆவியா இருக்கப் போகுது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\n\\\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\\\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வருமா.. வெப் சீரிஸாக வருமா\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \\\"அம்மா\\\" சொன்னதும் கப்சிப்\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha sasikala poes garden ஜெயலலிதா சசிகலா போயஸ் கார்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/traffic-ramasamy-protest-in-tiruppur-363339.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-17T19:16:00Z", "digest": "sha1:ESDTCPML6AZBEB4HECQS5G6W3TMZQHPR", "length": 16242, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி! | Traffic Ramasamy protest in Tiruppur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nதிருப்பூர்: \"எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்\" என்று டிராபிக் ராமசாமி அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திருப்பூர் வந்தார். திருப்பூர்- பல்லடம் ரோட்டில் காரில் வந்து கொண்டிருந்தபோது, ஒருசிலர் வாகன விதிகளை பின்பற்றாமல் ஒன்-வேயில் வந்து கொண்டிருந்தார்.\nஇதை பார்த்ததும் டென்ஷன் ஆன டிராபிக் ராமசாமி காரில் இருந்து இறங்கிவிட்டார். அந்த பக்கம் ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகளை வழிமறித்து அட்வைஸ் சொல்லி கொண்டிருந்தார்.\nஅந்த நேரம் பார்த்து ஒரு இளைஞர், டிராபிக் ராமசாமி மீது மோதுவது போல பைக்கில் வந்து, பிறகு திடீரென மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். இதை பார்த்து ஷாக் ஆன டிராபிக் ராமசாமி, பைக்கில் இடிப்பது போல வந்த அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுரோட்டில் காலை நீட்டி படுத்து கொண்டார்.\nநீச்சல் குளமாக மாறிய சென்னை சாலைகள்.. பெரும் டிராபிக் ஜாமுக்கு ரெடியா போங்க மக்களே.. #chennairains\nபொதுமக்களில் சிலர் டிராபிக் ராமசாமிக்கு எதிராக பேசியதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர். ஆனால் டிராபிக் ராமசாமி படுத்த இடத்தை விட்டு எழவே இல்லை.\n\"ஹெல்மட் அவங்க போடல.. ஒன் வேயில் வர்றாங்க.. இப்படி செய்யலாமா\" என்று சத்தமாக சொல்லி கொண்டே இருந்தார். இதில் என்ன ஹைலைட் என்றால், டிராபிக் ராமசாமி நின்று கொண்டு இருப்பதை தூரத்திலேயே பார்த்தவர்கள், டக்கென தங்களது ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக் கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\nபோலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர்... போட்டுக்கொடுத்த எதிர்தரப்பினர்\nமகாலட்சுமியுடன் ஜாலி.. மேஸ்திரியின் \"சின்ன வீடு\" சித்தாள்.. ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூரம்\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய ��ிஜயகாந்த் மகன்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhelmet tirupur traffic ramasamy ஹெல்மெட் திருப்பூர் டிராபிக் ராமசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-10-17T19:04:05Z", "digest": "sha1:JN4TPAPBWA2MKCL54SFJI3DBQGKWFI2P", "length": 21032, "nlines": 149, "source_domain": "tamizhagathiyagigal.pressbooks.com", "title": "மார்ஷல் ஏ.நேசமணி – தமிழக தியாகிகள்", "raw_content": "\n1. கோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\"\n2. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி\n8. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\n9. பாஷ்யம் என்கிற ஆர்யா\n12. சர்தார் வேதரத்தினம் பிள்ளை\n13. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்\n16. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்\n17. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி\n18. வேதாரண்யம் தியாகி வைரப்பன்\n19. கோவை தியாகி கே.வி.இராமசாமி\n20. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்\n21. தியாகி பி.எஸ். சின்னதுரை\n22. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்\n23. மதுரை ஜார்ஜ் ஜோசப்\n25. தேனி என்.ஆர். தியாகராஜன்\n27. பெரியகுளம் இராம சதாசிவம்\n28. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)\n32. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்\n34. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n35. கடலூர் அஞ்சலை அம்மாள்\n36. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்\n37. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி\n39. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்\n40. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்\n41. ஜி. சுப்பிரமணிய ஐயர்\n43. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்\n44. தமிழ்த் தென்றல் திரு வி. க\n46. திரு வ.வெ.சு. ஐயர்\n50. வீரன் செண்பகராமன் பிள்ளை\n51. டாக்டர் வரதராஜுலு நாயுடு\n52. கோவை அ. அய்யாமுத்து\n53. மதுரை A.வைத்தியநாத ஐயர்\n54. மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்\n55. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\n58. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி\n59. வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்\n62. புதுச்சேரி வ. சுப்பையா\n63. ஐ. மாயாண்டி பாரதி\n64. பசும்பொன் ���. முத்துராமலிங்கத் தேவர்\n66. ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்\n69. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி\n70. \"காந்தி ஆஸ்ரமம்\" அ.கிருஷ்ணன்\n72. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n73. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி\n75. தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்\n76. ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்\n77. மதுரை பழனிக்குமாரு பிள்ளை\n78. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n80. ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி\n81. கல்கி T. சதாசிவம்\n82. பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\n87. கம்பன் அடிப்பொடி சா.கணேசன்\n88. மதுரை திரு கிருஷ்ண குந்து\n89. ஹாஜி முகமது மெளலானா சாகிப்.\n90. பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி\n96. தியாகி ஆர்.சிதம்பர பாரதி\n105. மதுரை மாவட்ட தியாகிகள்\nதென் தமிழ் நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாக வந்து பிறந்தவர் ஏ.நேசமணி. இவர் கன்யாமுமாரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா, பள்ளியாடி எனும் நேசபுரத்தில் 1895 ஜூன் 12ஆம் தேதி கேசவன் அப்பாவு நாடாரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அப்போது இந்தப் பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. இவர் முதலில் திருநெல்வேலி ஸ்காட் கிருத்துவ உயர் நிலைப் பள்ளியில் படித்துவிட்டுப் பின்னர் திருநெல்வேலி சி.எம்.எஸ். கல்லூரியில் படித்தார். அங்கு பயின்று வந்த காலத்தில் இவர் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் ஆர்வம் கொண்டு, பல காங்கிரஸ் மகாநாடுகளுக்கும் குறிப்பாகக் கல்கத்தா மகாநாட்டுக்குச் சென்று வந்தார்.\nமகாத்மா காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற புதுமையான போராட்ட வழிமுறைகளால் கவரப்பட்டு இவர் காந்திஜியின் பரம பக்தனாக ஆனார். அதனால் இவர் காதி மட்டுமே அணியும் பழக்கத்தை மேற்கொண்டார். அதன் பின் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஒரு வருஷம் கர்னூல் பிஷப் ஹீபர் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் திருவனந்தபுரம் சால்வேஷன் ஆர்மி பள்ளியில் இவர் தலைமை ஆசிரியரானார். அதே நேரத்தில் இவர் சட்டக் கல்வியும் பயின்று திருவனந்தபுரம் சட்டக் கல்லூரி மூலம் படித்துத் தேர்ந்தார். 1914இல் இவருக்குத் திருமணம் நடைபெற்றது.\nநாகர்கோயிலில் 1921இல் பதிவு செய்து கொண்டு கிரிமினல் துறை வக்கீலாக பணியாற்றத் தொடங்கினார். நாகர்கோயில் பார் அசோசியேஷனுக்கு இவர் தலைமைப் பொறுப்புக்கு 1943இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் இவர் நாகர்கோயில் நகரசபைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1943 முதல் 1947 வரை இவர் நாகர்கோயில் நகரசபைத் தலைவராக இருந்தார். டிசம்பர் 1944இல் இவர் திருவாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ் எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். 1945-47இல் திருவாங்கூர் சட்டமன்றமான திருமூலம் சபையில் உறுப்பினர் ஆனார். திருவாங்கூர் பல்கலைக் கழக நியமன உறுப்பினராகவும் ஆனார்.\n1947 அக்டோபரில் இவரது திருவாங்கூர் காங்கிரசை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி அமைத்தார். 1948 -1952 கால கட்டத்தில் திருவாங்கூர் கொச்சி சட்டசபையில் திருவாங்கூர் காங்கிரசின் சட்டமன்ற கட்சி தலைவராக இருந்தார். 1955-56இல் இவர் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.\n1951, 1962, 1967 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் இவர் நாகர்கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தார். அப்போதெல்லாம் இவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். தமிழ் நாடு சட்டமன்றத்திலும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு இவர் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார்.\nஅரசியலில் இவரது முக்கிய பங்கு கன்யாகுமரி பகுதியை திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து தமிழ் நாட்டில் சேர்க்கப் போராடியதுதான். திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவில் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த சமஸ்தானங்களில் ஒன்று. மிகப் பழமையானதும், சில தனித்துவ குணங்கள் அமைந்ததுமாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். திருவாங்கூர் ராஜ வம்சத்தின் ஆட்சியில் மக்களில் உயர்மட்டத்தில் இருந்தோருக்கு நல்ல வசதியும், வாழ்க்கையும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. கீழ் மட்டத்திலிருந்த குறிப்பாக நாடார் ஜாதியினர் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டிருந்தனர். மேல் வஸ்திரம் அணிவது, ஆலயங்களில் நுழைவது போன்ற பல வழிகளில் இவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன.\nஇதுபோன்ற சமூக அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடத் துவங்கினார்கள். கேரளத்தில் நாயர் சேவை இயக்கம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற சூழ் நிலையில்தான் தோன்றின. இந்த சமுதாய விடுதலை இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும் உருவாயிற்று. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அனைப்பு இந்தப் போராட்டக் களத்தில் முன்னின்று நடத்தியது.\nஇந்த அமைப்பின் முதல் முக்கிய நோக்கமாக திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சமுதாய அடக்குமுறைகளை எதிர்த்துத்தான் இருந்தது. இதே அமைப்பு பின்னர் அரசியல் இயக்கமாகவும் மாறி உருவெடுத்தது. இந்த அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்தது. இவர்களுடைய தொடர்ந்த தீவிர போராட்டங்களின் காரணமாக கன்யாகுமரி மாவட்டம் உருவக்கப்பட்டது. இந்த மாவட்டம் பின்னர் தமிழ் நாட்டுடன் இணைந்தது. 1-11-1956இல் மொழிவழி மாகாண பிரிவினைன் போது கன்யாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைந்தது. இந்த இணைப்பிலும், சமுதாய நலன் காக்கும் போராட்டத்திலும் ஏ.நேசமணியும் பி.தாணுலிங்க நாடாரும் முன்னிலை வகித்து நடத்தினர்.\nஇந்த சாதனைகளின் காரணமாக நேசமணி “குமரித் தந்தை” என அழைக்கப்பட்டார். திருவாங்கூர் தமிழர்களை ஒன்றுபடுத்திய செயலுக்காக இவர் மார்ஷல் என்றும் அழைக்கப்பட்டார். இந்த இணைப்புக்குப் பின் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது.\nசெயற்கரிய சாதனைகளைப் புரிந்த ஏ.நேசமணி 1968 ஜூன் 1ஆம் தேதி காலமானார். இவர் இறக்கும் இவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் இறப்பையொட்டி 1969இல் நடந்த இடைத் தேர்தலில்தான், அதற்கு முன்பு 1967இல் தன் சொந்த தொகுதியான விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜ் இங்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇவருடைய முயற்சியால் மாத்தாண்டத்தில் நேசமணி நினைவு கிருஸ்தவ கல்லூரி தொடங்கப்பட்டது. இப்புவியில் வாழ்வாங்கு வாழ்ந்து புகழோடு மறைந்த ஏ.நேசமணி அவர்களின் புகழ் வாழ்க\nNext: மதுரை மாவட்ட தியாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-61-%E0%AE%A4/", "date_download": "2019-10-17T18:03:46Z", "digest": "sha1:LZVMACIASYBJCQFYXIV2PO2PTOOASK4B", "length": 7163, "nlines": 128, "source_domain": "uyirmmai.com", "title": "குறுந்தொகைக் கதைகள் 61 – ‘தேனீக்கள்’ – மு.சுயம்புலிங்கம் – Uyirmmai", "raw_content": "\nஇந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி திணறல் ஆட்டம்\nஜியோவின் மற்றொரு அதிரடி அறிவிப்பு\nகுறுந்தொகைக் கதைகள் 61 – ‘தேனீக்கள்’ – மு.சுயம்புலிங்கம்\nJune 10, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் / தொடர்\nபருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி\nஉரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை\nநனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்\nமலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்\nகிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று 5\nஅமைந்தாங் கமைக அம்பல தெவனே.\nஅந்தக் கடலில் பெரிய பெரிய அலைகள் குருத்து மண்ணைக் கொண்டுவந்து கரைநெடுகிலும் திணித்துத் திணித்து வைத்திருக்கிறது.\nஒரு புன்னை மரம் அந்தக் கடல்கரையில் இருக்கிறது. அந்தப் புன்னை மரத்தைக் கடல் அலைகள் நனைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் புன்னைமரம் பூவாப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.\nதேனீக்கள் அந்தப் புன்னை மரத்தில் தேன் சேகரித்துக் கொண்டிருக்கின்றன.\nதேனீக்கள் தேன் சேகரித்ததும் தேன்கூட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.\nஎனக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவன் திருமணம் செலவுக்குப் பணம் சம்பாத்தியம் பண்ண வெளிநாட்டுக்குப் போய் இருக்கிறான். பணம் சம்பாத்தியம் பண்ணியதும் அவன் என்னிடம் திரும்பி வருவான். தேன் சேகரித்ததும் தேனீக்கள் தேன் கூட்டுக்குத் திரும்பி வருவதைப்போல்.\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nநூறு கதை நூறு சினிமா: 98 - தமிழ் படம் (29.01.2010)\nஹெரால்ட் புளூம் எனும் எலும்புக்கூடு\n22.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nநூறு கதை நூறு சினிமா: 97 - சம்சாரம் அது மின்சாரம் (16.07.1986)\n67ஆம் ஆண்டில் அனல் பறக்கும் பராசக்தி\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nஉலகின் கண்காணிப்பில் இந்திய மக்கள் மூன்றாவது இடம்\nபுற்றீசலாய் புறப்பட்டுள்ள புதிய அர்னாபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-63-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-10-17T18:55:37Z", "digest": "sha1:LUUG624RRWFTV73C2FI2H57BHXTOL6GA", "length": 7433, "nlines": 132, "source_domain": "uyirmmai.com", "title": "நற்றிணை கதைகள் 63 – ‘ஒரு மரம் அம்மணமாக நின்று கொண்டிருக்கிறது’ – மு.சுயம்புலிங்கம் – Uyirmmai", "raw_content": "\nஇந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அண�� திணறல் ஆட்டம்\nஜியோவின் மற்றொரு அதிரடி அறிவிப்பு\nநற்றிணை கதைகள் 63 – ‘ஒரு மரம் அம்மணமாக நின்று கொண்டிருக்கிறது’ – மு.சுயம்புலிங்கம்\nJune 13, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் / தொடர்\nபிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்\nகொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,\nசெல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம்\nகல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், 5\nபுல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம்\nநெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து,\nஅந்தக் காட்டில் ஒரு பெரிய வாகை மரம் இருக்கு.\nஒரு யானை அந்த வாகை மரத்துக்குப் பக்கத்தில் வந்து நின்னுக்கிட்டுருக்கு.\nஅது ஒரு பெண் யானை. அந்த பெண் யானைக்குக் கால்கள் பெருசு பெருசாருக்கு. அந்த பெண் யானைக்கு அதன் பெரிய கால்களில் நகங்களும் பெருசு பெருசாருக்கு.\nஅந்தப் பெண் யானை அந்த பெரிய காட்டு வாகைமரத்தின் பட்டைகளை உரிச்சி உரிச்சி தின்னுக்கிட்டேருக்கு. அந்த பெண் யானை அந்தப் பெரிய காட்டுமரத்தின் பட்டைகளை உரிச்சி உரிச்சி சுத்தமாத் தின்னுட்டுது.\nஅந்தக் காட்டு வாகை மரத்தில் பட்டைகளே இல்லை.\nஒரு பெண் யானையிடம் ஒரு பெரிய காட்டு வாகைமரம் பட்டைகளையெல்லாம் பறிகொடுத்துவிட்டு அம்மணமாக நின்றுகொண்டிருக்கிறது.\nமு.சுயம்புலிங்கம், பெருவழுதியார், நற்றிணை 107\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nநூறு கதை நூறு சினிமா: 98 - தமிழ் படம் (29.01.2010)\nஹெரால்ட் புளூம் எனும் எலும்புக்கூடு\n22.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nநூறு கதை நூறு சினிமா: 97 - சம்சாரம் அது மின்சாரம் (16.07.1986)\n67ஆம் ஆண்டில் அனல் பறக்கும் பராசக்தி\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nஉலகின் கண்காணிப்பில் இந்திய மக்கள் மூன்றாவது இடம்\nபுற்றீசலாய் புறப்பட்டுள்ள புதிய அர்னாபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/entertainment/news/saran-aayira-director-murugesh-on-sagaa-s-intense-plot-505616", "date_download": "2019-10-17T18:13:46Z", "digest": "sha1:I6EL2STKOBSAHQCTHPIXY3HFYVQ3J3QB", "length": 9642, "nlines": 113, "source_domain": "www.ndtv.com", "title": "\"சகா திரைப்படத்தின் அனுபவம் குறித்து இயக்குநரோடு பகிர்ந்துக்கொள்ளும் சரண்\"- அயிரா", "raw_content": "\n\"சகா திரைப்படத்தின் அனுபவம் குறித்து இயக்குநரோடு பகிர்ந்துக்கொள்ளும் சரண்\"- அயிரா\nஅறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கத்தில் ���ெளிவரும் திரைப்படம் சகா. பாண்டி, ஸ்ரீ இன்னும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சபீர் இசை அமைக்க செல்வம் & ராம் பிரசாத் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.\nHeavy rain alert- தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…’-இன்றைய (17.10.2019) முக்கிய செய்திகள்\nCaptain விஜயகாந்த் பிரசாரக் களத்துக்கு கம்-பேக்..”-இன்றைய (16.10.2019) முக்கிய செய்திகள்\n“P.Chidambaram வழக்கில் திருப்பம், Nobel அறிஞரின் விமர்சனம்”-இன்றைய (15.10.2019) முக்கிய செய்திகள்\nகாங்கிரஸ் தாக்கு… சீமான் Attack-uh..”- இன்றைய (14.10.2019) முக்கிய செய்திகள்\nModi Xi Meet - ட்விட்டரைத் தெறிக்கவிட்ட நெட்டிசன்ஸ்”-இன்றைய (11.10.2019) முக்கிய செய்திகள்\n“படம் எடுக்க முடியாததால் அழுது இருக்கிறேன்” முரட்டு சிங்கில் நேர்காணல| Nattu Dev\nVIJAY-யின் அடுத்த படத்தில் நான்கு முகமா \nஇன்றைய (10.10.2019) முக்கிய செய்திகள்\n'இன்றைய (09.10.2019) முக்கிய செய்திகள்\nஇந்த தலைமுறையினர் விரும்பும் படமாக ‘பப்பி’ இருக்கும்\n’இந்திய விமானப்படை தின கொண்டாட்டத்தில் அபிநந்தன் சாகசம்’ - 'இன்றைய (08.10.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (07.10.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (04.10.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (3.10.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (02.10.2019) முக்கிய செய்திகள்\nஸ்வஸ்தக்ரஹாவில் பேசியமத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nஇன்றைய (01.10.2019) முக்கிய செய்திகள்\n“#துண்டுசீட்டு2.0 உதயநிதி”, “மோடி சொன்ன இட்லி, வடை ரகசியம்”- இன்றைய (30.09.2019) முக்கிய செய்திகள்\n\"சில இடங்களில் இசை அமைக்க கஷ்டமாக இருந்தது\" - விஷால் சந்திரசேகர் மற்றும் கு.கார்த்தி | Taana\nஇன்றைய (27.09.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (25.9.2019) முக்கிய செய்திகள்\n“83 வயதில் பட்டம் பெற்ற முதியவர், 54 ஆண்டுகளுக்கு பின் புதிய எம்.எல்.ஏ” - இன்றைய (24.09.2019) முக்கிய செய்திகள்\nHeavy rain alert- தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…’-இன்றைய (17.10.2019) முக்கிய செய்திகள் 4:28\nCaptain விஜயகாந்த் பிரசாரக் களத்துக்கு கம்-பேக்..”-இன்றைய (16.10.2019) முக்கிய செய்திகள் 4:25\n“P.Chidambaram வழக்கில் திருப்பம், Nobel அறிஞரின் விமர்சனம்”-இன்றைய (15.10.2019) முக்கிய செய்திகள் 6:01\nகாங்கிரஸ் தாக்கு… சீமான் Attack-uh..”- இன்றைய (14.10.2019) முக்கிய செய்திகள் 4:36\nModi Xi Meet - ட்விட்டரைத் தெறிக்கவிட்ட நெட்டிசன்ஸ்”-இன்றைய (11.10.2019) முக்கிய செய்திகள் 4:50\n“படம் எடுக்க முடியாததால் அழுது இருக்கிறேன்” முரட்டு சிங்கில் நேர்காணல| Nattu Dev 12:39\nVIJAY-யின் அடுத்த படத்தில் நான்கு முகமா \nஇன்றைய (10.10.2019) முக்கிய செய்திகள் 4:44\n'இன்றைய (09.10.2019) முக்கிய செய்திகள்\nஇந்த தலைமுறையினர் விரும்பும் படமாக ‘பப்பி’ இருக்கும்\n’இந்திய விமானப்படை தின கொண்டாட்டத்தில் அபிநந்தன் சாகசம்’ - 'இன்றைய (08.10.2019) முக்கிய செய்திகள்’ - 'இன்றைய (08.10.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (07.10.2019) முக்கிய செய்திகள் 4:31\nஇன்றைய (04.10.2019) முக்கிய செய்திகள் 4:44\nஇன்றைய (3.10.2019) முக்கிய செய்திகள் 4:03\nஇன்றைய (02.10.2019) முக்கிய செய்திகள்\nஸ்வஸ்தக்ரஹாவில் பேசியமத்திய அமைச்சர் நிதின் கட்காரி 1:22\nஇன்றைய (01.10.2019) முக்கிய செய்திகள்\n“#துண்டுசீட்டு2.0 உதயநிதி”, “மோடி சொன்ன இட்லி, வடை ரகசியம்”- இன்றைய (30.09.2019) முக்கிய செய்திகள் 4:54\n\"சில இடங்களில் இசை அமைக்க கஷ்டமாக இருந்தது\" - விஷால் சந்திரசேகர் மற்றும் கு.கார்த்தி | Taana 7:07\nஇன்றைய (27.09.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (26.9.2019) முக்கியசெய்திகள் 4:15\nஇன்றைய (25.9.2019) முக்கிய செய்திகள் 4:20\n“83 வயதில் பட்டம் பெற்ற முதியவர், 54 ஆண்டுகளுக்கு பின் புதிய எம்.எல்.ஏ” - இன்றைய (24.09.2019) முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=437", "date_download": "2019-10-17T18:47:10Z", "digest": "sha1:IYHN37SA4S6ROKYQWMHIDYW755BMU2TF", "length": 21382, "nlines": 248, "source_domain": "www.tamiloviam.com", "title": "வருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 1 – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nவருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 1\nபுத்தாண்டு முடிந்து விட்டது. கோடையின் தாக்கமும் அதிகரித்து விட்டது. இப்புத்தாண்டில் புதிய பஞ்சாங்கங்கள் வாங்குவதும், அதற்குறிய பலன்கள் பார்ப்பதும், கேட்ப்பதும் எல்லாம் அடங்கி விட்டது. தொலைக்காட்சிகள் சில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி பரப்பியது. புத்தாண்டு என்று கூற மனமில்லாத சில நிறுவனங்கள் சித்திரை மாதப் பிறப்பென்று கூறி நிகழ்ச்சிகளை ஒளி பரப்பின. சிலர் அத்தொலைக்காட்சி ஆரம்பித்த தினமென்று அந்நாளைக் கொண்டாடினார்கள் எப்படியோ எல்லா ஓசைகளும் அடங்கி விட்டன.\nநமக்கு இன்னும் ஓசை அடங்கவில்லை. இந்த ஆண்டு வரையரைகளைப் பற்றி நாம் இன்னும் எழுதினாலென்ன என்ற எண்ணத்தின்பால் இவ்விளக்கங்களை எழுதுகின்றோம். ஒரு நாள் என்பதை நாம் நிர்ணயிக்க வேண்டியது இல்லை. இயற்கை��ே ஒர் இரவும் பகலும் சேர்ந்தது தான் ஒரு நாள் என்று நமக்குக் காட்டுகிறது. நாளின் துவக்கம், மற்றும் முடிவைப் பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையே நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. இப்படி இருந்தும் மேலை நாட்டவர் இரவு 12.00 மணி முதல் மறுநாள் இரவு 12.00 மணி வரையிலான காலமே ஒரு நாள் என்று புதிய சித்தாந்தத்தை உறுவாக்கி இருக்கிறார்கள். இதை எல்லா நாடுகளும் பின்பற்றியும் வருகின்றன.\nஆனால் இதுதான் ஆண்டு என்று இயற்கை நமக்குத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டவில்லை. அவ்வாறு காட்டியிருந்தால் எல்லோருக்கும் அதன்படி நடந்திருக்கலாம். இருப்பினும் சூரியன் மார்ச் 21-ம் தேதி Vernal Equinox என்ற இடத்திற்கு வரும்போது உலகம் முழுவதும் பகலும் இரவும் சமமாக 12 மணி நேரம் இருக்கும். அதேபோல் செப்டம்பர் 23 -ம் தேதியன்றும் பகலும் இரவும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் அவ்வாறு இருக்காது.\nஆக மார்ச் 21 முதல் அடுத்த மார்ச் 20 முடிய உள்ள காலத்தைத் தான் SOLAR YEAR – என்று வானியல் வல்லுனர்கள் அழைக்கிறார்கள். பருவங்களை இதை வைத்துத்தான் மேலை நாடுகளில் முடிவு செய்கிறார்கள். இதையே எல்லோரும் பின்பற்றியிருந்தால் வருடப் பிறப்பு பிரச்சனையே இல்லை.\nஇந்தியா பல மதங்களையும், நம்பிக்கைகளையும் உள்ள நாடு. அவரவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றார்போல் வருடத்தைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். பழக்கத்திலுள்ள சில முறைகளைப் பார்ப்போம்.\n1. ஸாவனம் 2. ஸௌரம் 3. சாந்திரம் 4. நட்சத்திரம் 5. பார்ஹஸ்பத்யம்\nஸாவனம் : ஒருமாதத்திற்கு 30 நாட்கள் வீதம் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள். இவ்விதம் கணக்கிடுவது இந்த முறையில்.\nஸௌரமானம் : இது சூரியனின் சுழற்சியை வைத்துக் கணக்கிடுவது. ஸ்ரீ பதிபத்ததி இந்த முறையை வைத்துத்தான் வருடங்களைக் கணக்கிட வேண்டு மென்று கூறுகிறது. அஸ்வினி நட்சத்திரத்திலிருந்து ரேவதி நட்சத்திரம் முடிய சூரியன் ராசிமண்டலத்தைச் சுற்றி வரும் காலமே ஒர் ஆண்டாகும். தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இந்த முறைதான் பின் பற்றப்படுகிறது. Solar Year என்பதும் சூரியனின் சுழற்சியை வைத்துத்தான் கணக்கிடப் படுகிறது. ஆனால் ஸ்ரீ பதி பத்ததி சூரியன் 27 நட்சத்திரங்களைச் சுற்று வரும் காலம்தான் ஓர் ஆண்டு என்று கூறுகிறது. (ஸ்ரீ பதி என்பவர் வானியல் மற்றும் ஜோதிஷத்தில் மிகவும் பாண்டித்தியம் மிக்கவர். அவருடைய கணிதம்தான் ஜோதிடத்தில் இன்றும் கையாளப்படுகிறது. ஜாதகங்கள் கணிக்கப் படுகின்றன). நம் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருவள்ளுவர் ஆண்டுக்கும் அடிப்படை ஸ்ரீபதி பத்ததிதான்.\nநமது அண்டை மாநிலமான கேரளவிற்கு வருவோம். அவர்களும் தமிழ் நாட்டைப்போல் ஸௌரமானத்தையே பின்பற்றுகின்றனர். அஸ்வினிக்கு சூரியன் வரும் முதல் நாளே அவர்களுக்கும் வருடப் பிறப்பாகும். அப்போதுதான் அவர்கள் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். விஷுக் கனி பார்க்கும் மங்கள நிகழ்வும் அன்றுதான் உண்டு. அங்கு இன்னும் ஒரு வருடப் பிறப்பு உண்டு. அதற்குக் கொல்லம் ஆண்டு எனப் பெயர். அது கி.பி. 824 முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதற்குத் தமிழில் உள்ளதுபோல் பெயர் எதுவும் கிடையாது. ஒவ்வொரு ஆண்டிற்கும் எண்களே கொடுக்கப்பட்டு உள்ளன, சூரியன் சிம்மத்தில் பிரவேசிக்கும் நாள்தான் ஆண்டின் முதல் நாள்.\nமாதத்திற்கும் ராசியின் பெயர்களே கொடுக்கப் பட்டு உள்ளன. முதல் மாதத்திற்கு சிங்கமாதமெனப் பெயர். அடுத்தது கன்னி; இவ்வாறு அந்தந்த ராசியின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும். பொதுவாக விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த ஆண்டினை பின்பற்றுகின்றனர். வைகாசியில் அவர்களுக்கு மழை ஆரம்பமாகிறது. ஆவணியில் விளைந்த தானியங்களை அறுவடை செய்கிறார்கள். ஆகவே இந்நாளை அவர்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். இதுவே கொல்லம் ஆண்டாகும். நம் பொங்கல் பண்டிகைக்கு ஒப்பாகும்.\nமற்றவைகளை வரும் வாரங்களில் பார்ப்போம்.\n← முடிவல்ல ஆரம்பம் நாடகம்\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226396?ref=category-feed", "date_download": "2019-10-17T18:33:46Z", "digest": "sha1:V4U4PS5NBEQWQTYVOYA7DEY653QXXL54", "length": 8723, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணில் தரப்புக்கு ராஜபக்சவினருடன் உடன்பாடா? சந்தேகிக்கும் ராஜாங்க அமைச்சர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணில் தரப்புக்கு ராஜபக்சவினருடன் உடன்பாடா\nராஜபக்சவினர் தேவைக்கு அமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட சிறிய தரப்பினர், அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை எதிர்க்கின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nஇம்முறை ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் தனது எதிர்கால அரசியலை தீர்மானிக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎதிர்வரும் தேர்தல் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் எமது அரசியல் தீர்மானிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஎமக்கு அரசியல் வெற்றி தேவை என்பதே இதற்கு காரணம். கட்சி வெற்றி பெற வேண்டும்.\nகட்சியை வெற்றி பெற செய்யக் கூடிய வேட்பாளர் இருக்கின்றார் என்றால், அந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற கட்சியின் தலைமை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது.\nநாமும் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும். இதனை மக்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டும். எப்படியான ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தினாலும் நான் இதனை கூறுவேன்.\nஎதிர்க்கட்சியுடன் ஒரு உடன்பாடாக இருந்து இருக்கலாம் என நான் நினைக்கின்றேன் என அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=sriaravindambk1", "date_download": "2019-10-17T17:54:10Z", "digest": "sha1:ACP37LWULP7CDNUGO2FAZAQYURRDVMVE", "length": 7651, "nlines": 131, "source_domain": "karmayogi.net", "title": "முன்னுரை | Karmayogi.net", "raw_content": "\nஅன்னையை சந்தோஷம் என்று அறிவது சரணாகதிக்குரிய மனநிலை\nHome » ஸ்ரீ அரவிந்தம் » முன்னுரை\nதமிழ் நாட்டு மக்கள் சமீபகாலமாக அன்னை, ஸ்ரீ அரவிந்தரை அறிந்து பெருவாரியாக ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வர ஆரம்பித்துள்ளனர். வேதகாலத்து பரம்பரையில் வந்த பகவான் ஸ்ரீ அரவிந்தரை உலகம் யோகி என அறியும். வேத, உபநிஷத ரிஷி பரம்பரையைச் சேர்ந்த பகவான் தன்னைக் கவியாகக் கருதினார்.\nஇப்பிரசுரம், புதியதாக அன்னையை அறிந்தவர்களுக்காக எழுதப்பட்டது. மதர் சர்வீஸ் சொஸைட்டி வெளியிட்ட 25 தமிழ் புத்தகங்களில் வந்தவற்றின் சுருக்கமாக இவ்வெளியீட்டை முதன்முறையாக ஸ்ரீ அரவிந்தரை அறிபவர்கட்கு வழங்குகிறோம். இப் பிரசுரத்தின் சில முக்கிய கருத்துக்கள்:\nவாழ்வில் இதுவரை பலிக்காத பிரார்த்தனைகள் அன்னையிடம் பலிக்கும்.\nநேர்மையான எந்த பிரார்த்தனையும் தவறாது பலிக்கும்.\nபிரார்த்தனைகள் பலிக்கும் பொழுது உலகில் இதுவரை இப்படி நடந்ததில்லையே எனும்படி நிகழ்ச்சிகள் நடந்து ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீகத் திறனை வெளிப்படுத்தும்.\nஅன்னயயும், ஸ்ரீ அரவிந்தரையும் ஏற்று வணங்க எந்த சாங்கியமும் இல்லை.\nதூய்மையான மனமே பிரார்த்தனைக்குரியது. நினைவே வழிபாடு, நெஞ்சமே ஆலயம்.\nஅழியாது என நாம் நம்பும் கர்மவினை, பிரார்த்தனையால் அழிவதை நாம் கண் எதிரில் காணலாம்.\nஉழைப்பும் நேர்மையுமுள்ளவர் வருமானம் ஓராண்டில் இரு மடங்காகும்.\nஉடலுக்கும், மனத்திற்கும், வாழ்வுக்கும் இதுவரை உலகில் இல்லாத பாதுகாப்பை வழங்குவது அன்னை அருள் என்பது அன்றாட அன்பர் அனுபவம்.\nஆசிரமத்தில் தரிசன நாட்களாக ஜனவரி 1, பிப்ரவரி 21, ஏப்ரல் 24, ஆகஸ்ட் 15, நவம்பர் 17, நவம்பர் 24, டிசம்பர் 5 ஆகியவை ஆண்டுதோறும் கொண்டாடப் படுகின்றன.\nசென்னையில் தினமும் அன்னை ஆசிபெற மாம்பலத்தில்\n27, 1-வது குறுக்குத் தெரு,\nகாலை 7.00 மணி முதல் மாலை 9.00 வரை தியான மையம் திறந்திருக்கும்.\nஎந்தத் தொந்தரவும் அருகில் வராமலிருக்கவும், நம் காரியங்கள் அனைத்தும் பூரணமாகப் பூர்த்தியாகவும், நம் நல்லெண்ணத்தை உலகம் ஏற்கவும் முடியும் என மனிதன் அறியவில்லை. இது அவனுள் கேட்கத் தெரியாத வரம்.\nமனம் நல்லெண்ணத்தால் மட்ட��ம் நிறைந்திருந்து அன்னை நினைவு தானே உள்ருந்து அழைப்பாக எழுந்தால் இவ்வரம் தானே தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும்.\n‹ ஸ்ரீ அரவிந்தம் up ஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு ›\nஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு\nஅன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை\nஅன்னை தரும் ஆன்மீகக் கல்வி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள்\nஅன்னையைப் பற்றிய தமிழ் நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D?authorid=8515", "date_download": "2019-10-17T18:04:28Z", "digest": "sha1:H7IUNTDTQ2Z4UO7W7Y72KQ4FGOH2ESS2", "length": 4155, "nlines": 131, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் மனோதத்துவம்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000016158.html", "date_download": "2019-10-17T19:18:05Z", "digest": "sha1:VLF46QEKWGQTGBZCS7KT4HLWG22JVXJJ", "length": 5759, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சி", "raw_content": "Home :: இலக்கியம் :: தமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழக நூல்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநிழல் காட்டும் நிஜங்கள் சுற்றமும் சூழலும் நட்பும் நூலகத்தால் உயர்ந்தேன்\nWhen-I-Was-A-Little- Girl ஆல் இஸ் வெல் ஒரு நகரமும் ஒரு கிராமமும் (கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்)\nதொல்காப்பியம் பெரியபுராணம் (மூலமும் உரையும்) தொகுதி 1 குசேலர் குடும்ப நலக் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54658-viral-video-of-dhoni-and-his-daughter-ziva.html", "date_download": "2019-10-17T17:38:41Z", "digest": "sha1:ZDEMMB5P3EEH55BL7DHT52CIONDZB6F3", "length": 10644, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழில் பேசி சிலாகிக்கும் தோனியும், மகள் ஜிவாவும்! | Viral video of Dhoni and his daughter ziva", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழில் பேசி சிலாகிக்கும் தோனியும், மகள் ஜிவாவும்\nகிரிக்கெட் வீரர் தோனியுடன் அவரது மகள் ஜிவா தமிழில் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்திய அணி ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வரும் நிலையில், டி20 போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தோனி தனக்கு அளிக்கப்பட்ட ஓய்வை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கழித்து வருகிறார். கடந்த 19ம் தேதி தோனியின் மனைவி சாக்‌ஷியின் பிறந்த நாள் கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட தோனியின் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளதால் இந்திய அணி வீரர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.\nஇதேபோல் பல நிகழ்ச்சிகளிலும் தோனி கலந்துகொண்டு தனது ஓய்வு நேரத்தை கழித்து வருகிறார். அவ்வப்போது தனது செல்லமகளுடன் விளையாடும் வீடியோவையும் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அப்படி இன்று பகிரப்பட்ட வீடியோ வைர���ாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோவை 'கிரீட்டிங்ஸ் இன் டூ லாங்குவேஜஸ்' என்ற தலைப்பில் தோனி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் போஜ்பூரியிலும் தமிழிலும் ஜிவா பேசுகிறார். 'எப்படி இருக்கீங்க' என்று மழலை மொழியில் ஜிவா கேட்க , 'நல்லா இருக்கேன்' என்று தோனி பதிலளிக்கிறார்.\nஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி தமிழகத்தில் ஒருவராக ஆகிவிட்ட நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் தமிழகத்தில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தோனியும் அவரது மகள் ஜிவாவும் தமிழில் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.\n‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்\nஜெய் நடிக்கும் 'நீயா 2' - புது அப்டேட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n“தோனியின் தலைமையும், போர் குணமும் பிடிக்கும்” - வாட்சன் பேட்டி\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\n“என் கிளாஸை ஏன் ரன்வீர் போட்டிருக்காரு” - தோனி மகளின் சேட்டை\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\n“எனக்கு சிஎஸ்கேவை பிடிக்கவே பிடிக்காது” - காரணத்தை போட்டுடைத்த ஸ்ரீசாந்த்\n“தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி இந்திய அணி சிந்திக்கவேண்டும்”- காம்பீர்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்\nஜெய் நடிக்கும் 'நீயா 2' - புது அப்டேட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2013:2008-06-25-20-57-19&catid=71:0103", "date_download": "2019-10-17T17:34:56Z", "digest": "sha1:LCWPG5XOS7EVGJ7MJC5252WLMZGJ47MM", "length": 7771, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "அலிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: பி.இரயாகரன் - சமர் -\n''அலிகளின் பதிலடி\" என்ற தலைப்பில், கட்டாயக் காயடிப்பு பற்றிய கட்டுரையில் ஆணுறுப்பை வெட்டி, பின் அவர்களை ஏலத்துக்கு விடுகின்றனர். ஒருமுறை கையைத் தட்டினால் 1,000 ரூபாய் என்ற வகையில் ஏலம் போகும். உத்திரப்பிரதேசத்திலுள்ள ஈடா மாகாணத்தில் தான் இவை அரங்கேறுகின்றது. 15,000 அலிகள் உள்ள தில்லியில் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகளை எதிர்ப்போரை மாஃபியாக் கும்பல் பொலிஸ் கூட்டுடன் சேர்த்து கொன்று போட்டுவிடுகின்றனர். திருமணம் செய்தோர், செய்யாதோர் என வருடாவருடம் 1,000 பேரைக் கட்டாய அலிகளாக உருவாக்கி ஏலம் விடுகின்றனர். இவர்களைப் பாலியல் வக்கிரத்துக்கும், திருடவும் பலாத்காரமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். (6.5.1994)34\n''புதிரான சங்கமம்\" என்ற தலைப்பில் இந்தியா டுடே அலிகள் ஆணையும், பெண்ணையும் சிலவேளைகளில் இருவரையும் திருமணம் செய்கின்றனர் என்று எழுதியுள்ளது.34 (3.12.1997)\nஆணாதிக்க வக்கிரம் எந்தளவுக்கு விவகாரமாகின்றதோ, அந்தளவுக்குப் பாலியல் ரீதியில் அலிகள் மிக மோசமாகக் கேவலப்படுத்தப்படுகின்றனர். அலிகளின் வாழ்க்கையைக் கீழ்த்தரமாகக் காணும் எமது சமூகத்தில் ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படும் ஒரு மனித ஜென்மமாக வாழ்கின்றனர். இதற்கு வெளியில் அவர்களின் வாழ்க்கையை அணுகுவது என்பது இந்த ஆணாதிக்கத்தால் ஏற்றுக் கொள்ளமுடியாத பண்பாடாகும். ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தைப் பெண்களிடம் முழுமையாகத் தீர்க்க முடியாதவர்கள் அலிகள்மீது தமது வக்கிரத்தைத் தீர்க்கின்றனர். இந்த ஆணாதிக்கப் பாலியல் சந்தை மவுசு கட்டாயமான அலிகளை உருவாக்கின்றது. இந்தியாவில் முடமாக்கி கட்டாயப் பிச்சைக்காகக் கூலிக்கு மாரடிக்கும் குழந்தைகள் போல் அலிகள் மாஃபியா கும்பலினால் உற்பத்திச் செய்யப்படுகின்றனர். இந்தக் குறித்த நிகழ்விற்கு எதிராகப் போராடுவது என்பது ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை உள்ளடக்கியது. அலிகள் பற்றிய ஆணாதிக்கப் பார்வை, ஆணாதிக்க வக்கிரம் தகர்க்கப்படாத போராட்டம் கட்டாயமான அலிமுறையை மட்டும் தடுக்கும். ஆனால் அலியை உற்பத்தி செய்யும் ஆணாதிக்கக் கண்ணோட்டமும், அலியைப் பாலியல் தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் ஆணாதிக்கக் கண்ணோட்டமும் மாறிவிடாது. மாறாகத் தன்னை வேறொன்றாகப் புனரமைக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2013/09/02/ltte-martyrs/", "date_download": "2019-10-17T18:27:23Z", "digest": "sha1:PWUEAS74SPVJWDU3C7WOATDQHCIMPGAR", "length": 8751, "nlines": 226, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "வீரவணக்கம்: வீரகாவியமான மாவீரர்கள் தொகுப்பு – Eelamaravar", "raw_content": "\nவீரவணக்கம்: வீரகாவியமான மாவீரர்கள் தொகுப்பு\nமாதங்கள் வாரியாக வீரகாவியமான மாவீரர்கள் தொகுப்பு\nதை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nமாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\n2004 ம் ஆண்டு தை, மாசி காவியமான விடுபட்ட மாவீரர்கள்\nபங்குனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசித்திரை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nவைகாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nஆனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nஆடி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nஆவணி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nபுரட்டாசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nஐப்பசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nகார்த்திகை மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்\nமார்கழி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்\nஈழம், மாவீரர்கள் தொகுப்பு, வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar\nஈழமறவர், ஈழம், மாவீரர்கள் தொகுப்பு, வீரவணக்கம், வீரவரலாறு\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநா��கன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1995:2014-03-01-09-30-59&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2019-10-17T19:14:33Z", "digest": "sha1:3QA6HJNW7CYJIWF74A5B2PSPPTSB2XIR", "length": 57346, "nlines": 201, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: தமயந்தியின் புகைப்படங்கள்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபதிவுகளில் அன்று: தமயந்தியின் புகைப்படங்கள்\nSaturday, 01 March 2014 04:29\t- கலைச்செல்வன் -\t'பதிவுகளில்' அன்று\n- ஜூன் 2003 இதழ் 42 பதிவுகள் இணைய இதழில் வெளியான நிகழ்வுக்குறிப்பு ஒரு பதிவுக்காக. -\nதமயந்தியின் நிழற்படக் கண்காட்சி 24/05/03 இலிருந்து 15/06/03 வரை , நோர்வேயில் Sunnmorsposten, Roysegt 10 இல் நடைபெறவுள்ளது. காற்றின் தழுவலில் நித்தம் சிலிர்த்து அவ்வப்போது சூரியக் குளியலிலும் மறு பொழுது பனியின் போர்வையிலுமாய் - பொழுதொரு மேனியாய், பொழுதின் மேனியாய் - துண்டம் துண்டமாய் சிதறிக் கிடக்கும் நோர்வே. பொழுதுகளின் வார்த்தைகளற்ற உலகை எங்களோடு உறவாட விட்டிருக்கிறார் தமயந்தி. புரட்சி, போராட்டம், அரசியல், ஐனநாயகம், உரிமை என ஒரு புறமும், கலை, அழகு, கவிதை, அறிவியல் இலக்கியம் என இன்னொரு புறமுமாய் அல்லலாடி சிதைந்து - இழப்பு, சோகம், நிச்சயமின்மை, கழிவிரக்கம், பச்சாதாபம், பிரிவாற்றாமை எனத் தோய்ந்து சோர்ந்த போதிலெல்லாம் ”உயிரா போய்விட்டது” என மீண்டு, ”காணுமிடமெல்லாம் நம் வசமே” என நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறார். நானும் நான் சார்ந்ததுமே சமூகம், என் படுக்கை விரிப்பில் இருந்து தொடங்கி மீண்டும் கண்ணயர முனையும் வரையான காட்சிகளே எனது சூழல் என - நேற்றையவை எல்லாம் நெஞ்சில் ஏறி பரிகசிக்க, நாளை நடுத்தெருவுக்���ான வாழ்வாய் அச்சுறுத்த - கணமும் கணத்தில் விளையும் கணமுமே வாழ்வின் நிஐம் என களிப்புறும் கலைஞன்.\nஎல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய சாவைப் பற்றிய பயம் - வாழ்வைப்பற்றிய பயம், இவை இரண்டையுமே துணிச்சலுடன் விரட்டிச் செல்வது அல்லது புறக்கணித்துச் செல்வது இவனது விளையாட்டு. அதுவே அவனது கலை - வாழ்வு எல்லாம். அயலவர் ஆயுதம் வந்தபோது தலை குனிந்து, உடன் இருந்தவர் கை ஓங்கியபோது அழுது புலம்பிய ஒரு காலத்தின் மடியில் - புரட்சியாளனாய், போராளியாய் தன் முஷ்டிகளை உயர்த்திக் கொண்டபோது - முதுகெலும்பும் உடைக்கப்பட்ட பிராணியாய் பல பொட்டுகள் பூந்து, ஜரோப்பிய பற்றைக்குள் பதுங்கி, மொழியும் கழன்று ஊமையாகிப்போன தெருக்களின் ஓர் அகதிப் பாடகனின் மொழியும் இதுதான் - வாழ்வும் இதுதான் போலும்.\nஇந்தப் பின்னணியில்தான் தமயந்தியின் புகைப்படங்களை நேசிக்க முடிகிறது. கலைஞன்-காட்சி, படைப்பு-படைப்பாளி, இவ்வகையான பிரிப்புகளோடு இவர் புகைப்படங்களைப் பார்க்க முடிவதில்லை. அனைத்திலும் ஓர் பங்காளியாகவே இவர் கலந்து விடுவதைக் காணமுடிகிறது. சாதாரணமாகப் பார்க்கிறபோது அழகியல் சார்ந்த நேர்த்தியாக சிறைப்படுத்தப்பட்ட காட்சியாக தோன்றுகின்ற ஒவ்வொரு புகைப்படத்துக்குள்ளும், உணர்ச்சி பூர்வமான கனத்த உள்ளீடு ஒன்று ஊசலாடி நர்த்தனம் கொள்வதை அடுத்தவர் அனுபவக் கூட்டுக்குள் நுழையத் தெரிந்தவர்கள் இலகுவாக கண்டு கொள்வர். கலை அழகைத் தேடுகிறது. உண்மையைத் தேடுகிறது. அர்த்தத்தைத் தேடுகிறது. அனுபவத்தைத் தேடுகிறது. ஒரே காட்சி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வலைகளை எழுப்பி விடலாம். அது அவரவர் அகநிலை சார்ந்த அனுபவங்களையும், அக்கணத்து மன உணர்வையும் பொறுத்த விடயம். தமயந்தியின் வார்த்தைகளற்ற உலகின் - கமரா கவிதையின் இசையை நுகரும்போது, பல சமயங்களில் நெஞ்சின் அலைகள் மேலெழுந்து, அனல் புயல் கக்க, கண்கள் வெடித்து ஊற்றெடுக்க புன்னகைக்கிறேன்.\nஇந்த உலகுக்கும் எனக்கும் இடையேயான உறவு உக்கிரம் கொண்டு உருவேற, ஓர் உணர்வுப் பிரவாகத்துள் தோய்கிறேன். அது பச்சாதாபமா, பரிகாசமா தெரியாது. ஒன்று மட்டும் நிதர்சனமாய்த் தெரிகிறது. காணுமிடமெல்லாம் நம் வசமே எனக் கொண்ட போதிலும், எதுவும் எமதில்லை எனக் கொண்ட இவ்வுலகின் அகதி. தமயந்தியின் படங்களினு¡டாக வரும் பனிக்காற்றின் சிறகாய் இருந்தாலென்ன - உறை நதியின் அலையாய் இருந்தாலென்ன - மலைகளின் முலைகளாய் இருந்தாலென்ன - மரங்களின் ஓகஸ்ராவாய் இருந்தாலென்ன- அனைத்தின் அடியிலும் ஓலமிட்டு என் முகத்திலறைவது அகதி அகதி தமயந்தியின் புகைப்படங்கள் என் இதயக் கபாலங்களில் இப்படித்தான் சாளரங்களைத் திறக்கின்றன. காமரா - தானும் தான் காணும் காட்சிகளுக்குமிடையே தன்னையும் காட்சியையும் சேதப்படுத்தாமல் இரகசிய மெளனம் காத்து செயற்படுகிறது. தனது அகப்புற அனுபவ உணர்ச்சிகளில் தானியங்கி, காட்சிகளின் உயிரை மட்டுமே மெல்லக் கொய்து நம் தரிசனத்துக்கு வைத்துவிடுகிறது. அவரது கலை ஆளுமையின் அழகியல் நரம்புகள், அவர் ஏற்ற வடுக்களின் ரணங்களையும் சேர்த்தே வெளிப்படுத்துகின்றன.\nவாழ்க்கை வழங்கும் அனுபவம், அனுபவம் வழங்கும் வாழ்க்கை - இவை புணரப் பிறந்த வாழ்வின் சாரமே இவர் புகைப்படங்கள். மனிதர்கள் அற்ற அவரின் பெரும்பாலான படங்கள் மனிதவாழ்வின் அவலத்தையும் ஆனந்தத்தையும் பேசுகின்றன. அதே சமயம் காலம் காலமாய் கட்டி வாழ்ந்த இந்த மக்கள் என்னோடு இயற்கையாய் இல்லை என்பதையும், ”நான் தனித்தே இருக்கிறேன்” என்பதை கூட்டுக்குரலாய் வெளிப்படுத்துகின்றன.\n- சூரியனைக் கண்டும் நிமிர்ந்தபடி புன்னகைக்கும் பனி உறை மலைகள்\n- உள்ளங்கை வெப்பத்தில் உருகக்கூடிய மென்மையாகினும், சங்கிலியே (சிறை விலங்கு) ஆயினும் கெட்டியாக பற்றிக்கொண்ட பனி.\n- உலரப் போய் கொடியில் தூக்கு மாட்டிக்கொண்டு உறைந்துபோன ஆடைகள்\n- எத்துணை நம்பிக்கையுடன் நீண்டு பயணித்து பூத்த பூவின் தண்டில் தொடர முடியாது உதிரப்போகும் இறுதி இலையில் தரித்திருக்கும் நத்தை.\n- முக்கி எழுந்து, மொட்டுடைத்து பூத்துமாகிவிட்டது. சிலந்தி தன் சிறையை விரித்த போதும் சூரியன் தொடர்ந்தும் விடிவிற்காய் தன் படையணிகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறான்.\n- “கொன்சென்றேசன் காம்ப்“ இல் போடப்பட்டனவாய் எல்லாம் பனியின் ஆகிருதியில் அடங்கி மெளனித்துக் கிடக்கிறது. ஆயினும் வாழ்வுக்கு வேண்டி ஒற்றை வள்ளம் கடல் வயலுள் நுழைகிறது.\n- பாழடைந்த வீட்டின் உக்கிய கதவாயினும் ஒரு வாசலேனும் திறந்திருக்கிறது. போதும்.\n- ஆடுகளை கூட்டுக்குள் விட்டுத் தீனி போடும் கைகள். கூட்டுக்குள் இருந்து வாங்கி உண்பதில் அவர்கள் ஆனந்தம். நாளை உணவுக்��ும் அவை உயிரைக் கொடுக்கும். பீரங்கியோடு, நோர்வே தேசியக்கொடி அருகே ஒரு கறுப்பு நாய் காவல் காக்கிறது.... இப்படி இவர் புகைப்படங்களை உள்வாங்கும்போது நமது சமூக, பண்பாட்டு, போராட்ட வடுக்களின் விமர்சன முகங்கள் நமக்கு தோற்றம் தருகின்றன. இழந்ததை ஈடுகட்டும் வகையில் ஒழுங்கு செய்யப்படாத ஒரு மூலசக்தி இப் புகைப்படங்களின் பின்னே மறைந்து செல்வதை உணரமுடியும்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமுருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் \nமின்னூல் வாங்க: 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள் 60 (இலக்கியம், கட்டடக்கலை & அறிவியல்)\nமின்னூல் வாங்க: கவீந்திரன் (அமரர் அ.ந.கந்தசாமி) கவிதைகள்\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள்.\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க:\nஆய்வு: அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள் (14)\nஆய்வு: பாவைப் பாடல்களில் மரபும் இசையும் (13)\nஆய்வு: சிலப்பதிகாரத்தில் பத்தினி வழிபாடு (12)\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை ���ாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் ���ாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே ��முதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-09-10-2019/", "date_download": "2019-10-17T18:55:02Z", "digest": "sha1:F2IMHMZNJ3GFINY436WUGG2MWHZYLGAM", "length": 56329, "nlines": 381, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/10/2019) | Daily Prediction Rasipalan in Tamil", "raw_content": "\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/10/2019)\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மன வளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள் அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணி��ாற்றுவீர்கள். மற்றபடி எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். . எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும்\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியச் எஸ்டேட் துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம்\nஇன்று வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வயலட், வெண்பட்டு\nஅதிர்ஷ்ட எண்: 1, 2\nஇன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், கரும்பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். உழைப்பு மட்டுமே நன்மைகளைக் கொடுக்கும் என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ���ிருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை. தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரம் கடந்து உழைத்து சில பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். மன தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (10/10/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/10/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (12/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/10/2019) பலன்கள்\nஇன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nஇன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று அதிகமாக சிரத்தை எடுத்து மேலிடத்த��ற்கு விஷயங்களை சொல்ல வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஇன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல��லது. மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6\nஇன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ப்ரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு. குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9\nஇன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை என இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/10/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நீடிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று குடு��்பத்தினரிடம் உங்களின் மதிப்பு உயரும். விருந்து, கேளிக்கைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபார விருத்திக்குண்டான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தடைகள் தகரும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து காரியங்களை கடை பிடித்து சாதித்து கொள்வீர்கள். உங்களுடைய சாதுர்யம் வெளிப்படும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உங்களை பார்த்தவுடன் அனைவரையும் முக வசீகரத்தால் கவர்ந்திழுப்பீர்கள். உங்கள் செயல்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் புதிய கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நண்பர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்கள் விருப்பங்களும் தேவைகளும் பூர்த்தியாகும். முக்கியமான விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளை கேட்டு முடிவெடுப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக் காட்டி திருத்துவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று சுதந்திரமாக பணியாற்றி வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று அயல்நாடு சம்பந்தபட்ட செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றை கற்றுக் கொள்ள முயற்சிகள் எடுப்பீர்கள். இறை வழிபாட்டிலும் ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று குறுக்கு வழியில் சென்று எந்தச் செயலையும் செய்யாமல் நேர் வழியில் சிந்தித்து செயல்படுங்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருந்தாலும் வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். உங்கள் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்கவும். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். கடுமையாக உழைத்து செயல்களில் வெற்றிபெற்று நற்பெயர் வாங்குவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்த சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்புடன் பழகுவார்கள். அலுவலகம் சம்பந்தமான பயணங்களால் நன்மைகளை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் லாபகரமாகவே அமையும் – வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாண்டால் போதும். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று ஓய்வின்றி உழைப்பீர்கள். ஆனாலும் உங்களின் கடன் பாக்கிகளை சற்று கூடுதல் முயற்சியின் பேரில் செலுத்த வேண்டியது வரும். குடும்பத்தில் எவரிடமும் எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். உங்களுடைய புகழும், செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/10/2019)\nபெரு���்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். தாமதமான போக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல், தடை, ��ாமதம் ஏற்படலாம். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஇன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று மனக்கவலை உண்டாகும். எதிர் பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம். பிரயாணத்தில் ��டங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று வீண் வாக்குவாதங்களை ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். இதனால் வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nவேலை வாய்ப்பு1 hour ago\nதில்லி காவல் துறையில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)\nதமிழ் பஞ்சாங்கம்10 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/10/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/10/2019)\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nநிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவ�� நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nவாகனத்தில் லிஃப்ட் கொடுப்பது குற்றமா என்ன சொல்கிறது மோட்டர் வாகன சட்டம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/10/2019)\nவேலை வாய்ப்பு3 days ago\nதிருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/4/", "date_download": "2019-10-17T18:07:19Z", "digest": "sha1:I7P5WHMNN266MENTNEG4BKYRS4LCWBMT", "length": 9415, "nlines": 146, "source_domain": "uyirmmai.com", "title": "கட்டுரை – Page 4 – Uyirmmai", "raw_content": "\nஇந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி திணறல் ஆட்டம்\nஜியோவின் மற்றொரு அதிரடி அறிவிப்பு\nமோடி ஆட்சியில் நலிந்த இந்திய ரயில்வே துறை: தகவலறியும் சட்டம் மூலம் அம்பலம்\nஇந்தியாவின் உயிர்நாடி என இந்திய ரயில்வேயைச் சொல்லுவார்கள். 800 கோடி மக்களை வருடம் முழுவதும் ஏற்றி...\nApril 8, 2019 April 8, 2019 - ஹேமன் வைகுந்தன் · அரசியல் / சமூகம் / செய்திகள் / கட்டுரை\nகூகுளிடமிருந்து 800 கோடி திருடிய கில்லாடி\nதொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் எந்...\nApril 5, 2019 - சுமலேகா · சமூகம் / குற்றம் / பொது / கட்டுரை\nதூய்மை இந்தியா – உண்மையில் தூய்மையாக இருக்கிறதா\nஸ்வச் பாரத் - தூய பாரதம் என்று நாடெங்கும் பல கோடிகள் செலவழித்து விள...\nApril 5, 2019 - இந்திர குமார் · அரசியல் / செய்திகள் / கட்டுரை\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ஓர் பார்வை (2)\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இரண்டாவது பகுதியாக “தாம் - அனைவருக்குமான பொருளாதாரம்” என்ற தலைப்பின...\nApril 4, 2019 - இந்திர குமார் · செய்திகள் / கட்டுரை\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசியல் தேர்தல் களத்தில் திமுகவிற்கும் அ...\nApril 4, 2019 April 4, 2019 - மணியன் கலியமூர்த்தி · அரசியல் / செய்திகள் / கட்டுரை\nதேசிய கதாநாயகனாக காங்கிரஸ் தேர்தல் அறிக்���ை\nமக்களவை தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளி...\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ஓர் பார்வை (1)\nநான் கொடுத்த வாக்குறுதியில் ஒருபோதும் தவறியதில்லை என்று ராகுல் காந்தியின் சொற்களை முதல் பக்கத்தில...\nApril 3, 2019 April 4, 2019 - இந்திர குமார் · அரசியல் / செய்திகள் / கட்டுரை\nவாரிசு அரசியலை மறைக்கும் பாஜக\n2014 தேர்தலில் பாஜக வெற்றிபெற பெரிதும் உதவிய பிரதான பிரச்சார ஆயுதமானது, இன்று சில ஆய்வுகளின் மு...\nApril 1, 2019 April 2, 2019 - ஹேமன் வைகுந்தன் · அரசியல் / சமூகம் / செய்திகள் / கட்டுரை\nமோடி அரசின் பாசிஸ நிழல் – பிரபத் பட்நாயக்\nமோடி அரசாங்கம் மக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டி ஒரு சாரரை மற்றொருசாரருக்கு எதிராக வளர்த்து ம...\nசௌகிதார்கள் உண்மையில் சௌகிதார்கள் தானா\nபிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் “சௌகிதார் நரேந்திர மோடி” என்று பெயரை மாற்றி தனது தேர்தல் பரப்பு...\n67ஆம் ஆண்டில் அனல் பறக்கும் பராசக்தி\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nஉலகின் கண்காணிப்பில் இந்திய மக்கள் மூன்றாவது இடம்\nபுற்றீசலாய் புறப்பட்டுள்ள புதிய அர்னாபுகள்\n67ஆம் ஆண்டில் அனல் பறக்கும் பராசக்தி\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nஉலகின் கண்காணிப்பில் இந்திய மக்கள் மூன்றாவது இடம்\nபுற்றீசலாய் புறப்பட்டுள்ள புதிய அர்னாபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mssrf.org/mssrfthirtyyearsnew/mssrf-30-in-the-news/", "date_download": "2019-10-17T17:46:44Z", "digest": "sha1:BJQBO25BLXU72KK5OYKZDFP4JKVVHBVJ", "length": 3359, "nlines": 70, "source_domain": "www.mssrf.org", "title": "MSSRF 30 in the News – Mssrf Thirty Years", "raw_content": "\n30-வது ஆண்டு விழா: எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு- Malaimalar, 7 Aug 2019\nஎம்.எஸ்.சுவாமிநாதனின் ஆராய்ச்சி நிறுவனம் தன்னலமற்ற சேவை செய்கிறது: முதலமைச்சர் பழனிசாமி – News J, 7 Aug 2019\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாது முதலமைச்சர் திட்டவட்டம் – Polimer News 7 Aug 2019\n“வேளாண்மையில் புதுமைகளை புகுத்தியவர் எம்.எஸ். சுவாமிநாதன்” – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் – Thanthi TV, 7 Aug 2019\nஇரண்டாம் பசுமைப் புரட்சி ஆன் தி வே – முதலமைச்சர் பெருமிதம் – etvbharat, 7 Aug 2019\nதண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் சிறு தானியங��களை பயிரிடலாம்- M.S.சுவாமிநாதன், Polimer News 2 Aug 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/12th-standard/chemistry-tamil-question-papers-247", "date_download": "2019-10-17T18:57:04Z", "digest": "sha1:DHDEZQVLCPBIQQSS5B5ZP4VKP2GDMX55", "length": 88619, "nlines": 1004, "source_domain": "www.qb365.in", "title": "TN Stateboard Class 12 வேதியியல் Question papers, Study Material, Exam Tips, Syllabus 2019 - 2020", "raw_content": "\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Three Marks Questions )\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And Inner Transition Elements Five Marks Questions )\n12th வேதியியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Term 1 Model Question Paper )\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Two Marks Questions )\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And Inner Transition Elements Two Marks Questions )\n12th வேதியியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Term 1 Five Mark Model Question Paper )\nஅணைவு வேதியியல் மாதிரி வினாத்தாள்\nஇடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள்\np-தொகுதி தனிமங்கள் - II மாதிரி வினாத்தாள்\np-தொகுதி தனிமங்கள் - I மாதிரி வினாத்தாள்\nSc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்\nV3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது\nபின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது\nபின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது\nஅமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது.\nபின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை\nபழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது\nP4O6 ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது\nஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி\nபின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது\nஒரு முதல் வகை வினையானது 99.9% நிறைவடைய தேவையான நேரமானது, அவ்வினை பாதியளவு நிறைவடைய தேவையான நேரத்தைப் போல தோராயமாக பத்து மடங்கு எனக் காட்டுக,\nஅர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.\nபூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.\nவினை வேகம் மற்றும் வினை வேக மாறிலி ஆகியவற்றிக்கு இடையேயான வேறுபாடுகளைத் தருக.\nபூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.\nஉலோகம் அதிகமுள்ள குறைபாடு மற்றும் உலோகம் குறைவுபடும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுடள் விளக்குக\nFcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.\nAAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.\nஅயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன\nஇரட்டை உப்புகள் மற்றும் அணைவுச் சேர்மங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை\nவெர்னர் கொள்கையின் கோட்பாடுகளைக் கூறுக.\nநான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல. ஏன்\nஒரு முக மாற்றியம் (Facial isomer) மற்றும் நெடுவரை (Meridional isomer) மாற்றியம் பற்றி எழுதுக.\nநான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.\n3d வரிசையில் E0M3+/M2+ மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை விவரி\nCr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.\nலாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்\nலாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக\nகுளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.\nஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்\nநைட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.\nபின்வரும் மூலக்கூறுகளுக்கு அவற்றின் மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அமைப்பு வாய்ப்பாடுகளைத் தருக.\nAICI3 ஆனது லூயி அமிலமாக செயல்படுகிறது. இக்கூற்றினை நிறுவுக.\nபின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.\np-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.\nபின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.\nபுலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.\n(அ) எலிங்கம் வரைபடத்தினை பயன்படுத்தி பின்வரும் நிகழ்வுகளுக்கான நிபந்தனைகளை கண்டறிக.\ni . மெக்னீசியாவை அலுமினியத்தைக் கொண்டு ஒடுக்குதல்\nii. மெக்னீசியத்தைக் கொண்டு அலுமினாவை ஒடுக்குதல்.\n(ஆ) 983K வெப்பநிலைக்கு கீழ் கார்பனைக் காட்டிலும் கார்பன் மோனாக்ஸைடானது சிறந்த ஒடுக்கும் காரணி விளக்குக.\n(இ) ஏறத்தாழ 1200K ���ெப்பநிலையில் Fe2O3 யைக் கார்பனைக் கொண்டு ஒடுக்க இயலுமா\nஅலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக.\nபின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.\nவாயு நிலைமைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படைத் தேவைகளை தருக.\nபின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது\nசிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு\nவைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்\nவெப்பஇயக்கவியலின்படி, கார்பனின் அதிக நிலைப்புத்தன்மையுடைய வடிவம்\nபின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது\nஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம்\nஉல்ப்ரமைட்(Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை\nபின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்\nஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம்\nடை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை\nPCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது\nபின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது\nநைட் ரிக் ஆக் ஸைடானது, ஆக்சிஜனேற்றம் அடைந்து NO2 உருவாகும் வினையினை க் கருதுவோம். 2NO(g)+O2 (g) \\(\\rightarrow \\)2NO2 (g)\n(அ) NO, O2, மற்றும் NO2 ஆகியனவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாறுபாடுகளின் அடிப்படையில் வினை வேகத்தினைக் குறிப்பிடுக.\n(ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [O2] ன் செறிவு 0.2mol L-1S-1 என்ற அளவில் குறைகிறது எனில் அந்நேரத்தில், [NO2] ன் செறிவு எந்த வீதத்தில் அதிகரிக்கும்\nx2y\\(\\rightarrow \\) விளைபொருள் [x]=[y]=0.2M என்ற வினையின் வினைவேகமானது [x]=[y]=0.2 M எனும் போது, 400K ல் வினைவேகம் 2x10-2a-1, இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.\nசராசரி வினைவேகம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வினை வேகம் ஆகியனவற்றை வரையறு.\nA \\(\\rightarrow \\)என்ற பூஜ்ய வகை வினைக்கான தொகைப்படுத்தப்பட்ட வேக விதியினை வருவிக்க.\nஅடிப்படை வினைகள் என்றால் என்ன ஒரு வினையின் வினை வகை மற்றும் மூலக்கூறு எண் ஆகியனவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் யாவை\nஅயனிப்படிகங்களின் ஏதேனும் மூன்று பண்புகளைக் கூறுக.\nபடிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக.\nஏழு வகையான அலகு கூடுகளை சுருக்கமாக விளக்குக.\nபுள்ளி குறைபாடுகள் என்றால் என்ன\nபடிக திடப்பொருள் என்றால் என்ன\nடைமீத்தைல் கிளையாக்ஸைமின் ஆல்கஹால் கலந்த கரைசலைப் பயன்படுத்தி Ni2+ கண்டறியப்படுகிறது இவ்வினையில் உருவாகும் ரோஜா சிவப்பு நிற அணைவுச் சேர்மத்தின் வாய்ப்பாட்டினை எழுதுக.\n[CuCl4]2- சாத்தியமானது ஆனால் [Cul4]2- சாத்தியமற்றது ஏன்\n[Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.\nமுதன்மை இணைதிறன் என்றால் என்ன\nஇரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன\nஇடைநிலைத் தனிமங்கள் என்பன எவை\n4d வரிசை தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.\nபொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.\nலாந்தனாய்டு குறுக்கம் என்றால் என்ன\nஉலோகக்கலவை உருவாதல் பற்றிய ஹியூம் ரோத்தரி விதியினைக் கூறுக\nபின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.\nபிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்\nதூய நைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது\nஅதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது\nகார்பனை உதாரணமாக கொண்டு p தொகுதி தனிமங்களில் காணப்படும் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக.\nபோரான் ஹைட்ரஜனுடன் நேரடியாக வினை புரிவதில்லை. BF யிலிருந்து டைபோரேன்னைத் தயாரிக்கும் ஏதேனும் ஒரு முறையினைத் தருக.\nசங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன கார்பனின் சங்கிலித் தொடராக்கப் பண்பினைப் பற்றி குறிப்பு எழுதுக.\nCO மற்றும் CO2 ன் வடிவங்களைத் தருக.\nNaOH உடன் டைபோரேனின் வினை யாது\nகனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை\nதூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை\nஇரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது\nஎவ்வகை தாதுக்களை அடர்ப்பிக்க நுரை மிதப்பு முறை ஏற்றது அத்தகைய தாதுக்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.\nநிக்கலைத் தூய்மையாக்கப் பயன்படும் ஒரு முறையினை விவரிக்க\nஎலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை\nஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.\nCO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.\nPCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது\nஇடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்\nA\\(\\rightarrow \\)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு\nஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது\nஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 0,6909 min-1 எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்).\nN2O5(g) \\(\\rightarrow \\)2NO2(g)+\\(\\frac{1}{2}\\) O2 (g) என்ற வினைக்கு N2O5 ன் மறையும் வேகமானது 6.5x10-2 mol L-1S-1 NO2 மற்றும் O2 ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே\nகிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே\nவைரத்தின் ஒரு அலகு கூட்டில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை.\nbcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம்\nபொட்டாசியம் (அணு எடை 39 g mol–1) bcc வடிவமைப்பை பெற்றுள்ளது . இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடையேயானத் தொலைவு 4.52A0 ஆக உள்ளது. அதன் அடர்த்தி\nஉலோகக் குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம்\n[M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்\nபின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது\n[Pt(Py)(NH3)(Br)(Cl) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை\nமுகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது\nபின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.\nMn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு\nதுத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலலோகக்கலவை\nலாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லாத கூற்று எது\nபின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது\nஇடைநிலைத் தனிமங்கள் என்பன எவை\nபின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை\nதனிம வரிசை அட்டவணையில், 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு\nஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி\nபின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது\nஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மையின் சரியான வரிசை எது\nடை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை\nபின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறையுடைய சிலிக்கோன் பலபட��யினுடைய ஒருபடியாக(monomer) இல்லாதது எது\nAlF3 ஆனது KF முன்னிலையில் மட்டுமே HFல் கரைகிறது. இதற்கு பின்வருவனவற்றுள் எது உருவாவது காரணமாக அமைகிறது\nடியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை\nஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம்\nபின்வருவனவற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது\nஇளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது\nஅலுமினாவிலிருந்து, மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலில் கிரையோலைட் சேர்க்கப்படுவதன் காரணம்\nA\\(\\rightarrow \\)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு\nX \\(\\rightarrow \\) வினைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02m மேலும் அரை வாழ்காலம் 10min. 0.04m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வால்காலம்\nA\\(\\rightarrow \\)விளைபொருள் என்ற முதல் வகை வினையில் துவக்கச் செறிவு x mol L-1 மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு துவக்கச் செறிவு \\(\\left( \\frac { x }{ 2 } \\right) { mol }\\quad L^{ -1 }\\) ஆக இருப்பின், அரை வாழ் காலம்.\nகுறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில்\nஒரு வினைக்கு, வினைவேகம் =K(அசிட்டோன்]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள் முறையே\nகிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே\nகனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம்\nதிண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு\nஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே\nஅணு நிறை 40 உடைய 8g அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக்கூடுகளின் எண்ணிக்கையினைக் கண்டறிக. இத்தனிமம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது.\n[M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்\nஒரு அணைவுச் சேர்மம் MSO4Cl. 6H2O. என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படிவினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணைதிறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாகக் குறிப்பிடுகின்றது.\n[Fe(H2O)5NO]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே\nK3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்\nபின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது\nSc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்\nV3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது\nஇடைநிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடைய சேர்மங்களின் வினைவேகமாற்ற பண்பிற்கு காரணமாக அமைவது\nதுத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலலோகக்கலவை\nபின்வருவனற்றுள் சரியாக இல்லாத கூற்று எது\nபின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை\nபழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது\nPCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது\nஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி\nபின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது\nபின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல\nபின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது\nC\\(\\infty \\) என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்\nசிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு\nஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம்\nகலம்- Iல் உள்ளனவற்றைக் கலம் - II ல் உள்ளனவற்றுடன் பொருத்தித் தகுந்த விடையினைத் தெரிவு செய்க.\nகலம் - I கலம் - II\nA சயனைடு செயல்முறை (i) மிகத்தூய்மையான Ge\nB நுரை மிதத்தல் செயல்முறை (ii) ZnS தாதுவை அடர்பித்தல்\nC மின்னாற் ஒடுக்குதல் (iii) AI பிரித்தெடுத்தல்\nD புலத்தூய்மையாக்கல் (iv) Au பிரித்தெடுத்தல்\n(v) Ni ஐத் தூய்மையாக்குதல்\nஉல்ப்ரமைட்(Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை\nபின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது.\n[Fe(H2O)5NO]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே\nK3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்\nபின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது\n[Co(NH3)4Br2]Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்\nபின்வரும் அணைவுச் சேர்மங்களில் மாற்றியப் பண்பினைப் பெற்றிருக்காதது எது\nA\\(\\rightarrow \\)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு\nகுறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில்\nஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே -x KJ mol-1 மற்றும் y KJ mol-1 ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்\nx\\(\\rightarrow\\)y என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x ன் துவக்கச் செறிவு 0.1M எனில், அரை வாழ் காலம்.\nA \\(\\rightarrow \\)B+C+D என்ற ஒரு படுத்தான வினையில், துவக்க அழுத்தம் P0. 't' நேரத்திற்குப் பின் 'P'. P0, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி\nகிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே\nஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே\nவைரத்தின் ஒரு அலகு கூட்டில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை.\nஒரு உர்ஸைட்டின் மாதிரியின் இயைபு Fe0.93O1.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது\nA+ மற்றும் B- ஆகியனவற்றின் அயனி ஆர மதிப்புகள் முறையே 0.98x 10-10m மற்றும் 1.81x10-10 m ஆகும். ABல் உள்ள ஒவ்வொரு அயனியின் அணைவு எண்\nபின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்\nபின்வருவனவற்றுள் எது சல்பேட் வகை தாது ஆகும்\n[M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்\nபின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது\nSc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்\nபின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது\nபின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது\nகார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது\n1 மோல் பொட்டாசியம் டைகுரோமேட் ஆனது பொட்டாசிய அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை\nபின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை\nநைட்ரஜனைப் பொருத்து சரியானது எது\nபைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்\nஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி\nகூற்று: குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃ புளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம்.\nகாரணம்: குளோரினானது, ஃபுளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினைப் பெற்றுள்ளது.\nபோரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு\nபின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல\nC\\(\\infty \\) என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்\nகார்பனின் ஹைட்ரைடுகளில், கார்பனின் ஆக்ஸிஜனேற்ற நிலை\nஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A)ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (A) ஆனது\nபின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது\nகார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு\nஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம்\nஅணைவு வேதியியல் மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read\n[Fe(H2O)5NO]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே\nK3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்\n[Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்\nடிரிஸ் (ஈத்தேன் – 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்பாடு\nமுகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது\nஇடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read\nMn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு\nபின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது\nஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது\nபின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது\n+7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்\np-தொகுதி தனிமங்கள் - II மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read\nபின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை\nபைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்\nசல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது\nபின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது\nதாமிரத்தினை அடர் HNO3 உடன��� வெப்பப்படுத்தும் போது உருவாவது.\np-தொகுதி தனிமங்கள் - I மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read\nபின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல\nC\\(\\infty \\) என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்\nபின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது\nபின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.\nஉலோகவியல் மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read\nஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது\nஇளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது\nமின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது\nபின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல\nவேதி வினை வேகவியல் Study Materials\np-தொகுதி தனிமங்கள் Study Materials\np-தொகுதி தனிமங்கள் Study Materials\nஅறிமுகம் - உலோகங்கள் கிடைக்கப் பெறுதல் - தாதுக்களை அடர்பித்தல் - பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தல் - உலோகவியலின் வெப்ப இயக்கவியல் தத்துவங்கள் - உலோகவியலின் மின்வேதித் தத்துவங்கள் - தூய்மையாக்கும் செயல்முறைகள்\np-தொகுதி தனிமங்கள் - I\nஅறிமுகம் - p-தொகுதி தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு - தொகுதி 13 (போரான் தொகுதி) தனிமங்கள் - தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள்\np-தொகுதி தனிமங்கள் - II\nஅறிமுகம் - தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள் - ஆக்சிஜன் - தொகுதி 17 (ஹேலஜன் தொகுதி) - பதினெட்டாவது தொகுதி தனிமங்கள் (மந்த வாயுக்கள்)\nஇடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள்\nஅறிமுகம் - தனிம வரிசை அட்டவணையில் d தொகுதி தனிமங்களின் இடம் - எலக்ட்ரான் அமைப்பு - இடைநிலை தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு - d வரிசை இடைநிலைத் தனிமங்களின் முக்கியமானச் சேர்மங்கள்\nஅறிமுகம் - அணைவுச் சேர்மங்கள் மற்றும் இரட்டை உப்புகள் - அணைவுச் சேர்மங்களுக்கான வெர்னரின் கொள்கை - அணைவுச் சேர்மங்களோடு தொடர்புடைய சில முக்கியமான கலைச்சொற்களின் வரையறைகள் - அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல் - அணைவுச் சேர்மங்களில் காணப்படும் மாற்றியம் - அணைவுச் சேர்மங்களுக்கான கொள்கைகள்\nபாட அறிமுகம் - திடப் பொருட்களின் பொதுப் பண்புகள் General characteristics of solids - திடப்பொருட்களை வகைப்படுத்துதல் Classification of solids - படிக வடிவமுடைய திடப்பொருட்களை வகைப்படுத்துதல் - படிக அணிக்கோவை மற்றும் அலகுக்கூடு - முதல்நிலை மற்றும் முதல்நிலை அற்ற அலகுக்கூடுகள் (primitive and non primitive unit cells) - படிகங்களில் பொதிவு - படிக குறைபாடுகள்\nஅறிமுகம் - ஒரு வேதிவினையின் வினை வேகம் - வேக விதி மற்றும் வினைவேக மாறிலி - மூலக்கூறு எண் - தொகைப்படுத்தப்பட்ட வினைவேகச் சமன்பாடுகள் The integrated rate equation - ஒரு வினையின் அரைவாழ்காலம் - மோதல் கொள்கை - அர்ஹீனியஸ் சமன்பாடு –வினைவேகத்தின் மீது வெப்பநிலையின் விளைவு - வினைவேகத்தை பாதிக்கும் காரணிகள்\np-தொகுதி தனிமங்கள் - I\np-தொகுதி தனிமங்கள் - II\nஇடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்\nஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்\nகார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள்\nபுதிய பாடத்திட்டத்தின்படி உங்களுக்கு தேவையான மாதிரிவினாத்தாள் மற்றும் அதற்குறிய விடைத்தாள்கள் (CLASS 6 TO CLASS 12) மற்றும் STUDY MATERIALS,EXAM TIPS ஆகியவற்றை QB365 -TELEGRAM GROUP (வகுப்பு வாரியாக )உடன் இணைந்து பெற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226089?ref=category-feed", "date_download": "2019-10-17T18:34:52Z", "digest": "sha1:73DEQKHNHLP7UDCD7J2WLDPDRUNHKLBF", "length": 8836, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது\nஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டும் தனித்து போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.\nவிரிவான கூட���டணி உருவாக்க கூடிய அதற்கான செயற்பாட்டு திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள அனைத்து நபர்களுக்கும் தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற் கொண்டு கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பற்றி நிர்ணயம் செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு அடிப்படை மட்டும் போதுமானதல்ல எனவும் நட்பு சக்திகளையும் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள அனைத்து நபர்களிடமும் வெற்றியீட்டக் கூடிய வழிமுறைகளை முன்மொழியுமாறு தாம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=2323", "date_download": "2019-10-17T18:26:15Z", "digest": "sha1:RNQEBMCOI26Q4ZVTJH6GC4H2EDDTOVI5", "length": 3606, "nlines": 43, "source_domain": "charuonline.com", "title": "அற்புதமான பணி! – Charuonline", "raw_content": "\nசமீபமாக ஏன் எதுவும் எழுதவில்லை என்று பலரும் விசாரித்தனர். படித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் ஆயிரம் பக்கங்கள் எழுதுவதற்கான ‘பொருள்’ கைவசம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக எழுத வேண்டும். என் வாசிப்பின் ஊடாகக் கிடைத்த அற்புதங்கள் அநேகம். அதில் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வியாசனின் பாரதத்தை நீங்கள் முழுமையாக தமிழில் வாசிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் இணையதளத்தைப் பாருங்கள். இந்த மகத்தான பணியைச் செய்து வரும் அருட்செல்வப் பேரரசனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்.\nஉலகின் மிக அற்புதமான காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/music-director-deva-music-function-will-held-in-pondicherry-on-december-21", "date_download": "2019-10-17T18:28:35Z", "digest": "sha1:B7HRAG7RD66SUTL5WX6BWN5LYR654EPS", "length": 18811, "nlines": 245, "source_domain": "reachcoimbatore.com", "title": "“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\nஇசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது.\nஇசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பேரரசு, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசெய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் தேவா, “வரும் டிசம்பர் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் லைவ் மியூசிக் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் என்னுடைய பாட்டுக்கு இசை கருவிகளை இசைத்தவர்கள் இசையமைக்கவுள்ளனர். நான் வெளி நாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்துள்ளேன். இங்கு இது தான் முதல்முறை. இப்போது உள்ள இசை நன்றாக உள்ளது. தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ப சிறப்பாக உள்ளது. அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய ரஜினி படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பாட்ஷா உள்ளிட்ட படங்களில் பாடல்களை தேர்வு செய்தவர்கள் இயக்குனர்கள்.\nரஜினி அரசியல் குறித்து நான் சொல்ல எதுவுமில்லை. அது அவருடைய விருப்பம��. என் பாடல்களை அனுமதி பெறுகிறார்களா என்று கேட்கிறார்கள். நான் பாடட்டும் என்று தான் சொல்கிறேன். கானா பாடல்களை நன்றாக எழுதுகிறார்கள் தற்போது” என்றார்.\nசினேகன் பேசுகையில், ‘அங்கீகாரம் தான் மனிதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும். அந்த வகையில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனக்கு வரவேண்டிய ராயல்டி 10-12 ஆண்டுகளாக வரவில்லை. எங்கள் அமைப்பில் தெரிவித்துள்ளேன்’ என்று கூறினார்.\nமக்கள் நீதி மய்யம் இடைதேர்தலில் நிற்காதது குறித்த கேள்விக்கு, ‘கட்சி கிராமங்களை நோக்கி கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம், வருகின்ற தேர்தல்களில் நிச்சயம் போட்டியிடுவோம்’ என்று அவர் பதில் அளித்தார். மேலும், ‘ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் செல்லமாட்டேன். யாருக்காவும் கமலை விட்டு செல்லமாட்டேன்’ என்று கூறினார்.\nகமல் தான் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, ‘கமல் கூறியது போல நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஜெயக்குமார்’ என்றார் சிநேகன்.\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\nஅறுவை சிகிச்சைக்குப் பின் அழகாக நடை பழகிய பாண்ட்யா - வீடியோ\nஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாகத் தொடங்கியது\nமித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பட படப்பிடிப்பு பிப்ரவரியில்...\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு\nகரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து:...\nதிரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\n\"ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறேன்\"...\nஒருநாள் போட்டிகளில் தன்னுடைய பந்துவீச்சு மோசமாக இருந்ததில்லை என்று இந்திய கிரிக்கெட்...\n‘மழை வரும்... ஆனா வராது..’ - செமி ஃபைனல்ஸ் பரிதாபங்கள்..\nஇந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டியில் மழையின் தாக்கம் இருக்கும்...\nயாரென்று நிரூபித்த தோனி - மீண்டும் சிக்கலில் 4வது இடம்..\nபங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய தோனி 113 ரன்களை குவித்து மாஸ் காட்டியுள்ளார்.\n“விசாவை உடனடியாக வழங்குங்கள்” - சாய்னா நேவால் கோரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் வரும் 15ஆம் தேதி டென்மார்க்கில் தொடங்கவுள்ளது\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅக்டோபர் 4 அன்று திரைக்கு வரும் தனுஷின் ‘அசுரன்’\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம் அக்டோபர்...\nஆறுதல் வெற்றி கிடைக்குமா, ஆப்கானுக்கு\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை...\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம், வலுவான நிலையில்...\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து...\n“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில்...\nஅஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார்.\n’ஓபனிங்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா...’ தோல்வி பற்றி...\nஅடுத்தப் போட்டியின்போது பிட்ச் தன்மையை பொறுத்து அணியில் மாற்றங்கள் இருக்கும்\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட���டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n“ஐ லவ் யு அனிஷா” - நிச்சயதார்த்த படங்களை வெளியிட்ட விஷால்\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித்...\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/07/blog-post_30.html", "date_download": "2019-10-17T18:54:18Z", "digest": "sha1:QLL35MBXV2NXDZP4AKQARMC25MAXZABV", "length": 8824, "nlines": 148, "source_domain": "www.nsanjay.com", "title": "பூவே நீ மலர்... | கதைசொல்லி", "raw_content": "\nஉன் ஆயுள் சில சில நாள்..\nஎம் ஆயுள் சில பல நாள்...\nஉன் குணம் யாருக்கு வரும்..\nநீ மட்டும் தான் சாதிபார்ப்பதில்லை...\nநீ மட்டும் தான் மதங்களை\nபிரிப்பதில்லை - எல்லா கடவுளின்\nநீ தான் உண்மையான வள்ளல்..\nநீ தான் அதிக பொறுமைசாலி..\nஉன் தியாகம் எதை மிஞ்சிவிடும்..\nஎலும்பை முறித்து - உன்\nவேண்டாம், பூவே நீ மலர்...\nநாளை மீண்டும் பிறந்து வா...\nநீங்கள் விரும்புவதை அதிகம் எழுதவும்\nஇத்தனை ஆழமான சிந்தனையை உள்ளடக்கிய\nஅழகான கவிதைகள் தமிழுக்கு அதிகம்\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nநீங்கள் விரும்புவதை அதிகம் எழுதவும்\nஇத்தனை ஆழமான சிந்தனையை உள்ளடக்கிய\nஅழகான கவிதைகள் தமிழுக்கு அதிகம்\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nஇக்பால் செல்வன் 9:35:00 am\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nவல்வை சரித்திரம் கண்டிராத பெருவிழா\nயாழ்ப்பாண வரலாற்று மிக மிக தொன்மையானது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு அல்லது தொன்மங்கள் இருக்கின்றது. அவை மிகச்சில இடங்களில் மட்டுமே ...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல��லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T18:50:34Z", "digest": "sha1:LSX334QISMRJAMBWOKLWYUW5QA2K7FU2", "length": 8139, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | லக்கி ஃபெர்குசன்", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇந்தியாவுக்கு எதிராக பவுன்சர் ஆயுதம்: நியூசி. பந்துவீச்சாளர் தகவல்\n“கெயிலை வீழ்த்த திட்டம் வைத்துள்ளோம்” - லக்கி ஃபெர்குசன்\nநாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் \nஇந்த ஆண்டு இலக்கியத்திற்கு இரண்டு நோபல் பரிசுகள்\nநடிகர் நஸ்ருதின் ஷாவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு: இலக்கிய நிகழ்ச்சி ரத்து\nசாகித்ய அகாடமி நடத்தும் திருநங்கைகளுக்கான இலக்கிய சந்திப்பு\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு இல்லை \nசோழர் கடற்படை குறித்து நிர்மலா சீதாராமன் புகழாரம்\nஇடிந்து விழும் நிலையில் பள்ளி கழிப்பறை: அச்சத்தில் பெற்றோர்கள்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கசுவோ இஷிகுரோ\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமருத்துவ நோபல் பரிசு இன்று அறிவிப்பு\nநான் நீ நாம் என அடியெடுத்து வைத்தவர்\nகருணாநிதி தலைசிறந்த ராஜதந்திரி: வைகோ புகழாரம்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇந்தியாவுக்கு எதிராக பவுன்சர் ஆயுதம்: நியூசி. பந்துவீச்சாளர் தகவல்\n“கெயிலை வீழ்��்த திட்டம் வைத்துள்ளோம்” - லக்கி ஃபெர்குசன்\nநாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் \nஇந்த ஆண்டு இலக்கியத்திற்கு இரண்டு நோபல் பரிசுகள்\nநடிகர் நஸ்ருதின் ஷாவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு: இலக்கிய நிகழ்ச்சி ரத்து\nசாகித்ய அகாடமி நடத்தும் திருநங்கைகளுக்கான இலக்கிய சந்திப்பு\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு இல்லை \nசோழர் கடற்படை குறித்து நிர்மலா சீதாராமன் புகழாரம்\nஇடிந்து விழும் நிலையில் பள்ளி கழிப்பறை: அச்சத்தில் பெற்றோர்கள்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கசுவோ இஷிகுரோ\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமருத்துவ நோபல் பரிசு இன்று அறிவிப்பு\nநான் நீ நாம் என அடியெடுத்து வைத்தவர்\nகருணாநிதி தலைசிறந்த ராஜதந்திரி: வைகோ புகழாரம்\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4763:-q-&catid=278:2009", "date_download": "2019-10-17T17:48:32Z", "digest": "sha1:GHPGBOJT2HCWGNX2B7745ZKC77OGTJKV", "length": 23154, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "சி.பி.எம். – அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி : 'பச்சையான\" பிழைப்புவாதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசி.பி.எம். – அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி : 'பச்சையான\" பிழைப்புவாதம்\nSection: புதிய ஜனநாயகம் -\nபோயஸ் தோட்டத்திற்கு நவம்பர் மாதம் ஐயும் — அதாவது வலதும், டிசம்பர் மாதம் எம்மும் — அதாவது இடதும் விஜயம் செய்தார்கள். ஐக்கு பரதன், தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோரும், எம்முக்கு பிரகாஷ் காரத்தும்,\nவரதராசனும் தோட்டத்தில் உள்ளேன் ஐயா சொல்லி, அம்மாவுடன் பேசிவிட்டு வந்தார்கள். அதிலும் காரத்துடன் சென்றிருந்த தோழர்கள் புரட்சித் தலைவிக்கு பிடித்த இளம் பச்சைச் சட்டையில் சென்றிருந்தார்களாம்.\nஅம்மாவுக்கு இணையாக தோழர்கள் அமர்ந்த அந்த நாற்காலியை வாண்டையார், சேதுராமன், சுப்பிரமணிய சுவாமி, அத்வானி, ஜஸ்வந்த் சிங், மோடி, வைகோ முதலானோர் ஏற்கெனவே தேய்த���திருக்கிறார்கள் என்பதால், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுதான். தானைத் தலைவியின் முன் சற்று சங்கோஜத்துடன் பேசிய தோழர்களுக்கு மோடிக்கு கொடுக்கப்பட்ட விருந்து போல வரவேற்பு இல்லையென்றாலும், சந்திப்பு அணுக்கமாகத் தான் நடந்தது. புரட்சித் தலைவிக்கு பிரகாஷ் காரத் கொடுத்த பெரிய பூச்செண்டு படம் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றன.\nஅமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மைய அரசு பணிந்ததை ஒரு வருடமாக எதிர்ப்பது போல எதிர்த்து, மிரட்டுவது போல மிரட்டி, எச்சரிப்பது போல எச்சரித்து, அழுவது போல அழுது, இன்னும் பல செய்து பார்த்து, இறுதியில் காங்கிரசு கூட்டணி அரசு, \"போடா வெண்ணை'' என்று தூக்கி எறிந்ததும் வேறு வழியின்றி ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள், போலிகள். ஒருவேளை காங்கிரசு அரசு கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் என்ன செய்வது என்ற கவலை அவர்களை வாட்டியது. முன்னெச்சரிக்கையாக அடுத்த தேர்தலில் பா.ஜ.க தோற்று, காங்கிரசு வென்றால் மீண்டும் ஆதரவு உண்டு என்பதைத் தோழர்கள் சுற்றி வளைத்து ஒத்துக் கொண்டார்கள். ஆனால், தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளாவது மீண்டும் கிடைக்க வேண்டுமே என்ற கவலை தோழர்களை வாட்டியது.\nஇடையில் மூன்றாம் அணி என்று சற்று \"பாவ்லா'' காட்டினார்கள். \"குடியரசுத் தலைவர்' தேர்தலிலேயே இந்த மூன்றாம் அணி தோன்றிய வேகத்தில் பறந்து விட்டது. முக்கியமாக அம்மா கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக சவடால் அடித்து, பின்னர் பா.ஜ.க.விற்கு வாக்களித்து மூன்றாவது அணியின் தகுதியை உலகுக்கு அறிவித்தது.\nநாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட உடனேயே பிரகாஷ் காரத் சண்டமாருதம் செய்து முழங்கிய சேதி என்னவென்றால், காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், அதிலிருந்து மாநிலக் கட்சிகள் வெளியேற வேண்டுமென்பதாகும். இந்த முழக்கத்தைக் கேட்ட பிறகு தான் முலாயம் போன்ற கட்சிகள் கப்பலில் இடம் பிடித்தனர். அம்மாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் காங்கிரசு அவ்வளவாக அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாகச் செய்திகள் அடிபட்டன. தமிழக பா.ஜ.க.வும் இதை வெளிப்படையாக ஒரு கோரிக்கையாக வைத்தும், அம்மாவின் மனதை கரைக்கும் வண்ணம் பல அறிக்கைகளை வெளியிட்டும் நோட்டம் பார்த்தது. அப்போது அம்மா எடுத்த முடிவு என்னவென்றால், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு வேறு ஒரு கூட்டணி இப்போது தேர்தலுக்குப் பின்னர்தான் கூட்டணி என்பதையும் கூச்ச நாச்சமின்றி பா.ஜ.க. ஏற்றுக் கொண்டு கச்சேரியை செய்து வருகிறது.\nஇத்தகைய புரட்சிகரமான தருணத்தில் ஐய்யுக்கும் எம்முக்கும் அடித்தது ஜாக்பாட். ஏற்öகனவே புரட்சித் தலைவியின் இரசிகராக அறியப்பட்ட வலதின் தா.பாண்டியன், எதிர்காலத்தில் அம்மாவுடன் கூட்டணி வைக்கப் போகும் தருணத்தை முன்னறிந்து கருணாநிதியை அம்மா ரேஞ்சுக்கு கண்டித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். அதனால்தான் இடதுகளை விட அதிவேகத்தில் ஒரு மாதம் முன்னதாகவே அம்மாவைச் சந்தித்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். இது எம்முக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைக்கலாமா என்று ஒரு மயக்கத்தில் இருந்ததால், புரட்சிக் கலைஞரையும் சந்தித்து நோட்டம் பார்த்தார்கள். அதைப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக அம்மாவைச் சந்திக்க வேண்டும் என்று நெருக்கடியை தா.பாண்டியன் உருவாக்கி விட்டார். இதில் தாமதித்தால் ஐயை விட எம்முக்கு ஓரிரு சீட்டுகள் குறைந்து விட்டால் என்ன செய்வது\nதமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்று \"மார்க்சிஸ்ட்' கட்சியின் மாநிலக் குழுவில் ஒத்த கருத்து இல்லையென்பதால், முடிவு எடுக்கும் உரிமை அரசியல் தலைமைக் குழுவிடம் அளிக்கப்பட்டதாம். அரசியல் தலைமைக் குழுவும் அரட்டை கச்சேரி நடத்தி எடுத்த ஒரே முடிவு என்னவென்றால், தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி வைப்பது என்பதுதான்.\nஇந்த முடிவை கனத்த இதயத்தோடு பிரகாஷ் காரத் மாநிலக் குழுவிடம் தெரிவித்ததாக \"நக்கீரன்'' எழுதியிருந்தது. இவ்வளவு சென்டிமெண்டோடு சி.பி.எம். பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, சென்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றது \"மார்க்சிஸ்ட்' கட்சி. இப்போது காங்கிரசோடு வலுவான கூட்டணியாகத் திகழும் தி.மு.க. இந்த உறவை முறித்துக் கொள்வதாக இல்லை. அதனால் சி.பி.எம். சென்றதால் கருணாநிதியொன்றும் கவலைப்படவில்லை. மொத்தத்தில் நான்கு தொகுதிகள் மிச்சம் என்பது அவர் கணக்கு. போலி கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை அந்த நான்கு தொகுதிகளையும் மீண்டும் பெறவேண்���ுமென்றால் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும்.\nஆக மொத்தம், இரண்டு அல்லது ஒன்றரை சீட்டுக்களுக்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லி விட்டுப் போகவேண்டியது தானே மாறாக, பயங்கரமான ராஜதந்திர முடிவு எடுத்தது போல, சி.பி.எம் \"பில்டப்'' கொடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. அதாவது காங்கிரசு, பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் போலிகள் எதிர்க்கிறார்களாம். அதனால் மூன்றாவது அணிக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் பல மாநிலக் கட்சிகளை இழுப்பதுதான் அவர்களது தொலைநோக்கு அரசியலாம். சரி, இருக்கட்டும்.\nமதவாதம், காங்கிரசு இரண்டு சக்திகளையும் எதிர்க்கத் துணிந்த போலிகள் அம்மாவை மதவாதமில்லையென்று கருதுகிறார்களா மதமாற்றத் தடை சட்டம், ஆடுகோழி பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம், மோடி பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்து கொண்டது, சென்னைக்கு மோடி வந்தபோது அழைத்து விருந்து வைத்தது, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு — இப்படி பலமுறை அம்மா தான் ஒரு இந்துமதவெறி பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார்களே மதமாற்றத் தடை சட்டம், ஆடுகோழி பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம், மோடி பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்து கொண்டது, சென்னைக்கு மோடி வந்தபோது அழைத்து விருந்து வைத்தது, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு — இப்படி பலமுறை அம்மா தான் ஒரு இந்துமதவெறி பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார்களே இன்னும் சொல்லப்போனால், அம்மாவின் இந்துத்வ வேகம் பா.ஜ.க.வை விட அதிகமாகத்தானே இருக்கிறது இன்னும் சொல்லப்போனால், அம்மாவின் இந்துத்வ வேகம் பா.ஜ.க.வை விட அதிகமாகத்தானே இருக்கிறது எல்லவாற்றுக்கும் மேலாக தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம் சாயும் என்பதை எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. மூன்றாவது அணி கணிசமாகத் தோல்வியுறும் பட்சத்தில் அம்மா தாமரை யோடு சங்கமிப்பார் என்பதை போலிகளும் மறுக்க முடியாதல்லவா\nஅம்மாவின் கணக்கு, தேர்தலின் போது முசுலீம்களின் வாக்குகள் வேண்டும், அதனால் பி.ஜே.பி.யுடன் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க.வுடன் கூட்டு வேண்டும், அப்போது போலிகளுடன் கூட்டணி கிடையாது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சுருட்டும் ராஜதந்திரத்தில் அம்மா தானே செல்வாக்கு செலுத்துகிறார் இப்படி மறைமுகமாக பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்குத்தான் போலிகளின் இந்தக் கூட்டணி தந்திரம் உதவுகிறது. ஆயினும், இந்த சந்தர்ப்பவாதத்தை போலிகள் ஒத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை தேர்தலுக்கு பின் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. இரண்டும் தோல்வியுற்று மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இடதுசாரிகளுக்கு நிறைய எம்.பி.க்கள் வேண்டுமாம். ஆதலால் எந்த எழவுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நிறைய சீட்டுக்களை அள்ள வேண்டுமாம்.\nஇரண்டு சீட்டுக்களுக்காக இல்லாத கொள்கைகளையெல்லாம் கூறி தமது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தும் போலிகளிடம், அம்மா கறாராக கூறியிருக்கும் விசயம் என்னவென்றால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தக் கூடாதாம். இந்த ஒரு விசயமே மூன்றாவது அணியின் வலுவை விளக்கப் போதுமானது. அடுத்து தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி தோல்வியுற்று காங்கிரசு, பா.ஜ.க. இரண்டுமே சம அளவில் வெற்றி பெற்றால் போலிகள் என்ன செய்வார்கள் மதவாதத்தை அனுமதிக்க கூடாது என்று காங்கிரசுக்கு ஆதரவு தருவார்கள். அநேகமாக இதுதான் நடக்கப்போகும் உண்மையென்றால், இப்போது ஏன் காங்கிரசுக்கு ஆதரவை விலக்க வேண்டும் மதவாதத்தை அனுமதிக்க கூடாது என்று காங்கிரசுக்கு ஆதரவு தருவார்கள். அநேகமாக இதுதான் நடக்கப்போகும் உண்மையென்றால், இப்போது ஏன் காங்கிரசுக்கு ஆதரவை விலக்க வேண்டும் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலுக்கு பின்பு சேரத்தான் போகிறார்கள் என்றால் இவர்களது சந்தர்ப்பவாதம் அம்மாவை விஞ்சுகிறதே\n எல்லாம் இரண்டு சீட்டுக்களுக்காக என்றால் அதை அப்படி ஒத்துக் கொண்டு போகவேண்டியதுதானே அதை விடுத்து அதற்கு கொள்கை முலாம் பூசவேண்டிய அவசியமென்ன அதை விடுத்து அதற்கு கொள்கை முலாம் பூசவேண்டிய அவசியமென்ன நாடாளுமன்ற சகதியில் புரண்டு கொண்டே அதை சந்தனமென்று சாதிப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் நாடாளுமன்ற சகதியில் புரண்டு கொண்டே அதை சந்தனமென்று சாதிப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் நேரடியாகச் சொல்வதென்றால் போலிகளின் காங்கிரசு எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு இரண்டுமே அப்பட்டமான பொய். ஒன்றை நேரடியாகவும், மற்றொன்றை மறைமுகமாகவும் ஆதரிக்கிறார்கள் என்பதைத்தான் அம்மாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலிகள் உலகுக்கு தெரியப்படுத���தியிருக்கிறார்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=88:-2006-78&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2019-10-17T19:10:25Z", "digest": "sha1:6V66VYBUMXSCKAHBGG47TRFGSECCFNXV", "length": 90821, "nlines": 241, "source_domain": "geotamil.com", "title": "நேர்காணல்: மார்கிரட் அட்வூட்டுடன் ....", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nநேர்காணல்: மார்கிரட் அட்வூட்டுடன் ....\nFriday, 01 April 2011 00:00\t- அ.முத்துலிங்கம் - 'பதிவுகளில்' அன்று\nபதிவுகளில் அன்று: பதிவுகள், ஜூன் 2006; இதழ் 78.\nகிரேக்க புராணத்தில் ஒரு கதை உண்டு. இந்தக் கதைதான் திரோஜன் போர் நடப்பதற்கு காரணமாக அமைந்தது. ஒரு நாள் எல்லாக் கடவுள்களும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள். மரணக் கடவுளான எரிஸ் அழைக்கப்படவில்லை. திடிரென்று அவள் நடுவில் தோன்றி விருந்து மேசையிலே ஒரு தங்க அப்பிளை உருட்டிவிட்டாள். அதிலே 'அழகில் சிறந்த தேவதைக்கு' என்று எழுதியிருந்தது. உடனேயே அங்கே சண்டை மூண்டது. அதீனா, ஹீரா, அஃப்ரோடைற் - இவர்கள் மூவரும் தாங்களே அழகில் சிறந்தவர் என்று தங்க அப்பிளுக்கு போட்டியிட்டார்கள். போட்டியை தீர்ப்பதற்கு பூமியில் இடையனாக வாழ்ந்துவரும் பாரிஸ் என்பவனிடம் வருகிறார்கள். பாரிஸ் திரோய் அரசனின் மகன். இளவரசன். அவனால் அந்த நகரம் முற்றிலும் அழிந்துபோகும் என்று சோதிடம் சொன்னதால் அவனை ஒரு இடையனிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லியிருந்தார்கள்.\nபாரிஸ் மூன்று தேவதைகளுக்கும் நீதிபதியாக இருப்பதற்கு சம்மதிக்கிறான். அவர்கள் ஆடைகளை களையச் சொல்கிறான். அப்படியே செய்கிறார்கள். அதீனா தேவதை தன்னை தேர்வு செய்யச்சொல்லி கேட்கிறாள். அப்படிச் செய்தால் அவனுக்கு அளவற்ற கல்வியும், ஞானமும் தருவதாக ஆசை காட்டுகிறள். ஹீரா தேவதை அவனுக்கு பெரும் செல்வமும், பலமும் தருவதாகச் சொல்கிறள். அஃப்ரோடைற் என்ற காதல் தேவதை அவனுக்கு உலகிலேயே சிறந்த அழகியான ஹெலனைத் தருவதாக வாக்குக் கொடுக்கிறாள். அப்படியே பாரிசும் அவளை தேர்வு செய்கிறான். இந்தச் சம்பவமே பின்னாளில் திரோஜன் போர் நிகழ்வதற்கு காரணமாக அமைந்தது.\nஇந்தக் கதையை ஏன் கூறினேன் என்றால் பரிசு என்று சொன்னாலே சில எதிரிகள் முளைத்து விடுகிறார்கள். ஒன்று கொடுத்தால்தான் ஒன்று கி��ைக்கும். உண்மையான தகுதிக்கு கிடைப்பதென்பது நிச்சயமில்லை. நோபல் பரிசும் அப்படித்தான்.' இப்படிக் கூறியது வேறு யாருமில்லை. மார்கிரட் அட்வூட்தான். நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலாகத்தான் இதைக் கூறினார். என்னுடைய கேள்வி இதுதான். 'கனடாவில் இலக்கியதுக்கான நோபல் பரிசு இதுவரை ஒருவருக்கும் கிடைக்கவில்லை. கனடிய எழுத்தாளர் ரொபர்ட்ஸன் டேவிசுக்கு கிடைக்கும் என்றார்கள். அவர் இறந்துபோனார். இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமார்கிரட் அட்வூட் இன்று ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களில் முன்னணியில் இருக்கிறார். நாவல்கள் 12, கவிதை தொகுப்பு 15, சிறுகதை தொகுப்பு 9, சிறுவர் இலக்கியம் 4, கட்டுரை தொகுப்பு 4 இப்படி 40 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். எண்ணமுடியாத இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இவருக்கு கிடைத்திருக்கின்றன; கனடாவில் கொடுக்கப்படும் ஆளுநர் பரிசை இவர் இரண்டு தடவை பெற்றிருக்கிறார். அதி உயர்ந்த இலக்கியப் பரிசான கில்லெர் பரிசு 1996ல் இவருடைய Alias Grace நாவலுக்கு கிடைத்தது. The Blind Assassin என்ற இவருடைய நாவல் 2000 ண்டில் புக்கர் பரிசைப் பெற்றது. இந்த நாவல் உலகத்து சிறந்த 100 நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.\nஉலகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவருக்கு கௌரவ டொக்ரர் பட்டங்கள் வழங்கியிருக்கின்றன. இவருடைய எழுத்து பெண்ணியம் சார்ந்தது. அதில் தீவிரமாக இருக்கிறார். அலங்காரம் இல்லாத நேரடி நடையில் மெல்லிய நகைச் சுவையும், எள்ளலும் கலந்திருக்கும். படிக்கும்போது வாசகருடைய முழுக்கவனத்தையும் இழுத்துப் பிடிக்கும் எழுத்து. எனவே சோர்வு தட்டாது. சந்தர்ப்பங்களில் திடீரென்று ஒருவித முன்னறிவித்தலும் இல்லாமல் ழமான ஒரு கருத்தைச் சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு நகர்வார். நட்டு நட்டு வைத்ததுபோல கவிதை வரிகள் வந்து விழும். பொதுவாக இன்பமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும்.\nகனடாவில் எந்த ஓர் எழுத்தாளருக்கும் இதுவரை இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்கு தகுதியான ஒரே படைப்பாளி இவர்தான் என்றும் சொல்கிறார்கள். இந்தக் கட்டுரை வெளியாவதற்கு முன் அவருக்கு அது கிடைத்தாலும் கிடைக்கலாம்.\nஇவருடைய Penelopiad என்ற நாவல் 2005 ஆண்டு இறுதியில் வெளிவந்தது. நான் புத்தகத��தை வாங்கி உடனேயே படித்துவிட்டதால், ரொறொன்ரோவில் ஒரு வாசிப்பு கூட்டத்துக்கு வந்திருந்த அவரை அணுகி பெனிலோப்பியட் பற்றி சில கேள்விகளை அவரிடம் கேட்கலாமா என்று விசாரித்தேன். அவர் காரியதரிசிபோல தோன்றிய ஒரு பெண்ணை திரும்பிப் பார்த்தார். எனக்கு 25 நிமிடங்கள் ஒதுக்கினார். அது என்ன கணக்கோ, 25 நிமிடம் காட்சி, ஐந்து நிமிடம் விளம்பரம் என்பதுபோல. என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தன, என்றாலும் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை விட்டுவிடவும் மனமில்லை. மார்கிரட் அட்வூட் ஐந்து அடி உயரத்தில் பார்ப்பதற்கு சிறுபெண் போலவே தோற்றமளித்தார். வயது 66. அடிக்கடி சிரிக்கிறார். எந்தக் கேள்வியையும் நிதானமாக உள்வாங்கிய பிறகு நிறுத்தி, நிறுத்தி பதில் கூறுகிறார். சில சமயம் இரண்டாவது கேள்வியை நான் ஆரம்பித்த பிறகு முதல் கேள்வியின் மீதி பதிலை தருகிறார்.\nபெனிலோப்பியட் ஒரு வகையில் ஒடிசி காவியத்தின் மீள்பதிப்பு. ஒடிசியில் அதிகம் பேசப்படாத பாத்திரம் பெனிலோப்பே. அவளைப் பற்றிய கதை இது. புராணங்களின் மறுவாசிப்பு என்பது தமிழில் அடிக்கடி பரிச்சயமான நிகழ்ச்சி. ஜெயமோகனுடைய விஷ்ணுபுரம் ஒரு வகையில் எங்கள் புராண மரபுகளை திரும்பவும் அலசிப் பார்க்கும் முயற்சிதான். எஸ். ராமகிருஷ்ணனுடைய உப பாண்டவம், தேவகாந்தனுடைய கதாகாலம்கூட அந்த வகைதான். புராணங்கள் சொல்லாமல் விட்ட இடைவெளியை நிரப்புவதும், சொன்ன சம்பவங்களை மீள ஆராய்வதும், புது விளக்கம் தருவதும்தான் நோக்கம்.\nஹோமருடைய முதலாவது காவியம் இலியட். இது திரோஜன் போரைப் பற்றிக் கூறுவது. பேரழகி ஹெலென் ஸ்பாட்டா அரசன் மெனெலஸ்சின் மனைவி. அவள் திரோஜன் ராஜகுமாரன் பாரிசின் அழகில் மயங்கி அவனுடைய கப்பலில் திரோய் நகருக்கு ஓடிவிடுகிறாள். அவளை மீட்பதற்கு பெரும்படை புறப்படுகிறது. மெனெலஸ், அகமெனன், ஒடீசியஸ் என்று பல அரசர்கள். ஒடீசியஸ் மூளைசாலி, பெரும் தந்திரசாலி என்று பேர் வாங்கியவன். இவனுடைய சூழ்ச்சியினால்தான் மரக்குதிரையில் மறைந்து போர் வீரர்கள் திரோய் நகரத்துக்குள் நுழைந்து அதைக் கைப்பற்றி நாசம் செய்கிறார்கள். பத்து வருடப் போர் முடிவுக்கு வருகிறது. இதுதான் இலியட்.\nபோருக்கு பின் ஒடீசியஸ் தன் நாட்டுக்கு திரும்புவதையும், அவனுடைய வீரசாகசங்களையும் சொல்கிறது ஒடிசி காவியம். புயல் காற்றினால் க���்பல் திசைமாறி அவன் திரும்புவதற்கு மேலும் பத்து ஆண்டுகள் எடுக்கின்றன. அவனுடைய மனைவி பெனிலோப்பே இதாக்கா ராச்சியத்தை தனியாகப் பரிபாலிக்கிறாள். ஒடீசியசை நினைந்து அழுவதும், புலம்புவதும், பிரார்த்திப்பதுமாக காலத்தைக் கடத்துகிறாள். பல ஆடவர்கள் அவளை மணமுடிக்க வற்புறுத்துகிறார்கள். இருபது வருட இறுதியில் பெனிலோப்பே ஒரு போட்டி வைக்கிறாள். ஒடீசியசின் வில்லை வளைத்து நாண் ஏற்றி 12 கோடரி தலைகளை துளைத்து அம்பு செலுத்தவேண்டும். அப்படி செய்பவனை அவள் மணமுடிப்பாள். அது ஒடீசியசின் வில். அவன் ஒருவனே அதை வளைத்து நாண் பூட்ட வல்லவன்.\nஅரசகுமாரர்கள் போட்டியில் தோற்றுப் போகிறார்கள். பிச்சைக்கார வேடத்தில் நுழைந்த ஒடீசியஸ் எய்த அம்பு கோடரிகளை துளைக்கிறது. திருமணத்துக்கு வந்த ராசகுமாரர்களை வெட்டிச் சாய்க்கிறான். பெனிலோப்பேயும் ஒடீசியசும் ஒன்று சேர்கிறார்கள்.\nநீங்கள் Penelopiad எழுதவேண்டி வந்த பின்னணியைப் பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா\nமார்கிரட் அட்வூட்: பழைய புராணங்களை மீள வாசித்து புதிய பார்வையில் ஒன்றை தரவேண்டும் என்று Canongate பதிப்பாளர்கள் கேட்டுக்கொண்டார்கள். நானும் இன்னும் சில எழுத்தாளர்களும் இந்த புரஜக்டில் பங்கு பற்றி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு புராணத்தை கையாளவேண்டும் என்பது தீர்மானம். அப்படித்தான் பெனிலோப்பியட் பிறந்தது.\nஓர் எழுத்தாளர் இப்படி பதிப்பாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு எழுதும்போது நல்ல இலக்கியம் படைக்க முடியுமா\nமார்கிரட் அட்வூட்: பொதுவாக எனக்கு அப்படியான நிர்ப்பந்தத்தில் எழுதுவது பிடிக்காது. நல்ல இலக்கியமும் படைக்க முடியாது. இன்னும் சிலபேர் இரண்டு அத்தியாயங்களை எழுதி பதிப்பாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். முன்பணம் பெற்று ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டபிறகு எழுதத் தொடங்குவார்கள். இது எப்படி முடியும் நாவல் எங்கே போகும் என்று அவர்களுக்கு தெரியுமா நாவல் எங்கே போகும் என்று அவர்களுக்கு தெரியுமா நிச்சயமாக என்னால் அப்படி எழுதமுடியாது. ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அது அவர்களுக்கு வேலை செய்கிறது. ஆனால் என்னால் முடியாது.\nஆரம்பத்தில் சிரமப்பட்டு எழுதமுடியாமல் தவித்ததாகக் கூறியிருக்கிறீர்களே அந்த தட��்கலை எப்படி கடந்தீர்கள்\nமார்கிரட் அட்வூட்: தடங்கல் ஏற்பட்டது Penelopiad எழுதும்போது அல்ல. நான் ஒடிசியை முதலில் நினைக்கவில்லை. கனடிய ஆதிவாசிகள் புராணம் நிறைய இருக்கிறது. அதை வைத்து எழுதலாம் என்று திட்டமிட்டேன். அது சரியாகப் போகவில்லை. இன்னும் வேறு புராணக்கதையை யோசித்தேன். எதுவும் உந்துதல் கொடுக்கவில்லை. அதற்கு பிறகுதான் ஒடிசியஸ் ஞாபகம் வந்தது. உடனேயே எனக்கு ஒரு பிடி கிடைத்தது.\nபெனிலோப்பே ஒடிசியில் ஒரு சாதாரண பாத்திரம். அவளை முதன்மையாக வைத்து எழுதவேண்டும் என்று எப்படித் தோன்றியது\nமார்கிரட் அட்வூட்: உங்களுக்கு ஒடிசி காவியம் பற்றி தெரிந்திருக்கும். நான் பள்ளியில் இருக்கும்போது படித்திருக்கிறேன். ஒடீசியஸ்தான் மரக்குதிரை தந்திரம் செய்து திரோஜன் போர் வெற்றிக்கு காரணமாயிருந்தவன். அவன் மணமுடித்து சில வருடங்களிலேயே போருக்கு புறப்படுகிறான். அவனுடைய மனைவி பெயர் பெனிலோப்பே. அவனுக்காக அவள் ராச்சியத்தை பரிபாலித்துக்கொண்டு இருபது வருடங்கள் காத்திருக்கிறாள். போர் முடிந்து திரும்பிய ஒடீசியஸ் மனைவி மேல் சந்தேகப்பட்டு மாறுவேடத்தில் வருகிறான். பெனிலோப்பேயுக்கு பன்னிரெண்டு அந்தரங்க தோழியர். அவர்கள்மேல் அவள் உயிராக இருக்கிறாள். மனைவிமேல் மாத்திரமல்ல அந்த தோழியரிலும் அவனுக்கு சந்தேகம். பன்னிரெண்டு தோழியரையும் தூக்கிலே போடுகிறான். ஒரு குற்றமும் அறியாத அந்த தாதியரின் கொலை என் உள்ளத்தில் அந்த வயதிலேயே பதிந்துவிட்டது. இந்த அநீதி பேசப்படாமலேயே காவியம் மேலே செல்கிறது. இந்தப் பொறிதான் நாவலுக்கு தொடக்கப் புள்ளி. அப்படி தொடங்கிய பிறகு நாவல் தன்னைத்தானே எழுதிக்கொண்டது.\nஎழுத்து தடங்கல் உங்களுக்கு முன்பும் ஏற்பட்டிருக்கிறதா\nமார்கிரட் அட்வூட்: ஏன் இல்லை. எழுத்தாளர்களுடன் கூடப் பிறந்தது அது. எழுத்தும் அதுவும் இரட்டையர்கள். The Blind Assassin நாவலை மூன்று தடவை திருப்பி திருப்பி தொடங்கவேண்டி இருந்தது. பல பக்கங்கள் எழுதிய பிறகுதான் பிழையான பாதையில் நாவல் போவது எனக்கு தெரிந்தது. உடனேயே நாவலை நிறுத்தி மீண்டும் ஆரம்பித்தேன். இது பெரிய விசயமே இல்லை. எல்லா படைப்பாளிகளுக்கும் நடப்பதுதான். ஒரு முறை 200 பக்கம் எழுதிய நாவலை நிறுத்த வேண்டிவந்தது.\n 200 பக்க எழுத்து வீணாகிவிடுமே\nமார்கிரட் அட்வூட்: நான் வறுமையான குடும்பத்தில் பிறந்தவள். போர்க் காலங்களை அனுபவித்த நான் எந்த ஒரு பொருளையும் வீணாக்கக்கூடாது என்பதை சிறு வயதிலேயே கற்றிருந்தேன். அந்த 200 பக்கங்களையும் அப்படியே பாதுகாத்து அதிலிருந்து இரண்டு சிறுகதைகளை உருவாக்கி விற்றுவிட்டேன்.\nஉங்கள் எழுத்து மிகவும் இயற்கையானது. ஆடம்பரம் இல்லை. ஹெலெனுக்கும், பெனிலோப்பேயுக்கும் இடையில் ஏற்படும் பிணக்கு சுவாரஸ்யமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அதை இன்னும் நீட்டியிருக்கலாம் என்று பட்டதே\nமார்கிரட் அட்வூட்: நன்றி. அப்படிச் செய்தால் அதுவே ஒரு ஒடிசியாகிவிடும். பதிப்பாளர் இவ்வளவு வார்த்தைகளுக்குள் முடிக்கவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தார். அதை மீறி நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். இன்னும் ஆழமாக எழுதியிருந்தால் கதை திசை திரும்பியிருக்கும்.\nஹோமரின் ஒடிசியில் வரும் பெனிலோப்பே அதிகம் பேசப்படவில்லை. ஹெலெனைப் பற்றியே எல்லோரும் பேசினார்கள். பெனிலோப்பே ஒடீசியசை நினைத்து அழுதுகொண்டிருப்பாள்; அல்லது பிரார்த்தனை செய்வாள். அவள் உச்சபட்சமாகச் செய்தது காத்திருப்பது ஒன்றைத்தான். தன் அழகில் கர்வம் பிடித்த பெண் ஹெலென். ஸ்பாட்டா அரசன் மெனெலெசை மணக்கிறாள், ஆனால் பாரிசுடன் திரோய் நகருக்கு ஒடிப்போகிறாள். அவளை மீட்பதற்கு நடந்த பத்து வருடப் போரில் பாரிஸ் மடிந்துவிட அவனுடைய சகோதரனை மணக்கிறாள். ஆனால் அவள் அவனுக்கு விசுவாசமாக இல்லை, போர் தோற்கும் சூழ்நிலையில் அவனுக்கு துரோகம் செய்ய, அவனும் இறக்கிறான். வாளை உருவி வெட்டப்போன அவளுடைய கணவன் மெனெலெஸ் ஒரு கணம் தயங்குகிறான். அவள் தனது ஒரு மார்பைக் காட்டுகிறாள். உடனேயே உருகி அவள் அழகில் மயங்கி காலிலே விழுகிறான். மறுபடியும் ஸ்பாட்டாவுக்கு திரும்பி கணவனுடன் வாழ்கிறாள். அவள் ஒருவருக்கும் உண்மையாக இருக்கவில்லை. அவளுக்காக போரில் லட்சக் கணக்கானோர் மடிகின்றனர். திரோய் நகரம் பற்றி எரிகிறது. ஆனால் அவளுக்கு கிடைத்தது நல் வாழ்க்கை. இருபது வருடங்கள் ஒடீசியசை நினைத்துக்கொண்டு பெனிலோப்பே வாழ்ந்தாள். திரும்பி வந்த ஒடீசியஸ் அவளை சந்தேகித்ததுடன் அவளுடைய உயிருக்குயிரான தாதியரையும் கொல்கிறான். பெனிலோப்பே ஒன்றுமே பேசவில்லை. மௌனமாக தன் விதியை ஏற்கிறாள்.\nதோழிப் பெண்களை தூக்கிலிட்ட சம்பவம் உங்கள் வர்ணனையில் வருகிறது. இது ஹோமருடைய ஒடிசியிலிருந்து எப்படி மாறுபடுகிறது\nமார்கிரட் அட்வூட்: ஒடீசியஸ் 20 வருடங்களாகத் திரும்பாததால் பெனிலோப்பேயை பல ஆடவர்கள் சூழ்ந்துகொண்டு மணக்கும்படி வற்புறுத்தினார்கள். அவளும் பல சாக்குகள் சொல்லி நாட்களைக் கடத்திக்கொண்டே வருகிறாள். ஒரு கட்டத்தில் இவர்கள் சூழ்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்கள். பெனிலோப்பேயுக்கு அவள் தோழியர்கள் மட்டுமே துணை. தன் தோழியரை, தன்னைச் சுற்றி வட்டம்போடும் ஆடவருடன் சிநேகிதமாக இருக்கும்படி பெனிலோப்பே பணித்தாள்; உளவறிவதற்காக பயன்படுத்தினாள். பல சதித்திட்டங்களை இப்படி முறியடித்தாள். எல்லாம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிதான். தோழியர் குற்றமற்றவர்கள். பெனிலோப்பேயின் ஏவலை அவர்கள் செய்து முடித்தார்கள். இது என்னுடைய ஊகம், ஹோமர் சொல்லவில்லை. ஆனால் ஒடீசியஸ் திரும்பியபோது தோழிகள் சல்லாபமாக இருந்ததைக் கண்டு சிறிதும் யோசிக்காமல், தீர விசாரிக்காமல் அவர்களை தூக்கிலே தொங்கவிட்டான். குருட்டுக் கவி ஹோமர் இப்படி சொல்கிறார்:\nவலையிலே அகப்பட நீண்டவால் குருவிகள்,\nஅவர்கள் தலைகள் ஒரு நிரையிலே\nஎதற்காக பெனிலோப்பே மௌனம் சாதித்தாள். அவள் குறுக்கிட்டு ஒடீசியசைத் தடுத்திருக்கலாமே\nமார்கிரட் அட்வூட்: அவள் அடைக்கப்பட்டுக் கிடந்தாள். மேலும், ஒடீசியசின் கோபத்துக்கு அஞ்சினாள். அவளுடைய தோழியர் அவளுடைய வற்புறுத்தலின் பேரில்தான் அவளை மணக்க சூழ்ந்த ஆடவர்களிடம் உறவு கொண்டார்கள் என்பதை எப்படிச் சொல்வாள். அது கிட்டத்தட்ட அவளும் உறவு கொண்டது போலத்தானே. இருபது வருடங்கள் கழித்து ஒடீசியஸ் வருகிறான். ஏற்கனவே சந்தேகப்பட்டிருக்கிறான். போதாதற்கு மகனும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டான். இதையும் சொன்னால் கயிற்றின் நுனியில் அவளும் தொங்குவாள், ஆகவே மௌனமாக இருந்துவிட்டாள். ஆனால் அவளுடைய குற்ற உணர்வு இறந்தபிறகும்கூட அவளை தொடருகிறது.\nடெலிமாக்கஸ் எப்படி இருபது வருடம் வளர்த்த தாயை உதாசீனம் செய்துவிட்டு தகப்பன் பக்கம் சேர்ந்துகொள்வான்\nமார்கிரட் அட்வூட்: ஒடீசியஸ் போருக்கு புறப்பட்டபோது டெலிமாக்கசுக்கு ஒரு வயது. ஒடீசியஸ் பெனிலோப்பேயிடம் சொல்கிறான்,'நான் போர் முடிந்து எப்போது திரும்புவேனோ தெரியாது. ஆனால் உனக்கு டெலிமாக்கஸ் இருக்கிறான். அவனுக்கு மீசை முளைக்��ும்போது நான் திரும்பாவிட்டால் நீ வேறு மணம் செய்துகொள்.' முதலில் டெலிமாக்கஸ் தாய்க்கு அடங்கிய பிள்ளையாகத்தான் வளர்கிறான். ஆனால் வாலிப வயது அடைந்ததும் தாயை மணப்பதற்கு தயாராக சூழ்ந்திருக்கும் ஆடவர் கும்பலில் எரிச்சல் படுகிறான். அவர்களோ இவனைக் கொல்ல சதி செய்கிறார்கள். தாய் எவ்வளவோ தடுத்தும் தகப்பனைத் தேடிச்செல்கிறான். ஒடீசியஸ் திரும்பியதும் அவன் பிச்சைக்கார வேடம் தரிப்பதற்கு உதவுகிறான். எதற்காக உதவவேண்டும். அவனும் தாயை சந்தேகிக்கிறானா முற்றிலும் ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதியாகத்தான் நாம் அவனைக் காணவேண்டும். தகப்பன், தோழியரை 'வெட்டிப்போடு' என்று கட்டளையிடுகிறான். அந்த தாதியர் டெலிமாக்கசுடைய பிராயத்தவர்கள்; இவனோடு விளையாடியவர்கள். ஒருவித தயக்கமும் காட்டாமல் பன்னிரெண்டு தாதிகளையும் ஒரே கயிற்றில், துணி தொங்கவிடுவதுபோல, தொங்கவிடுகிறான்.\nஒடீசியஸ் சந்தேகப்பட்டதுபோல பெனிலோப்பேயும் ஒடீசியஸ்மீது சந்தேகப்பட்டாள் அல்லவா\nமார்கிரட் அட்வூட்: அது வேறுவிதமானது. மாறுவேடத்தில் வந்த ஒடீசியசை அவள் சந்தேகப்படுவதுபோல நடிக்கிறாள். அவனுக்கு தெரியாமல் ஒரு பரீட்சை வைக்கிறாள். ஒடீசியசிடம் ஒரு புதுமையான கட்டில் உண்டு, அதற்கு மூன்று சாதாரணமான கால்கள். நாலாவது கால் ஓர் உயிர் மரத்தினால் ஆனது. இந்தக் கட்டில் விசயம் இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகஸ்யம். தாதிகளுக்குகூட தெரியாது.\nஒடீசியஸ் திரும்பிய அன்று பெனிலோப்பே ஒரு கிழத் தாதியிடம் படுக்கையை வெளியே இழுத்துப் போடும்படி பணிக்கிறாள். அசைக்க முடியாத கட்டிலை எப்படி இழுப்பது. ஒடீசியசின் எதிர்வினை எப்படியென்பதை கவனிக்கத்தான் அப்படி சொன்னாள். ஒடீசியஸ் கோபம் கொண்டு வாளை உருவுகிறான். அப்போது பெனிலோப்பேயுக்கு தெரிகிறது இவன்தான் உண்மையான ஒடீசியஸ் என்று.\nஉங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது துக்கம் இருக்கிறதா உதாரணமாக நாலு வருடம் ஹார்வார்டில் படித்தபிறகு டொக்ரர் பட்டம் கிடைக்காதது பற்றி\nமார்கிரட் அட்வூட்: அதிலே என்ன துக்கம். அந்த நாலு வருடங்களும் என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியானவை. என்னுடைய பேராசிரியருக்குத்தான் துக்கம், நான் ஆய்வேட்டை சமர்பிக்கவில்லை என்று. காரணம் நான் அப்பொழுதே மும்முரமாக எழுதத் தொடங்கிவிட்டேன். அச்சிலும் அவை வந்தன. எழுத்தில் கிடைக்கும் பணமும் எனக்கு முக்கியமானதாக இருந்தது. என் படிப்பில் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை, ஆனால் நான் கற்றதை விட படைப்பதில் நிறையப் பெற்றேன்.\nகடைசியாக ஒரு கேள்வி, பெனிலோப்பியட் சம்பந்தமில்லாதது. உங்கள் தலை முடி பற்றியது. நான் உங்கள் இளவயது படங்களை பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்றுவரை உங்கள் தலை முடி ஸ்டைல் பிரபலமானது. இதற்கு விசேஷமாக ஏதாவது கவனிப்பு இருக்கிறதா\nமார்கிரட் அட்வூட்: (சிரிக்கிறார்) நீங்கள் கடைசியாகக் கேட்கிறீர்கள். வழக்கத்தில் இதுவே முதல் கேள்வியாக இருக்கும். என்னுடைய முடி ஐரிஷ் மூதாதையர் மரபில் வந்தது. சுருண்டு சுருண்டு இருக்கும். நான் என் முடிக்காக சிரமப்பட்டு ஒன்றும் செய்ததில்லை. அதன் வளர்ச்சியில் நான் குறுக்கிடாமல் இருக்கிறேன். அவ்வளவுதான். நீங்கள் என் எழுத்து இயற்கையானது என்று சொல்கிறீர்கள். என் முடியும் அப்படியே. இயற்கையானது.\nநான் ஒடிசி முழு நூலையும் படித்தது கிடையாது. ஆனால் Penelopiad ஐ படித்து முடிக்கும்போது ஒடிசியை படித்த நிறைவும், புது வெளிச்சமும் கிடைத்தது. பெனிலோப்பேயை கிரேக்க கண்ணகி என்று சொல்லலாம். கோவலன் வருகைக்காக கண்ணகி காத்திருந்ததுபோல இவளும் ஒடீசியஸ் திரும்பி வரும் நேரத்திற்காக காத்திருந்தாள். கண்ணகி கணவனுக்கு நீதி கேட்டு பொங்கி எழுந்தாள். பெனிலோப்பேயோ தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக்கூட கண்டுகொள்ளவில்லை. மௌனமாக சகித்துக்கொள்கிறாள்\nஇன்னொரு உதாரணமாக ராமாயணத்து சீதையை சொல்லலாம். சீதை ராமனுக்காக அசோகவனத்தில் 18 மாதங்கள் தவம் கிடந்தாள். ராமன் சீதைமீது சந்தேகப்பட்டான். ஒடீசியசும் பெனிலோப்பேமேல் சந்தேகப்பட்டு அவளைப் பிடிப்பதற்கு மாறுவேடத்தில் வந்தான். ராமன் 'இந்த இப்பிறவியில் இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்று சொன்னான். ஒடீசீயஸ் தன் நீண்ட பயணத்தில் பல தேவதைகளுடன் சல்லாபம் செய்த பிறகுதான் திரும்புகிறான். அதிலும் கலிப்ஸோ என்ற தேவதையுடன் ஏழு வருடங்கள் தொடர்ந்து சம்போகம் செய்தவன்.\nபெனிலோப்பே இருபது வருடங்களை தனிமையில் கழித்தாள். ஒடீசியஸ் திரும்பிய பிறகு தன்னை சந்தேகித்தது அவளுக்கு விசனத்தை எழுப்பவில்லை. அவளுடைய நேசத்துக்குரிய தாதியரை தூக்கிலே தொங்கவிட்டபோதும் அவள் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவள் தாயாரின் புத்திமதியை எப்பவும் நினைத்துக்கொள்வாள்.\nஒடீசியசை மணமுடித்த அன்று பெனிலோப்பேயின் தாயார், தண்ணீர் தேவதை, அவளுக்கு சில புத்திமதிகள் சொன்னாள். 'நீ ஒரு தண்ணீர் பெண், அதை ஞாபகத்தில் இருத்திக்கொள். தண்ணீர் எதிர்ப்பதில்லை, உன்னுடைய கையை அதற்குள் விட்டால் அது தழுவிக்கொள்ளும். அது சுவர் அல்ல, உன்னை தடுக்காது. தண்ணீர் எங்கே போகவேண்டுமோ, அது அங்கே போகும். தடங்கல் ஏற்பட்டால் அதைச் சுற்றிப் போகும். தண்ணீர் பொறுமையானது. சொட்டுப் போடும் தண்ணீர் ஒரு கல்லைக்கூட துளைத்துவிடும்.'\nபெனிலோப்பே வாழ்நாள் முழுக்க தண்ணீர் போலவே வாழ்ந்தாள். பொறுமையானவளாக, அரவணைப்பவளாக, தடங்கல்களை தாண்டுபவளாக. 'தண்ணீர் மூழ்கடிக்கும்' என்பதை அவளுடைய தாயார் சொல்லித்தரவில்லை. அது தெரிந்திருந்தால் ஒடிசி காவியம் வேறு மாதிரி அல்லவா முடிந்திருக்கும்.\nபதிவுகளில் அன்று: பதிவுகள், ஜூன் 2006; இதழ் 78.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமுருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் \nமின்னூல் வாங்க: 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள் 60 (இலக்கியம், கட்டடக்கலை & அறிவியல்)\nமின்னூல் வாங்க: கவீந்திரன் (அமரர் அ.ந.கந்தசாமி) கவிதைகள்\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள்.\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க:\nஆய்வு: அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள் (14)\nஆய்வு: பாவைப் பாடல்களில் மரபும் இசையும் (13)\nஆய்வு: சிலப்பதிகாரத்தில் பத்தினி வழிபாடு (12)\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற��றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பத���வுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பி��தியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/2013/04/", "date_download": "2019-10-17T19:44:32Z", "digest": "sha1:NMIEH4VPGW3KULVFL3YUQEG7KGF7BCSG", "length": 5647, "nlines": 105, "source_domain": "manidam.wordpress.com", "title": "ஏப்ரல் | 2013 | மனிதம்", "raw_content": "\nகுறிச்சொற்கள்: அடையாளம், அதிர்வு, அனைவரும், அப்பா, அழகு, ஆவல், எதிர்பார்ப்பு, கடைசி ஆண்டு, கர்வம், கல்லூரி, கவிதை, கவிதைப்போட்டி, கால்மணி நேரம், தலைப்பு, நிபந்தனை, நொடி, வெற்றி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/26/badani.html", "date_download": "2019-10-17T19:27:45Z", "digest": "sha1:BAT3HDAHUJ4SR3ZBXYVB6CH5IS26F6YE", "length": 24562, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "- ஹேமங் பதானி | thanks to god - hemang badani - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடவுளுக்கு நன்றி... - ஹேமங் பதானி\nஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படுவோமா என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்களும்ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தின் ஹேமங் பதானி இந்தியஅணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய அணியில் தமிழக வீரர்களே இல்லாத காலம் இருந்தது. அதன் பிறகு ஸ்ரீகாந்த் அணியில் நிரந்தரமாக இடம்பெற்றார். அவருக்குப் பிறகு அவ்வப்போது தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றனர். இப்போது,ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ராபின் சிங், டி. குமரன்ஆகியோருடன் புது முகமாக ஹேமங் பதானி இடம் பெற்றுள்ளார். இது அவருக்கே ஆச்சரியமான விஷயமாகும்.\nதமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள புதிய நம்பிக்கை நட்சத்திரம்பதானியுடன் பேட்டியைத் துவங்கும் முன்...இரண்டாவது முன்னுரை...\nஹேமங் வீடு, சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது. வீட்டு விலாசத்தை விசாரித்தால், வாங்க சார் என்று அவரதுவீட்டுக்கே அழைத்துச் செல்கின்றனர் அப்பகுதி மக்கள்.\nரொம்ப பெருமையா இருக்குதுங்க. நம்ம ஊரிலிருந்து, எங்க தெருவிலிருந்து ஒருத்தர் இந்தியாவுக்காகவிளையாடப் போகிறார் என்று கேள்விப்பட்டவுடனேயே குஷியாயிட்டோம். நிறைய ரன் எடுத்து நல்லவிளையாடனும்னு ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டிருக்கோம் என்கிறார்கள் ஹேமங்க் வீடு இருக்கும்தெருவாசிகள்.\nஆசியக் கோப்பைக்கான இந்திய அணிக்கு பதானி தேர்வு செய்யப்பட்ட செய்தி வெளயானதுமே,சென்னைவாசிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள் என்றால் மிகையில்லை.\nஒரு மாதம் முன்பு, மும்பையில் நடந்த ரஞ்சி டிராபி அரையிறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக முதல்இன்னிங்ஸில் 162 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்னும் எடுத்ததுதான் ஹேமங் பதானி இந்தியஅணிக்குள் நுழைய காரணமானது\nஹேமங் வீடு. காலிங் பெல்லை அழுத்தியவுடனேயே, ஹலோ... வாங்க...என்று வாய் நிறைய சிரிப்போடுவரவேற்கிறார் பதானி.\nரொம்ப சந்தோஷமா இருக்கு . முதலில் அப்பா, அம்மாவுக்கும், அடுத்து கடவுளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்றபடியே பேச ஆரம்பிக்கிறார்.அப்பா (கமல் பதானி), பொழுது போக்குக்கா கிரிக்கெட் விளையாடச் செல்லும்போது நானும் உடன் செல்வேன்.ஆறு வயசுல பேட் பிடிக்க ஆரம்பிச்சேன். கிரிக்கெட்டுக்காகவே, மைலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஸ்போர்ட்ஸுக்கு நல்ல பள்ளி அது. பள்ளித் தோழர்களுடன் ஹேமங் பதானி (இடமிருந்து 2-வது). முதலில் இருப்பவர் இந்திய அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள மற்றொரு தமிழக வீரர் வேகப்பந்து வீச்சாளர் டி. குமரன்\nதினசரி காலை ஐந்து மணிக்கு ப்ராக்டிஸுக்கு கிளம்பிடுவேன். ஸ்கூல் முடிந்து மறுபடியும் ப்ராக்டிஸ். ராத்திரி வீடுதிரும்ப எட்டு மணியாயிடும். அப்போ பேட், ஸ்டெம்ப்னு ஒரு பெரிய பையைக எடுத்துத்துட்டு பஸ்ல ஏறினாஉடனே இறக்கிவிட்ருவாங்க, இவ்வளவு பெரிய பையையெல்லாம் கொண்டுவராதேன்னு திட்டுவாங்க. வேறவழியில்லைன்னு அடுத்த பஸ் பிடிச்சு வீட்டுக்கு வருவ���ன். இன்னிக்கு சந்தோஷமா இருக்கு.\nபள்ளியில் படிக்கும்போது எனக்கு கிரிக்கெட் மாஸ்டராக இருந்த சுவாதி, ராம் இருவரும் இப்பொழுதும்வழிகாட்டியாக இருக்கிறார்கள். ராபின்சிங், குமரன் எல்லோரும் நல்ல நண்பர்கள். மற்றபடி டெண்டுல்கர், கபில்தேவ், அஸார், வாசிம் அக்ரம், ராபின்னு பிடித்தவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.\nவீட்-டில் -ஹா-யா-க ஹேமங் பதானி இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. எனக்குப் பிடித்தவர்கள் என்பதைவிட எனக்குஇன்ஸ்பிரேஷனாக இருந்தவர்கள் அவர்கள். நிறைய சாதிக்கனும்னு மனசுல வெறியிருக்கு என்று சிரித்தவர்அப்பா, அம்மாவை அழைக்கிறார்.\nஎனது கனவுகள் நனவாகிவிட்டது. டாக்கா மேட்சில் நல்ல விளையாடுவான். எனக்கு அவன் மேல்நம்பிக்கையிருக்கிறது என்று சொன்ன பதானியின் அப்பா கமல் பதானி,முன்னாள் லீக் மேட்ச் வீரர்.பொழுதுபோக்குக்காக கிரிக்கெட் விளையாடப் போகும்போது இவனையும் கூட்டிகிட்டு போவேன். ஒரு நிலையிலஇவன் கிரிக்கெட்டை விடாமல் பிடிச்சுக்கிட்டான். நம்ம ஸ்டாண்டர்டு இவ்வளவுதான்னு நமக்குத் தெரியும்.அதனால பெருசா ஏதும் முயற்சி எடுக்கலை என்றார் அவர்.\nஇந்தியாவுக்காக விளையாடப் போறான்னு நினைச்சாலே ரொம்ப பெருமையா இருக்கு. எல்லாம் கடவுள் அருள்.அடுத்து கடுமையான உழைப்புக்குக் கிடைச்ச பரிசு இது. காலையில் கிளம்பினான்னா ராத்திரிதான் வீட்டுக்குவருவான் என்றார் அம்மா விபா பதானி.\nநான் காலையில் கிளம்பனும்னா, அம்மா நாலு மணிக்கே எழுந்து எல்லாம் செஞ்சு தருவாங்க. அப்பாவும் கூடவேஎழுந்து எல்லாவற்றையும் ரெடி செய்து கொடுப்பார். எனக்காக அவர்கள் உழைச்சதுக்கு கிடைச்ச பரிசு இது.இவர்கள் இல்லாமல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றார் ஹேமங் பதானி.\nகிரிகெட் தவிர வேறு என்ன பொழுதுபோக்கு...\nசினிமா பார்ப்பேன். இங்கிலீஷ் படம்தான். தமிழ் பேச வருமே தவிர படம் பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்குத்தெரியாது. ஆனா ரஜினி படம்னா பிடிக்கும். ரஜினி பேசும் தமிழ் புரியும். பிறகு கொஞ்சம் படிப்பு, நிறைய தூக்கம்.இவ்வளவுதான். பந்-து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்துடன் ஹேமங் பதானி\nஆசிய கோப்பைப் போட்டியில் சதத்தை (100 ரன்கள்) எதிர்பார்க்கலாமா...\nஆசியக் கோப்பையை இந்தியா ஜெயிக்க வேண்டும். ஜெயிக்கும். பொதுவாக அணி ஜெயிக்கவேண்டும் அதுதான்முக்கியமே தவிர, தனி நபர் ஜெயிப்பது என்பது இல்லை. இந்தியா ஜெயிக்க வேண்டும். அதற்காக நான்விளையாடுவேன். அதுதான் இப்போதைய எனது லட்சியம் என்றார் இந்த 26 வயது கிரிக்கெட் வீரர்.\nநாம் அவருக்கும், இந்திய அணிக்கும் ஆல் த பெஸ்ட் சொல்லி விடைபெற்றோம்.\nபேட்டி - பா. ராஜநாராயணன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் உங்கள் ஊரில் பெய்த மழை நிலவரம்.. ராமநாதபுரத்தில் 2வது நாளாக செஞ்சூரி அடித்த மழை\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை\nதமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா\nதமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமதுரை, அரியலூர் கலெக்டர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nபல முனைத் தாக்குதலில் திமுக.. நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/01/16/tn-supporters-plan-for-a-grand-felicitation.html", "date_download": "2019-10-17T18:30:39Z", "digest": "sha1:4LYALOGJXIP4SFPDHPEO7XC54VMG7Z4V", "length": 17821, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதிய பதவியை ஏற்றுள்ள மு.க.அழகிரிக்கு பாராட்டு விழா நடத்த திட்டம் | Supporters plan for a grand felicitation to M.K.Azhagiri, அழகிரிக்குப் பாராட்டு விழா? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய பதவியை ஏற்றுள்ள மு.க.அழகிரிக்கு பாராட்டு விழா நடத்த திட்டம்\nமதுரை: திருமங்கலம் இடைத் தேர்தல் வெற்றி மற்றும் தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது ஆகியவற்றை இணைத்து மதுரையில் மு.க.அழகிரிக்கு பிரமாண்டமான பாராட்டு விழாவினை நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.\nமதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார் மு.க.அழகிரி. யாரும் நினைத்துப் பார்த்திராத வகையில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக அங்கு வெற்றி பெற முக்கிய காரணம் அழகிரியும், அவரது சுறு சுறு தொண்டர் படையுமே முக்கிய காரணம்.\nஇதைப் பாராட்டும் வகையில், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் பதவி அழகிரிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட திமுக கழகங்கள் அழகிரியின் கட்டுப்���ாட்டுக்கு வந்துள்ளன.\nஇதைத் தொடர்ந்து இங்கு கட்சியை மேலும் பலப்படுத்தும் பணியில் அழகிரி தீவிரமாகியுள்ளார். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை அவர் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளார்.\nகட்சிக்கு எங்கெல்லாம் பலவீனம் இருக்கிறதோ அவற்றையெல்லாம் சரி செய்து, கட்சியை வலுப்படுத்தப் போகிறாராம் அழகிரி.\nவருகிற லோக்சபா தேர்தலில் தென் மாவட்டங்களை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் எனவும் அவர் சபதமிட்டுள்ளாராம்.\nஇந்த நிலையில் திருமங்கலம் வெற்றி மற்றும் புதிய பதவி ஆகியவற்றையொட்டி மதுரையில் பிரமாண்டமான அளவில் பாராட்டு விழா நடத்த அழகிரியின் ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர்.\nஅழகிரி ஸ்டைல் தேர்தல் பணிகள் மதுரை வட்டாரத்தில் மிகவும் பாப்புலர். இனி இந்த பாணி, தென் மாவட்டங்கள் முழுவதும் பரவும் என்பதால் திமுகவினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர்.\nமுன்பு அதிமுக மட்டுமே திமுகவின் எதிரியாக இருந்தது. இப்போது தேமுதிக என்ற புதிய எதிரியும் வலுவாகி வருவதால் அவர்களையும் சேர்த்து சமாளிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது.\nஇந்த இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளையும் உடைத்து, கணிசமான வாக்குகளை திமுக பக்கம் திருப்பிக் காட்டுகிறேன் என சபதமிட்டுள்ளாராம் அழகிரி.\nஅழகிரி சொல்ல மாட்டார். சொன்னால் செய்யாமல் விட மாட்டார். எனவே தென் மாவட்டங்களை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் என்று அவர் கூறியிருப்பது நிச்சயம் அதிமுக, தேமுதிகவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கப் போவது உண்மை என்று அழகிரி தொண்டர்கள் இப்போதே சந்தோஷிக்க ஆரம்பித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\n\\\"மாமா.. நான் ஒரு தப்பும் பண்ணல..\\\" எகிறி எகிறி முதியவரை உதைத்த திமுக பிரமுகர்.. சென்னையில் ஷாக்\nபணக்கார மாநில கட்சிகள்.. ரூ 191 கோடியுடன் திமுக 2-வது இடம்; ரூ189 கோடியுடன் 3-வது இடத்தில் அதிமுக\nஅகில இந்திய அளவில் டிரெண்டிங்கான #ரஜினி_பயத்தில்திமுக\nதிமுகவை தேடி வரும் முக்கியப் பதவி... தயங்கும் தலைமை\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nநாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்- ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக்கை\nதேசம் வேறுவேறானாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே.. சீன அதிபரே வருக.. ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக மதுரை அரசியல் தமிழ்நாடு felicitation பாராட்டு விழா முகஅழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/medical-college-student-committed-suicide-in-madurai-362845.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-17T18:06:27Z", "digest": "sha1:HW3D2W2DS53SBOPA76PFQUFJNKWYML57", "length": 17713, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர் | Medical-College-student-committed-suicide-in-Madurai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை. கதறிய பெற்றோர்-வீடியோ\nமதுரை: மருத்துவ‌ கல்லூரி மாணவர் ஒருவர் தனக்கு தானே விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் உதயராஜ். இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மயக்கவியல் துறையில் படித்து வருகின்றார். வயது 29 ஆகிறது.\nமதுரை முனிசிபல் காலனியில் இருக்கும் விஜயகுமார் என்பவரது வீட்டில் தன்னுடைய நண்பர் ராஜேஷ் என்பவர் உடன் தங்கி படித்து வந்துள்ளார்.\nசாட்டையை கையில் எடுத்த ஹைகோர்ட்.. பீச் ரோட்டில் உள்ள அதிமுக பேனர்களை அகற்ற அதிரடி ஆணை\nநேற்று இரவு வழக்கம்போல் காலேஜ் போய்விட்டு வீட்டுக்கு வந்தார். இரவில், தன்னுடைய நண்பர் வேலைக்கு சென்று விட்டதால் தனியாகத்தான் இருந்தார். இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் அவர் வீட்டு கதவு அறை திறக்கப்படவேயில்லை.\nஇதனால் சந்தேகம் அடைந்த வீட்டு ஓனர், போலீசாருக்கு தகவல் தந்தார். விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, உதயராஜ் பிணமாக விழுந்து கிடந்தார். அவருக்கு பக்கத்தில், அருகே ஊசி, மருந்துகள் சிதறி கிடந்தன. மேலும் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் இருந்தது.\nஅதில், அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை மேற்கொள்வதாக எழுதப்பட்டுள்ளது.இதையடுத்து மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். உதயராஜ் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து 3 மாதங்கள்தான் ஆகின்றதாம். அதனால் அவரது இறப்பு பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n\"இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா\" என்று அவர்கள் கதறி அழுதது மனதை உருக்கிவிட்டது. மயக்கவியல் துறை என்பதால் பெரும்பாலும் எல்லா ஆபரேஷன்களிலும் இவர்கள் கூடவே இருக்கும்சூழல் உள்ளது. இது மனரீதியான பாதிப்பு, உளைச்சலுக்கும் ஆளாகும் என்பது பொதுவான இயல்பு. இதில், உதயராஜுக்கு மன உளைச்சல் அதிகமாகவே இருந்திப்பதாக தெரிகிறது. அதனால்தான் விஷஊசி போட்டுக் கொண்டு தற்கொலை வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nஎன்னாது காங்கிரஸ் கட்சி மிட்டா மிராசு கட்சி.. பரம ஏழை கட்சிங்க.. அமைச்சருக்கு கே எஸ் அழகிரி பதில்\n50 வயதை பூர்த்தி செய்த பாண்டியன்... கொண்டாடி மகிழும் மதுரைவாசிகள்\nபுரட்டாசி பிரம்மோற்சவம் கோலாகலம் - தல்லாகுளம் பெருமாள் கோவில் கொடியேற்றம்\nமிட்டா மிராசுகளுக்கு தான் காங்கிரஸ் சீட் கொடுக்கும்... அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news suicide madurai கிரைம் செய்திகள் தற்கொலை மதுரை டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-10th-result-2017-sslc-marks-grades-283185.html", "date_download": "2019-10-17T18:16:36Z", "digest": "sha1:TE5ZROUIWGB77GE37O3O42AG2HROXYMQ", "length": 14714, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... யாருக்கு என்ன கிரேடு? | Tamil Nadu 10th result 2017 : SSLC marks and grades - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவ���ம்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... யாருக்கு என்ன கிரேடு\nசென்னை: 10லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் முதன் முறையாக ரேங்க் அடிப்படையில் இல்லாமல் புதிய மாற்றத்துடன் கிரேடு முறையில் வெளியிடப்பட்டுள்ளது.\nமதிப்பெண்கள் - கொடுக்கப்பட்டுள்ள கிரேடுகள்:\n481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 38,613 பேர் - ஏ கிரேடு பெற்றுள்ளனர்.\n451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு பெற்றுள்ளனர்.\n426 முதல் 450 - 1,13,8311 மாணவர்களுக்கு சி கிரேடு பெற்றுள்ளனர்.\n401 முதல் 425 வரை 1,11,266 பேர் - டி கிரேடு பெற்றுள்ளனர்.\n301 முதல் 400 வரை பெற்ற 3,66,948 மாணவர்கள் இ கிரேடு பெற்றுள்ளனர்.\nவழக்கமாக, பொதுத்தேர்வு முடிவு வெளியாகும்போது, மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள், பாடவாரியாக முதல் 3 இடங்கள் பெற்றவர்களின் ரேங்க் பட்டியலை அரசு தேர்வுத்துறை வெளியிடும். இவ்வாறு மாணவர்களைத் தர வரிசைப்படுத்துவது மாணவர்கள், பள்ளிகள் இடையே ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதாலும் அதை தவிர்க்கும் விதமாக ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை இந்த ஆண்டுமுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2017 - 94.4 மாணவர்கள் வெற்றி\nதிருச்சியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதில் தாமதம்... அதிகாரி குளறுபடி.. மாணவர்கள் அதிர்ச்சி\n10ம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்… கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தமிழில் 69 பேர், சமூக அறிவியலில் 61,115 பேர் செண்டம்\n10ம் வகுப்பு தேர்வு முடிவு: \"டாப்\"பில் விருதுநகர்.. கடலூர் \"லாஸ்ட்\"\n10ஆம் வகுப்பு ரிசல்ட் முடிவிலும் விருதுநகர் தான் முதலிடம்.. கடலூருக்கு கடைசி இடம்\nரேங்க் பட்டியல் இல்லாமல் வெளியான 10ம் வகுப்புத் தேர்வு ரிசல்ட்.. மாணவர்கள் மகிழ்ச்சி\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்- வழக்கம் போல மாணவிகளே அதிகம் 96.2% பேர் தேர்ச்சி\nவெளியானது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு- Live\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.. இந்த இணையதளங்களில் காணலாம் \nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை 10 மணிக்கு வெளியாகிறது- எஸ்எம்எஸ்ல மார்க் வரும்\nகல்வியின் தரம் உயர்த்த நடவடிக்கை... கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி- செங்கோட்டையன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=214032", "date_download": "2019-10-17T18:51:40Z", "digest": "sha1:EMLJFHJFNN27PFCD6YGV3NW75WWZENCT", "length": 25867, "nlines": 123, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மாற்றமா ஏமாற்றமா? – குறியீடு", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தடாலடியாக செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு அவர் தனது பரப்புரைகளை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்.\nமக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி பரப்புரைகளை மெல்ல நகர்த்திக் கொண்டிருக்கின்றது.\nஇந்நிலையில் நாட்டின் பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதில் முரண்பாடுகள் வலுத்துள்ளமையால் இழுபறியான நிலைமைகள் தொடருகின்றன.\nகுறிப்பாக, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவதாகவும் அவ்வாறான சந்தர்ப்பம் இல்லாது விட்டால் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாகவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் கூறியிரு0க்கின்றார்.\nஅதேநேரம், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வரும், ஐ.தே.கவின் பிரதித்தலைவருமான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.\nஇதனைவிட மாவட்ட ரீதியாக அவர் சார்ந்த அணியினர் பரப்புரைக் கூட்டங்களுக்கு நிகராக மக்களை அணிதிரட்டி மாபெரும் கூட்டங்களை நடத்திவருகின்றனர். இக்கூட்டங்களுக்கு கட்சித்தலைமைத்துவம் தடைகளை விதித்தபோதும் அவற்றை உடைத்தெறிந்து தொடர்ச்சியாக கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.\nஇந்தக் கூட்டங்களில் பௌத்தசாசனம், வீடமைப்பு, கலாசாரம் இப்படி பல விடயங்களை மையப்படுத்தி தனது திட்டங்கள் சார்ந்த கருத்துக்களை வெளியிடுகின்றார். அத்துடன் நாட்டுக்கு சேவையாற்ற வந்த தனது தந்தையை தமிழீழ விடுதலைப்புலிகள் படுகொலை செய்துவிட்டனர் என்பதையும் இந்த மேடைகளில் நாசுக்காக கூறுவதற்கு அவர் மறப்பதும் இல்லை.\nபிரதமர் ரணிலுக்கும், அமைச்சர் சஜித்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பங்காளிக்கட்சிகளின் ஆதரவினையும், சிறுபான்மையினரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாமானது என்று பிரதமர் ரணில், சஜித்துக்கு கூறியுள்ளார். ஆகவே அத்தரப்புக்களின் நிலைப்பாட்டினையும், மத்திய செயற்குழு, கட்சித்தலைவர்கள் குழு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் தான் வேட்பாளர் பெயரிடப்படுவார் என்றும் பிரதமர் ரணில் சஜித்திடம் சுட்டிக்கூறத் தவறவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சியினு��் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதற்கான கதை இவ்வாறு நீண்டுகொண்டிருக்கையில், ராஜபக்ஷ யுகத்தின் அனுபவத்தினைக் கொண்டிருக்கும் சிறுபான்மையினர் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் குறிப்பிடுகின்றன.\nகுறிப்பாக, வாழ்வுரிமைக்காகவும், நீதிக்காவும் தற்போதும் போரடிவருகின்ற தமிழர்கள் ராஜபக்ஷ தரப்பினை ஆதரிக்கும் முடிவை எடுப்பார்கள் என்று சிந்திக்கவே முடியாது. அதேநேரம், தமிழர்கள் விவாகரம் தொடர்பிலான தெளிவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தாது சமத்துவம் பற்றி பேசிவரும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளரையும் தமிழர்கள் எடுத்த எடுப்பில் ஆதரித்துவிட முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.\nமக்கள் விடுதலை முன்னணியினரே நீதிமன்ற வழக்கின் ஊடாக தமிழர் தயாகத்தினை பிரித்தவர்கள் என்றவிடயம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்ததொரு விடயமாக உள்ளது. அதனடிப்படையில் அநுரகுமார குறித்து தமிழர்கள் எளிதான முடிவொன்றை எடுத்த எடுப்பில் எடுத்துவிடமாட்டார்கள்.\nஇந்தப்பின்னணயில் பார்க்கின்றபோது தமிழ்த் தரப்பின் ஆதரவுக்கரம் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமே செல்கின்றது. அவ்வாறு செல்கின்றபோது ரணிலையா இல்லை சஜித்தையா ஆதரிப்பது என்பதில் பல்வேறு தர்க்கங்கள் ஏற்படுகின்றன.\nதமிழ் மக்களின் ஆணைபெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் எந்தமுடிவு எடுக்கப்போகின்றது என்பதுதான் தற்போது பேசுபொருளாக இருக்கி;ன்றது. ஜனாதிபதி தேர்தல் குறித்து கூட்டமைப்பு இதுவரையில் உத்தியோகபூர்வமாக கூடி ஆராந்திருக்கவில்லை.\nஅதற்கு முன்னதாகவே கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கான ஆதரவுக்குரலை பொதுவெளியிலேயே தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனினும் கூட்டமைப்பின் தலைமையோ, சிரேஷ்ட உறுப்பினர்களோ எவ்விதமான பகிரங்க கருத்துக்களையும் வெளிப்படுத்தாது மௌனம் காத்து வருகின்றனர்.\nமுன்னதாக, அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சஜித் பிரேமதாஸவை அவருடைய இல்லத்தில் சந்தித்திருந்தார். இதன்போது தமக்கான ஆதரவை அவர் கோரியிருந்தபோதும் கூட்டமைப்பாகவே தீர்மானிக்க வேண்டியுள்ளதாக கூறிவிட்டு ��ந்திருக்கின்றார் சம்பந்தன்.\nபின்னர், என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி யாழில் நடைபெற்றபோது, அதன் இறுதிநாளான கடந்த திங்கட்கிழமையன்று அதில் கலந்துகொள்வதற்காகவும் வேறு சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் யாழ் சென்றிருந்த சஜித் பிரேமதாஸவை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார்கள்.\nஇதன்போதும், சஜித் பிரேமதாஸ தனக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அச்சமயத்தில், ஐ.தே.க வேட்பாளரை உத்தியோக பூர்வமாக அறிவித்த பின்னரே நாம் எமது நிலைப்பாட்டினை அறிவிப்போம் என்று சுமந்திரன் எம்.பி சாணக்கியமான பதிலொன்றை கூறியிருக்கின்றார். சஜித் விடயத்தில் கூட்டமைப்பு கழுவிய மீனில் நழுவிய மீனாகவே இருந்து வருகின்றது.\nதமிழர் அரசியல் தரப்பின் நிலைப்பாடு அவ்வாறிருக்கையில் ஒவ்வொரு தமிழ் மகனின் மனதிலும் சஜித் பிரேமதாஸ மீது நம்பிக்கை வைக்கலாமா என்ற கேள்வி இல்லாமில்லை.\nதமிழர் வரலாற்றில் இதுவரையிலான காலத்திலும், ஒவ்வொரு ஜனாதிபதியும் வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவற்றை மறுதலிப்பதுமே நடந்து வந்திருக்கின்றது. இந்த அனுபவம் ஒருபுறமிருக்கையில், 2015இலிருந்து ஜனநாயக வெளியொன்று ஏற்பட்டிருப்பதாக உணரும் தமிழ் மக்கள் அதிலிருந்து பின்நோக்கிய நிலைமை ஏற்படுவதை விரும்பபோவதில்லை.\nஇப்பின்னணியில் இருந்துகொண்டு சஜித் பிரேமதாஸ விடயத்தினை நோக்கும் போது அவருடைய தந்தையார் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர் என்ற சிந்தனையும், அதன் வெளிப்பாடும் தற்போதும் அவரிடத்தில் காணப்படுகின்றது.\nஇதனைவிடவும், தான் பௌத்தன் என்று வாயால் கூறுவதை விடவும் நாடாளவிய ரீதியில் பௌத்த மத பாடசாலைகளையும், மண்டபங்களையும், தாதுகோபுரங்களையும் ஆயிரக்கணக்கில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் நிர்மாணிக்க திட்;டமிட்டுள்ளதாக கூறுகின்றார். சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டிருக்கும் தமிழர்கள் இந்த அறிவிப்பினை எவ்வாறு பார்க்கப்போகின்றார்கள்.\nமேலும், தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தினையே அமுலாக்குவேன் என்று கூறும் சஜித் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றி மூச்சுவிடுவதாக இல்லை. அதுமட்டுமன்றி தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் அவருடைய அதியுச்ச நிலைப்பாடே 13ஆம் திருத்தச்சட்டம் என்றால் சமஷ்டி அங்கலட்சங்களுடன் கூடிய அதிகாரப்பகிர்வினை கோரும் தமிழர்கள் இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது\nஇவற்றை விடவும், தற்போது 52 வயதாகும் சஜித் பிரேமதாஸ நாட்டிற்கான தலைமைத்துவத்தினை வழங்குவதற்கு அதீத விருப்பை தானாகவே வெளிப்படுத்துகின்றார். அவ்வாறான ஒருவர் அடுத்தவரும் காலத்தில் ஆட்சி அதிகாரங்களை தக்கவைப்பதற்கு சிந்திப்பதே இயல்பான சுபாபமாகும்.\n20 ஆண்டுகள் அரியாசனத்தில் தொடர்ந்து அமர விரும்பவதை விடுத்து அதிகாரங்களை பகிர்ந்தளித்து, நிறைவேற்று அதிகாரத்தினை முற்றாக ஒழித்து வெஸ்மினிஸ்டர் முறைமையை ஒத்த பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் நிலைப்பாட்டினை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது நேர் மறையான சிந்தனையாகவே இருக்கும்.\nசஜித் பிரேமதாஸ, வடக்கிற்கு செல்கின்றார் கிழக்கிற்கு செல்கின்றார், வீடுகள் வழங்குகின்றார், கால்பந்தும், கிரிக்கெட்டும் விளையாடுகின்றார் என்பதற்காக அவர் மீது தமிழ் மக்கள் எழுந்தமான நம்பிக்கை வைத்து இறுதியில் இதே நிலை மீண்டும் வராது என்பதற்கு எந்த உத்தரவதமும் இல்லை.\nஆகவே, ரணில், சஜித் வியடத்தில் தமிழர் தரப்பு எந்த அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்போகின்றது என்பது மிக முக்கியமான விடயமாகின்றது. இதில் மக்களின் நிலைப்பாடுகளுக்கு மதிப்பளிக்கப்படுமா என்பதும் மிகப்பெரும் வினாவாகின்றது. அதேபோன்று சஜித் எவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் தன்னை நிரூபிக்கப்போகின்றார் என்பது தற்போது ஏற்பட்டுள்ள எதிர்பார்பாகவுள்ளது.\nஅதுவரையில் சஜித்தை நம்பலாமா என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். இதேவேளை புதியதெரிவாக வரும் ஜனாதிபதி வேட்பாளர்களால் தமிழர்களின் தலைவிதி மாற்றம் பெறுமா இல்லை ஏமாற்றம் மட்டுமே எஞ்சுமா\nசர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களை புரிதல்\nஇன்று தமிழீழ கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அகவை நாள் (16 .10.1963 – 16.10.2019)\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வணக்க நாள் இன்றாகும்\nகேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு.\nகாணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன\nஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளவர்கள் இவர்கள் தான் \n“சஜித்தே தமிழர்களுக்கு நியாயம���ன தீர்வளிப்பார்”: திஸ்ஸ செவ்வி\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு-யேர்மனி,போகும்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு-யேர்மனி,வீஸ்பாடன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-யேர்மனி\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nஆளுநரானாலும் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடக்கும்: தமிழிசை வழக்கறிஞர்\nமாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டி வட மாநிலம்-யேர்மனி ஒஸ்னாபுறுக்\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\nடப்பாங் கூத்துப்பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பார் …….\nபுலி புலி புலி புலி தமிழ்ப்புலி தமிழ்ப் புலி ஆகிட ழாப் படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/08193545/1217107/prisoner-who-tried-to-escape-from-police-was-killed.vpf", "date_download": "2019-10-17T19:15:02Z", "digest": "sha1:3ADNCU6YWEAJNHSKZSVD2YOOPU43HTXO", "length": 15873, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "திண்டிவனத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் சிக்கி பலி || prisoner who tried to escape from police was killed in accident", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிண்டிவனத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் சிக்கி பலி\nதிண்டிவனத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிண்டிவனத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் சிவஞானம். இவர் ஒரு குற்றவழக்கில் தர்மபுரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nபின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக இன்று காலை தர்மபுரி போலீசார் ஒரு வேனில் குற்றவாளி சிவஞானத்தை அழைத்து கொண்டு செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டனர். அந்த வேன் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.\nஅப்போது கைதி சிவஞானம் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் வேனை நிறுத்தி அருகில் உள்ள ஓட்டலுக்கு சிவஞானத்தை அழைத்து சென்றனர். அப்போது கைதி சிவஞானம் போலீசார் பிடியில் இருந்து தப்பிஓடினார். உடனே சிவஞானத்தை போலீசார் துரத்தி சென்றனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சிவஞானத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவஞானம் பலத்த காயம் அடைந்தார்.\nரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவஞானத்தை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவஞானம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு\nரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா- தஞ்சையில் போலீசார் சோதனை\nதிருப்போரூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 3 இடங்களில் திருட்டு\nஅரசு அதிகாரி மனைவியிடம் ரூ.16 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு\nமானாமதுரை அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 7 வருடம் சிறை\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/10/02100922/1264353/Karamani-Sweet-Sundal.vpf", "date_download": "2019-10-17T19:13:45Z", "digest": "sha1:E5SIRYAYKRET6SYN74YHJO3OEOPXOKV4", "length": 5975, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Karamani Sweet Sundal", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசத்து நிறைந்த காராமணி இனிப்பு சுண்டல்\nபதிவு: அக்டோபர் 02, 2019 10:09\nகாராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்த காராமணி இனிப்பு சுண்டலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெள்ளை காராமணி - 1 கப்\nவெல்லம் அல்லது கருப்பட்டி - அரை கப்\nநெய் - 2 தேக்காரண்டி\nஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - சிறிதளவு\nகாராமணியை நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊற வைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.\nகருப்பட்டி அல்லது வெல்லத்தை கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும்.\nவாணலியில் நெய்யை ஊற்றி சூடானதும் காராமணியை சேர்க்கவும்.\nஅதனுடன் காய்ச்சிய கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.\nஇறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.\nசுவையான சத்தான காராமணி இனிப்பு சுண்டல் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் ஆரோக்கிய சமையல் செய���திகள்\nப்ரோக்கோலி கோஸ் டயட் சூப்\nசத்து நிறைந்த கேரட் தக்காளி சூப்\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை - பீட்ரூட் தோசை\nசத்தான சுவையான அரிசி பொரி உப்புமா\nமுளைகட்டிய வெந்தய இனிப்பு சுண்டல்\nசத்து நிறைந்த பார்லி கம்பு சுண்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-17T17:33:11Z", "digest": "sha1:ZDCRLVU3YEJSEVQ25IRUFBJJXV6IN72W", "length": 7757, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "உணரப்பட்டது |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஇந்தோனேஷியாவின் தென்‌ மேற்கு பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் தென்‌-மேற்கு பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது .இது தொடர்பாக இந்தோனேஷியாவின் வானிலை ஆய்வுமையம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், இந்தோனேஷியாவின் சிலாகேப்-மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் ......[Read More…]\nApril,4,11, —\t—\tஇந்தோனேஷியாவின், இந்தோனேஷியாவின் சிலாகேப், உணரப்பட்டது, ஏற்ப்பட்டுள்ளது, கடுமையான நிலநடுக்கம், தென்‌ மேற்கு, நிலநடுக்கம், பகுதியில், மாகாணத்தில், மிக கடுமையான, வானிலை ஆய்வுமையம்\nடெல்லியில் லேசான நில நடுக்கம்\nஇன்று டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 5.7ஆக பதிவாகி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன .வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைதொடரில் உருவான இந்த நிலநடுக்கம் ......[Read More…]\nMarch,21,11, —\t—\tஅளவுகோலில், ஆப்கானிஸ்தானின், இதன், இந்தியாவில், இந்துகுஷ், இன்று, உணரப்பட்டது, உருவான, காஷ்மீர் டெல்லி போன்ற, டெல்லியில், தகவல், தாக்கம் 5 7ஆக, தெரிவிக்கின்றன, நடுக்கம், நொய்டா, பதிவாகி இருந்ததாக, மலைதொடரில், ரிக்டர், லேசான நில, வடகிழக்கு\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையைய���ம் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nநாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரின் � ...\nடெல்லியில் லேசான நில நடுக்கம்\nஏமனில் துப்பாக்கி சூடு 45 பேர் பலி\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்க� ...\nதலாய்லாமாவின் மருமகன் ஜிக்மி நோர்பு ச� ...\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nஇந்தோனேஷியா சுமத்ராவில் நில நடுக்கம்\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/album/general/504-1-farmers-march-to-delhi-over-1-lakh-march-to-ramlila-maidan-from-bijwasan-demanding-loan-waiver-better-msp.html", "date_download": "2019-10-17T17:30:23Z", "digest": "sha1:BJXUKY2MJAY3BTCFXS7GIFX2EZA7FKJU", "length": 3542, "nlines": 57, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - டெல்லியில் சங்கமித்த ஒரு லட்சம் விவசாயிகள் - பேரணி புகைப்படங்கள் | Farmers march to Delhi: Over 1 lakh march to Ramlila Maidan from Bijwasan, demanding loan waiver & better MSP", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nடெல்லியில் சங்கமித்த ஒரு லட்சம் விவசாயிகள் - பேரணி புகைப்படங்கள்\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்��ி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18059.html?s=afc60b53ffef5c411b31138ef8cf552d", "date_download": "2019-10-17T18:21:52Z", "digest": "sha1:ZOYCM3QBFCKSH2E4Z2WDEAAXAH4L7MNS", "length": 22745, "nlines": 224, "source_domain": "www.tamilmantram.com", "title": "புல்லாங்குழல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > புல்லாங்குழல்\nகாதலன் விரல் தொடும் போது\nபுல்லாங்குழலில் உள்ள பெருமையும் அதன் அருமையும்\nஆஹா... ஆஹா.. அருமை அருமை... கவிஞர் ஆதியின் கவிதைகளை\nஒவ்வொரு உவமைகளும் இதயத்தை இசைந்து செல்கிறதே..\nஇவ்வளவு நாட்கள் எங்கே போனீர்கள் ஆதி...\nபுல்லாங்குழலில் உள்ள பெருமையும் அதன் அருமையும்\nஉங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள் பல முரளி..\nஆஹா... ஆஹா.. அருமை அருமை... கவிஞர் ஆதியின் கவிதைகளை\nஒவ்வொரு உவமைகளும் இதயத்தை இசைந்து செல்கிறதே..\nஇவ்வளவு நாட்கள் எங்கே போனீர்கள் ஆதி...\nவெகு நாளைக்கு பின் கவிதை கிடைத்த உங்களின் உற்சாக பின்னூட்ட உருக வைத்துவிட்ட வசீகரன்.. பணி பளு காரணமாய் முன்பு போல் மன்றத்திற்கு வரயிலவில்லை வசீகரன்.. இன்னும் சிறிது நாட்களில் எல்லாம் சரியாகும் என்று நம்புகிறேன்..\nஉருக வைத்த பின்னூட்டத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வசீகரன்..\nகவிஞன் முதலில் நல்ல ரசிகனாக இருக்கவேண்டும்...\nஅப்படி இருப்பானாகில் , இப்படி நல்ல கவிதைகள் கிடைக்கும்.\nகவிதை ஒரு நல்ல இசையாய் என் உள் சென்று வந்தது. பாராட்டுகள்.\nபிரமாதம் ஆதியண்ணா. வருடிச்சென்றது போல இருக்கிறது. இதைப் போல புல்லாங்குழல் கவிதையில் ப்ரியனின் கவிதை நன்றாக இருக்கும்..\nகவிஞன் முதலில் நல்ல ரசிகனாக இருக்கவேண்டும்...\nஅப்படி இருப்பானாகில் , இப்படி நல்ல கவிதைகள் கிடைக்கும்.\nகவிதை ஒரு நல்ல இசையாய் என் உள் சென்று வந்தது. பாராட்டுகள்.\nஉண்மைதான் பென்ஸண்ணா, காற்றிசை கருவிகளுக்கும், நரம்பிசை கருவிகளுக்கும் பெரும்சுவைஞன் நான்.. அதலும் புல்லாங்குழல் என்றால் ஒரு தனி பெருமீர்ப்பு எனக்கு..\nஎங்கு குழலிசை கேட்டாலும் நரம்பு பாம்புகள் படமெடுத்தாடும்.. நாளங்கள் எல்லாம் மொட்டு மொட்டாய் பூக்கும்.. மனப்பூ சொட்டு சொட்டாய் உருகி தானே பனிதுளியாகிவிடும்..\nஉங்கள் நான்கு வரி கவிதை இன்னும் அசத்தல் அண்ணா, வார்த்தையாடல்கள் அருமை.. பாராட்டுக்கள் அண்ணா..\nகவிஞன் முதலில் நல்ல ரசிகனாக இருக்���வேண்டும்...\nஅப்படி இருப்பானாகில் , இப்படி நல்ல கவிதைகள் கிடைக்கும்.\nகவிதை ஒரு நல்ல இசையாய் என் உள் சென்று வந்தது. பாராட்டுகள்.\nகவிஞன் ரசிகனாக இருத்தல் அழகா ரசிப்பதற்கு அப்பாற்பட்டு இருத்தல் அழகா\nரசித்தல் என்ற சொல்வட்டத்தில் சுழன்று வட்டத்தை விட்டு வெளியேறாதவன் எங்ஙனம் கவிஞன் எனப்படும் சற்று முன் இளசு அண்ணாவின் கவிதையும் படித்தேன். எங்கே நுட்பமாக ஒரு பார்வை நுழைக்கப்படுகிறதோ அங்கே வாழ்க்கை தொடங்குகிறது.\nபுல்லாங்குழல்கள் இசைக்கப்படுவதைக் காட்டிலும் இம்சிக்கப்படுவது நுட்பமாக கவனிப்பவனுக்குத் தெரியலாம். இது ஒரு வகை. சிலர் இன்னும் பைத்தியப்படுவார்கள். குழல் துளைகள் காற்றுக் குருதியை சிந்துகின்றன என்று நொந்தவர்கள்.\nஇசை நுழையும் போது அதன் ஒலியளவே நம்மை ரசிக்க செய்யும். புல்லாங்குழலோ, இதர தாள வாத்தியங்களோ அளவு மீறிட, அமுதமும் நஞ்செனத் திணிக்கப்படும்.\nபென்ஸ் அண்ணா,,, எல்லா சூழ்நிலைகளிலும் இசை நம்மை ரசிக்க வைக்காது. இறந்தவன் வீட்டு குழலிசை போன்று. சில சுளிக்கவும் செய்யும்.\nஆதி, இசையை இசையாக இசைந்து கவிதை இசைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எங்கே நீங்கள் நுண்ணியமாக ரசிக்க ஆரம்பித்தீர்களோ அங்கேயோ உங்களுக்கான விதை விதைக்கப்படுகிறது. நீங்கள் அதிலிருந்தே கவிதைக் காட்டை வளர்த்தெடுக்கலாம். சிறப்பான வார்த்தைகள், கட்டுக்கோப்பான கவிதை நடை துள்ளல் மிகுந்த பொருள் என்று மாறிமாறி ஆறு பந்துகளில் சிக்ஸர் அடிக்கிறது உங்கள் கவிதை.\nபார்வைக்கோணங்களில் எதிர்முறை பார்வையும் உண்டு... அது உங்களுக்கு வாய்க்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.\nபிரமாதம் ஆதியண்ணா. வருடிச்சென்றது போல இருக்கிறது. இதைப் போல புல்லாங்குழல் கவிதையில் ப்ரியனின் கவிதை நன்றாக இருக்கும்..\nநன்றி தங்காய்.. ப்ரியனின் புல்லாங்குழல் கவிதையின் சுட்டி இங்கு தந்தால் நானும் சுவைத்து மகிழ்வேன்..\nபின்னூட்டத்திற்கு மீண்டும் என் நன்றிகள் தங்காய்..\nசொக்கவைக்கும் வரிகள் புல்லாங்குழல் இசை ரம்யமாய் காதுகளை துளைக்கின்றன\nபுல்லாங்குழல்கள் இசைக்கப்படுவதைக் காட்டிலும் இம்சிக்கப்படுவது நுட்பமாக கவனிப்பவனுக்குத் தெரியலாம். இது ஒரு வகை. சிலர் இன்னும் பைத்தியப்படுவார்கள். குழல் துளைகள் காற்றுக் குருதியை சிந்துகின்றன என்று நொ���்தவர்கள்.\nஇந்த பார்வை எண்ணுள் இல்லாமல் போகவில்லை ஆதவா..\nசுடுப்பட்ட விழியெல்லம் - உன்\nஇந்த வரிகளை எல்லாம் நீக்கிவிட்டேன் ஆதவா..\nஆதி, இசையை இசையாக இசைந்து கவிதை இசைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எங்கே நீங்கள் நுண்ணியமாக ரசிக்க ஆரம்பித்தீர்களோ அங்கேயோ உங்களுக்கான விதை விதைக்கப்படுகிறது. நீங்கள் அதிலிருந்தே கவிதைக் காட்டை வளர்த்தெடுக்கலாம். சிறப்பான வார்த்தைகள், கட்டுக்கோப்பான கவிதை நடை துள்ளல் மிகுந்த பொருள் என்று மாறிமாறி ஆறு பந்துகளில் சிக்ஸர் அடிக்கிறது உங்கள் கவிதை.\nவெகு நாளைக்கு பின் வந்த பதிந்த கவிதைக்கு உங்களின் பின்னூட்டமும் வாழ்த்தும் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள் ஆதவா..\nகவிஞன் ரசிகனாக இருத்தல் அழகா ரசிப்பதற்கு அப்பாற்பட்டு இருத்தல் அழகா\nபார்வைக்கோணங்களில் எதிர்முறை பார்வையும் உண்டு... அது உங்களுக்கு வாய்க்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.\nஎன்னிடம் வம்பிளுப்பதே உங்களுக்கு பிடித்த விடயம் தானே...\nஇந்த முறை நான் எஸ்கேப் ஆகலை சரியா...:D\nநாம் இருக்கும் மனநிலையே நம் பார்வைகளை தீர்மானிக்கிறது....\nஅதன்மீது மட்டுமன்று அந்த வார்த்தை மீதே எனக்கு காதல் உண்டு...\nஇது பொழியும் ஒரு பொழுதில் நடக்கும் சில சம்பவங்களும் அது எவ்வாறு பார்க்கபடும் என்பதையும் பார்ப்போம்...\nகாதல் எற்றுகொள்ள பட்ட நொடியில் , மழையில் வருபவன்...\nஅதை உணர்கிறான் என்றால் (இதை ரசனை எனலாம் தானே..\nஅவள் அழகில் லயிக்கும் பொழுதில்\nமழையில் நனைந்த உன் முகம்\nஇதுவே அவளோடு நெருங்கிய நாட்க்களில்\nஇதுவே, தன் காதலியிடம் கோபம் காட்டும் நொடியில்...\nநீ கோபம் காட்டும் நாட்களில்\nநன்றி: ப்ரியன் (கல்யாணத்துக்கு அப்புறம் கவிதையே எழுதலை போலிருக்கு)\nஎதனால் என்றால் கவிதை எழுதிய பொழுதின் மனநிலை என்பேன்....\nஉணர்வுகளின் வேளிப்பாடு தானே கவிதை...\nநமக்கு இனிக்கும் உணர்வுகள் ரசனையாகிற்து,\nஅவன் ரசிக்கும் போது இனிக்கும் கவிதைகள் வருகிறது...\nஅவனே வலியில் இருக்கும் போது முள்ளாய் கவிதைகள் வருகிறது...\nசமூக கவிதைகள் இதில் \"முள்\" வகைதானே...\nஇயல்பாய் மனிதன் முதலில் கண்ட காற்றிசைக் கருவி இதுவாகத்தான் இருக்கவேண்டும்..\nமெழுகுவர்த்தி பற்றி வைரமுத்து பல பார்வைகளில் வடித்த கவிதையை\nராஜா அவர்கள் மன்றத்தில் தந்திருக்கிறார்..\nஅந்த தரத்தில் இங்கே குழல் பற்றி ஆதி..\nகூடவே யாழிசையாய் இணைந்த இனிய பென்ஸின் சுவையார்ந்த பின்னூட்டம்..\nபாராட்டுகள் ஆதி, நன்றி பென்ஸ்\nநெஞ்சார்ந்த நன்றிகள் இளசண்ணா, அமரன் மற்றும் சிப்லி\nஇளசு அண்ணா சொன்னது போலவே குழலிசையாய் இதமாய் மனதை வருடி செல்கிறது கவிதையும்.. அதை தொடர்ந்த பின்னூட்டங்களும்...\nவெளியேறுகிறது விரக்தி..மிகவும் ரசித்தேன் ஆதி.. ஆனால் முன்போல் இப்போதெல்லாம் நீங்கள் அதிகம் கவிதை எழுதாமல் ஏகாந்தத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று சொல்கிறது இவ்வரிகள்.. ஆனால் முன்போல் இப்போதெல்லாம் நீங்கள் அதிகம் கவிதை எழுதாமல் ஏகாந்தத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று சொல்கிறது இவ்வரிகள்.. ரசியுங்கள்.. ரசியுங்கள்... கூடவே அதை கவியாக்கி எங்களிடம் இசைக்கவும் மறக்காதீர்கள்.. சரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/09/28/", "date_download": "2019-10-17T17:56:35Z", "digest": "sha1:ISQH7S2SKBWYMLARRX23KN4LOZQYHUIX", "length": 18005, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of September 28, 2018: Daily and Latest News archives sitemap of September 28, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 09 28\nஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள 831 பேர் - ஆய்வு\nவங்கிகளில் லோன் மராட்டியம் நம்பர் 1, தமிழகம் நம்பர் 2\nமஸ்கட்டை கட்டிப்போட்ட மகாகவி பாரதி.. மெய்சிலிர்க்க வைத்த மேடை நாடகம்\nநம்பவே முடியலியே.. சபரிமலை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ்தானா இப்படி சொல்வது\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி.. தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை.. கேரள அரசு அறிவிப்பு\nபெண்கள் எந்த விதத்திலும் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதிரடி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது.. தனித்து தீர்ப்பு கூறிய பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்வோம்.. தேவசம் போர்டு அறிவிப்பு\nசபரிமலை.. 4 ஆண் நீதிபதிகள் பெண்களுக்கு பச்சைக்கொடி.. பெண் நீதிபதி எதிர்ப்பு\nஎல்லாமே அதிரடி.. ஒரே மாதத்தில் பல மாற்றம்.. 30 நாளில் 5 முக்கிய தீர்ப்புகள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காதது தீண்டாமைக்கு ஈடானது.. நீதிபதி திட்டவட்டம்\n50 வயதாகும் வரை காத்திருப்போம்.. தீர்ப்புக்கு எத���ராக திரளும் கேரளப் பெண்கள் #ReadytoWait\nஇடதுசாரி சிந்தனையாளர்கள் கைது.. சிறப்பு விசாரணை குழு அமைக்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்\nகுடியரசு தலைவர், பிரதமருக்கு இணையாக அமித்ஷா அந்தஸ்தை உயர்த்திய மத்திய அரசு\n40 கைது.. 7 நாள் கலவரம்.. உ.பி மாநில பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய சிறுவர்களின் கிரிக்கெட் சண்டை\nபெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக தோல்வி.. காங். வேட்பாளர் கங்காம்பிகே மேயராக தேர்வு\nபோலீஸ் நடந்துகிறதே சரியில்லையே.. இடதுசாரி சிந்தனையாளர்கள் கைதில் சந்தேகம் கிளப்பும் நீதிபதி\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார்.. உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nசபரிமலை.. மறக்க முடியாத ஜெயமாலா... ஒரு பிளாஷ்பேக்\nபுதிய வரலாறு.. சபரிமலையில் அனைத்துப் பெண்களும் வழிபட சுப்ரீம்கோர்ட் அனுமதி\nBREAKING NEWS: சபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி .. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n30 வருட வழக்கு.. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாமா, கூடாதா.. கடந்து வந்த பாதை\nExclusive: இது சின்ன விஷயம் இல்லை.. எழுந்து நின்று பாராட்டுவோம் இந்த மாபெரும் ஆசிரியைகளை\nமஹா பரணி: பித்ருக்கள் நற்கதி அடையவும் நீண்ட ஆயுள் பெறவும் யமதீபம் ஏற்றுங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை சாதாரணம் இல்லை.. விரத முறைகள் என்ன தெரியுமா\nஇனி குடும்பத்தோடு ஐயப்பன் கோயிலுக்கு போவோம்.. தமிழக பெண்கள் இனிப்பு கொடுத்து தீர்ப்புக்கு வரவேற்பு\nமுதல்வர் குறித்து அவதூறு.. எம்எல்ஏ கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\nஐய்... ஜாலி... இனிமே சபரிமலைக்கு ஃபேமிலியோட டூர் போலாம்.. நெட்டிசன்ஸ் குஷி\n20 தொகுதிகளின் வாக்காளர்களே.. நீங்க ரெடியா\nஇது நல்ல முடிவு.. கலாச்சாரங்கள் மாறும்... சபரிமலை குறித்து கமல் கருத்து\nஎச். ராஜா விவகாரம்.. அரசு தலைமை வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை.. ஹைகோர்ட் அதிரடி\nகள்ளக்காதலுக்குப் பலியான 3 அப்பாவிக் குழந்தைகள். தாயும் தற்கொலை\nEXCLUSIVE: சபரிமலை.. அநீதிகளை துடைத்து போடும் தீர்ப்பு இது.. வழக்கறிஞர் அருள்மொழி\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nஎதிர்க்கட்சிகள் அழைக்கும் குழாயடி சண்டைக்கு அதிமுக தயாராக இல்லை.. அமைச்சர் தடாலடி\nசபரிமலை கோவில் தீர்ப்புக்கு, ஸ்டாலின், கனிமொழி வரவேற்பு.. வரலாற்று சிறப்புமிக்கது என புகழாரம்\n இனி வாட்ஸ் ஆப்பிலும் உங்களை விளம்பரங்கள் டிஸ்டர்ப் செய்ய போகிறது மக்களே\n2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nகருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்க எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை\nபணத்தை ஏமாற்றிய நிதிநிறுவனம்.. மூன்று சகோதரிகள் தற்கொலை முயற்சி.. ஒருவர் பலி\nகலக்கும் டொயோட்டா பார்ச்சூனர்.. இந்திய மக்களுக்கான பிரிமியமான எஸ்யூவி கார் இதோ\nரபேல்: மத்திய அரசு இனியும் மௌனம் காக்க கூடாது.. கமல்ஹாசன் கருத்து\nஐபிஎல் தாக்குதல் வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது.. சிறையிலிருந்து வெளியே வருகிறார் கருணாஸ்\nதாய் எனும் கோவில்.. வயலுக்கு ஓடி வந்த மகன்.. காலில் விழுந்த உணர்ச்சி காட்சி\nபெட்ரோல் டீசல் விலையில் இன்றும் உயர்வு.. புதிய உச்சத்தை எட்டியதால் வாகன ஓட்டிகள் கலக்கம்\nஆன்லைன் மருந்து வணிகத்திற்கு எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு\nகழிவறை இல்லாத புகுந்த வீடு.. ஷாக்காகி திரும்பிப் போன மனைவி.. வேதனையில் கணவர் தற்கொலை\nமுதல்வர் குறித்து அவதூறு.. திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு\nசிலைகள் பறிமுதல் விவகாரம்.. சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 2வது நாளாக இன்றும் சோதனை\nநாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தாக்குதலில் மீனவர்கள் பலத்த காயம்\nகலகலன்னு பேசிய 10-ம் வகுப்பு மாணவன்.. கடகடன்னு கூட்டிக் கொண்டு மாயமான 40 வயசு ஆசிரியை..\n89 சிலைகள் பறிமுதல்.. 100 கோடி மதிப்பு.. மின்சார கனவு படத்தில் நடித்த அதே நபரா இந்த ரன்வீர் ஷா\n எய்ம்ஸை எய்ட்ஸ் என்று கூறி அதிர்ச்சி கிளப்பிய அமைச்சர்\nவானத்தில் கரும்புகை.. 2500 பேர் வெளியேற்றம்.. 300மீ உயர குவைத் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட பெரும் தீ\nஅமெரிக்காவில் பாக். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 'நோஸ் கட்' கொடுத்த சுஷ்மா சுவராஜ்\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி.. ஒருவர் பலி.. 10க்கும் மேற்பட்டோர் காயம்\nநிலநடுக்கம், சுனாமியிடம் சிக்கி சின்னாபின்னமாகும் இந்தோனேசியா\nயு நோ ஒன் திங்... இந்த நியூ டிரெஸ் தைக்க லீலிக்கு 3 மணி நேரம்தான் ஆச்சாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/andhra-cm-jagan-mohan-reddy-give-one-week-deadline-to-tdp-president-chandrababu-naidu-363620.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-17T17:42:20Z", "digest": "sha1:G765FHIAFIWZO2GB3YBD7YVRKF5SC3NI", "length": 18211, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன் | andhra cm jagan mohan reddy give one week deadline to tdp president chandrababu naidu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\n\"வேறெதுவும் தேவையில்லை இதுமட்டும் போதும்' சென்னை வாழ் நாங்குநேரி மக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதமிழகத்தில் உங்கள் ஊரில் பெய்த மழை நிலவரம்.. ராமநாதபுரத்தில் 2வது நாளாக செஞ்சூரி அடித்த மழை\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nLifestyle இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்கள பணம் தேடிவரப்போகுது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nMovies எனக்கு விஜய் சேதுபதியுடன் டூயட் பாட ஆசை - ஜோதிகாவின் டூப் சாரா\nFinance ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\nTechnology ரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்\nஅமராவதி: கிருஷ்ணா நதிக்கரையோரம் உள்ள இல்லத்தை காலி செய்ய சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு வார காலமே கெடு விதித்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக முன்னாள் முதல்வரும் , தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு பல வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறார்.\nஜெகன் மோகன் ரெட்டியின் நடவடிக்கைகளை கண்டு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பீதியடைந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மிரட்சி காட்டுகிறார் ஜெகன்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nகுண்டூர் மாவட்டம் உண்டஹள்ளியில் கிருஷ்ணா நதிக்கரையோரம் கடந்த 4 ஆண்டுகளாக வாடகை பங்களாவில் குடியிருந்து வருகிறார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. அந்த பங்களாவில் நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன. இந்நிலையில் அந்த வீடு ஆற்றுப்படுகையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி ஆந்திர அரசு அதை இடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.\nசந்திரபாபு நாயுடு குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளர் லிங்கமணி ரமேஷுக்கு ஆந்திர மாநில வளர்ச்சி குழும ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கிருஷ்ணா நதியை ஆக்கிரமித்து பங்களா கட்டப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பலமுறை தெரிவித்தும் உங்கள் வீட்டில் சந்திரபாபு நாயுடு குடியிருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீட்டை சந்திரபாபு நாயுடு ஒரு வாரத்தில் காலி செய்துகொள்ள வேண்டும் எனக் கெடு விதித்துள்ள அந்த ஆணையம், இல்லையென்றால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் முதல்வருக்கே இந்த நிலையா என்கிற வகையில் ஆந்திர அரசியலில் இது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.\nசந்திரபாபு நாயுடு குடியிருக்கும் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது போல், அந்தப் பகுதியில் உள்ள மேலும் 30 வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த வீடுகளின் உரிமையாளர்கள் அனைவரும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jagan mohan reddy செய்திகள்\nஆந்திராவில் பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு\nசம்பளம் மட்டும் ரூ.2 லட்சம்.. மொத்தம் ரூ.3.82 மாத வருமானம்.. ரோஜாவுக்கு சூப்பர் பதவி\nஆந்திராவில் ஆட்டோ.. கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10000 ஊக்க தொகை.. ஜெகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\n'நாயுடு முதல் மது வரை ' ஜெ. பாணி அரசியல் செய்யும் ஜெகன்.. மதுக்கடைகள் விஷயத்தில் அதிரடி திட்டம்\nபுதிய வரலாறு படைத்த ஜெகன்... ஆந்திராவில் 1.25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் அரசுப்பணி\nஅட்ரா நம்ம கட்சி கலரை.. அடங்காத ஜெகன் மோகன் ரெட்டி.. குவியும் கண்டனங்கள்\nமுதலில் ஜெருசலேம்.. அடுத்து அமெரிக்கா... முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதற்காக போகிறார் தெரியுமா\nஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்\nநீங்க கழுதை மேய்ச்சீங்களா.. ஜெகனின் கேள்வியால் சந்திரபாபு நாயுடு வேதனை\nஇதுதான் அரசியல்.. ஜெகன்மோகன் வீட்டில் ரெய்டு விட்ட அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை\n'கேப்டன்' விஜயகாந்தின் திட்டம் தான்... ஆந்திராவில் வீட்டுக்கு வந்து ரேஷன் பொருட்கள் சப்ளை\nசந்திரபாபு நாயுடுவை விடாமல் பழிவாங்கும் ஜெகன் மோகன்.. வீட்டை இடிக்க உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njagan mohan reddy chandrababu naidu ஜெகன் மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/supreme-court-opens-door-pragnya-purohit-bail-malegaon-blast-case-224801.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T19:00:28Z", "digest": "sha1:RYRROVDBXRARGJKYEIE6G3X5JOYQVBNQ", "length": 18167, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேகான் வழக்கு: சாத்வி பிரக்யா ஜாமீன் கோரிக்கையை பரிசீலிக்கலாம்- சுப்ரீம்கோர்ட்; விடுதலையாகிறார்... | Supreme Court opens door for Pragnya, Purohit bail in Malegaon blast case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்���ு 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலேகான் வழக்கு: சாத்வி பிரக்யா ஜாமீன் கோரிக்கையை பரிசீலிக்கலாம்- சுப்ரீம்கோர்ட்; விடுதலையாகிறார்...\nடெல்லி: மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சாத்வி பிரக்யா சிங் தாகுர், லெப். கேணல் புரோகித் ஆகியோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படாத நிலையில் ஜாமீன் வழங்குவது குறித்து விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் மலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் பலியாகினர்.\nமுதலில் இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு அமைப்பினர், இந்த சம்பவத்துக்கு இந்துத்துவா தீவிரவாதிகளே காரணம் என கண்டறிந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து சாத்வி பிரக்யா சிங் தாகுர் மற்றும் லெப். கேணல் புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஇம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது.\nஇந்த விசாரணையின் முடிவில், சாத்வி பிரக்யா, புரோகித் உட்பட 4 பேர் மீது மகாராஷ்டிரா அரசின் சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த சட்டத்தின் கீழ் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கு இதுவரையில் வலுவான எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை.\nஇதனால் இவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆகையால் இவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர்.\nஅதே நேரத்தில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகேஷ் தாவ்தே சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதையும் நீதிபதிகள் உறுதி செய்தனர். ராகேஷ் மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிவுக்கவும் விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nஅயோத்தி வழக்கில் திடீர் திர���ப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court பிரக்யா உச்சநீதிமன்றம் ஜாமீன்\nஅமெரிக்க ஹோட்டலில் பழைய சோறு கேட்ட தமிழர்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nபாம்பு கடிச்சா வாயை வச்சு உறிஞ்சாதீங்க.. 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் தரும் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-6-companies-assets-be-seized-284290.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T19:09:23Z", "digest": "sha1:E4BKFMD3DVBM3Z2WVTS5LLKEWBPBOAXH", "length": 17233, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பறிக்கப்படுவது.. ஜெ, சசிகலாவுக்கு சொந்தமான 6 நிறுவனங்களின் சொத்துகளாம்! | Sasikala's 6 companies assets to be seized - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட��போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபறிக்கப்படுவது.. ஜெ, சசிகலாவுக்கு சொந்தமான 6 நிறுவனங்களின் சொத்துகளாம்\nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் 6 நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளையே பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.\nஅபராதத் தொகையை வசூலிக்க அவர்கள் 4 பேரது சொத்துகளை முடக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.\nமேலும் இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் அவை அபராதத் தொகைக்கு ஈடாகாத நிலை உள்ளது. இதனால் வங்கிகளில் இருக்கும் ரொக்கத்தை பறிமுதல் செய்வது, தங்க வைர நகைகளை விற்பது ஆகியவற்றை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்ககம் செய்ய முடியாது.\nஇந்நிலையில் லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப் மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராமராஜ் அக்ரி ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ் (பி) லிமிடெட், ரிவர்வே அக்ரோ பிராடக்ட்ஸ் (பி) லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களுக்கான வருவாய் முழுவதும் குறிப்பிட்ட அந்தக் காலத்தில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரிலான நிறுவனங்களுக்கு வந்துள்ளன.\nஇந்த நிறுவனங்கள் வியாபாரத்தில் தங்களுடைய பணம் எதையும் முதலீடு செய்யவில்லை என்பது விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் கணக்கில் வராத பெருந் தொகையை ஜெயலலிதா, சசிகலா வங்கிக் கணக்குகளில் மாற்றுவதற்கு பயன்பட்டுள்ளன.\nஇதனால் இந்த நிறுவனங்களுக்கு சொந்��மான சொத்துகளை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவை பறிமுதல் செய்ததும் அதை விசாரணை நீதிமன்றத்துக்கு தமிழக அரசு தெரிவிக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\n\\\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\\\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வருமா.. வெப் சீரிஸாக வருமா\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \\\"அம்மா\\\" சொன்னதும் கப்சிப்\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha sasikala da case ஜெயலலிதா சசிகலா சொத்து குவிப்பு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/tn-govt-told-pay-rs-25-lakh-pollachi-survivor-cop-revealing-her-name", "date_download": "2019-10-17T17:56:02Z", "digest": "sha1:AOMS663EUGDNGCT7HSS42RYL3DUNQVNZ", "length": 24543, "nlines": 286, "source_domain": "toptamilnews.com", "title": "பொள்ளாச்சி வழக்கு: அடையாளத்தை வெளியிட்ட கோவை எஸ்.பி.: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபொள்ளாச்சி வழக்கு: அடையாளத்தை வெளியிட்ட கோவை எஸ்.பி.: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nமதுரை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபொள்ளா���்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலியல் கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகப் புகார் கொடுத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் கோவை எஸ்பி பாண்டியராஜன் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஉயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு\nஇதையடுத்து திருச்சியைச் சேர்ந்த இளமுகில் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், 'பாலியல் உட்பட பல்வேறு குற்ற வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் பொதுவெளியில் அதிகம் பரப்பப் படுகின்றன. பாலியல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப் பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.\nபாலியல் வழக்கில் விசாரணையை விரைவில் முடிக்கவும், விசாரணையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், சமூக வலைதளங் களில் பாலியல் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகளை வெளியிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.\nபாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு\nஇந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன் எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இல்லாமல் புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்துடன் அரசாணை வெளியிட்டதால் அப்பெண்ணுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.\nகோவை எஸ்பி மீது நடவடிக்கை\n'பாலியல் விவகாரம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளங்களிலிருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் செயல்பாடும் கடும் கண்டனத்துக்குரியது. ��வர் மீது தமிழக அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தனர்.\nPrev Articleமக்களவை தேர்தல்: ம.தி.மு.க வேட்பாளராக கணேசமூர்த்தி போட்டி; அதிருப்தியில் ம.தி.மு.க.வினர்\nNext Articleகாதலியை கரம்பிடிக்கும் விஷால் : படுஜோராக நடைபெற்ற நிச்சயதார்த்த விழா; பிரபலங்கள் பங்கேற்பு\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: உயர்நீதி மன்ற கண்காணிப்பில்…\nநீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர் சிபிசிஐடியில் சரணடைய…\nஆன்லைன் மேட்ரிமோனியல் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்\nபொள்ளாச்சியில் மீண்டும் ஆபாச படம் எடுத்து மிரட்டல் | அதிர வைக்கும்…\nபொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்: ஆயுள் தண்டனைக்கு வழிவகுத்த…\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் மேலும் ஒருவர் அதிரடி கைது\nநாங்குநேரி, விக்கிரவாண்டியிலுள்ள பள்ளிகளுக்கு வரும் 21 ஆம் தேதி விடுமுறை\nவேலை இழப்பு, வங்கிக்கடன் ரத்து, ஏற்றுமதி, இறக்குமதி சரிவு புள்ளிவிவரத்துடன் முன் வைக்கும் ப. சிதம்பரம்\nமுதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிருக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி இருக்கும் - உதயநிதி\nபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது போதும் பொருளாதார நிலைய பாருங்க மோடி பொருளாதார நிலைய பாருங்க மோடி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவாழ்க்கையில் வெற்றி பெற இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nகாலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்... அதிர வைத்த தமிழ் நடிகை\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nகொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபுரோ கபடி: இறுதி போட்டிக்கு டெல்லி, பெங்கால் அணிகள் முன்னேற்றம்\nஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nதொடர்ந்து 4வது நாளாக வெற்றியை தக்க வைத்த காளை சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்தது\nவணக்கம்.... வாங்க.... என்ன சாப்பிடுறீங்க... புவனேஸ்வர் உணவகத்தில் கலக்கும் மேட் இன் இந்தியா ரோபோக்கள்\nஇந்தியாவில் முதல் முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகையை வாரி வழங்கிய கேரள அரசு..\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்��ரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nசவுதி அரேபியா: புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி\nசெஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க\nபிலிப்பைன் நாட்டில் திடீர் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..\nதேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்\nஅசுரனை புகழ்ந்த ஸ்டாலின்: டிவிட்டரில் மல்லுக்கட்டிய ராமதாஸ்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Bengkulu", "date_download": "2019-10-17T18:16:17Z", "digest": "sha1:IOWA7OZEE3YS5ZADNSNIMVMJ2JYQVVAU", "length": 5255, "nlines": 108, "source_domain": "time.is", "title": "Bengkulu, Bengkulu, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nBengkulu, Bengkulu, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்\nவெள்ளி, ஐப்பசி 18, 2019, கிழமை 42\nசூரியன்: ↑ 05:50 ↓ 18:02 (12ம 12நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nBengkulu பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nBengkulu இன் நேரத்தை நிலையாக்கு\nBengkulu சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 12நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -3.80. தீர்க்கரேகை: 102.27\nBengkulu இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தோனேஷியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/171243?ref=archive-feed", "date_download": "2019-10-17T17:36:01Z", "digest": "sha1:D7PGFXAEWMH32RSLKCL37T2Z6TJYQQHN", "length": 8395, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்பு\nவட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nயாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில், மீன்பிடிப் படகொன்றில் நங்கூரத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.\nவட கடல் ஊடாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவதாக காங்கேசன்துறைகடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 7 கிலோகிராம் என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nதங்கத்துடன் வடமராட்சியை சேர்ந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த தங்கத்தின் பெறுமதி 5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட தங்கம் இன்று யாழ். தெல்லிப்பழையிலுள்ள சுங்கப்பிரிவினரிடம் கையளிக்கப்படுவதுடன் சந்தேகநபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.\nமேலதிக செய்திகள் - சுமி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் ச���ய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/10/excel-combine-text-in-seperate-cells-example.html", "date_download": "2019-10-17T18:47:04Z", "digest": "sha1:7DL25MM7H3TROPBZYBEZA6ZGGKGOZHPC", "length": 42086, "nlines": 395, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 31 அக்டோபர், 2013\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nநான் கணினி முறையாகக் கற்றவனோ தொழில் நுட்பம் தெரிந்தவனோ அல்ல. நான் கற்றுக் கொண்டவற்றை ,பயன்படுத்தியவற்றை ஒரு கற்போர் நிலையில் இருந்து என்னைப் போன்று இருப்பவர்களுக்கு உதவக் கூடும் என்றே இதை பகிர்கிறேன்.(கொஞ்சம் கற்பனை கலந்து)\nஏற்கனவே கீழுள்ள இரண்டு பதிவுகளுக்கும் கிடைத்த வரவேற்பே இந்த பதிவு எழுத காரணமாக அமைந்தது\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற\nஇவ்விரண்டு பதிவுகளில் மாதிரியாக நான் உருவாக்கி இணைத்த Excel கோப்புகளை தினமும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.\nதவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்\n நீதான் என்னை காப்பாத்தணும்.உன்னை நம்பி சவால் விட்டிருக்கிறேன்..'\" என்றார்.\n\"என்ன சவால் ஒன்னும் புரியலையே என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே\" நண்பரை கேட்டேன்.\n\"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆபீஸ்ல ஒரு பெரிய ஒரு தகவலை தொகுத்து ஸ்டேட்ஆபிசுக்கு அனுப்பனும். அது என்னோடபொறுப்பு. எங்க ஆபீஸ்ல ரமேஷ்னு ஒருத்தர்தான் கம்ப்யூட்டர்ல இந்த வேலை எல்லாம் செய்வார். எக்சல்ல ஒர்க் பண்றதுக்கு அவருக்கு மட்டும்தான் தெரியும். வோர்ட்ல பக்கம் பக்கமா அடிக்கறவங்க இருக்காங்க அவங்க எல்லாம் எக்சல்னு சொன்னாலே ப��ந்து ஓடறாங்க. இவரை நம்பி இருக்கறதாலே ரொம்ப அலட்டிக்குவார். தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு அலட்சியம் வேற. ஆனா அவரால ரெண்டுநாளா நாளா இந்த வேலையை முடிக்க முடியல. நான் கூப்பிட்டு திட்டிட்டேன். அவரோ இது சாதரண வேலை இல்ல. இதை யாராலையும் சீக்கிரமா முடிக்க முடியாது.நான் வேண்ணா சாலஞ் பண்ணறேன்னு சொன்னார். எனக்கு உன் ஞாபகம் வந்தது. நானும் சவால் விட்டேன். நான் பண்ணி காமிக்கிறேன்னு சொல்லிட்டேன். இன்னைக்கு சனிக்கிழமைதானே\n\"என்ன சார் இப்படி பண்ணீட்டிங்க. என்ன வேலைன்னே தெரியலையே. நானும் எனக்கு தெரிஞ்சத வச்சு சும்மா வெட்டி பில்ட் அப் குடுத்துக்குட்டிருக்கேன்\"\n\"அதெல்லாம் தெரியாது. உன்னால முடியும் வா\nநம்மள சிக்கல்ல மாட்டி விட்டுட்டாரே.இதை செய்யலைன்னா நம்ம இமேஜ டேமேஜ் ஆகிடுமே\" என்று நினைத்த வாறே போனேன்.\nசனிக்கிழமை என்ற போதும் அனைவரும் வந்திருந்தனர். ஏதோ அவசர வேலை போல.\nஎன்னை வரவேற்ற நண்பர் கம்ப்யூட்டர் ஆசாமியிடம் அழைத்துப் போனார்.\nரமேஷ் என்னைப் பார்த்த ரமேஷ் இரு இகழ்ச்சிப் புன்னகை புரிந்தார்.\n\"ஏதாவது ஷார்ட் டெர்ம் கோர்ஸ் பண்ணி இருக்கீங்களா\n\" பிராக்டிகல தெரிஞ்சிவச்சுருப்பீங்க போல இருக்கு\" என்னால் இதை நிச்சயமாக செய்ய முடியாது என்ற முடிவுக்க வந்தவர் போல் தோன்றியது.\n\"என்ன சார் பண்ணனும் \"\nகணினியில் ஒரு எக்சல் கோப்பை திறந்து காண்பித்தார்\n\" இதுல 5000க்கும் மேல அட்ரசஸ் இருக்கு. ஆனா ஒவ்வொண்ணும் தனித்தனி காலத்தில இருக்கு.பேர் ஒரு செல்லுல இருக்கு. வீட்டு நம்பர் பக்கத்து செல்லுல இருக்கு. தெருபேர், ஊர்,மாவட்டம், மாநிலம் பின் கோடுன்னு அடுத்தடுத்த செல்லுல இருக்கு. இது எல்லாம் ஒரே செல்லில் கொண்டு வரணுமாம். எப்படி முடியும மெர்ஜ் செல் போட்டு செய்ய முடியாது அது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். மெர்ஜ் பண்ணா லெஃப்ட் செல்லில இருக்கிற கன்டென்ட் மட்டும்தான் இருக்கும்.ஒவ்வொரு செல்லிலும் இருக்கிற டெக்ஸ்டை காப்பி செய்து முதல் செல்லில் பேஸ்ட் பண்றதுதான் வழி. அதைத்தான் நான் செஞ்சுகிட்டு இருக்கேன். கிட்டத் தட்ட ஏழு எட்டு செல்லில் இருக்கராதை இணைக்கனுமே மெர்ஜ் செல் போட்டு செய்ய முடியாது அது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். மெர்ஜ் பண்ணா லெஃப்ட் செல்லில இருக்கிற கன்டென்ட் மட்டும்தான் இருக்கும்.ஒவ்வொரு ���ெல்லிலும் இருக்கிற டெக்ஸ்டை காப்பி செய்து முதல் செல்லில் பேஸ்ட் பண்றதுதான் வழி. அதைத்தான் நான் செஞ்சுகிட்டு இருக்கேன். கிட்டத் தட்ட ஏழு எட்டு செல்லில் இருக்கராதை இணைக்கனுமே 5000 த்துக்கும் மேல இருக்கிறதை எப்படி ஒரே நாளில் செய்வது. நீங்க என்னவோ செஞ்சுடுவீங்களாமே. உங்க நண்பர் சவால் விட்டிருக்கார். எங்க செஞ்சு காட்டுங்க பாக்கலாம்\" என்று சொல்லிவிட்டு கணினியை விட்டு எழுந்து எனக்கு இடம் கொடுத்தார்\nஎன்னடா இது வம்பாகி விட்டதே என்று நினைத்துக் கொண்டேன். இதற்கு முன் இது போன்று செய்ததில்லை என்பதால் உடனே தீர்வு கிடைக்கவில்லை. முயற்சித்துக் கொண்டிருந்தேன்\nநான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன். நீங்க ட்ரை பண்ணிக்கிட்டிருங்க என்று சொல்லி விட்டு வெளியே போனார் ரமேஷ்.\nநண்பரோ எப்படியாவது வழி கண்டுபிடிங்க என்றார்.\nநிச்சயம் எக்செல்லில் இதற்கு வழி இருக்கும் என்றே தோன்றியது.(அப்போது நான் இணையம் பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை)\nசிறிது நேர முயற்சிக்குப் பிறகு பலன் கிடைத்தது.\nஇரண்டு வழிகள் கிடைத்தன. ஒன்று Concatenate என்ற Function ஐ பயன் படுத்துவது. இன்னொன்று வெறும் \"&\" பயன்படுத்துவது\nமேற்கண்ட படத்தை பாருங்கள் A2 செல்லில் Raja என்ற பெயர் உள்ளது B2 இல் வீட்டு எண்ணும் அடுத்தடுத்து தெருவின் பெயர் ,இடம் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களும் உள்ளன. இவற்றை இணைக்க கடைசி விவரத்தில் (H2) பக்கத்து செல்லில் கிளிக் செய்து\n= குறியீட்டை டைப் செய்து பின்னர் இணைக்கவேண்டிய முதல் செல்லை கிளிக் செய்யவேண்டும்பின்னர் & குறியீட்டை டைப் செய்து அடுத்த செல்லை கிளிக் செய்ய வேண்டும்ஒவ்வொரு சேலை கிளிக் செய்யுமுன் & டைப் செய்ய வேண்டும்\nஅந்த FORUMLA இப்படி இருக்கும்\n=A2&B2&C2&D2&E2&F2&G2 இப்படி FORMULA BAR இல் காட்சியளிக்கும்\nஇப்போது H2செல்லில் இந்த Formula வை டைப் செய்தால் இந்த செல்களில் உள்ளவை இணைக்கப் பட்டு ஒரே செல்லில் முகவரி காட்சி அளிக்கும். முகவரி விவரங்களுக்கு இடையில் ஒரு கமா குறியீடு அமைய வேண்டும்னில் FORMULA இப்படி இருக்க வேண்டும்\nஅமைய வேண்டுமெனில் ஆனால் இதில் ஒரு குறைபாடு உண்டு பெயர் வீடு எண்,தெருவின் பெயர் போன்றவை ஒவ்வொரு வரியாக அமையாமல் தொடர்ந்து அமையும். இவை தனித்தனியான அமைய.Char(10) என்றFunction( அதாவது ஒரு செல்லுக்குள் புது வரிகளை அமைக்க) ஐ பயன் படுத்த வேண்டும்.(சாதரணமாக அடுத்தடுத்த வரிகளில் text அமைய வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து Alt+Enter விசையை பயன் படுத்துவது வழக்கம்)\nஎன்ற பார்முலாவை உள்ளீடு செய்தால் முகவரி அழகாக படத்தில் உள்ளது போல் கிடைக்கும். இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகவரி இணைக்கப்பட்ட செல்கள் Wrap text Format இல் அமைய வேண்டும்.\nஅதற்கு ரிப்பனில் Home Tab இல் Wrap Text பட்டனை பயன் படுத்தலாம் அல்லது\nசெல்லை வலது கிளிக் செய்து Format Cell தேர்ந்தெடுத்து Alignment Tab இல் Wrap text செக் பாக்சில் டிக் செய்யவேண்டும் .\nஒரு முறை பார்முலா அமைத்து விட்டால் மற்ற விவரங்களுக்கு ட்ராக் செய்து விடலாம்.\nConcatenate பயன் படுத்தி எப்படி text ஐ இணைப்பது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம் (இப்போதைக்கு இல்லை)\nஇந்த முறையை பயன் படுத்தி விவரங்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்தேன். நண்பர் மகிழ்ச்சி அடைந்து அதற்குள் வெளியே சென்றிருந்த ரமேஷ் திரும்பி வந்தார்.\nஅவரால் நம்ப முடியவில்லை. நண்பர் ரமேஷைப் பார்த்து நான் சவாலில் ஜெயிச்சிட்டேன். என்றார்.\nரமேஷின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. என்றாலும் நன்றி சொன்னார் ஏதாவது தவறு கண்ணில் படுகிறதா என்று பார்த்தார். கடைசியாக இணைக்கப்பட்ட முகவரிகள் அனைத்தையும் செலேக்ட் செய்து வேறு ஒரு ஷீட்டில் காபி செய்தார். அங்கே பேஸ்ட் செய்ய #REF என்று பிழை அறிவிப்பு இருந்தது.\nசரியா வரலையே சார். என்றார்.\nநான் சொன்னேன் ஃபார்முலா இருக்கிற செல்லை காப்பி பேஸ்ட் செய்யும்போது பேஸ்ட் ஸ்பெஷல் ஆப்ஷனை பயன்படுத்த Values மட்டும் செலக்ட் செய்து ஓ.கே கொடுக்க வேண்டும். என்றேன். அவ்வாறே செய்ய சிக்கல் தீர்ந்தது. சவாலில் வென்ற நண்பர் அனைவருக்கும் S.K.C வாங்கி கொடுத்தார்.\nஇதற்கான மாதிரி Excel பைலை டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்\nசெல்களில் உள்ளText ஐ இணைக்கும் மாதிரி கோப்பு டவுன்லோட்\nஅல்லது கீழே உள்ள படத்தில் Down Arrow வை கிளிக் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.\nகுறிப்பு: இது மாணவர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணிகளுக்கு எப்போதேனும் பயன்பட வாய்ப்பு உண்டு\n1.காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\n2.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற..\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணினி, தொழில்நுட��பம்\nதிண்டுக்கல் தனபாலன் 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:24\n// ஃபார்முலா இருக்கிற செல்லை காப்பி பேஸ்ட் செய்யும்போது பேஸ்ட் ஸ்பெஷல் ஆப்ஷனை பயன்படுத்த Values மட்டும் செலக்ட் செய்து ஓ.கே கொடுக்க வேண்டும்... //\n$ யை பயன்படுத்திப் பாருங்கள்... (copy, paste & others) வேலை இன்னும் எளிதாகும்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\nகரந்தை ஜெயக்குமார் 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:47\nமிகவும் பயனுள்ள பதிவு ஐயா\nதங்களுக்கும் தங்களின் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\nபெயரில்லா 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:06\nதொழில்நுட்ப பதிவு விளக்கம் அருமை வாழ்த்துக்கள்......\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:13\nகலாகுமரன் 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:55\nஉபயோகமான தகவல். இதே போல pivot tables. நிறைய பேருக்கு தெரிவதில்லை....\nஅ. பாண்டியன் 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:48\nபயனுள்ள தகவல் அய்யா. அனைவருக்கும் நிச்சயம் பயன்படும். இத்தனையும் தெரிந்து வைத்துக் கொண்டு பதிவில் உங்கள் தன்னடக்கம் இருக்கிறதே என்னவென்று சொல்வது. தொழில்நுட்பம் சார்ந்த தங்கள் சிந்தனைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் அய்யா...\nஅருணா செல்வம் 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:03\nஅனைவருக்கும் பயனுள்ள பதிவு மூங்கில் காற்று.\nஸ்ரீராம். 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:47\nஅருமை.TNM.. நிச்சயம் இது எனக்கு உதவும்.\nதி.தமிழ் இளங்கோ 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:47\nநான் வைத்திருக்கும் வண்டியின் பெயர் TVS 50 XL SUPER. ஆனால் கம்ப்யூட்டரில் MS OFFICE EXCEL பக்கம் செல்வது கிடையாது. சிக்கலான வேலை. எளிமையான MS WORD போதுமே என்ற எண்ணம்தான்.\nMS OFFICE EXCEL பற்றிய தங்களது குறிப்புகளுக்கு நன்றி மறுபடியும் படித்தால்தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறேன்..\nஎனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\nதிண்டுக்கல் தனபாலன் 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:52\nஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nneutron 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:23\nneutron 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:24\nதொழில் நுட்ப பகிர்வுக்கு நன்றி முரளிதரன் சார். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:44\nகலியபெருமாள் புதுச்சேரி 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:45\nதீபாவளி நேரத்துலயும் தீயா வேலை செய்யறீங்க போல.. என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயன்படும் பதிவு..தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா.\nஉஷா அன்பரசு 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:00\nடிபிஆர்.ஜோசப் 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:19\nசூப்பர். அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.\nமகேந்திரன் 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:26\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்\nஇனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்..\ns suresh 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:08\nஅலுவலக பணியாளர்களுக்கு உபயோகமான தகவல் பகிர்வு நன்றி\nஅலுவலகம் மற்றும் பள்ளி-கல்லூரியில் பணியாற்றுவோருக்கும் பயன்படக்கூடிய பயனுள்ள தகவல் அய்யா. அனுபவக்கல்வி அல்லவா ஏட்டுச் சுரைக்காயை வென்று விடடது ஏட்டுச் சுரைக்காயை வென்று விடடது தங்கள் வெற்றிகள் தொடரவும், அதுபோலவே பதிவுகள் தொடரவும் வாழ்த்துகள் அய்யா. நன்றி.\nஅம்பாளடியாள் வலைத்தளம் 2 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:25\nபகிர்வுக்கு மிக்க நன்றி .இனிய தீபவாளி வாழ்த்துக்கள் சகோதரரே .\nபெயரில்லா 2 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:03\nதங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வர்வாழ்த்துகள்.\nமகிழ்வு தரும் செயற்பாட்டுப் பதிவிது.\nதங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்\nஸ்கூல் பையன் 3 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:22\nஅருமை, இதே பங்சன் நான் அலுவலகத்தில் பயன்படுத்துகிறேன். Microsoft இதற்கென்றே ஒரு தனி பார்முலா கொடுத்திருக்கிறார்கள். அது CONCATENATE. கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் சொல்லும் & பங்சன் மிகவும் எளிதானது....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:28\nமுதலில் Concatenate பயன் படுத்துவது எப்படி என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் அதைவிட இது இன்னும் எளிது என்பதால் எழுதினேன். வேறு ஒரு நேரத்தில் அதையும் எழுதுவேன். நன்றி ஸ்கூல் பையன்\nகவியாழி கண்ணதாசன் 17 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:28\nஎச்செல்ல்லை இன்னும் தெரிந்துகொள்ள உதவியாய் உள்ளது.நன்றிங்க நண்பரே\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகள�� இடு (Atom)\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் ...\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nபெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்ன...\nதமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடி...\nராஜா ராணி -நான் கதை அமைத்திருந்தால்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\n300 வது பதிவு இன்று( 15.10.2013) உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எதற...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக் கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும் தர ...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/2018/01/22/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2019-10-17T17:43:28Z", "digest": "sha1:3F2F4DLNQDGSPVS3KFUF3ONY4RQRV3OU", "length": 8438, "nlines": 73, "source_domain": "maalaiexpress.lk", "title": "ஹோட்டலை முற்றுகையிட்டு ஆப்கானில் தாக்குதல்; 5 பேர் பலி – Thianakkural", "raw_content": "\nஹோட்டலை முற்றுகையிட்டு ஆப்கானில் தாக்குதல்; 5 பேர் பலி\nஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்று ஆயுத தாரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது குறித்த ஹோட்டல் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த முற்றுகைப் போராட்டத்தின் போது பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்திருந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இந்த ஹோட்டலை முற்றுகையிட்டிருந்த 3 ஆயுத தாரிகளும் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதுடன், 150 பேர் ஹோட்டலிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.\nசனிக்கிழமை மாலை, காபூலிலிருக்கும் இன்ரகென்டினன்டல் ஹோட்டலுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் கிருனைற் தாக்குதல் மேற்கொண்டதுடன், அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து ஹோட்டலை ஆயுததாரிகளின் பிடியிலிருந்து மீட்டு விருந்தினர்களையும் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளில் விசேட அதிரடிப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்த தாக்குதல்களின் போது வெளிநாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் 41 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.\nஆரம்பத்தில் 4 ஆயுத தாரிகள் தாக்குதல்களை மேற்கொள்வதாக கூறப்பட்டது, பின்னர் 3 பேர் மாத்திரமே தாக்குதலில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.\nஇந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு குழுக்களும் உரிமை கோரியிருக்கவில்லை. ஆனால், 2011 ஆம் ஆண்டில் தலிபான்கள் குறித்த ஹோட்டலை தாக்கியிருந்தனர். ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்கத் தூதரகம் அங்கிருக்கும் ஹோட்டல்களின் பாதுகாப்பு தொடர்பாக பயண எச்சரிக்கையொன்றினை விடுத்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\n“தீவிரவாதக் குழுக்கள்’ காபூலில் இருக்கும் ஹோட்டல்களுக்கு எதிராக தாக்குதல��� நடத்துவதற்கு திட்டமிடுவதாக நாம் அறிந்திருக்கின்றோம் என அமெரிக்கத் தூதரகம் வியாழக்கிழமையன்று பாதுகாப்பு எச்சரிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. ஆனால், சர்வதேச விமானநிலையம் உட்பட முக்கியமான ஹோட்டல்கள் தாக்கப்படுமென அமெரிக்கா கூறியிருந்தது.\nஅத்துடன், பொதுக் கூட்டங்கள் , நிகழ்வுகள், அரசாங்கக் கட்டிடங்கள், சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களை இலக்கு வைத்தும் தாக்குதலை மேற்கொள்வதற்கு குறித்த குழுவினர் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா அந்தச் சந்தர்ப்பத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தது.\nஹோட்டலை முற்றுகையிட்டு ஆப்கானில் தாக்குதல்; 5 பேர் பலி\n« திறமையற்ற நல்லாட்சி அரசு போல் திறமையற்ற எதிர்க்கட்சியாக தமிழ்க் கூட்டமைப்பு; மகிந்த சாடல்\nஅமெரிக்க பட்ஜெட் செனட்சபையில் தோல்வி »\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/archive/index.php/t-6598.html?s=6749ccfdfab6c5fbb73260f0f83e833c", "date_download": "2019-10-17T18:09:57Z", "digest": "sha1:KBFZAEP34DLPJPB22K475RTN7R74YLGO", "length": 50870, "nlines": 394, "source_domain": "www.mayyam.com", "title": "Raghuvaran Passes Away [Archive] - Hub", "raw_content": "\nசென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.\nசென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்��ுள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.\nரகுவரனின் மறைவு பல நடிகர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\nரகுவரன் உண்மையிலேயே ஒரு இணையில்லா நடிகர் என்றும் அவரது மறைவு தன்னை பெரும் துயரத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.\nகாலையிலேயே ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி.... ரகுவரனின் மறைவு.\nரகுவரன் ஒரு வில்லன் நடிகர் மட்டுமல்ல, அருமையான குண்சித்திர நடிகரும் கூட. இரண்டு நாள் முன்பு கூட 'துள்ளித்திரிந்த காலம்' படத்திலும் 'நேருக்கு நேர்' படத்திலும் அவருடைய அருமையான நடிப்பைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவரைப்பற்றி இப்படியொரு செய்தி வருமென்று நினைக்கவில்லை.\nஅவரது குடுமபத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nசுஜாதா, ஸ்டெல்லா ப்ருஸ் மறைந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ரகுவரன்.... A person with excellent screen prescence... மிகவும் எளிதாக ஆழமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர்.காதல் படிக்கட்டுகள் தொடரில் எனக்கு மிகவும் பிடித்த அத்யாயம் அவருடயதுதான்.\n[tscii:f0f2307247]ரகுவரன் - கலைஞனின் மரணம் : யமுனா ராஜேந்திரன்\nரகுவரனை எனக்கு நிரம்பவும் பிடிக்கும். அதற்கான காரணங்களில் ஒன்று, நான் படித்த கல்லூரியின் முன்னால் மாணவர் அவர் என்பதாலோ அல்லது நான் சார்ந்த நகரத்தின் ஒரு வசீகரமான இளைஞன் அவர் என்பதாலோ அல்ல, மாறாக, தமிழ் சினிமாவில் அபூர்வமாகவே காணக் கிடைக்கிற அபூர்வமான ஒரு கலைஞன் ரகுவரன் என்பதுதான் பிரதான காரணம்.\nரகுவரன் என்னை முதன் முதலில் ஆகர்சித்தது அவரது முதன் முதல் படமான, இயக்குனர் ஹரிஹரன் இயக்கிய ‘ஏழாவது மனிதன்’ படத்தில் அவர் நாயகனாக நடித்த போதுதான்.\nஆற்றில் சுழன்று சுழன்று செல்கிற பரிசலில், மகா கவி பாரதியின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தாலா’ எனப் பாடியபடி, காதலியிடமிருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கிற கண்ணியத்திலாயினும் சரி, கிராமத்தையே சூழலியல் அழிவுக்குள் ஆழத்தும் சிமென்டுத் தொழிலாளர்களுக்காகப் போராடிக் களத்தில் இறங்கும் மனசாட்சியுள்ள மனிதனாகவும் சரி, அதே தொழிற்சாலையில் மேலதிகாரியாகவும் செயல்படும் தார்மீக மனிதனாகவும் சரி, ரகுவரன் பிரதிநிதித்துவப்படுத்தியது ஒரு கோபக்கார இளைஞனின் பாத்திரம் என்பதை இப்போதும் ஆக்ரோசத்துடன் ஞாபகம் கொள்ள முடிகிறது.\nஇயக்குனர் சக்தியின் ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தில் வேலையில்லாத இளைஞனின் நுட்பமான உணர்வுகளை தனது வசீகரமான உடல்மொழியின் வழி வெளிப்படுத்தியிருந்தார் ரகுவரன்.\nஒரு மத்தியதர வர்க்க இளைஞனின் இயலாமைகள், கோபங்கள், வேட்கைகள், காதல்கள் மற்றும் கையறுநிலைகள் போன்றவற்றை நுண்ணுர்வுடன் ரகுவரன் அதில் வெளிப்படுத்தியிருந்தார். அணுராதா ரமணனின் கதையின் திரைவடிவம் அந்தத் திரைப்படம். மேலதிகத் தகவலாகச் சொல்ல வேண்டுமெனில், எழுத்தாளர் இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமனங்கள்’ எனும் நாவலும் இதே வகையில் ஒரு நடுத்தரவரக்க இளைஞனின் கனவுகளையும் தோல்விகளையும் நிராசைகளையும் சொன்ன அமரத்தவம் வாய்ந்த ஒரு இலக்கியப் படைப்பாகவே இருக்கிறது.\nரகுவரன் தனக்குக் கொடுக்கப்பட்ட சின்னஞ்சிறு வேடங்களுக்குக் கூட அழுத்தமான பரிமாணத்தை வழங்கியவர்.\nஎடுத்துக் காட்டாக இயக்குனர் ராஜீவ்மேனனின் ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ திரைப்படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில மேலாளராகப் பணிபுரியும் பாத்திரம்.\nநவீனமான ஒரு தொழில் நிறுவனத்தில் மனிதவளத்தை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு கலையாகவே சொல்லித் தரப்படுகிறது. அந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்த ஒரு மனிதனின் பாத்திரத்திற்கே உரிய கறாரும் கனிவுமான ஒரு உயிரூட்டமுள்ள சித்திரத்தை அத்திரைப்படத்தில் ரகுவரன் அந்தப் பாத்திரத்திற்கு வழங்கியிருப்பார்.\nமுழுப் படத்திலும் பத்து நிமிடங்கள் கூட அவரது பிரசன்னம் இருக்காது. ஆனால், முழுப் படத்தினையும் நிரவி நிற்கிற ஒரு ஆகிருதியாக அவர் பரிமாணம் கொண்ட திரைப்படமாக ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ இன்னும் எனது மனதில் நிழலாகிறது.\nஅவனது மரணம் எனது சொந்த நண்பன் ஒருவனின் மரணம் போலவே என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. அந்தச் செய்தியை இணையத்தில் வாசிக்கிறபோது என்னையறியாமல் ‘அய்யோ’ எனும் சொல் எனது நாவிலிருந்து நழுவிச் செல்கிறது.\nமலையாள வெகுஜன சினிமாவின் கலைநுட்பம் வாய்ந்த இயக்குனரான பரதனின் ‘ரதி நிர்வேதம்’ துவங்கி, ஐ.வி.சசியின் ‘இதா இவிட வரே’ வரையிலும், காமம் ததும்பும் பாத்திரங்களை ஏற்ற, அவரை விடவும் மூத்தவரான நடிகை ஜெயபாரதியுடனான அவரது வாழ்வு நெருக்கடியை அடைந்தபோது, ரகுவரனின் வேண்டுகோளை ஏற்று, நடிகை ரோகிணி அவரது மணைவியாக ஆனார்.\nநடிகையாக தனித்துவமான ஆளுமையும், அவரது அப+ர்வமான பெண்மை தோய்ந்த குரல் வளத்தினால் கோடானுகோடி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த ரோகணி, ரகுவரனுடன் மணவாழ்வைத் தேர்ந்து கொண்டபோது, எமது சொந்தச் சந்தோசமே போன்று, எமது நண்பர்கள் அனைவருமே சநதோசமுற்றோம்.\nபொதுவாக கோவையின் அடுத்த நகரமும், கேரள மாநிலத்தின் எல்லை நகரமும ஆன பாலக்காட்டைத் தாண்டி, பேருந்து கேரளத்தினுள் நுழையும்பாதே, கோவை இளைஞர்களுக்கு ஒரு பரவசம் தொற்றிக் கொள்ளும். மலையாளிப் பெண்கள் இந்தியாவிலேயே அழகான உடலமைப்புக் கொண்ட பெண்கள் எனும் புராதன நம்பிக்ககை ஒன்று கோவை இளைஞர்களிடையில் உண்டு.\nகோவையின் விஞ்ஞானி எனவும் தொழில்மேதை எனவும் புகழப்படும் ஜ.டி.நாயுடுவில் இருந்து, பாக்யராஜ் திரைப்படங்களான ‘அந்த எழு நாட்கள்’ துவங்கி ‘சின்னவீடு’ ஈராக, ரகுவரன் வாழ்க்கையில் பங்கு பெற்ற மலையாள நடிகையான ஜெயபாரதி வரை, இந்தத் புராதனத் தொடர் நம்பிக்கைக்கு ஒரு சமூவியல் கலாச்சாரப் பின்னணி என்பதும் உண்டு.\nரகுவரன் மீளவே இயலாத போதைப் பழக்கத்திற்கு ஆளானார். அதற்கான காரணங்களை சமூகவியலோ அல்லது உளவியலோ கூட விளக்கவிட முடியாது. என்றுமே சொல்லப்பட முடியாது போய்விடக் கூடிய, அவரது சொந்த நினைவின் தடங்கள் மட்டுமே அதனைக் கொஞ்சமேனும் விளக்க முடியும்.\nஅவரும் ரோகிணியும் அவரது போதைப் பழக்கத்தை முன்வைத்து மணவிலக்குப் பெற்றபோது, சொந்த நண்பனின் துயரம் போலவே மனது வலித்தது. அவர் தனது மகவான மகனின் மீது அளவுகடந்த அன்பு கொண்டவராயிருந்தார். அதனை ரோகணி பதிவு செய்துமிருக்கிறார். ஆனால், அவரது தீராத போதைப் பழக்கம் அவர் மீதான நம்பிக்கையின்மையையெ ரோகிணியில் விதைத்தது.\nஅவர் மட்டுமீறிய போதைப் பழக்கத்தினால் தனது இறுதிக் காலங்களில் தான் மிக விரும்பி நேசித்த தனது மகனைக் கூட, சட்டரீதியான காரணங்களினால் பரர்க்க முடியாது போயிற்று. அவரது நனவு மனத்தைச் சதா போதையில் ஆழத்திவிட இந்தக் காரணமும் மேலதிகமாக ஆகியிருக்க வேண்டும்.\nதனது இறுதிக் காலங்களில் புட்டபர்த்தி சாயிபாபாவின் பக்தராக அவர் ஆனார். சாயி பாபாவினாலும் அவரை போதையிலிருந்து விடுவித்து, அவருக்கு ஆத்ம சாந்தியைத் தரமுடியவில்லை.\nஇரண்டு தலைமுறைகளையல்ல, இனிவரும் திரைத்துறை சார்ந்த தலைமுறை இளைஞர்களையும் பாதிக்கப் போகிற அல்லது ஆகர்சிக்கப் போகிற ஒரு கலைஞன் மரணமுற்றிருக்கிறான்.\nஅவரது ஆண் மகவுக்கும், அவருடனான துயர வாழ்வையும் மீறிய வகையில், சந்தோச தருணங்களை மீளப் பார்த்துச் சோகமுறும் நிலையிலிருக்கும் சகோதரி ரோகிணிக்கும், அவரை நேசித்த அவரது நண்பர்களுக்கும், அவரது மரணத்தினால் துயருற்றிருக்கும் தமிழ் சினமாவின்பால் காதல் கொண்ட நண்பர்களுக்கும் இடையில் பகிரந்து கொள்ள துக்கத்தைத் தவிர இந்தத் தருணத்தில் என்னதான் மிஞ்சியிருக்க முடியும்\nரகுவரன் எனும் கலைஞன் நின்று வாழ்வான்.\nநவீனமான ஒரு தொழில் நிறுவனத்தில் மனிதவளத்தை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு கலையாகவே சொல்லித் தரப்படுகிறது. அந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்த ஒரு மனிதனின் பாத்திரத்திற்கே உரிய கறாரும் கனிவுமான ஒரு உயிரூட்டமுள்ள சித்திரத்தை அத்திரைப்படத்தில் ரகுவரன் அந்தப் பாத்திரத்திற்கு வழங்கியிருப்பார்.\nமுழுப் படத்திலும் பத்து நிமிடங்கள் கூட அவரது பிரசன்னம் இருக்காது. ஆனால், முழுப் படத்தினையும் நிரவி நிற்கிற ஒரு ஆகிருதியாக அவர் பரிமாணம் கொண்ட திரைப்படமாக ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ இன்னும் எனது மனதில் நிழலாகிறது.\nஅவனது மரணம் எனது சொந்த நண்பன் ஒருவனின் மரணம் போலவே என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. அந்தச் செய்தியை இணையத்தில் வாசிக்கிறபோது என்னையறியாமல் ‘அய்யோ’ எனும் சொல் எனது நாவிலிருந்து நழுவிச் செல்கிறது.\nஅவனது மரணம் எனது சொந்த நண்பன் ஒருவனின் மரணம் போலவே என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. அந்தச் செய்தியை இணையத்தில் வாசிக்கிறபோது என்னையறியாமல் ‘அய்யோ’ எனும் சொல் எனது நாவிலிருந்து நழுவிச் செல்கிறது.\nரகுவரனின் மரணத்தால் கவலையுடன் இருந்த சத்யராஜுடன் பேசினோம். ‘‘நானும் ரகுவரனும் கோயமுத்தூர்க்காரர்கள். இருவருமே கோவை அரசுக¢ கலைக¢ கல்லூரி மாணவர்கள். கோவையில் இருந்த வரையில் இருவருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. ஆனால், எங்கள் கல்லூரி அருகே ரகுவரனின் தந்தை வேலாயுதம் நடத்தி வந்த ‘ஹரிஸ்டோ‘ ஹோட்டலில்தான் கல்லூரி நண்பர்கள் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவோம். அங்கு பிரியாணி ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கும். மாதந்தோறும் எனக்கு பாக்கெட் மணியாக எங்கள் வீட்டில் பதினைந்து ரூபாய் தருவார்கள். அந்தப் பணம் கைக்கு வந்ததும் ரகுவரன் ஹோட்டலுக்குச் சென்று, பிரியாணி சாப்பிடுவேன். அந்த வகையில் ரகுவரனுக்கு முன்பே அவரது அப்பா எனக்குப் பழக்கமாகிவிட்டார்.\nசினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் ரகுவரனிடம் இந்தச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வேன். நான் வில்லனாக நடித்து ஹீரோவானவன். ஹீரோவாக நடித்துப் பின்னர் வில்லன் கேரக்டரில் பேசப்பட்டவன் ரகுவரன். ஆரம்பத்தில் நான் ஹீரோவாக நடித்த படங்களில் பவர்ஃபுல் வில்லன் வேண்டும் என்று இயக்குநர்கள் முடிவு செய்து ரகுவரனை வில்லனாக நடிக்க வைத்தார்கள். என்னை ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்ளக¢ காரணமான படங்கள் ‘மக்கள் என் பக்கம்’, பூவிழி வாசலிலே’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக¢கு’. இந்தப் படங்களில் எல்லாம், வில்லன் கேரக்டர் செய்தது ரகுவரன்தான்.\nநான் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு, கேரக்டர் ரோலில் நடித்துப் பெயர் வாங்கிய ‘மிஸ்டர் பாரத்‘ படத்தில்தான் ரகுவரன் முதன் முதலில் வில்லனாக நடித்தான். அதற்கு முன்பு வரை அவன், ஹீரோவாக நடித்துக¢ கொண்டிருந்தான். ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘பூவிழி வாசலிலே’ ஆகிய படங்களின் ஷ¨ட்டிங் கேரளாவில் நடந்தது. அப்போது ஷ¨ட்டிங்கை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள், அந்தப் படங்களில் ஹீரோவாக நடித்த என்னையும் (நிழல்கள்) ரவியையும் விட்டுவிட்டு, ரகுவரனைத்தான் சூழ்ந்துகொள்வார்கள். காரணம், ரகுவரன் அணியும் டிரெஸ§ம் காரில் வந்து இறங்கும் அவனது ஸ்டைலும் படுஅமர்க்களமாக இருக்கும். உண்மையில் அவன் நிஜ ஹீரோ. ரகுவரனின் அழகான தோற்றம், அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்ததால்தான் தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து அவனால் பெயர் வாங்க முடிந்தது.\nகடவுள் நம்பிக்கை இல்லாததால், எனது புது வீட்டுக்கு நான் கிரஹபிரவேச விழா நடத்தவில்லை. காலையில் வாடகை வீட்டில் இருந்து ஷ¨ட்டிங் போன நான், இரவில் புது வீட்டில் வந்து படுத்துக¢ கொண்டேன். ஆனாலும், நான் புது வீட்டிற்குச் சென்றதற்காக ரகுவரனுக்கும் (நிழல்கள்) ரவிக்கும் மட்டும் பார்ட்டி வைத்தேன். அந்தளவுஸ்கு நானும் அவனும் நெருக்கமாக இருந்தோம். இடையில் கொஞ்சம் இருவருக்கும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் அவனுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு வந்து சாய்பாபா பக்தனானான். அதுபற்றி அவனிடம் விவாதிக்க எனக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது’’ என்று கண்கலங்கினார் சத்யராஜ்.\n‘தனது பர்ஸனல் வாழ்க்கையைப் பற்றி அவர் உங்களிடம் பேசுவாரா ஏதாவது ஆலோசனை வழங்கியிருக்கிறீர்களா\n‘‘அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதுபற்றி அவனுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். அண்மையில் நான் நடித்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் ரோகிணியும் நடித்தார். அப்போது அவருடன் ஷ¨ட்டிங்கிற்கு வரும் மகன் சாய்ரிஷி துறுதுறுவென இருப்பான். அவனைப் பார்க்கும்போது, குழந்தை நட்சத்திரமாக ஹிந்திப் படங்களில் நடித்த ரிஷிகபூர்தான் எனது ஞாபகத்துக்கு வருவார். சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய ஆவணப்படமொன்றை ரோகிணி இயக்கியிருந்தார். அதைப் பார்த்து வியந்து போனேன். இந்தளவுக்குத் திறமைசாலிகளாக உள்ள ரகுவரனும் ரோகிணியும் சேர்ந்து வாழாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.\nநல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிப்பான் ரகுவரன். ஆரம்பத்தில் உலக சினிமாக்கள் குறித்து அவன் பேசும்போது எனக்கொன்றும் புரியாமல் விழிப்பேன். அதன்பின், எனக்கு உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தி வைத்து அவற்றைப் பார்க்கத் தூண்டியதும் ரகுவரன்தான். அவனது நடிப்புத் திறமைக்கும் உருவத்துக்கும் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெயர் வாங்கியிருக்க முடியும். ஆனால், அவனுக்கு இருந்த போதைப் பழக்கங்களால், நன்றாகத் தொடங்கிய அவனது வாழ்க்கை, வெகுசீக்கிரத்தில் மோசமாக முடிந்துவிட்டது’’ என்றவர் சற்று இடைவெளிவிட்டு,\n‘‘ஒவ்வொரு முறையும் ‘குடிப்பழக¢கத்தைவிட்டு விடு’ என்று நான் அறிவுரை சொல்லும்போது, ‘என் மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை பாஸ்’ என்று உணர்ச்சிவசப்பட்டு என்னைக¢ கட்டிப் பிடித்து முத்தமிடுவான் ரகுவரன். அவன் இட்ட முத்தங்கள் என் கன்னத்தில் அப்படியே தங்கிவிட்டன. ஆனால், அவன்...’’ என்று கலங்கிய கண்களுடன் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார் சத்யராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/03/blog-post.html", "date_download": "2019-10-17T17:37:59Z", "digest": "sha1:BOAOU7DOZNNPU72FQCMM4ECK3WIP4LSI", "length": 4668, "nlines": 58, "source_domain": "www.nsanjay.com", "title": "நேற்று ஒரு கனவு... | கதைசொல்லி", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nவல்வை சரித்திரம் கண்டிராத பெருவிழா\nயாழ்ப்பாண வரலாற்று மிக மிக தொன்மையானது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு அல்லது தொன்மங்கள் இருக்கின்றது. அவை மிகச்சில இடங்களில் மட்டுமே ...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/aiims-hospital/", "date_download": "2019-10-17T19:37:58Z", "digest": "sha1:PHFESDR3RQ6DZGWVUOGJEP3VFFITZZX7", "length": 15525, "nlines": 196, "source_domain": "www.satyamargam.com", "title": "எய்ம்ஸ் எனும் மாய மான் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஎய்ம்ஸ் எனும் மாய மான்\n4 ஆண்டு மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 13ல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைகூட செயல்பாட்டுக்கு வரவில்லை : ஆர்டிஐ மனுவில் தகவல்.\nபுதுடெல்லி: ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய பா.ஜ கட்சி, கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றைக்கூட செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என ஆர்டிஐ மனு மூலம் தெரியவந்துள்ளது.\nகடந்த 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பா.ஜ தேர்தல் அறிக்கையில், ‘ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் தொடங்கப்படும்’ எனக் கூறப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் பல பகுதிகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை மத்திய அரசு பெருமையாகக் கூறி வருகிறது. இவற்றின் தற்போதைய நிலவரம் பற்றி தகவல் தெரிவிக்கும்படி ஒரு பத்திரிகை நிறுவனம் ஆர்டிஐ மனு மூலம் தகவல் கேட்டிருந்தது. இதற்கு, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட பதிலில் கூறியிருப்பதாவது:\n* மத்திய அரசு அனுமதித்த 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில், தமிழகம், குஜராத், பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இவற்றுக்கு கால நிர்ணயமும் நிர்ணயிக்கப்படவில்லை.\n* உத்தரப் பிரதேசத்தில் 2020ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை 10 சதவீதத்துக்கும் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.1,011 கோடி. இதுவரை வழங்கிய தொகை ரூ.98.34 கோடி.\n* ஆந்திராவில் ரூ.1,618 கோடியில் அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.233.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.\n* மேற்குவங்கத்தில் ரூ.1,754 கோடியில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு இதுவரை ரூ.278.42 கோடி வழங்கப்பட்டுள்ளது.\n* மகாராஷ்டிராவில் அனுமதிக்கப்பட்டது ரூ.1,577 கோடி. வழங்கிய தொகை ரூ.231.29 கோடி.\n* அசாமில் திட்ட மதிப்பு ரூ.1,123 கோடி. வழங்கிய தொகை ரூ.5 கோடி.\n* ஜார்கண்ட்டில் திட்ட மதிப்பு ரூ.1103 கோடி. வழங்கிய தொகை ரூ.9 கோடி. இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டள்ளது.\n : தொடரும் அல்தாஃபின் அவலம்: கேரள இஸ்லாமோஃபோபியா - Follow up\nமுந்தைய ஆக்கம்கற்காலமும் சொற்காலமும் (கவிதை)\nஅடுத்த ஆக்கம்மனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nவழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது …\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 4 days, 10 hours, 42 minutes, 24 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஇந்தியச் சிறைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் 55 காவலர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/68._%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T19:16:41Z", "digest": "sha1:CZHOYEPORRG35JVMJCPPXYRHDIKH3P7V", "length": 5702, "nlines": 92, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/68. சூரிய தரிசனம் - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/68. சூரிய தரிசனம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4409பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 68. சூரிய தரிசனம்பாரதியார்\nசுருதி யின்கண் முனிவரும் பின்னே\nதூமொழிப்புல வோர் பலர் தாமும்\nபெரிது நின்தன் பெருமையென் றேத்தும்\nபெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;\nகருதி நின்னை வணங்கிட வந்தேன்;\nகதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.\nவேதம் பாடிய சோதியைக் கண்டு\nவேள்வி பாடல்கள் பாடுதற் குற்றேன்;\nநாத வார்கட லின்னொலி யோடு\nநற்ற மிழ்ச்சொல இசையையுஞ் சேர்ப்பேன்;\nகாத மாயிரம் ஓர்கணத் துள்ளே\nகடுகி யோடும் கதிரினம் பாடி\nஅணிகொள் வாண்ம���கம் காட்டுதி சற்றே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actresses-who-got-pregnant-before-marriage-201801.html", "date_download": "2019-10-17T18:18:44Z", "digest": "sha1:HYRQ2BDKN4AQMJ3RODHW63TVY5WGRMLK", "length": 14192, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் ஸ்ரீதேவி, சரிகா, செலினா | Actresses who got pregnant before marriage - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n5 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n5 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n5 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n5 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் ஸ்ரீதேவி, சரிகா, செலினா\nமும்பை: திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் நடிகைகள் யார், யார் என்று பார்ப்போம்.\nபாலிவுட் நடிகைகளில் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளனர். கர்ப்பம் தரித்ததால் அவர்கள் அவசர, அவசரமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nஅப்படி யார், யார் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானவர்கள் என்று பார்ப்போம்.\nநம்ம சிவகாசி மயிலு ஸ்ரீதேவி பாலிவுட் சென்று இந்தி பட தயாரிப்பாளரான ஏற்கனவே திருமணமான போனி கபூரை காதலித்தார். அவர் போனி கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமானார். ஸ்ரீதேவி தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர் 7 மாத கர்ப்பம்.\nஇந்தி நடிகை கொங்கனா சென் நடிகர் ரன்வீர் சோரேவை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமானார். அவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.\nகமல் ஹாஸன் வாணி கணபதியின் கணவராக இருந்தபோது சரிகாவுக்கும் அவருக்கம் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் கழுத்தில் தாலி ஏறும் முன்பே சரிகா கர்ப்பமானார்.\nநடிகை செலினா ஜேட்லி தனது காதலரான ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் ஹாகை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பம் தரித்தார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.\nகவர்ச்சி நடிகை வீணா மாலிக் கர்ப்பமானதால் தான் திடீர் என்று திருமணம் செய்து கொண்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.\nசினிமாவில் யாரை ஸ்டார் ஆக்கறதுன்னு தீர்மானிக்கறது ஜனங்கள் இல்லை....\nநடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி.பி.: விளாசும் மக்கள்\nடக்கரு... டக்கரு... நடிகைகள் மக்கரு... தனியா ஆடும் ஓனரு\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nடோலிவுட் நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபச்சாரம் செய்த தயாரிப்பாளர்\nஸ்ரீதேவி மரணம்... அதிர்ச்சியில் பிரபல நடிகைகள்\nசீரியல் சீக்ரெட்ஸ்: ராதிகா, செம்பா, சத்யா, வள்ளி ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் தெரியுமா\n100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாலி கட்டியிருக்கிறேன்: கமல் ஹாஸனின் நண்பேன்டா பேட்டி\nஇவளுக்கு வந்த வாழ்வை பாரேன்: சன்னியை பார்த்து நடிகைகள் வயித்தெரிச்சல்\nபோதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அந்த 2 நடிகைகள் யார்\nசென்னை வேண்டாம்... அலறும் நடிகைகள்\nபட வாய்ப்புக்காக பாலியல் தொல்லையை சந்தித்த நடிகைகள்: விஜய் சேதுபதி என்ன சொல்கிறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nயாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல��� டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/so-sinhalese-movie-releasing-the-tamil-capital-203959.html", "date_download": "2019-10-17T17:47:04Z", "digest": "sha1:U76MK4GWZYKB3W6JIJLFPQ34L6JUWJAW", "length": 14341, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னையில் சிங்களப் படம்... திரையரங்குகளை முற்றுகையிட முடிவு! | So, a Sinhalese movie releasing the Tamil capital! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n4 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n4 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n5 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் சிங்களப் படம்... திரையரங்குகளை முற்றுகையிட முடிவு\nசென்னை: சென்னையில் உள்ள இரண்டு திரையங்குகளில் சிங்கள படம் திரையிட முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுவதால், தமிழ் அமைப்புகள் அந்த அரங்குகளை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளன.\nஈழத்தில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தனர் சிங்கள ராணுவத்தினர். இதை இலங்கை அதிபர் ராஜபக்சே நியாப்படுத்தி பேசி வருகிறார். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.\nஇந்த நிலையில், ஒரு சிங்களப் படத்தை தமிழகத்தில் அதுவும் தமி���கத்தின் தலைநகரான சென்னையில் திரையிட முயற்சித்துள்ளனர்.\nபி.வி.ஆர் நிறுவனம், பிரசன்னா விதானகே என்ற சிங்களவர் இயக்கிய \"ஒப நாதுவா, ஒப ஏக்க (With you, with out you)\" என்ற சிங்கள படத்தை இந்திய முழுவதும் ஆங்கில மொழிப் பெயர்ப்புடன் திரையிடுகின்றனர்.\nஇது 2012-ம் ஆண்டு வெளியான படம். ஈழப்போருக்கு பின் நடக்கும் காதல் கதை. நாயகியின் பெயர் செல்வி. ஒரு முன்னாள் சிங்கள ராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணான செல்விக்குமிடையேயான காதல் கதை.\nசென்னையில் அமைந்தகரை ஸ்கைவாக் வணிக வளாகத்தில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் இரவு 7 மணிக் காட்சியும், ராயபேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு வளாகத்தில் எஸ்கேப் திரையரங்கில் இரவு பத்து மணிக் காட்சியும் திரையிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த தகவல் அறிந்த தமிழ் அமைப்புகள் அரங்குகளை முற்றுகையிட முடிவு செய்துள்ளன.\nமும்பை, பெங்களூரு, டெல்லி, புனே போன்ற நகரங்களில் உள்ள பிவிஆர் மால்களில் இந்தப் படம் இன்று வெளியாகிறது.\nசிங்களப் படத்தில் நடிக்க பூஜாவுக்கு எதிர்ப்பு\nமானமுள்ள தமிழர்கள் 'மான் கராத்தே'யை விரட்டியடிக்க வேண்டும்- தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம்\nமதிமுக, இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம்... டேம் 999 பிரஸ் மீட் ரத்து... எஸ்கேப் ஆன மலையாள இயக்குநர்\nபேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி 1000 பேர் ஊர்வலம்; சத்யராஜ் தொடங்கி வைத்தார்\nகமல் வீட்டு முன் தமிழுணர்வாளர்கள் போராட்டம்\nஇலங்கை செல்ல எதிர்ப்பு: சல்மானுக்கு எதிராக ஊர்வலம் நடத்திய தமிழர்கள் கைது\nமுற்றுகைப் போராட்ட அறிவிப்பு.. சென்னை தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது சிங்களப் படம்\nசிங்களப் படத்தில் நடிகை பூஜா\nசிங்களப் படத்தில் நடிக்கவில்லை - சூர்யா\nதமிழில் டப் ஆகும் சிங்களப் படம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nஅட்லீயை பார்த்து மெர்சலான ஷாருக்கான் - அடுத்த படத்துக்கு கதை ரெடி\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/14/abdullah.html", "date_download": "2019-10-17T17:45:10Z", "digest": "sha1:WYFY5DPO7NDXURC2K3XJ67A2H5QCLNPK", "length": 14009, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆப்கன் அமைச்சர் கடும் கண்டனம் | Afghan foreign minister condemns attack on Parliament - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆப்கன் அமைச்சர் கடும் கண்டனம்\nடெல்லியில் நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஅப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதற்போது இந்தியா வந்துள்ள அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியைச் சந்திக்கும்போது இவ்வாறுகூறினார்.\nஇது இந்தியக் குடியரசுக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கே எதிரான தாக்குதல் என்று அப்த��ல்லா கூறியுள்ளார்.\nஇத்தாக்குதலுக்கும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்று கூறும் அப்துல்லா, இச்சம்பவத்தில்உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களு\"க்கு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக உள்துறை அமைச்சர் அத்வானியை டாகடர் அப்துல்லா அப்துல்லா சந்தித்து 20 நிமிடங்கள் வரைபேசினார்.\nஆப்கானில் இன்னும் சில நாட்களில் அமையவிருக்கும் அரசு பற்றியும், இரு நாடுகளுக்கும் இடையே உறவுபற்றியும் அவர்கள் பேசினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்திற்கு மதம் கிடையாது.. விடுதலை புலிகளை முன்வைத்து ஐநாவில் இம்ரான் கான் பேச்சு\nஉலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nஇப்படியே போனால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டாகிவிடும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்\nதமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\nகாஷ்மீரில் கூடுதலாக 10,000 துணை ராணுவம் குவிப்பு.. விமானங்களில் அனுப்பி வைப்பு.. பின்னணியில் தோவல்\nதீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு.\nஹபீஸ் சையது மீது ஒரே நேரத்தில் பாய்ந்த 23 வழக்குகள்.. அட பாகிஸ்தானா இதை செய்தது\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nகமல்ஹாசன் உருவபொம்மைக்கு பாடை கட்டி எரிக்க முயன்று \\\"பெரும்\\\" போராட்டம்.. கைதான வெறும் 4 பேர்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்\nதீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/where-is-rahul-gandhi-congress-now-waits-his-return-313301.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T19:17:01Z", "digest": "sha1:2TSH4DL2XDY2PGO7DGLFFTKAOP7NSQ45", "length": 18321, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருவழியாக, வட கிழக்கு தேர்தல் பற்றி கருத்து சொன்னார் ராகுல் காந்தி! | Where is Rahul Gandhi? Congress now waits for his return - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருவழியாக, வட கிழக்கு தேர்தல் பற்றி கருத்து சொன்னார் ராகுல் காந்தி\nதேர்தலில் பெரிய அடி... வடகிழக்கில் காணாமல் போன காங்கிரஸ்... ராகுல் எங்கே\nடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் வரலாறு காணாத அடி வாங்கிக்கொண்டுள்ள நிலையில், அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியை எங்கே என தேடிக் கொண்டிருந்தனர் தொண்டர்கள். ஒருவழியாக இன்று மதியம், ராகுல் காந்தி தனது கருத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.\nதிரிபுரா மற்றும் நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத காங்கிரஸ், மேகாலயாவை மட்டுமே நம்பியிருந்தது. அந்த மாநிலத்திலும், ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.\nஎனவே தங்கள் தலைவர் ராகுல் காந்தியை தேடிக்கொண்டுள்ளனர் காங்கிரசார்.\nஇந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம்வரை, தேர்தல் முடிவுகள் குறித்து சமூக வலைத்தளம் வாயிலாக கூட கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 1ம் தேதி தனது 93 வயது பாட்டியை பார்க்க செல்வதாக ராகுல் காந்தி டுவிட் செய்திருந்தார். அதன்பிறகு சலனமே காட்டவில்லை. இந்த நிலையில் இன்று மதியம் அவர் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது. வட கிழக்கில் எங்கள் கட்சியை வலுப்படுத்த உறுதியாக உள்ளோம். மக்களின் நம்பிக்கையை பெற்று மீண்டும் வெற்றிகளை பெறுவோம். காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஆனால், காங்கிரஸ் தலைவர்களோ அவர் இத்தாலியில் இருந்தபடி, தேர்தல் ரிசல்ட்டுகளை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாக கூறுகிறார்கள். மூத்த தலைவர்கள் மேகாலயா விரைந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.\nமேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றும் கூட கூட்டணி அமைப்பதில் தோல்வி கண்டு கோவா பாணியில் ஆட்சியை பறி கொடுத்துள்ளது. பாஜக இணைந்துகொண்டுள்ள கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். இப்படி ஒரு முக்கியமான சூழ்நிலையில் கூட ராகுல் காந்தி இந்தியாவில் இல்லாதது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சிதான்.\nராகுல் காந்தியையும், அவர் தாய் சோனியா காந்தியையும் இத்தாலியுடன் தொடர்புபடுத்தி பேசுவதை வழக்கமாக கொண்ட பாஜக தலைவர்களுக்கு இப்போது வெறும் வாயில் அவல் கொடுத்ததை போல உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலின்போது ராகுல் காந்தி இத்தாலிக்கு அவ்வப்போது செல்வது குறித்த விமர்சனங்களை பாஜக முன்வைக்க வாய்ப்புள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nகாஷ்மீரில் 370வது பிரிவு... திரிபுராவில் ஆடு, கோழி தடை... டென்ஷனில் எல்லை பிரதேசங்கள்\nஆடு, கோழி பலியிட தடையா இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா\nஇந்தியாவை நேசிக்காதவர்கள்.. இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய த��ரிபுரா முதல்வர்\nதிரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி\nபலாத்கார புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்த எம்எல்ஏ.. முன்ஜாமீன் வழங்கப்படாததால் வழிக்கு வந்தார்\nதிரிபுராவிலும் இடதுசாரிகள் ‘தற்கொலை’யால் மரணத்தில் இருந்து மீண்டு எழுந்த காங்.\nபிரதமர் மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக கை வைத்த அமைச்சர்\nநாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆணையம் புதிய தகவல்\n300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம்... ஆட்சியை தக்க வைப்போம்... அமித்ஷா அதிரடி பேச்சு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஎன் அரசு செயல்பாடுகளில் தலையிட்டால் நகத்தை இழுத்து வைத்து வெட்டிவிடுவேன்... திரிபுரா முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntripura meghalaya nagaland assembly elections திரிபுரா மேகாலயா நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-10-17T19:05:43Z", "digest": "sha1:4K5CJIG55YRYL5CEFERSGDDKDWRPKVIK", "length": 9291, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஜீத்: Latest அஜீத் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதல தலதான்.. சன் டிவியில் விஸ்வாசம் ரெக்கார்ட் பிரேக்\nஇண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா\nஅடடே.. அஜீத் இத்தனை பெரிய திறமைசாலியா.. புகழ்ந்து தள்ளிய அமைச்சர் ஜெயக்குமார்\nநல்ல தலைவர்கள் நம்மிடமே உள்ளனர்.. நடிகர்கள் தேவையில்லை.. அஜீத் போல மக்களும் சிந்திக்கலாமே\nஒரே நாளில் தமிழிசையின் சந்தோஷத்தை காலி செய்த அஜீத்\nநான் அரசியலுக்கு வர மாட்டேன்.. அஜீத் அதிரடி\nகஜா புயல் நிவாரணத்திற்கு.. நடிகர் அஜீத் ரூ. 15 லட்சம் நிதி\n\"தல\" அஜீத்தும், அப்துல் கலாம் விருது பெற்ற தக்ஷாவும்.. ஒரு சுவாரஸ்ய பின்னணி\nஅஜித், அர்ஜுன் பட இயக்குநர் சிவக்குமார் மர்ம மரணம்.. அழுகிய நிலையில் உடல் மீட்பு\nகருணாநிதி உடல் நிலை.. நடிகர் அஜீத் நேரில் நலம் விசாரித்தார்\nசேலத்தில் பயங்கரம்.. அஜீத் மன்ற தலைவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை\nவிவேகம் பட டிக்கெட்டை உடனே புக் செய்க: 50% வரை தள்ளுபடி பெறுக\n\" - விவேகம் திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் மக்கள் கருத்து\nஅஜீத்தின் விவேகம் ���ிலீஸ்... சிவகங்கையில் ரசிகர்கள் அமர்க்கள கொண்டாட்டம் - வீடியோ\nசசிகலாவுக்கும், அஜீத்துக்கும் சரியான போட்டி... எதில் தெரியுமா\nஇவங்க அஜீத்தைப் பார்க்க ஆசைப்பட்டு உடனே கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்களாமே\nகபாலியால் தள்ளிப்போன கன்னட படங்கள்...புத்தம்புது சினிமா செய்திகள் - வீடியோ\nஅணில்கள்... ஆமைகள்... டுவிட்டரில் கொலை வெறியோடு மோதிக்கொள்ளும் 'தல' 'தளபதி' ரசிகர்கள்\nபேருந்தில் பயணிகளோடு பயணியாக சென்ற அஜீத்: வீடியோ\nமனைவி, தாயுடன் வந்து முதல் ஆளாக வாக்களித்த அஜீத்: வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/01/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-10-17T19:23:17Z", "digest": "sha1:PUZ4KZTB5SSYUUK7SMJ2SCBHLPGALFU7", "length": 31927, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "அர்ஜுன் ரெட்டி’காரு …பைசாவுக்கு பெறாத பிற்போக்குவாதி – THE TIMES TAMIL", "raw_content": "\nஅர்ஜுன் ரெட்டி’காரு …பைசாவுக்கு பெறாத பிற்போக்குவாதி\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 24, 2018 ஜனவரி 24, 2018\nLeave a Comment on அர்ஜுன் ரெட்டி’காரு …பைசாவுக்கு பெறாத பிற்போக்குவாதி\nஅர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை பற்றி வந்த நேர்மறையான விமர்சனங்களினாலும், பாடல்களிலும் அதை காட்சிப்படுத்துவதிலும் இருந்த நவீன அணுகுமுறையின் காரணமாகவும் தூண்டப்பட்டு அந்த படத்தை சமீபத்தில் பார்த்தேன். நமது சமூகத்தில் நவீனத்துவம் குறித்தும், முற்போக்குத்தனம் குறித்தும் பிற்போக்குவாதிகளுக்கு ஒரு குதர்க்கமான, கோமாளித்தனமான புரிதலிருக்கிறது.\nபிற்போக்குவாதிகளை பொறுத்தவரை மேற்கத்திய ஆடைகளை அணிந்து ஆங்கிலம் பேசுவதே ஒருவனின் நவீனத்தை அளவிடும் கருவி. சாதியின் எல்லா அயோக்கியத்தங்களையும் கடைபிடித்துகொண்டே எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை என்று சொல்வதும், இந்தக்காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள் என்று சொல்வதும்தான் அவர்களுடைய முற்போக்குத்தனத்தின் எல்லை. அடிப்படை அரசியல், சித்தாந்த அறிவற்ற/புரிதலற்ற இயக்குனர்கள் பூத்துக்குலுங்கும் தோட்டம்தான் இந்திய/தமிழ் சினிமா. அந்த தோட்டத்தில் ஆந்திராவில் பூத்திருக்கும் இன்னொரு அரைகுறை தற்குறிதான் அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டிகாரு. படம் பார்க்காதவர்களுக்காக சுருக்கமாக அர்ஜுன் ரெட்டியின் கதை.\nஅர்ஜுன் ரெட்டி மருத்துவ மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் ஆண்மை பிதுங்கி வழிந்து ஓடும் அழகோடும், திமிரோடும், துடிப்போடும், அறிவோடுமிருக்கும் ஒரு மிக பணக்கார இளைஞன். அவனுக்கு அடக்கம் ஒடுக்கமாக தெய்வீகத்தன்மையோடு பரதம் எல்லாம் ஆட தெரிந்த துளு பெண்ணான ப்ரீத்தி என்ற ஜூனியர் பெண்ணிடம் பார்த்ததும் காதல். ரெட்டிகாரும் ப்ரீத்தியும் முற்போக்கு நவீனவாதிகள் என்பதால் இரண்டுபேரும் எதைப்பற்றியும் யோசிக்காமல் காதலாகி கசிந்துருகி கலவிக்கொள்கிறார்கள். ப்ரீத்தின் வீட்டில் இந்த காதல் விஷயம் தெரிந்து டென்ஷனாகிறார்கள். ப்ரீத்தியின் அப்பா எல்லா சாதிவெறி கோமாளிகளை போலவே நம்ப சாதியென்ன பெருமையென்ன ரெட்டிகாருக்கெல்லாம் எனது பெண்ணை மணமுடிக்க முடியாது என்று மறுத்துவிடுகிறார். தனது பெயரிலேயே ரெட்டி என்னும் சாதிப்பேரை வைத்திருக்கும் அர்ஜுன் ரெட்டிகாரு ப்ரீத்தியின் அப்பாவின் சாதிவெறியை ஏசிவிட்டு, பிரீத்தியிடம் இன்னும் 6 மணிநேரத்தில் நீ குடும்பத்தை விட்டு என்னிடம் வா என்று சொல்லிவிட்டு சென்று morphine என்னும் போதையை ஏற்றி கொண்டு மட்டையாகிவிடுகிறான். நடுவில் சில குழப்பங்கள் ஏற்பட்டு ப்ரீத்திக்கும் வேறொருவருடன் திருமணமாகி 3 மாதம் கர்பமாகவும், ரெட்டிகாரு வெறித்தனமாக தண்ணியையும், கிடைக்கும் பெண்களையும் போட்டுகொண்டு காதல் தோல்வி விரக்தியில் இருந்து ஒருவழியாக மீண்டு, ஒருவழியாக 3 மாதம் கர்ப்பமாய் இருக்கும் ப்ரீத்தியை சந்திக்க ப்ரீத்தி சொல்கிறாள் வயிற்றில் வளர்வது உனது பிள்ளை, நான் எனது கணவனின் விரல் கூட என்மீது பட விடவில்லை என்று.இரண்டு நவீன புரட்சியாளர்களும் ஒன்று சேர்க்கிறார்கள்.சுபம்.\nசெய் நேர்த்தியும், அழகியலும், தொழில் நுட்ப தரமும் சிறப்பாக பங்காற்றியுள்ள இந்த படம் நெடுகிலும் சந்தீப் ரெட்டிகாரு எவ்வளவு அற்பமான/ஆபத்தான கருத்துக்களை உடையவர் என்பதும், நவீனம் என்னும் பெயரில்/புரிதலில் எவ்வளவு ஆபத்தான/அற்பமான கருத்துக்களை அவர் மீட்டுருவாக்கம் செய்கிறார் என்பதையும் பார்க்க முடிகிறது. நான் சமீபத்தில் பார்த்த இந்திய படங்களிலேயே கேட்ட மிக ஆபாசமான பொறுக்கித்தனமான வசனம் இந்த படத்தில்தான் வந்தது. ஒரு காட்சியில் அர்ஜுன் ப்ரீத்தியிடம் சொல்கிறான் “அழகான பெண்களுக்கு எப்பொழுதுமே அசிங்க���ான குண்டான பெண்கள் நல்ல தோழியாய் அமைவார்கள். there is something about ugly fat chicks. அவர்கள் நாய்குட்டிகளை போல விசுவாசமானவர்கள்”. இதுதான் சந்தீப் ரெட்டிகாருவின் நிஜமான முகம். இந்த மேல்சொன்ன வசனத்தை அர்ஜுன் கதாபாத்திரம் ஏதோ கண்டடைதலுக்கரிய உண்மையை தான் அறிந்து வைத்திருப்பதை போல சொல்லும். ஒரு நல்ல திரைக்கதையில் கதாபாத்திரங்களுக்கு ஒரு consistency இருக்கும். ஒரு காட்சியில் இப்படி சொல்லும் அர்ஜுன் இன்னொரு காட்சியில் air india விமான பணிப்பெண்கள் ஆண்ட்டிகளை போல உள்ளதாக கிண்டலடிக்கும் ஒரு நண்பனிடம் பெண்களை objectify செய்வது தனக்கு பிடிக்காது என்று அறசீற்றம் கொள்கிறான்.\nப்ரீத்தியின் தந்தை தனது பெண்ணை வேறு சாதியில் திருமணம் செய்து வைக்கமுடியாது என்று சொன்னவுடன் டென்ஷனாகும் அர்ஜுன் கதாபாத்திரம் படம் நெடுகிலும் ஒரு சில காட்சிகள் தவிர்த்து தனது பெயரை வாய்நிறைய அர்ஜுன் ரெட்டி அர்ஜுன் ரெட்டி என்றே சொல்லிக்கொள்கிறது. ப்ரீத்தியின் அப்பாவின் சாதிப்பற்றை கேள்விக்குட்படுத்தும் அர்ஜுன் கதாபாத்திரம் தனது பெயரில் தொங்கும் ரெட்டி அடையாளத்தை கேள்விக்குட்படுத்தவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. அர்ஜுன் ரெட்டி படத்தின் பல காட்சிகளில் நிச்சயதார்த்தம், திருமணம், இன்ன பிற சடங்குகள் மிக நேர்த்தியான பார்ப்பனிய ஹிந்துத்வ அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த காட்சிகளில் அர்ஜுன் கதாபாத்திரம் அந்த சடங்கு சம்பிரதாயங்களை (என்ன இருந்தாலும் நம்ம culture பிரதர்) முழுவதுமாய் உள்வாங்கி அந்த சடங்குகளுக்கு உடன்படுகிறது. அதாவது பெயரில் சாதியை வைத்துக்கொண்டு, பார்ப்பனியத்தை கடைபிடித்துக்கொண்டு என்னஜி பெரிய சாதி மயிறுனு..மனுஷங்க தான் ஜி முக்கியம் என்று பிதற்றும் போலி முற்போக்குத்தனத்தின் திரை வடிவமே அர்ஜுன் கதாபாத்திரம். சாதியை ஒரு முரணாக வைத்து கதை செய்திருக்கும் சந்தீப் ரெட்டிகாரு தனது படத்தின் பெயரிலேயே ரெட்டியை தொங்கவிடுவது எவ்வளவு கோமாளித்தனம்\nஅர்ஜுன் கதாபாத்திரத்தின் ஆணாதிக்க செயல்பாடுகளும், முரட்டுத்தனங்களும் ரசிக்கத்தக்க சுவாரசியமான ஆண் கதாபாத்திரம் என்பதை நிறுவும் வகையிலேயே இயக்குனர் படைத்துள்ளார். ஒரு காட்சியில் அர்ஜுன் கதாபாத்திரம் அவனது தந்தையை விட வயது முதிர்ந்தவராக தெரியும் வீட்டு வேலையாளை “டே இ��்க வாடா” என்று கத்தி அழைத்து தனக்கு போதைமருந்தை வாங்க மருந்தகத்திற்கு அனுப்புகிறான். இந்த காட்சி ஒரு இயல்பான நிஜமான காட்சி என்னும் கோணத்தில் அணுகப்பட்டிருக்கிறதே தவிர அர்ஜுன் கதாபாத்திரத்தின் சாதி ஹிந்து மனோநிலைதான் தன் தந்தையை விட வயதில் மூத்த ஒருவரை ‘டே’ என்று அழைத்து அவருக்கு கட்டளையிடும் அதிகாரத்தை தருகிறது என்பதை இயக்குனர்,வசனகர்த்தா ரெட்டிகாரு உணர்ந்தவராக தெரியவில்லை.\nப்ரீதியுடனான பிரிவிற்கு முழு காரணம் அர்ஜுன் கதாபாத்திரத்தின் ஆணாதிக்க திமிரும், சாதி ஹிந்து மனோநிலைதான் என்று பார்வையாளர்களுக்கு தோன்றும் வகையில் திரைக்கதை அமைந்திருந்தாலும் இயக்குனர் ரெட்டிகாரு அர்ஜுன் கதாபாத்திரத்தை சாதி ஹிந்து ஆண்கள் தங்களை ரிலேட் செய்து கொள்ளும் வகையில் அமைத்ததினால் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கியமான காரணம் அவர் அமைத்த இறுதிக்காட்சி. ப்ரீத்தி திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும், மூன்று மாதம் கர்ப்பமாய் இருந்தாலும், அவள் தன்னுடைய கனவனின் நிழல் கூட தன்மீது விழவில்லை என்று சொல்கிறாள். ஆணாதிக்க சிந்தனையில், பார்ப்பனிய சித்தாந்தத்தில் ஊறிய சாதி ஹிந்துவுக்கு இதைவிட என்ன பெரிய சந்தோசம் இருக்க முடியும் உடனே அர்ஜுன் ப்ரீதியிடம் வா செல்லம் நாம போகலாம்..கலயாணமாவது வெங்காயமாவது என்று கூட்டி கொண்டு கிளம்புகிறான்.இதுதான் விமர்சகர்கள் நவீன சினிமா என்றும், முற்போக்கு சினிமா என்றும் அர்ஜுன் ரெட்டிகாருவை தூக்கிவைத்து கொண்டாட சொல்லும் காரணம். இதுவே முற்போக்குத்தனம் என்றால் ப்ரீத்தி கதாபாத்திரம் அர்ஜுன் நான் உன்னை நினைக்காத நாளேயில்லை..ஒவ்வொரு நாள் எனது கணவனை புணரும்போது நான் உன்னோடான புணர்தலுக்காகத்தான் ஏங்கினேன். எனக்கு பிறக்க போகும் குழந்தை உன்னை போலிருந்தாள் நான் ஆச்சர்யப்படமாட்டேன். உன்னை நினைத்து நினைத்து எனது கணவனை புணர்ந்து நான் மனதளவில் மிகவும் வெறுமையாக இருக்கிறேன். வா நாம் இனிமேலாவது ஒன்றாய் இருப்போம் என்று சொல்லியிருந்தால் அதற்கு என்ன சொல்லியிருப்பார்கள் உடனே அர்ஜுன் ப்ரீதியிடம் வா செல்லம் நாம போகலாம்..கலயாணமாவது வெங்காயமாவது என்று கூட்டி கொண்டு கிளம்புகிறான்.இதுதான் விமர்சகர்கள் நவீன சினிமா என்றும், முற்போக்கு சினிமா என்றும் அர்ஜு���் ரெட்டிகாருவை தூக்கிவைத்து கொண்டாட சொல்லும் காரணம். இதுவே முற்போக்குத்தனம் என்றால் ப்ரீத்தி கதாபாத்திரம் அர்ஜுன் நான் உன்னை நினைக்காத நாளேயில்லை..ஒவ்வொரு நாள் எனது கணவனை புணரும்போது நான் உன்னோடான புணர்தலுக்காகத்தான் ஏங்கினேன். எனக்கு பிறக்க போகும் குழந்தை உன்னை போலிருந்தாள் நான் ஆச்சர்யப்படமாட்டேன். உன்னை நினைத்து நினைத்து எனது கணவனை புணர்ந்து நான் மனதளவில் மிகவும் வெறுமையாக இருக்கிறேன். வா நாம் இனிமேலாவது ஒன்றாய் இருப்போம் என்று சொல்லியிருந்தால் அதற்கு என்ன சொல்லியிருப்பார்கள் படம் நமது கலாச்சாரத்தை சீரழிப்பதாய் உள்ளது என்று சொல்லியிருப்பார்கள். படம் ஊத்தியிருக்கும். எனவே சந்தீப் ரெட்டிகாரு ஒரு பக்குவமான ஹைதெராபாதி பிரியாணியை செய்வது போல சாதி ஹிந்துக்களுக்கான ஒரு பிற்போக்கு தனத்தை திரைக்கதையாய் வடித்திருக்கிறார். மேற்கத்திய ஆடைகளை அணிந்து, ஆங்கிலம் பேசி, ஆணாதிக்க மனோநிலையோடு, சாதியின்,பார்ப்பனியத்தின் எல்லா அயோக்கியத்தங்களையும் கடைபிடித்துகொண்டே எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை என்று சொல்லும் அர்ஜுன் ரெட்டி, கல்யாணம் ஆன பின்பும் கற்போடு காத்திருக்கும் ப்ரீதியோடு இணைவது திரைப்படம் வெற்றியடைய போதுமானதுதான் இல்லையா படம் நமது கலாச்சாரத்தை சீரழிப்பதாய் உள்ளது என்று சொல்லியிருப்பார்கள். படம் ஊத்தியிருக்கும். எனவே சந்தீப் ரெட்டிகாரு ஒரு பக்குவமான ஹைதெராபாதி பிரியாணியை செய்வது போல சாதி ஹிந்துக்களுக்கான ஒரு பிற்போக்கு தனத்தை திரைக்கதையாய் வடித்திருக்கிறார். மேற்கத்திய ஆடைகளை அணிந்து, ஆங்கிலம் பேசி, ஆணாதிக்க மனோநிலையோடு, சாதியின்,பார்ப்பனியத்தின் எல்லா அயோக்கியத்தங்களையும் கடைபிடித்துகொண்டே எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை என்று சொல்லும் அர்ஜுன் ரெட்டி, கல்யாணம் ஆன பின்பும் கற்போடு காத்திருக்கும் ப்ரீதியோடு இணைவது திரைப்படம் வெற்றியடைய போதுமானதுதான் இல்லையா. அர்ஜுன் ரெட்டி படம் நெடுகிலும் ஆணாதிக்க சாதி ஹிந்து மனோநிலையில் கட்டமைக்கப்பட்ட காட்சிகளாகவே தொடர்ந்து விரிகிறது. மேல்சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் எரிச்சலூட்டக்கூடியவைகளாக அமைந்த விஷயங்கள் மட்டுமே. இவையில்லாமல் அந்த திரைப்படத்தை திரைக்கதை சார்ந்து, திரைக்கதை நிறுவும் அரச��யல் சார்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்க நிறைய உள்ளது.\nதெலுங்கு சினிமாவில் வலுபெற்றுவரும் அல்லது தொடர்ந்துவரும் பார்ப்பனிய அடிப்படைவாதம் கவலைக்குரியது. ஏனென்றால் தெலுங்கு சினிமா பாகுபலி போன்ற அசாத்தியமான வணிக சினிமாவின் மூலம் மிக லாவகமாவும், நேர்த்தியாகவும் பார்ப்பனிய அடிப்படைவாதத்தை நிறுவுகிறது, நியாப்படுத்துகிறது. அந்த திரைப்படங்களின் தாக்கம் தென் இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்தக்கூடிய வல்லமையோடு இருப்பது கவலையளிக்கிறது. தனது கடுமையான உழைப்பை தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு வழங்க கூடிய நடிகர் விக்ரம் இன்னபிற அரசியல் முதிர்ச்சியற்ற மற்ற தமிழ் நடிகர்களை போலவே மிக ஆபத்தான சமூக விரோத பிற்போக்கு படங்களில் நடித்தவர்தான். அவர் இப்பொழுது தமிழ் சினிமாவின் பிற்போக்கு சக்திகளில் முக்கியமான இடத்தை உரிமைகோரக்கூடிய படங்களை தொடர்ந்து தளராமல் இயக்கிவரும், சமூக அரசியல் பிரஞையற்ற, பெண்களுக்கு எதற்கு பேண்டில் ஜிப்பிருக்கிறது போன்ற வசனங்களை நகைச்சுவை என்று கருதக்கூடிய இயக்குனர் பாலாவை இயக்குனராய் கொண்டு அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் தனது மகனை அறிமுகப்படுத்துகிறார் என்பது கவலைக்குரியது. நியமாக குப்பைத்தொட்டியில் எரிந்திருக்கக்கூடிய அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களுக்கு கிடைக்கும் வெற்றியும், அந்த படங்களுக்கு கிடைக்கும் முற்போக்கு லேபிளும் நாம் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.\nப. ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர்.\nகுறிச்சொற்கள்: அர்ஜுன் ரெட்டி சினிமா தெலுங்கு சினிமா பாகுபலி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nமொழிவாரி மாநிலங்கள் அமைந்த அறுபதாண்டு ஆண்டு; தலைவர்கள் வாழ்த்து\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry “அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை\nNext Entry பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையில் உள்ள சிக்கல்: அருண் நெடுஞ்செழியன்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/10/10013711/1265316/ltte-indian-army-force.vpf", "date_download": "2019-10-17T19:20:41Z", "digest": "sha1:RXHIZNFPUX22GKPB3545UIBYNUD2VRXS", "length": 8820, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ltte indian army force", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே போர் ஆரம்பமான நாள் - அக்.10- 1987\nபதிவு: அக்டோபர் 10, 2019 01:37\nவிடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.\nவிடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். * 1868 - கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் லாடெமஹாகுவா பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது. * 1911 - வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது. * 1916 - வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.\n* 1942 - சோவியத் ஒன்றியம் ஆஸ்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது. * 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். * 1944 - இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர். * 1945 - போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தனர். இது இரட்டை பத்து உடன்பாடு என அழைக்கப்படுகிறது.\n* 1949 - விடுதலை பெற்ற இலங்கையின் புதிய ராணுவம் உருவாக்கப்பட்டது. * 1957 - ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது. * 1967 - விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27-ம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு அமல் படுத்தப்பட்டது. * 1970 - பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n* 1970 - மொண்ட்றியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணி தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர். * 1971 - விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது. * 1986 - 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர். * 1987 - விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.\nஉலக வறுமை ஒழிப்பு நாள் - அக். 17, 1992\nஉலக உணவு நாள் - அக்.16 1979\nவீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் - அக். 16- 1799\nசீரடி சாய்பாபா மறைந்த தினம் - அக். 15- 1918\nஅப்துல் கலாம் பிறந்த தினம் - அக். 15- 1931\nநாகப்பட்டினம் மாவட்டம் உருவான தினம் - அக். 10-1991\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/235747/%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2019-10-17T19:07:26Z", "digest": "sha1:BRIKTQMJVO5MCKVJOCPTFIUWYXR57TPN", "length": 8020, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கு டிபோ தையில் நடிகையை அ டித்த கணவர் கைது!! – வவுனியா நெற்", "raw_content": "\nகு டிபோ தையில் நடிகையை அ டித்த கணவர் கைது\nகுடிபோ தையில் அ டித்து து ன்புறுத்துவதாக பிரபல இந்தி கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல இந்தி டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.\nஇந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஸ்வேதா திவாரியும், இந்தி நடிகர் ராஜா சவுத்ரியும் நீண்ட நாட்களாக காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.\nஇந்த நிலையில் இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 9 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு பாலக் என்ற மகள் இருக்கிறார்.\nஅதன்பிறகு இந்தி நடிகர் அபினவ் கோலிக்கும், ஸ்வேதா திவாரிக்கும் காதல் மலர்ந்தது. 2013-ம் ஆண்டு அபினவ் கோலியை ஸ்வேதா திவாரி 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.\nஅபினவ்வுக்கு கு டிப்பழக்கம் இருந்தது. தினமும் போ தையில் வீட்டுக்கு வந்து ஸ்வேதா திவாரியுடன் ச ண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் பி ரச்சினை ஏற்பட்டது.\nகுடும்பத்தினர் சமரசம் செய்துவைக்க முயற்சித்தும் பலன் இல்லை. இந்த நிலையில் கணவர் அபினவ் மீது ஸ்வேதா திவாரி மும்பை காந்திவிலி போலீசில் புகார் செய்தார்.\nபுகார் மனுவில் அபினவ் தன்னையும், தனது மகளையும் தினமும் குடித்துவிட்டு வந்து போ தையில் அ டித்து து ன்புறுத்துகிறார் என்று கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினவ்வை கைது செய்தனர்.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்���ைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2017/09/blog-post_30.html", "date_download": "2019-10-17T19:12:48Z", "digest": "sha1:WIEPRUYETT3H2P4UE2KLEO6JMHUQ53YP", "length": 31249, "nlines": 427, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: ஸரஸ்வதி பூஜை", "raw_content": "\nநேற்றும் இன்றும் ஸரஸ்வதி பூஜை பலரும் வீட்டில செஞ்சிருப்பீங்க.\nஸரஸ்வதி பூஜைன்னா எனக்கு நினைவுக்கு வரது நண்பர் ஶ்ரீரங்கம் மோஹன ரங்கன். (அவர் பெயரை எப்படி எழுதனும் என்கிறதுல அவர் குறிப்பா இருக்கார். அவரை மோஹன் ன்னோ ரங்கன்னோ கூப்பிட்டுவிடக்கூடாது சரியாத்தான் எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்... இல்லை மோகன ன்னு எழுதறாரா சரியாத்தான் எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்... இல்லை மோகன ன்னு எழுதறாரா நினைவுக்கு வரலை. பார்க்கலாம். தேவையானா அப்புறம் திருத்தலாம் நினைவுக்கு வரலை. பார்க்கலாம். தேவையானா அப்புறம் திருத்தலாம்\nஏன் வருஷா வருஷம் இந்த காலகட்டத்தில அவர் நினைவுக்கு வரார்ன்னா, ஸரஸ்வதி பூஜைன்னா அன்னைக்குன்னு விசேஷமா நிறைய படிக்க வேண்டாமா அதுதானே சரியான ஸரஸ்வதி பூஜையா இருக்கும்ன்னு கட்சி கட்டுவார் அதுதானே சரியான ஸரஸ்வதி பூஜையா இருக்கும்ன்னு கட்சி கட்டுவார் அதுலேயும் ஒரு லாஜிக் இருக்கில்லை அதுலேயும் ஒரு லாஜிக் இருக்கில்லை\nகோளாறான சிந்தனைகள் அடிக்கடி வரும்னாலும் எல்லாத்தையும் வெளியே பகிர்ந்து கொள்ளறது இல்லை. உங்க எல்லார் மேலேயும் இருக்கிற கருணையே காரணம். இருந்தாலும் இன்றைய கோளாறான சிந்தனை பகிரப்படுகிறது(நினைச்சதை விட பெரிசாபோயிடுத்து.சாரி\n கொஞ்சமென்ன நிறையவே முதிர்ந்த நிலைன்னா எல்லாவற்றிலும் இறைவனை பார்க்கிறது. எல்லாம் ப்ரஹ்மம்ன்னு உணருகிற நிலைக்கு போயிட்டா வேற ஒண்ணுமே வேணாம் அதுக்கும் கொஞ்சமே கொஞ்சம் கீழ் லெவல் எல்லாத்துலேயும் ஒரே இறைவன் இருக்கிறான்னு உணருகிறது.\nஇந்த உணருவதுக்கும் தியரியா ஒப்புக்கறதுக்கு பெரிய இடைவெளி இருக்கு. என்னதான் தீவிரமா யோசனை செய்து ஆமாம், எல்லாத்துலேயும் இறைவன் இருக்கிறான்னு புத்தி பூர்வமா ஒத்துக்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்துவதிலே நிறைய சிக்கல் இருக்கு.\nகாரணம் வாசனை. ஒரு விஷயத்துக்கு நம் எதிர்வினை எங்கிருந்து வரும் நிதானமா யோசிச்சு ���ெயலாற்றினா புத்தியிலேந்து வரும். ஆனா அது நமக்கு வழக்கம் இல்லே நிதானமா யோசிச்சு செயலாற்றினா புத்தியிலேந்து வரும். ஆனா அது நமக்கு வழக்கம் இல்லே எதிர்வினை நம்மோட வாசனைகளிலேந்துதான் சட்டுன்னு வரும். (மேலே தெரிஞ்சு கொள்ள எமோஷனல் இன்டலிஜென்ஸ் பத்தி படிக்கவும். http://innamuthu.blogspot.in/2016/10/blog-post.html இல் துவங்கிபடியுங்கள். கொஞ்சம் பெரிய தொடர்.)\n இதைப்பத்தி முன்னேயே எழுதி இருக்கேன். அது பத்தி தெரிஞ்சவங்க அடுத்த பாராவுக்கு போயிடலாம். மத்தவங்களுக்காக: புதிதாக ஒரு காரியம் செய்கிறோம். புரியாத விஷயம் என்பதால் ஆரம்பத்தில் ஜாக்கிரதையாக கவனமாக செய்வோம். அதை திருப்பித்திருப்பிச்செய்ய அதில் ஒரு ’ப்லூயன்ஸி’ ஏற்படுகிறது. பல முறை செய்ததை ’அசால்டாக’ முழு கவனம் கொடுக்காமலே கூட செய்து விடுவோம். அதாவது செய்கையில் ஒரு பழக்கம் உண்டாகிவிட்டது இன்னதுக்கு இப்படி செய்யணும் என்று ஒரு பழக்கம். ஒரு ரிப்லெக்ஸ்ன்னு கூட சொல்லலாம். இதை பண்புப்பதிவு - சம்ஸ்க்ருதத்தில் சம்ஸ்காரம்- என்போம். இதுவே நாளாக ஆக உள்ளே ஊறிப்போய்விடுகிறது. இப்படி பலப்பட்ட சம்ஸ்காரம்தான் வாசனை. இது அந்த ஜன்மத்தில் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த ஜன்மங்களிலும் வருகிறது. புரிவதற்காக ஒரு மோசமான உதாரணத்தை பார்க்கலாம். ஒருவன் ஏதோ அவசியம் ஏற்பட்டு திருடுகிறான். முதல் முறை பயந்து கொண்டே திருடுவான். அடுத்த முறை அவ்வளவு பயமில்லாமல்; சில முறை ஆனதும் பயமே இல்லாமல்; இன்னும் சில காலம் சென்றபின் ஆட்டோமேடிக் ஆக இன்னதுக்கு இப்படி செய்யணும் என்று ஒரு பழக்கம். ஒரு ரிப்லெக்ஸ்ன்னு கூட சொல்லலாம். இதை பண்புப்பதிவு - சம்ஸ்க்ருதத்தில் சம்ஸ்காரம்- என்போம். இதுவே நாளாக ஆக உள்ளே ஊறிப்போய்விடுகிறது. இப்படி பலப்பட்ட சம்ஸ்காரம்தான் வாசனை. இது அந்த ஜன்மத்தில் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த ஜன்மங்களிலும் வருகிறது. புரிவதற்காக ஒரு மோசமான உதாரணத்தை பார்க்கலாம். ஒருவன் ஏதோ அவசியம் ஏற்பட்டு திருடுகிறான். முதல் முறை பயந்து கொண்டே திருடுவான். அடுத்த முறை அவ்வளவு பயமில்லாமல்; சில முறை ஆனதும் பயமே இல்லாமல்; இன்னும் சில காலம் சென்றபின் ஆட்டோமேடிக் ஆக இதுதான் சிலர் சில விஷயங்களை ஏன் சட்டென்று பிடித்துக்கொண்டு சிறப்பாக செய்கிறார்கள் என்பதற்கான விளக்கம். சிலருக்கு பாட்டு பாடுவது சட்டெ���்று வருகிறது. சிலருக்கு நடனம். சிலருக்கு திருடுவது இதுதான் சிலர் சில விஷயங்களை ஏன் சட்டென்று பிடித்துக்கொண்டு சிறப்பாக செய்கிறார்கள் என்பதற்கான விளக்கம். சிலருக்கு பாட்டு பாடுவது சட்டென்று வருகிறது. சிலருக்கு நடனம். சிலருக்கு திருடுவது\nஇந்த வாசனை பலமானது. இதன் படி ஒரு விஷயத்தை செய்யாமல் இருக்க முடியாது. ஒன்றுமில்லாத விஷயத்துக்கு கோபப்பட்டே பழகியவர் அப்படி கோபப்பட்டுக் கொண்டேதான் இருப்பார். அப்படி இல்லாமல் அவர் இருப்பது ஏறத்தாழ இயலாத காரியம்.\nஇந்த வாசனைதான் திடீர்ன்னு ஒரு புது கான்செப்டை ஒத்துக்க, நடைமுறைப்படுத்த பெரிய தடையா இருக்கு. முயற்சி செய்தால் போக்கிக்கலாம். ஆனால் அதுக்கு நிறைய மனோ தைரியமும் நிறைய இடைவிடாத முயற்சியும் தேவை.\n அப்ப சட்டுன்னு எல்லாவற்றிலும் ஒரே இறைவன் இருக்கறதா நடைமுறையில் செயலாற்றுவது கஷ்டம். என்ன செய்யலாம்\nகொஞ்சம் லெவல் கீழே இறங்கி வரலாம். எல்லாத்துலேயும் இறைத்தன்மை இருக்குன்னு ஒத்துக்க முடியுமா\nமுடியும். ஏன்னா அது வாசனை சார்ந்தது காலங்காலமா பல விஷயங்களில இறைவனை பார்க்கறா மாதிரி நம்மோட வாழ்க்கை அமைஞ்சிருக்கு. நதிகள் ஸ்வாமி; மரங்கள் ஸ்வாமி; மலைகள் ஸ்வாமி. கல்லுல ஸ்வாமி; மரத்தில ஸ்வாமி. தண்ணில ஸ்வாமி. மூஞ்சூறு காலங்காலமா பல விஷயங்களில இறைவனை பார்க்கறா மாதிரி நம்மோட வாழ்க்கை அமைஞ்சிருக்கு. நதிகள் ஸ்வாமி; மரங்கள் ஸ்வாமி; மலைகள் ஸ்வாமி. கல்லுல ஸ்வாமி; மரத்தில ஸ்வாமி. தண்ணில ஸ்வாமி. மூஞ்சூறு பிள்ளையார் வாகனம். காகம் - பித்ருக்கள் அந்த ரூபத்தில வராங்க. கிளி அம்பாள் கையில்னா இருக்கு பிள்ளையார் வாகனம். காகம் - பித்ருக்கள் அந்த ரூபத்தில வராங்க. கிளி அம்பாள் கையில்னா இருக்கு நாய் கூட பைரவரை நினைவு படுத்தும். வேப்ப மரம், அரச மரம் - கேட்கவே வேண்டாம்.\nஇப்படி ஏறத்தாழ எல்லா ஜீவராசிகளும் மலை நதி போன்ற 'உயிரில்லாதவையும்' ஏதோ ஒரு தேவதையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கு. (இந்த கொசு ஒண்ணுதான் விதி விலக்கு போலிருக்கு. தெரிஞ்ச வரை ஒரு தேவதை சம்பந்தமும் இல்லே\nஇதை இன்னொரு விதமா பார்க்க எல்லாவற்றிலும் ஒரு தேவதை இருக்கு. மரம் செடி கொடிகள், மிருகங்கள்... அதைப்போற்றுகிற பக்குவமும் நம்மகிட்ட இருக்கு. இதை வலுப்படுத்திக்கணும்.\nசமீபத்திய நாத்திக இயக்கத்தின் கண்மூடித்��னமான தாக்குதலில் எளிய மக்கள்கிட்ட இருந்து இது பெருமளவுக்கு மறைந்து போச்சு. அதனாலத்தானே கோவில் குளங்களை ஆக்கிரமிக்கிறோம் நதிகளை அசுத்தமாக்குகிறோம் மணலை கொள்ளை அடித்து நதியே காணாமல் போக்குகிறோம் மலைகளை உடைக்கிறோம்\nஇத்தனையும் செய்து விட்டு மழை இல்லை என்று திட்டிக்கொண்டு இருக்கிறோம். எப்படியோ மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்தால் தண்ணீர் வெள்ளத்தை காணவில்லை. சோப்பு நுரைதான் பெருக்கெடுக்கிறது\nகிடக்கட்டும். மனுஷனை எப்பய்யா ஒண்ணா பார்ப்பீங்கன்னு சிலர் கேட்கிறது கேட்குது. அதுல சிக்கல் இருக்கு\nசெடி மரம் மாதிரி இருக்கிறதுகளோட நல்ல உறவு வெச்சுக்கலாம். பிரச்சினையே இல்லை. பசு, நாய் மாதிரி மிருகங்களோட கூட நல்ல உறவு வெச்சுக்கலாம். நல்ல சுத்த மனசோட அணுகிணா அவை நல்லாவே உறவு கொண்டாடும்.. பிரச்சினை இராது.\nஆனா இந்த மனுஷன்....... காம்ப்லெக்ஸ் ஆசாமி. இவனோட எதிர்வினைதான், ஈகோ என்கிற அஹங்காரம்தான் பிரச்சினையா இருக்கும் மிருகங்கள் பிரதிபலிக்கிற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு இவனிடம் காண்பது மிக அரிது மிருகங்கள் பிரதிபலிக்கிற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு இவனிடம் காண்பது மிக அரிது அதான் பிரச்சினை. இதையும் தாண்டி அன்பு செலுத்துகிற மஹான்கள் இருக்கவே இருக்காங்க.\nஇருக்கட்டும். மோஹனரங்கனுக்கு திரும்ப வருவோம்.\nஸரஸ்வதி பூஜையில் கல்பத்தில் இப்படி இருக்கிறது: ....ஶோபித மண்டபே பத்ர பீடே ஸர்வாணி புஸ்தகாணி ஸம்ஸ்தாப்ய....\nமண்டபத்தில் சுத்த மங்கலமான பீடத்தில் எல்லா புத்தகங்களையும் வைத்து....\nஇதில் துர்கா லக்‌ஷ்மீ ஸரஸ்வதி ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் பூஜை முடித்து அடுத்த நாள் புனர்பூஜை முடிக்கும் வரை அதில் தேவதா ஆவாஹனம் இருக்கிறது, ஆகவே அதை கலைத்து புத்தகம் எடுக்க முடியாது, படிக்க முடியாது. எல்லா புத்தகங்களையும் என்று சொல்லிவிட்டதால்.... என்னய்யா இது எப்படி ஒத்தர்கிட்ட இருக்கிற எல்லா புத்தகங்களையும் வைக்க முடியும் எப்படி ஒத்தர்கிட்ட இருக்கிற எல்லா புத்தகங்களையும் வைக்க முடியும் உதாரணமா மோஹன ரங்கனே வீடு கொள்ளாமல் இருக்கிற புத்தகங்களை மற்ற்வர்களுக்கு கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்தார். சர்வ சாதாரணமாக பலர் வீட்டிலும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன.\nஒன்றை நினைவில் வைக்க வேண்டும். இந்த ���ல்பங்களை எழுதியபோது அப்படி நிலமை இல்லை. பலதும் ஓலைச்சுவடிகள். அச்சுப்பிரதிகள் ஸொல்பமே.\nஇந்த காலத்திலும் கடையில் நாம் வாங்கும் பலவித சஞ்சிகைகளை விட்டுவிடலாம். நாவல்களை விட்டுவிடலாம். பள்ளிப்பாட புத்தகங்கள், வேத புத்தகங்கள், ஆன்மீகம் சார் மற்ற புத்தகங்களைத்தான் எல்லாரும் பூஜையில் வைக்கின்றனர். பூஜையில் வைக்காத புத்தகங்களை இன்றைக்கு படிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்றைக்கு ஒண்ணுமே படிக்கக்கூடாது என்ற பழக்கம் பள்ளி மாணவர்கள் உருவாக்கியது என்ற பலத்த சந்தேகம் இருக்கு அதே நாளைக்கு புனர் பூஜை முடித்து கட்டாயம் படிக்கணும்ன்னு சொல்லிப்பாருங்க அதே நாளைக்கு புனர் பூஜை முடித்து கட்டாயம் படிக்கணும்ன்னு சொல்லிப்பாருங்க\nLabels: கோளாறான எண்ணங்கள், ஸரஸ்வதி பூஜை\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nகிருஷ்ண யஜுர் வேத உபாகர்மா 2017\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/16/26013/", "date_download": "2019-10-17T17:46:46Z", "digest": "sha1:7W33FUWQPKX2U7OB36YVEQBEHDYVZICV", "length": 19132, "nlines": 388, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 16.04.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 16.04.2019\n1346 – தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது.\n1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.\n1582 – ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா என்பவன் ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தான்.\n1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.\n1876 – பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.\n1885 – இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.\n1912 – ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.\n1917 – நாடு கடந்த நிலையில் பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.\n1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.\n1925 – பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1947 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் துறைமுகத்தில் நிற சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் கொல்லப்பட்டனர்.\n1947 – சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.\n1966 �� முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.\n1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.\n1660 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1753)\n1848 – கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய எழுத்தாளர் (இ. 1919)\n1851 – சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)\n1867 – வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912)\n1889 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர் (இ. 1977)\n1927 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 265வது திருத்தந்தை\n1935 – சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)\n1947 – கரீம் அப்துல்-ஜப்பார், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1951 – ம. சூ. நாராயணா, இந்திய நடிகர், இயக்குனர் (இ. 2015)\n1957 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி\n1961 – ஜார்பம் காம்லின், அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதல்வர் (இ. 2014)\n1963 – சலீம் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்\n1971 – செலெனா, அமெரிக்க பாடகி (இ. 1995)\n1973 – எகான், அமெரிக்க நடிகர்\n1978 – லாரா தத்தா, இந்திய நடிகை\n1986 – பவுல் டி ரெஸ்டா, ஸ்கொட்டிய வாகன ஓட்டப் பந்தய வீரர்\n1828 – பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய ஓவியர் (பி. 1746)\n1879 – பெர்னதெத் சுபீரு, பிரெஞ்சுப் புனிதர் (பி. 1844)\n1888 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1845)\n1958 – உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1920)\n1970 – ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1892)\n1972 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (பி. 1899)\n2007 – கோ. வா. இலோகநாதன், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட இந்திய-அமெரிக்கர் (பி. 1954)\n2007 – சந்திரபோஸ் சுதாகரன், இலங்கை ஊடகவியலாளர்\n2013 – சார்லஸ் புரூசன், ஜிப்ரால்ட்டர் அரசியல்வாதி (பி. 1938)\nசிரியா – விடுதலை நாள் (1946)\nPrevious articleகடந்த ஆண்டு விடுபட்ட 8 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம்\nNext articleஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபதவி உயர்வு 1.1.2019 ந��லவரப்படி அனைத்து பாட முதுகலைஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி அனைத்து பாட முதுகலைஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகாவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்கள்\nகாவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் செய்யப்பட்டது. காலி பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 20 ஆயிரம் எனவும், குறைந்த பட்ச கல்வித்தகுதி 5-ம் வகுப்பு எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/03/26731/", "date_download": "2019-10-17T19:00:34Z", "digest": "sha1:ZIKC57SEAF5EMW7PFSS7NNEMVCL3RS2S", "length": 13592, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "கால்நடை மருத்துவம் படிக்க, 'நீட்' தேர்வா? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NEET கால்நடை மருத்துவம் படிக்க, ‘நீட்’ தேர்வா\nகால்நடை மருத்துவம் படிக்க, ‘நீட்’ தேர்வா\nகால்நடை மருத்துவ படிப்புக்கு, ‘நீட்’ தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறாது,” என, சேர்க்கை குழு தலைவர், செல்வகுமார் கூறினார்.\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்புக்கு, 360 இடங்கள் உள்ளன.\nஇதில், 54 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன.அதேபோல, உணவு, கோழியின, பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கு, 100 இடங்கள் உள்ளன. இதில், உணவு தொழில்நுட்ப படிப்பில், ஆறு இடங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம், வரும், 8ம் தேதி முதல், ஜூன், 10 வரை வினியோகிக்கப்படுகிறது.\nஇது��ுறித்து, சேர்க்கை குழு தலைவர் செல்வகுமார் கூறியதாவது:அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சிலிங் மட்டுமே, நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 402 இடங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறும்; நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறாது.இவ்வாறு, அவர் கூறினார்.\nPrevious articleமாணவர்கள் புகைப்படத்துடன் ‘ஆன்லைன் ‘டிசி’: இந்த ஆண்டு முதல் வழங்க கல்வித்துறை உத்தரவு\nNext articleJEE Advanced 2019: ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nஒரே மாணவர் இரு மையங்களில் தேர்வு நீட் ஆள்மாறாட்ட விசாரணையில் அம்பலம்.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் 2 மாணவர்கள் கோவை மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.\nகாலாண்டு விடுமுறையில் இலவச நீட் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி அனைத்து பாட முதுகலைஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி அனைத்து பாட முதுகலைஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை\n ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-17T19:33:15Z", "digest": "sha1:FSHO7UUYUXCJDLNTPYPS7S5Q36J5KUSA", "length": 13301, "nlines": 219, "source_domain": "manidam.wordpress.com", "title": "அடையாளம் | மனிதம்", "raw_content": "\nஅடித்து வைத்து அழும் போது\nகுறிச்சொற்கள்: அக்கா, அடுத்த அன்னை, அடையாளம், அன்னை, அழுகை, ஆசை மிட்டாய், ஆயிரம், ஆறுதல், உண்மை, உன், உரிமை, உறவாடு, உலகம், கண்கலங்கி, காலம், கை, கைப்பிடித்து, சண்டை, சம்பளம், சுமந்தாய், சூளுரை, சோதனை, துணை, தேடித்திரிந்த காலம், நான், நின்றாய் பெற்றெடுத்தல், நீ, நீத���னே, நெஞ்சம் சாதனை, படிப்பு, பரிசளிப்பு, பள்ளி, பிறப்பு, பிள்ளை, பெருங்காவல், மறவாமல், மறுஜென்மம், முதுகு, மூத்தவள்\nகுறிச்சொற்கள்: அடையாளம், அதிர்வு, அனைவரும், அப்பா, அழகு, ஆவல், எதிர்பார்ப்பு, கடைசி ஆண்டு, கர்வம், கல்லூரி, கவிதை, கவிதைப்போட்டி, கால்மணி நேரம், தலைப்பு, நிபந்தனை, நொடி, வெற்றி\nPosted by பழனிவேல் மேல் 08/08/2012 in மனிதநேயம்\nகுறிச்சொற்கள்: அகதி, அகதிகள், அசிங்கம், அடிமை, அடைக்கலம், அடையாளம், அட்டவணை, அணிகலன், அரசியல், அழகி, அழிந்து, அழுக்கு, ஆடை, ஆன்மீகம், ஆபாசம், இளைஞன், இழந்து, உடை, உணர்வு, உயர்த்தி, எங்கள், எடுத்து, எதிர்த்து, எதையும், ஒரு, கடமை, கடவுள், கருணை, கலை, கல்வி, களவாடல், களவானி, கள்ளப்பணம், கவலை, காக்கி சட்டை, காசு, காசை, காப்பகம், காமம், காவல், காவிஉடை, குறைத்து, கையாட்டும், கொன்று, சத்தம், சந்தை, சுகம், சுமை, சுரண்டும், சுவை, சூதாட்டம், செவி, தாங்கும், திட்டம், தீட்டி, துண்டு, துண்டுபோடும், தேசம், நிதிநிறுவனம், நிறை, நிறைக்கும், நிறைத்து, பிள்ளை, புறம், பெட்டி, பெண், பேச்சு, போதும், முகநூல், முகவரி, முடங்கிடும், முயல்கள், வட்டி, விதி, விதை, விதைத்தவன், விலைபொருள், விளையாட்டு, விழும், விவசாயி, வீதி, வெள்ளை, வேலை\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kural/47.html", "date_download": "2019-10-17T17:41:11Z", "digest": "sha1:2GWDLWNJT6CW6PKJH5VZYOBDC6KENTLB", "length": 18359, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "47. தெரிந்து செயல்வகை | Thirukkural | Thirukkural Explanation | Deliberation before action | திருக்குறள் | தெளிவுரை | தெரிந்து செயல்வகை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nlakshmi stores serial :குஷ்பூவை காணோம்... சுதாசந்திரன் போட்டோவில்... என்னடா கதைன்னு இருக்கு\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle குரு பெயர்ச்சி 2019: ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் - பரிகாரம் பண்ணுங்க\nMovies பிகில் ரிலீஸ் எப்போது.. தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்\nFinance சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதியபின்னரே செய்ய வேண்டும்.\nதெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு\nதொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து எதையும் ஆராய்ந்து செய்பவருக்கு, முடிவதற்கு அரிய பொருள் என்று சொல்லக்கூடயது யாதொன்றுமே இல்லை.\nஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை\nவரப்போவதாகக் கருதும் ஆக்கத்தை எண்ணி, செய்துள்ள முதலீட்டையும் இழக்கின்ற முயற்சியினை அறிவுடையவர்கள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள்.\nதெளிவு இலதனைத் தொடங்கார் இழிவுஎன்னும்\nதமக்கு இகழ்ச்சி தருவதான ஒரு குறைபாட்டுக்கு அஞ்சுகிறவர்கள், ஊதியம் வரும் என்று தெளிவில்லாத செயலை ஒருபோதும் தொடங்க மாட்டார்கள்.\nவகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்\nஒரு செயலைப்பற்றி எல்லா வகையிலும் முற்றவும் ஆராயாமல் செய்யத் தொடங்குதல், பகைவரை நல்ல பயிருள்ள பாத்தியுள் நிலைபெறுத்துவது போன்ற செயலாகும்.\nசெய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க\nசெய்யத் தகுந்தது அல்லாத ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும். செய்யத்தகுந்த செயலைச் செய்யாமையாலும் கெடும்.\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nநன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; \"துணிந்த பின்னர் எண்ணுவோம்\" என்று எதையும் நினைப்பது குற்றமாகும்.\nஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று\nசெய்வதற்கு உரிய வழிகளிலே முயன்று செய்யப்படாத தொழிலானது, பலர் துணை நின்று பின்னர்க் காத்தாலும் கெட்டுப் போய்விடும்.\nநன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்நின்று\nஅவரவரது இயல்புகளைத் தெரிந்துகொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்.\nஎள்ளாத எண்ணிச் செயல்வேண்டும தம்மொடு\nஉயர்ந்தோர் இகழ்ச்சியாக நினையாத செயல்களையே ஆராய்ந்து செய்யவேண்டும்; உயர்ந்தோர் தம் தகுதியோடு பொருந்தாதவற்றை ஏற்கவே மாட்டார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருக்குறள் மனிதனைப் பற்றி பேசுகிறது... மழைக்கும் தீர்வு சொல்கிறது: வைரமுத்து\nஎனக்குத் தெரிஞ்சது 7... அதில் சிறந்தது இந்தி....ஸ்மிருதி ராணி\nதிருக்குறள் விழிப்புணர்வு வர வேண்டுமானால், குறள் ரயிலை தினசரி ஓட்டுங்கள்\nதருண் விஜய் எம்.பி.க்கு திருக்குறள் தூதர் விருது: மலேசியாவில் கௌரவம்\nகண்கலங்கிய வைரமுத்து.. திருக்குறள் சொன்ன ப.சிதம்பரம்.. டெல்லி கோர்ட்டில் ஒரு பாசப்போராட்டம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\n1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்... பாராட்டு மழை\nபத்மபூஷண் விருது பெற்ற 'நாகசாமி' திருக்��ுறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு- தமிழறிஞர்கள் கொந்தளிப்பு\nதிருவள்ளுவர் தீர்க்கதரிசிதாங்க.... ஆதார் பற்றி அப்பவே எழுதினாராம்... கிளப்பிவிடும் நெட்டிசன்கள்\nதிருக்குறளுக்கு நடனமாடும் 5000 பரதக் கலைஞர்கள்.. ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirukkural kural thirukkural திருக்குறள் gold medal tirukkural explanation செய்யுள் தெளிவுரை அதிகாரங்கள் பொருட்பால்\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nஅந்த நடிகை 50 லட்சம் கேட்டாங்க.. ஆனா 6 லட்சம்தான் தந்தோம்.. திருட்டு நகையை வச்சு 2 படம்.. சுரேஷ்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/mesham-to-meenam-work-and-business-life-luck-362319.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T17:45:53Z", "digest": "sha1:KGS6JLAXFS5R42MG7G56AB4FXHNHYXJN", "length": 24709, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும் | Mesham to Meenam work and business life luck - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெ��்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும்\nசென்னை: சனிபகவான் ஜீவனகாரகன், தொழில்காரகன். ஒருவர் நல்ல வேலையில் அமரவும், நன்றாக சம்பாதிக்கவும் நல்ல வேலையாட்கள் கிடைக்கவும் அவரோட அனுக்கிரகம் வேண்டும். சனிபகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. தனுசு ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். இந்த சஞ்சாரம் பார்வையால் யாருக்கு தொழில் வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.\n12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என மொத்தம் 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிகாரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.\nசனிபகவான் ஜனவரி முதல் விருச்சிக ராசிக்காரர்களை விட்டு விலகுகிறார். கும்ப ராசிக்காரர்களை விரைய சனியாக தொடப்போகிறார். ரிஷப ராசிக்கு அஷ்டம சனி விலகுகிறது. கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டம சனி விலகுகிறது. மிதுன ராசிக்கு கண்டச்சனி விலகி அஷ்டம சனி தொடங்குகிறது. அதே நேரம் கடக ராசிக்கு கண்டச்சனி தொடங்குகிறது. துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கிறது. மேஷம், சிம்மம் வீடு நிலம் வாங்கலாம். தொழில் தே��்கம் அகலும், விருச்சிகம் தொழில் ரீதியான பிரச்சினைகள் தீரும். மீனம் லாப ஸ்தான அதிபதி சனி பெயர்ச்சியால் யோகம் வரும். சனிபகவானால் தனலாபம், தொழில் வளர்ச்சி யாருக்கு பலன்இந்த சஞ்சாரம் தொழில் வருமானத்தில் என்ன லாபத்தை கொடுக்கிறது என்று பார்க்கலாம்.\nபுரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு கெட்டிமேளச்சத்தம் கேட்கும்\nஇந்த சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானம் பலமடையும். காரணம் பத்தாம் இடம் தொழில் ஸ்தானம். தன யோகம் அதிகம் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு கடந்த காலங்களில் கடன்கள் அதிகம் ஏற்பட்டது. தடை தாமதங்கள் அதிகம் இருந்தது. இந்த சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கும். சுப யோகர் சனி. காரணம் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி வருவது நன்மையான பலன்களைத் தரும்.\nரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி எப்பவுமே தீமை செய்ய மாட்டார். உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் நல்ல பலன்களே கிடைக்கும். புதிய தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி என்று பயப்பட வேண்டாம். பெரிய கெடுபலன்கள் வராது. பாக்யாதிபதியும் அவர்தான் என்பதால் ரொம்ப கெடுதல் செய்ய மாட்டார் கொடுத்து கெடுப்பார். தொழிலில் லாபம் வரும். முதலீடு செய்யும் முன்பு யோசித்து செய்யவும்.\nகடகம் ராசிக்காரர்கள் ஏழாம் வீட்டிற்கு வரும் கண்டச்சனியால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றாலும் தொழில் பார்ட்னர் குடும்ப பார்ட்டனர் விட்டுக்கொடுத்து போகவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினால் சண்டை வரும் அப்புறம் சங்கடம்தான். கன்னி ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் நன்மைகளே நடைபெறும். பிள்ளைகளால் யோகங்கள் கிடைக்கும். பிள்ளைகள் தொடங்கும் தொழிலில் நன்மைகள் நடைபெறும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நல்ல பலன்களையே தருவார் வீடு நிலம் வாங்கலாம். தொழிலில் லாபம் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியோட தாக்கம் அதிகம் இருந்தது. இனி அந்த பிரச்சினை இருக்காது. உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு வந்தது இனி சிக்கல்கள் தீரும். காரணம் சனி மூன்றாம் வீட்டுக்கு மாறுவதால் தைரியம் கூடும். தொழிலில் லாபம் வரும் வீடு நிலம் வாங்கலாம்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் நா காக்க. காரணம் சனியின் தாக்கம் அந்த அளவிற்கு இருக்கும். எதையும் அவசரப்பட்டு பேசி தொழில் பார்ட்னர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி. சொந்த வீட்லயே அமரும் சனி யோகத்தை கொடுப்பார். ராசி அதிபதி ராசியில் அமர்வதால் யோகத்தை கொடுப்பார். 2025 வரை ஏழரை சனி இருப்பதால் தொழில் ரீதியான மாற்றங்கள் மெதுவாக அமையும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் சனி அமர்கிறார். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் லாபத்தை தரும். பொருளாதாரம் சரளமாக வரும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். சிக்கமான இருந்தால் நன்றாக பணம் சேமிக்கலாம். மீன ராசிக்கு லாப ஸ்தானதாதிபதி லாப ஸ்தானத்திலேயே வருவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். தொழிலில் லாபம் கிடைப்பதோடு அதிகமாக சாதகமான சம்பவங்களை நடைபெறும்.\nசனி பகவானால் ஏற்படும் பிரச்சினைகள் குறைய விநாயகர் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு அவசியம் செய்யுங்க. அன்னதானம் பண்ணுங்க. சனிபகவானுக்கு ரொம்ப பிடிக்கும். சனிக்கிழமை ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களிலும். சனியின் நட்சத்திரமான\nபூசம், அனுசம் உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலும் தயிர்சாதம், வெண் பொங்கல் தானம் கொடுக்கலாம். அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து அன்னதானம் செய்யவும். சனிபகவானால் ஏற்படும் வீரியம் குறையும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் saturn transit 2020 செய்திகள்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nசனிப்பெயர்ச்சி 2020-23: நாக்கில் சனி தனுசு லக்னகாரர்கள் வாக்கில் கவனம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: விருச்சிக லக்னகாரர்களுக்கு ஏழரை முடிந்து நல்லகாலம் பிறக்குது\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனியால் பாதிப்பா நள சரித்திரம் படிங்க பாதிப்பு நீங்கும்\nசனிப்பெயர்ச்சி 2020-23: துலாம் லக்னகாரர்களுக்கு யோகம் தரும் சனி பகவான்\nசனிப்பெயர்ச்சி 2020-23: கன்னி லக்னகாரர்களுக்கு கஷ்டங்களை தீர்க்கும் சனிபகவான்\nசனிப்பெயர்ச்சி 2020-23: சிம்ம லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரும் சனிபகவான்\nசனிப்பெயர்ச்சி 2020-23: கடக லக்னகாரர்களுக்கு சச மகா ��ோகம் தரும் களத்திர சனி - பரிகாரங்கள்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மிதுன லக்னகாரர்களுக்கு அஷ்டமத்து சனியால் விபரீத ராஜயோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: ரிஷப லக்னகாரர்களுக்கு பாக்ய சனி வெற்றி மீது வெற்றி\nசனிப்பெயர்ச்சி 2020-23: மேஷ லக்னகாரர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nசனிப்பெயர்ச்சி 2020-23: ஏழரை சனி காலத்தில் சனிபகவான் சோதனை தருவது ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/18/hc.html", "date_download": "2019-10-17T18:54:43Z", "digest": "sha1:DFFPCHQOHWVH2AYE7I6U2CPPLTR5ZACD", "length": 16627, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோனியா பிரதமரா?: உமா பாரதி ராஜினாமா | Uma Bharti quits - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n: உ��ா பாரதி ராஜினாமா\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமராவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசமுதல்வர் உமா பாரதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇன்று தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவிடம் வழங்கினார்.சோனியா பிரதமராவதற்கு எதிராக தேசிய அளவில் போராட்டத்தைத் தொடகப் போவதாக அவர்அறிவித்தார்.\nமுன்னதாக அவர் நேற்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து, சோனியா பிரதமராகஅனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தார்.\nஇந் நிலையில் அப்துல் கலாமை சந்தித்த பா.ஜ.க. தலைவரான சுஷ்மா சுவராஜும் இன்று சந்தித்துசோனியா காநதி பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்று கோரினார்.\nதனது ராஜ்யசபா பதவியையும் அவர் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் வெளிநாட்டில் பிறந்த சோனியா இந்தியப் பிரதமராகக் கூடாது என்று தடை விதிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nராஷ்ட்ரீய முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இம் மனு மீதுவரும் 26ம் தேதி விசாரணை நடக்கும் என தலைமை நீதிபதி படேல், நீதிபதி அகமத் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அறிவித்துள்ளது.\nஇந் நிலையில் போபாலில் சிவசேனைத் தொண்டர்கள், சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்றுகூறி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றனர். அவர்களை போலீசார்தடுத்து கைது செய்தனர்.\nபாஜக மீது மார்க்சிஸ்ட் கடும் தாக்கு:\nதேர்தலில் பா.ஜ.க. தோற்றுவிட்டாலும் சோனியா காந்தி பிரதமராவதைத் தடுக்க அனைத்துவகையான சதிகளிலும் அக் கட்சி ஈடுபட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத்சாட்டர்ஜி கூறினார்.\nசுஷ்மா, உமாவைத் தூண்டிவிட்டு முன்னாள் நின்று போராட்டம் நடத்த வைத்துவிட்டு வாஜ்பாய்,அத்வானி போன்றவர்கள் அமைதியாக இருப்பது போல நடிப்பது பா.ஜ.கவின் உச்சகட்ட சதிஎன்றார் சாட்டர்ஜி.\nஇதன்மூலம் மக்கள் தந்த தீர்ப்பை பா.ஜ.க. கேவலப்படுத்த முயல்கிறது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்க��� அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dr-ramadoss-tweet-about-poisonous-gas-342276.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T18:08:03Z", "digest": "sha1:BNPCNKVBWGFU7TOXSHW34HFFR4443LR3", "length": 15961, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடடடா.. இந்த விஷவாயு தொல்லை தாங்கலப்பா.. நக்கலடிக்கும் டாக்டர் ராமதாஸ் | Dr Ramadoss Tweet about Poisonous gas - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடடடா.. இந்த விஷவாயு தொல்லை தாங்கலப்பா.. நக்கலடிக்கும் டாக்டர் ராமதாஸ்\nசென்னை: நடந்து வரும் சூழலுக்கும், நடந்து முடிந்த சமாச்சாரத்துக்கும் தக்க பதிலடி தர ஆரம்பிச்சிட்டார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nசூடு, சொரணை இல்லையான்னு மிக மிக தரக்குறைவான விமர்சன கருத்துகள் வெளிவந்து ஒரு வாரம் ஆக போகிறது. இதற்கு டாக்டர் என்றைக்கோ பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஅப்படி ஒரு பதிலடி தந்தால் அது கண்டிப்பாக நறுக் தெறித்தாற்போலதான் இருக்கும் என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆனால் தொகுதி பங்கீடு, விருந்து சமாச்சாரத்தில் பிஸியாக இருந்தவர் இப்போது பதிலடியை ட்விட்டரில் தன் பாணியிலேயே அதாவது பொன்மொழிகளுடன் பதிவிட்டுள்ளார்.\nஅந்த ட்வீட்டில், ''அரசியல் என்பது போரைப் போன்றது. அதில் சில நேரங்களில் விஷவாயுக்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்'' என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறுவது வழக்கம். தமிழகத்திலும் சிலர் அப்படித்தான் தோல்வி பயத்தில் விஷ வாயுக்களை வாயால் பரவ விடுகின்றனர்\n‘‘அரசியல் என்பது போரைப் போன்றது. அதில் சில நேரங்களில் விஷவாயுக்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்’’ என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறுவது வழக்கம். தமிழகத்திலும் சிலர் அப்படித்தான் தோல்வி பயத்தில் விஷ வாயுக்களை வாயால் பரவ விடுகின்றனர்\nஎதிர்பார்த்த அளவுக்கு காரசாரமான பதிலடி இது இல்லையென்றாலும், டாக்டர் யாரை, எதற்காக சொல்கிறார் என்பது நன்றாகவே புரிகிறது. ஆனால் ஒ���்றே ஒன்றுதான் இடிக்கிறது.. கடந்த காலங்களில் இதே விஷ வாயுக்களுடன் ஒன்று கலந்து சுவாசித்ததை என்னவென்று சொல்வது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndr ramadoss mk stalin tweet poisonous gas டாக்டர் ராமதாஸ் முக ஸ்டாலின் ட்வீட் விஷ வாயு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-freezes-local-bodies-says-ramadoss-315128.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T19:22:59Z", "digest": "sha1:3LFJDZOVEIKKZDOZAW5FGHU3SAVJUC65", "length": 25426, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோல்வி பயத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் வைத்திருக்கிறது தமிழக அரசு: ராமதாஸ் | TN Government freezes local bodies says Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நா��ு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோல்வி பயத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் வைத்திருக்கிறது தமிழக அரசு: ராமதாஸ்\nசென்னை : உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 1950 கோடி ரூபாய் நிதி முடக்கிவைக்கப்பட்டு இருப்பது தமிழக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது என்று பாம நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதித்தொகுப்பு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாததால் நடப்பாண்டில் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியில் ரூ.1950 கோடி முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியைக் கூட, செயலற்ற தன்மையால், பினாமி அரசு இழந்திருப்பது கண்டிக்கத்தக்கது.\nதமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18ஆம் ஆண்டில் ரூ.3,340 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு பதினான்காவது நிதி ஆணையம் பரிந்துரைத் திருந்தது. ஆனால், ஜனவரி மாதம் வரை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1390 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.1950 கோடியை உடனடியாக வழங்கும்படி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த போதிலும், அதை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.\nதமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது தான் இதற்குக் காரணம் என தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாடு இப்போது எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடியில் ரூ.1950 கோடி என்பது மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால், அலட்சியம் காரணமாக இந்தத் தொகையை தமிழக அரசு இழந்திருக்கிறது. இது தெரியாமல் நடந்த தவறு இல்லை. இப்படி ஒரு நிலை ஏற்படும் என்பது தெரிந்தும் சுயநலனுக்காக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழகத்திற்கு இவ்வளவு பெரிய இழப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.\nதொகுதி மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்ததுடன் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த ஆணையிட்டது. ஆனால், ஆளுங்கட்சி வெற்றி பெற சாதகமான சூழல் இல்லாததால் இன்று வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.\n2017-18 ஆம் நிதியாண்டு தொடங்கியும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், கடந்த செப்டம்பர் மாதம் வரை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.\nகடந்த செப்டம்பர் 6-ந்தேதி கோவையில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த உண்மையை ஒப்புக்கொண்ட நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், 2017-18-ம் ஆண்டில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4000 கோடி வரை கிடைக்க வாய்ப்பிருந்ததாகவும், உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாததால் அந்த நிதி முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதன்பின்னர் மத்திய அரசிடம் தமிழக அரசு கெஞ்சிக் கூத்தாடி ரூ.1390 கோடியை வாங்கி விட்ட போதிலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் மீதமுள்ள நிதியை வழங்க முடியாது என்று மத்திய அரசு உறுதிபடக் கூறிவிட்டது.\nமத்திய அரசின் நிதி கிடைக்காததால் தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கோவை மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய ரூ.60 கோடி கிடைக்காததால் அங்கு பணியாற்றி வந்த 500 துப்புரவு பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் துப்புரவு பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திருச்சி, வேலூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.\nஆளும் அதிமுக அரசின் பயம்\nஇந்த நிதியிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதில் பாதி கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாவிட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்பது மாநில அரசுக்கு தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனாலும், தேர்தலை நடத்த பினாமி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொகுதி மறுவரையறை செய்து முடித்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொண்டு, ஏற்கனவே உள்ள தொகுதிகளின் அடிப்படையில் தேர்தலை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சலுகை அளித்தும் தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த பினாமி அரசு முன்வரவில்லை.\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்\nபினாமி அரசு செய்த குற்றத்திற்கான தண்டனையை உள்ளாட்சி அமைப்புகள், அதன் பணியாளர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆட்சியாளர்கள் செய்த தவறுக்கு உள்ளாட்சி அமைப்புகளையும், மக்களையும் தண்டிப்பது முறையல்ல. எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ.1950 கோடி நிதியையும் மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசும் அதன் பங்குக்கு அடுத்த 3 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதாக மத்திய அரசுக்கு உத்தரவாதம் அளித்து நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nகாஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nஎல்லாரும் நமக்கு வேணும்.. முகத்தை மாத்தணும்.. அதிரடியாக களம் இறங்குவோம்.. பாஜக அலேக் திட்டம்\n கணக்கு போட்டு காட்டிய எம்பி செந்தில் குமார்.. ராமதாஸுக்கு பதிலடி\nபுதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்\nமத்திய அரசு செய்த தவறு.. தமிழக அரசு தான் அதை சரி செய்ய வேண்டும்.. ராமதாஸ் அதிரடி அறிக்கை\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nசூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக நிர்வாகி சுயேட்சையாக போட்டி\nபிரசாந்த் கிஷோரை முன்வைத்து கட்சிகளை செமையாக வாரிய டாக்டர் ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramadoss elections financial பாமக ராமதாஸ் உள்ளாட்சித் தேர்தல் பினாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2009/05/blog-post_5154.html", "date_download": "2019-10-17T18:28:12Z", "digest": "sha1:QWP6U6NNBDQK5E4TRBYNS6HJ4TSL4ZBF", "length": 26462, "nlines": 292, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: வால்கள்!", "raw_content": "\nகுறும்பு குத்தாட்டம் போடும் கும்மிகளை ஏன் ‘வாலு’ என்று அழைக்கிறார்கள் என்ற சந்தேகம் சிறுவயதில் இருந்தது. குரங்கு என்று நாகரீகமாக அழைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே ‘வாலு’ வந்தது என்று பிற்பாடுதான் தெரியவந்தது. நரிக்கும் வாலுண்டு, ஓநாய்க்கும் வாலுண்டு. ஏனோ தந்திரவாதிகளை வாலு என்று அழைக்காமல் ஓநாய் என்கிறார்கள். குரங்கு நல்ல விலங்கு என்பதாலோ\nராஜேந்திரகுமார் என்றால் என்ன நினைவுக்கு வரும் முதலில் நினைவுக்கு வருவது தொப்பி. அடுத்தது ‘ஙே’. இந்த ‘ஙே’ என்ற எழுத்தை தமிழில் எனக்குத் தெரிந்து பயன்படுத்தியவர் இவர் மட்டும்தான். ஒருவேளை சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ’ஙே’-வுக்கு அடுத்தது பேய்க்கதைகள். சிறுவயதில் அவரது நிறைய பேய்க்கதைகளை படித்து பயந்திருக்கிறேன். அப்புறமாக பேய்களோடு வசதியாக சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு டிஃபன் சாப்பிடும் லெவலுக்கு பழகிப்போனது.\nராஜேந்திரகுமாரின் பேய்கள் பொதுவாக நல்ல பேய்கள். கெட்டவரை பழிவாங்குவதோடு சமர்த்தாக மரத்தில் தொங்க ஆரம்பித்துவிடும். டீனேஜுக்குள் நுழையும்போது அவரது சில எழுத்துக்கள் கிளுகிளுப்பும் ஊட்டியதுண்டு. விட்டலாச்சாரியா படங்களில் வருவதுபோல சில பேய்கள் இவரது கதைகளில் மனிதர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டதும் கூட நினைவுக்கு வருகிறது.\nமாலைமதி, குங்குமச்சிமிழ் மாதிரியான பத்திரிகைகளின் தீவிரவிசிறியான அம்மா மட்டுமே ராஜேந்திரகுமாரை ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று என்பார். அவர் குமுதத்தில் எழுதிய நகைச்சுவைத் தொடர் ‘வால்கள்’. மாணவியாக இருந்தபோது இடைவிடாமல் படித்ததாக அம்மா சொல்லுவார். வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் தொடராம். ‘வால்கள்’ வந்தபோது அம்மாவுக்கு எட்டுவயசாம். அப்போன்னா ராஜேந்திரகுமாருக்கு என்ன வயசு இருக்கும் தாத்தா வீட்டில் ’பொன்னியின் செல்வன்’ தவிர்த்து வேறு தொடர்கதைகளை ‘பைண்டு’ செய்து வைக்கும் வழக்கம் இல்லாததால் எனக்கு எதிர்ப்பார்ப்புகளை கிளப்பிய வால்களை நீண்டகாலமாக வாசிக்கும் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தது.\nகிழக்குப் பதிப்பகத்தின் அதிரடிக் கண்காட்சி ஒன்றில் ‘வால்கள்’ கிடைத்தது ஆச்சரியமான ஒன்று. மே 2006லேயே வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு எப்படி தெரியாமல் போயிற்று\nநூலை விடுங்கள். கிழக்கு தந்திருக்கும் முன்னுரை நல்ல சுவாரஸ்யம். ராஜேந்திரகுமாருக்கு வாசகர் வட்டம் பரவியதே வால்களுக்குப் பின்னர்தானாம். 1963ல் இது தொடராக வந்தபின்னர் ஏராளமான தொடர்கதைகள், சிறுகதைகளை எழுதி தமிழ்வார இதழ்களின் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தாராம். இதே காலக்கட்டத்தில் ராஜேஷ்குமார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். திரைப்படத்துறையிலும் ராஜேந்திரகுமார் வெற்றிகண்டதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னென்ன படங்கள் என்று யாராவது பெருசுகள் பின்னூட்டத்தில் எடுத்துத்தந்தால் தேவலை.\nமாவடிப��ரம் லேடி சாமுவேல் நினைவு பெண்கள் உயர்நிலைப்பள்ளி. ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவைக் கண்டாலே மாவடிபுரத்துக்கு அலர்ஜி. அந்த ஊரின் வால்கள் மொத்தத்தையும் இந்த பிரிவிலேயே சிறை வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒரு யமன். பள்ளி ஆசிரியைகளுக்கோ அந்த வகுப்புக்கு போகும் ஒவ்வொரு பீரியடும் சிம்ம சொப்பனம் தான். உள்ளே புகுந்ததுமே ‘பே’ என்று பேய்க்கத்து கத்தி அலறவைப்பார்கள். ஆசிரியைகள் ’ஙே’ என்று விழிக்க வேண்டியதுதான்.\nலீடர் அணிலா, சினிமாநட்சத்திரத்தின் தங்கை பிரேமாதேவி, மைதிலி, வைதேகி, ரேவம்மா, போட்டோகிராபர் சோணாச்சலம்,சீதா, விஜயா, மிலிட்டரி புருஷன் அடிக்கடி கொஞ்சும் மரகதம் டீச்சர், தலைமையாசிரியை என்று நிறைய கேரக்டர்கள். வாலுகள் சமைக்கிறார்கள், படிக்கிறார்கள், பிக்னிக் போகிறார்கள், சினிமா பார்க்கிறார்கள், நூல் முழுக்க கலகலப்பு. ஆனால், நிச்சயமாக இது குழந்தைகள் இலக்கியம் அல்ல. ஆண்ட்டிகள் படித்தால் மலரும் நினைவுகள். ஸ்கூல் ஃபிகர்கள் படித்தால் நடப்பு வாழ்க்கை. ஆண்களுக்கோ டீனேஜ் பெண்களின் புது உலகம். இளமையாக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. நிச்சயம் வாசிக்கலாம். 1960 என்றாலே பிளாக் & ஒயிட்டில் அழுதுவடியும் படங்கள் நினைவுக்கு வருகிறது. ஃபிலிம் மட்டும் தான் கருப்புவெள்ளை, வாழ்க்கை அப்போதும் கலர்ஃபுல்லாகவே இருந்தது என்பதற்கு இந்நூல் நல்ல ஆதாரம்.\nஆனால், எனக்கு அம்மா சொன்னமாதிரி குலுங்க குலுங்க சிரிக்கவைக்கவில்லை. கிழக்கு பதிப்பகம் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது மாதிரி ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக புன்னகை வந்தது அவ்வளவுதான். கிழக்கு பதிப்பக நூல்கள் மீது பலரும், பலவிதமான விமர்சனங்களை வைப்பதுண்டு. என்னுடைய விமர்சனம் என்னவென்றால் இவர்கள் நகைச்சுவை என்று வகைப்படுத்தி பிரசுரிக்கும் நூல்கள் எனக்கு நகைச்சுவையை வரவழைப்பதில்லை, கிரேஸிமோகன் நூல்கள் மாதிரியான ஓரிரண்டு நீங்கலாக. மற்றபடி வெகுஜனவாசிப்புக்கான புதிய தளத்துக்கான கதவுகளை மிக விசாலமாகவே திறந்துவைத்திருக்கிறார்கள் கிழக்குப் பதிப்பகத்தார்.\nநூலின் பெயர் : வால்கள்\nநூல் ஆசிரியர் : ராஜேந்திரகுமார்\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்,\n177/103, முதல் தளம், அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,\nராயப்பேட்டை, சென்னை - 600 014.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Tuesday, January 10, 2012\n###என்னென்ன படங்கள் ராஜேந்திரகுமார் என்று யாராவது பெருசுகள் பின்னூட்டத்தில் எடுத்துத்தந்தால் தேவலை.###\nராஜேந்திர குமார் அவர்களின் திரைப்பங்களிப்பு இதுவாகத்தான் இருக்க வேண்டும். ராஜ ராஜ சோழன் 1980 க்கு முன்னாடி, ராஜேந்திர சோழன் 80 க்கு முன்னாடி. ராஜ கைய வச்சா, 90 - 92 வாக்கில் (பிரபு கௌதமி ஜனகராஜ் நடித்தது), 'வெள்ளிக்கெழமை தல முழுகி' என்று குசுளி (குயிலியும், ஜ.ராஜும்) அருவியில்() நனைந்து கொண்டு பாடும் பாட்டு இந்த காவியத்தில் தான் இடம் பெற்றது, () நனைந்து கொண்டு பாடும் பாட்டு இந்த காவியத்தில் தான் இடம் பெற்றது, () - அது சிவா'வோ (அருவி சீனு). அதற்க்கு முன்பாக நாயகன் படத்தில் ஜ.ரா' வும், குயிலியும், இனைந்து ஆடிய பாடல் bbc பிரசித்தம். அதற்க்கு பிறகு, காங்கோ கொண்டான் (ராஜேந்திர சோழன்), S .S ராஜேந்திரன் என்ற பெயரில் சில பல படங்களில் நடிக்கவும் செய்தார். ராஜ் டிவி இவருடயதா என்று கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது வயதாகிவிட்டது. என்னுடைய பதின்ம வயதைய நினைவு நாடாக்களை அவிழ்த்ததில் 'காணக்கிடைத்தது' இத்துனையே. இதை டிபே செய்து கொண்டிருக்கும் 'பொழுத புலி ஜெயிச்ச காதல் அது காதல்' அட்ன்ர ஒரு அருமையான ஒரு பாடல் பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது, அருமையான இசை, அருமையான பாடல் வரிகள். ஆழமான கருத்துச்செறிவுள்ள வார்த்தைச்சாந்தை காந்த குரலால் எவரோ இசைத்து என்னை ஆனந்தத்தொல்லை 'படுத்தி' கொண்டிருக்கிறார்கள். அனால் அந்த ('வாலு' - 'குரங்கு') மட்டேறு சூப்பரு. உங்களுடைய கலைச்சேவைக்கு ஒரு புக்கர் பரிசு கொடுத்தாகிய கட்டாயத்தில் கமிட்டி இருக்கிறது.\nநீங்கள் லக்கியாய் இருந்தபோது எழுதியதன் மீள் பதிவு என்று குறிப்பிடுங்களேன்\n உங்கள் காமெடி சுத்தமாக செல்ஃப் எடுக்கவில்லை. மன்னிக்கவும் :-(\nவெகுஜன எழுத்துக்களை பற்றி எழுத அதாவது அதைபற்றி நல்ல ஆய்வு நூல் எழுத யாராவது முயற்ச்சிக்க வேண்டும் என்று ஜெயமோகன் எங்கோ குறிப்பிட்டிருந்தார். அனேகமாக உங்களால் அப்படி ஒரு நூலை எழுத முடியும் என்று நான் நினைக்கறேன்.\nஎனக்கே தெரியும் யுவா, அனானியாகிய நான்,ஏற்கனவே சிலபோழ்து தங்களுக்கு அனானி ரூபத்தில் கவிதை கட்டுடைத்து அனுப்பியுள்ளோம். சும்மா தமாசுக்கு கிருஷ்ணா. என்னையெல்லாம் கண்டுக்கவே கூடாது யுவ. சும்மா போய்கிட்டே இருக்கணும்.. வுர்ர்ர்ரர்ரர்ர்ர்ர்... புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆடுமின் ஆடுமின் என்னும் ஐயன்பால்\nஓடுமின் ஓடுமின் என்னும் ஓங்கு இசை\nசூடுமின் சூடுமின் தூதன் தாள் என்னும்\nஅதியமானைப் பற்றிய பெரும்பாலான பாடல்களை ஒளவையாரே பாடியிருக்கிறார். சுருங்கச் சொன்னால் ஔவையைக் குறிக்கும்போது அதியமான் நெடுமான் அஞ்சியின் நினைவும், அதிகனைக் கூறும்போது ஒளவையின் நினைவும் வராமல் இருக்காது. அவ்வளவுக்கு நெருங்கிய நண்பர்கள் அவர்கள் இருவரும். உதாரணம் சொன்னால், இருவரும் சேர்ந்தருந்திய அநேகமான மாலை நேரக்கள் (அதியும் அவ்'வும்).\nநான் அவ்வை, நீங்கள் அதியமான். பிசிராந்தையார், கோ.பெ.சோ எல்லாம் ஒத்து வராது.. அதெல்லாம் உயிரை விடனும், நமக்கு ஆவாது. Don't waste your time, by replying to these craps.\nராஜேந்திரகுமாரின் 'வணக்கத்துக்குரிய காதலியே' கதை ரஜினி,விஜயகுமார் நடித்து படமாக வெளிவந்தது.\nவணக்கம் வாஷிங்டனில் திருமணம் சாவியுடையது பால்ய வயதில் படித்தபோது..சிரிப்பா இருந்தது..இப்பொழுது சிரிப்பே வரலை அது போலத்தான்...இதுவும்...\nமூடுபனி ராஜேந்திர குமாரின் கதை என்று நினைக்கிறேன்..\nராஜேந்திரகுமார் அவர்களின் நடை மிக பிடிக்கும், விறுவிறுப்பானவை, அதைவிட அவரின் ராஜா, ஜென்னி ன் கதாபாத்திரத்தின் சில்மிசங்கள் மிக பிரபலம். ஆனால் ஆச்சர்யம் என்னவெனில், எப்படி அவரின் \" எராளமான தாராளமான\" வற்றை யுவா தவறவிட்டார் என்பது. - திட்டச்சேரி ச.முருகவேல் - ஆழ்வார்பேட்டை - சென்னை 600018\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஇப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது\nவேட்டை – கமர்சியல் கோட்டை\nபுத்தகக் காட்சி - நடந்தது என்ன\nஅழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்\nதமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை\nஇரும்புக்கை மாயாவிக்கு வயது 40\nதலை தப்பியது தம்பிரான் புண்ணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/07123416/1260140/Congress-Condemned-about-ambedkar-comment-in-CBSE.vpf", "date_download": "2019-10-17T19:05:04Z", "digest": "sha1:NLTCZEKI7EI4MRJGLLCJC4P65EJ42PJQ", "length": 10380, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Congress Condemned about ambedkar comment in CBSE TextBook", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் அம்��ேத்கர் பற்றிய கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்\nபதிவு: செப்டம்பர் 07, 2019 12:34\nசி.பி.எஸ்.இ. 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆட்சேபகரமான கருத்துக்கள் தொடர்ந்து இடம்பெறுவதும் அதை எதிர்த்து அரசியல், சமுதாய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தொடர் கதையாகி வருகின்றன.\nகடந்த காலங்களில் உழைப்பால் உயர்ந்த நாடார் சமுதாயத்தினரை இழிவு படுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த ஆட்சேபகரமான கருத்துக்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு பிறகு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பாடப்புத்தங்களில் இடம் பெற்றிருந்த ஆட்சேபகரமான கருத்துக்களை நீக்கியது.\nஇந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையில், 6-ம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தில் ஆட்சேபகரமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.\nஇந்த பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் எந்த சாதியை சேர்ந்தவர் என குறிப்பிட்டு, அவரை ‘தலித்’ என்று அடையாளப்படுத்துகிற வகையில் கருத்து இடம் பெற்று இருக்கிறது. அதேபோல், தலித் என்றால் யார் என்ற கேள்விக்கு ‘தீண்டத்தகாதவர்’; என்று பதில் கூறுகிற வகையில் மற்றொரு கருத்தும் அதில் இருக்கிறது. மேலும் சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களை அவமதிக்கின்ற வகையிலும் பாடப்புத்தகங்களில் கருத்துக்கள் அமைந்துள்ளன.\nஇவற்றையெல்லாம் பார்க்கிற பொழுது மத்திய பா.ஜ.க. அரசின் வகுப்புவாத, வர்ணாசிரம கொள்கையை புகுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சியாகவே இதை கருதவேண்டி இருக்கிறது. இத்தகைய கடுமையான ஆட்சேபகரமான கருத்துக்கள் பாடப்புத்தகங்களில் எப்படி இடம்பெற்றன என்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உரிய விளக்கத்தைத் தரவேண்டும்.\nஇந்திய மக்களால் மிகவும் போற்றப்பட்ட அரசமைப்பு சட்டத்தின் தந்தையாக கருதி மதிக்கப்பட்ட அம்பேத்கரை சி.ப���.எஸ்.இ. பாடப்புத்தகத்தின் மூலமாக இழிவுபடுத்தப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கண்டனத்துக்குரிய பகுதிகளை உடனடியாக நீக்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nஇவ்வாறு அதில் கூறி உள்ளார்.\nCBSE | Ambedkar | Congress | KS Alagiri | சிபிஎஸ்இ | அம்பேத்கர் | காங்கிரஸ் | கேஎஸ் அழகிரி\nகாங்கிரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ரங்கசாமி கடும் தாக்கு\nகோடியக்கரையில் மீன்பிடி சீசன் துவக்கம்: நீலக்கால் நண்டுகள் சிங்கப்பூர்- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி\nதோல்விகளை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது- இலங்கை பிரதமர் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கே பேச்சு\nமாமனாருக்கு உடல்நிலை பாதிப்பு- நளினி மீண்டும் 1 மாதம் பரோல் கேட்டு மனு\nபா.ஜ.க. சொல்வதை தமிழகத்தில் செயல்படுத்துகின்றனர்- நல்லக்கண்ணு பேச்சு\nதேர்வு கட்டணத்தை உயர்த்தியது ஏன்\nபட்டியல் இன மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் 24 மடங்கு உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/viddilaiye-pazankalai-kondu-pesiyal.html", "date_download": "2019-10-17T17:46:58Z", "digest": "sha1:VXSFKMVUFNLLNRRNYYN5D5HL534UBWS4", "length": 12152, "nlines": 75, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "வீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி? viddilaiye pazankalai kondu pesiyal seuvathu eppadi - Tamil Health Plus ads", "raw_content": "\nHome அழகு குறிப்பு வீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nவீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nஉடலிற்கு தேவையான வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை பழங்கள் அளிக்கின்றன. அந்த பழங்களை கொண்டு வீட்டிலேயே முகத்தை பராமரிக்க எளிய முறையில் தயார் செய்து உபயோகிக்கலாம். மாசடைந்த சூழல் காரணமாக வெளியே சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். இதனை போக்க பழக்கூழ் மாஸ் போடும் முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.\nஅதற்கு முதலில் கிளன்சிங் செய்யவேண்டும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பாலை எடுத்து முகம் முழுவதும் பூச வேண்டும். பின்னர் மெதுவாக தேய்க்கவேண்டும். 5 நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சைக் கொண்டு துடைக்கவேண்���ும். இதனால் முகத்தினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும். சூரியக்கதிர் தாக்குதலினால் ஏற்படும் கருமையை தயிர் போக்குகிறது. தேன் பயன்படுத்தியும் சருமத்தை மசாஜ் செய்யலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனுடன் பப்பாளிக்கூழ் சேர்த்து மசாஜ் செய்யலாம்.\nதக்காளி, ஆரஞ்ச், கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்றவைகளையும் கூழ் போல மசித்து மசாஜ் செய்யலாம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மசாஜ் முடிந்தவுடன் ஸ்கிரப் செய்ய வேண்டும். வால்நெட், பாதாம் இவற்றைப் பொடியாக அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.\nபின்னர் சிறிய டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்து பொறுக்குமளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். இந்த முறையை பின்னபற்ற முடியாதவர்கள் சிறிய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அதனுள் வேப்பிலைகள் சிறிது போட்டு அதோடு சேர்த்து ஆவி பிடித்தால் மிகவும் நல்லது. அடுத்து பேசியல் போடலாம். முகத்திற்கு பேக் போட நமக்கு தேவையான பழங்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.\nகேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக இருக்கவேண்டும். பின்னர் முகம் கழுவினால் உங்கள் முகத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள். அந்த அளவிற்கு முகம் பொலிவாய் மாறும். பழங்களை தனியாகவும் அரைத்து பேசியல் போடலாம் அல்லது இரண்டு, மூன்று பழங்களைச் சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.\nவீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்ச��ம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/help/12-finding-a-service-in-most-popular-services.html", "date_download": "2019-10-17T19:08:26Z", "digest": "sha1:MNHT3UM24KDIE23GJSQR2L6KRAV3LRPM", "length": 6416, "nlines": 85, "source_domain": "gic.gov.lk", "title": "Finding a service in Most Popular Services", "raw_content": "\nஅ - ஃ வரை\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை ப���ற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39033", "date_download": "2019-10-17T18:00:37Z", "digest": "sha1:ORT5X6JNBNZN77WTQTFF366JN6DWTODI", "length": 40604, "nlines": 156, "source_domain": "puthu.thinnai.com", "title": "நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nநாசா, ஈசா, சைனா,இந்தியா மீண்டும்\nஉயிர் வாயு, எரிவாயு உண்டாக்கலாம் \nகூடிய வெப்பம், துருவப் பகுதியில்\nநீர், மின்சக்தி சேமிக்க வேண்டும்.\nமுந்திமிடும் நாசா, ரஷ்யா, சைனா \nசுற்றும் நுழைவு விண்வெளி நிலையம் \nசெல்லும் விமானி கட்கு நிலவில்\nமீண்டும் புவிக்கு மீள, நிலவுக்கு ஏக\nஎனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும்.\nகிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி இதழ் ]\nநிலாக் குடியிருப்புக் கூடங்கள் அமைக்க உலக நாடுகளின் கூட்டுழைப்பு\nமனிதர் கால்வைத்து 50 ஆண்டுகள் கடந்து மீண்டும் நிலவுக்குப் பயணம் செய்ய அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, இந்தியா , இஸ்ரேல் ஆகிய நாடுகள் முனைவதில் எதிர்காலத் திட்டங்கள் உள்ளன. 1975 இல் அபொல்லோ இறுதித் திட்டம் முடிந்த மூன்று ஆண்டுகட்குப் பிறகு 1999 ஆண்டில் முதன்முதலாக பிரிட்டீஷ் டெலிவிஷனில் 300 பேருக்கு மேல் வசிக்கக் கூடிய ஓர் அகில நாட்டு நிலாக் குடியிருப்பு [An International Lunar Colony] பற்றி ஓர் நிகழ்ச்சி வெளிவந்தது. அச்செய்தி பரபரப்பாகி எலான் மஸ்க் தொழிற்துறை நிபுணரைக் கவர்ந்து, 2017 ஆகஸ்டில் ஸ்பேஸ் எக்ஸ் [SpaceX] நிலாக் குடியிருப்புத் திட்டங்களை, அவர் நிறை வேற்றப் பாதை காட்டியது.\nநாசா 2018 ஆகஸ்டில் முதன்முதலாக தான் அமைக்கப் போகும் நிரந்தர நிலவுக் குடியிருப்புக் கூடத்தைப் பற்றி அறிவித்தது. ஆனால் ஈரோப்பிய ஈசா [ESA] அதற்கும் முந்தி, 2016 இல் தான் நிறுவப் போகும் நிலவு அரங்கைப் பற்றி வெளியிட்டது.\nஅமெரிக்க, இந்திய விண்ணுளவிகள் நீர்ப்பனி இருப்பதை அறிவித்த பிறகு , அடுத்து சைனா 2019 ஜனவரி 2 இல் செங்கி-4 [Chang’e-4] விண்சிமிழை ஏவி, அதன் தளவுளவி முதன்முதலாக, யாருமே முயலாத நிலவின் பின்புறத்தே இறங்கி, தளவூர்தி ஆய்வுகள் செய்ய நடமாடி வருகிறது. முக்கியமாக பின்னே அனுப்பப்படும் செங்கி-7 தளவூர்தி நிலவில் நீர்ப்பனி இருப்பதை உறுதிப்படுத்த தென் துருவப் பகுதியில் தவழ்ந்து செல்லும்.\nஅதற்குள் நாசா 2030 ஆண்டுக்குள் நிலவுக்கு தனது விண்வெளி விமானிகளை அனுப்புவதற்கு முன், நிலவைச் சுற்றிவரும் பீடம் எனப்படும் “நுழைவாசல்” [Lunar Orbiting Platform] [Gateway] புதிய நிலையத்தைக் கனடாவுடன் சேர்ந்து, அமைத்து இயக்கப் போகிறது.\nநிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம்.\nநாசா அடுத்துச் செவ்வாய்க் கோளில் குடியேற முதற்படித் திட்டங்களை நிலவிலே அமைக்க திட்டமிடுகிறது. நிலவில் விண் வெளிப் பயணிகள் ஓய்வெடுக்கவோ, தங்கவோ, எரிவாயுக்கள் நிரப்பிக் கொள்ளவோ, விண்கப்பல்களைப் செப்பணிடவோ, முதலில் நிலவுக் குடியிருப்புக் கூடங்கள் அமைப்பு. அப்பணிகள் நிறைவேற நிலவில் விண்வெளி வினைகள் நிகழும் போது, நாசா நிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம் [Lunar Orbital Platform – Gateway] [நி��ையம்] ஒன்றைக் கட்டி முடிக்கத் திட்டம் இடுகிறது. பூமியைச் சுற்றிவரும் அகில் நாட்டு விண்வெளி நிலையம் போன்று, நிலவைச் சுற்றும் நாசா விண்வெளி நுழைவு நிலையமும் தணிந்த சுற்றுப் பாதையில் தான் இயங்கி வரும். நாசாவுக்கு இந்த கருத்தோட்டம் 2017 ஆண்டு முதலே உருவாகி, அமெரிக்க அரசாங்கமோடு பன்முறை நாசா உரையாடி உள்ளது.\n2018 ஆண்டு மைய மாதங்களில் நிலவுக்குப் பயணம் செய்ய ஏவுகணைகள் தயாரிப்புக்கும், நான்கு பேர் தங்கும் விண்சிமிழ் தயாரிப்புக்கும் டிசைன் ஏற்பாடுகள் நடந்து வந்தன. பூமியைச் சுற்றும் அகில நாட்டு விண்வெளி நிலையம் போல், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தில் எப்போதும் விமானிகள் இருக்க மாட்டார். அது புறக்கட்டுப்பாட்டு முறையில் சுய இயக்கம் உள்ளதாக நிலவைச் சுற்றிவரும். 2018 ஆகஸ்டில் அமெரிக்கத் துணை அதிபதி மைக் பென்ஸ் 2024 ஆண்டுக்குள், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் பயணம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளார். அதற்கு ஆகும் செலவு 1960 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்ற அப்பொல்லோ [Apollo Missions] செலவு திட்டத்தில் 0.5% பங்கே இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.\nநிலவில் குடியிருப்புக் கூடம் அமைப்பில் எதிர்ப்படும் சவால்கள்\nநிலவின் ஒரு நாள் என்பது புவியில் 14 நாட்கள். அதாவது பகல் 14 பூமி நாட்கள், இரவு 14 பூமி நாட்கள். மனித உடம்பும், மூளையும் இந்த வெப்ப நிலை வேறுபாட்டில் எப்படித் தாங்கி வாழும் என்பது தெரியாது.\nநிலவின் உஷ்ணம் 127 C – 173 C [260 F – 343 F] வரை இறங்கி ஏறுவது. அதற்கு ஏற்ற உடைகள் மனிதருக்குத் தேவை.\nசூழ்வெளி வாயுக்கள் பாதுகாப்பாக இல்லாமல் சூரியக் கதிர்வீச்சுத் தாக்குதல்.\nநிலவில் தணிவான ஈர்ப்பு நிலை, பூமி ஈர்ப்பில் ஆறில் ஒன்று [Low Gravity] .\nநிலவில் உயிர்வாயு இல்லை. மனிதர் உயிர்வாயுக் கலனைத் தூக்கிச் செல்ல வேண்டும்.\nநிலவில் நீர்ப்பனி இருப்பினும், குடிநீர் இல்லை. தென் துருவப் பகுதியில் ஒளிந்து கொண்டுள்ள பனிக்கட்டியை உருக்கி, நீர் சேமிக்கும் முறைகள் தயாரிக்கப்பட வேண்டும்.\nநிலவில் அப்படிக் கிடைக்கும் நீரை மனிதர் குடிக்க முடியுமா வென்று சோதிக்க வேண்டும்.\nபயிர்கள் விளைவிக்க நிலா கண்ணாடி மாளிகை [Lunar Greenhouse] விருத்தி செய்ய வேண்டும்.\nநிலா குடியிருப்புக் கூடங்கள் கட்ட நிலவின் எரிமலைக் கரிய சாம்பலைப் பயன்படுத்திச் செ���்கல்கள் தயாரிக்க வேண்டும்.\nநீரை மின்சார முறையில் பிரித்து, உயிர்வாயு, நீர்வாயு [Oxygen & Hydrogen] சேமிக்கப்பட வேண்டும்.\nஇத்தனைச் சாதனங்களை இயக்கத் தேவையான மின்சக்தி இரவு, பகல் மாதம் முழுவதும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.\n2022 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் நிலவிலே நாசாவின் குடியிருப்பு அமைப்பு.\nகடந்த 12 மாதங்களாக நாசா விஞ்ஞானிகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்குப் போகும் பயணத்தைப் பற்றிக் கருத்தூன்றிக் குறிக்கோளுடன் இருந்துள்ளார். முடிவில் நாசாவின் உன்னத விஞ்ஞானிகள் உட்பட மற்றும் சில விண்வெளி நிபுணர் குழு ஒன்றும் சேர்ந்து, இன்னும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் [2023] நிலவிலே ஒரு மனிதக் குடியிருப்பை நிறுவ வேண்டும் என்று ஒரு சிறப்பு விஞ்ஞான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஇச்சிறப்பு வெளியீடு புவிக்கு அப்பால் நிலவை நோக்கிக் குறி வைத்தாலும், அடுத்து அங்கிருந்து செவ்வாய்க் கோளுக்கும் பிற கோளுக்கும் பயணம் செய்ய முதற்படி அதுவே. 2014 ஆண்டில் உன்னத விஞ்ஞானிகள் கூடி ஒரு கருத்தரங்கம் நடந்து நிலவுக் குடியிருப்பு அமைப்பது பற்றி நிதிச் செலவு கணிக்கப்பட்டது. நாசா 2016 ஆண்டு முழுவதற்கும் 19.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, நிலவுக் குடியிருப்புக்குத் திட்டம் வகுத்துள்ளது. நாசாவின் விஞ்ஞானிகள் அலெக்ஸான்ரா ஹால், சார்லஸ் மில்லர் இன்னும் 5 அல்லது 7 ஆண்டுகளில் 10 பில்லியன் [+ or – 30%] டாலர் செலவில் நிலவில் குடியிருப்பு அமைக்க முடியும் என்ற உறுதியோடு உள்ளார்.\nநமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம். சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும் உதவி செய்யும்.\nஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே. வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநிலவிலே பயண நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது. அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது. அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது. நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.\nநாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில் மன ஊக்கம் அடைய வேண்டும். நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான். ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும். மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது. பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.\nசெவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம். 1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை; பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.\nஅடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்\nஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு, அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.\n‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.\nஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம். மற்றொரு தொழில்நுணுக்க அம���ப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம். அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண வசதிகளை ஏற்படுத்தலாம்.\n2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது. நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும். மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும், நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப் பயண முயற்சி செய்யவும், நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.\nடெமிட்ரி ரோகோஸின், ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர். [ஏப்ரல் 11, 2014]\nஅண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony]. ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது. ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது. நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.\nநிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார் கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது. அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.\nநிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள்\n1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. 1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ் என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை” [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார். ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி, 1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார். 1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது. அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன. பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார். ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார். 1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.\nநிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன. 1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன. 2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார். அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது. ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.\n“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன. ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது. நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”\nSeries Navigation இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்சொல்ல வல்லாயோ….\nஇராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nபரவும் தொலைக்காட்ச��� நாடகங்கள் எனும் தொற்றுநோய்\nஇந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று\nநீ நீயாக இல்லை …\nகலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்\n10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.\nPrevious Topic: இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nNext Topic: சொல்ல வல்லாயோ….\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/06/14.html", "date_download": "2019-10-17T17:34:44Z", "digest": "sha1:K2KZTFOAKURMCHA67LZRFSJL4JSP4SLD", "length": 9175, "nlines": 181, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: அரசியல் ( 14 )", "raw_content": "\nஅரசியல் ( 14 )\nகொலைகாரர்கள், கொள்ளைக்காரார்கள், மோசடிப் பேர்வழிகள், லஞ்சம் வாங்குபவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், இரக்கமில்லாதவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், துரோகிகள், பாலியல் வன்முறையாளர்கள், தன்மானமின்றி ஏவிவிட்டபடி எல்லாம் பாதகம் செய்பவர்கள், சமூக விரோதிகள், மக்களின் துன்ப துயரங்களுக்குக் காரணமானவர்கள் இவர்கள் எல்லாம் இருக்கவேண்டிய இடம் சிறைச்சாலை\nஇவர்கள் அடைய வேண்டியது கடும் தண்டனைகள்\nஇவர்கள் எண்ணவேண்டியது சிறைக் கம்பிகளையும் வாழும் நாட்களையும்\nஆனால் இவர்களெல்லாம் எம் எல் ஏ க்களாகவும் எம் பி க்களாகவும் மத்திய மாநில மந்திரிகளாகவும் ஆக முடிகிறது\nஇவர்களெல்லாம் அப்படி ஆவதற்கு சட்டங்கள் அனுமதிக்கின்றன. இவர்கள் மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதற்குச் சட்டங்கள் அனுமதிக்கின்றன. மக்களைச் சூரையாடுவதற்கு சட்டங்கள் அனுமதி;ககின்றன. திருடர்கள் மக்களை ஆள்வதற்கும் அனுமதிக்கின்றன.\nஅப்படிப்பட்ட சட்டங்களை உருவாக்குவதற்கு, மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதற்கு நடைபெறும் தேர்தல் முறைக்குப் பெயர் ஜனநாயகமா\nவெறிநாயை அடிப்பதுபொல் அடிக்கவேண்டிய சமூக விரோதி ஒருவன் தன்பெயரைச் சத்தியமூர்த்��ி என்று வைத்துக்கொண்டால் அவனை அடிக்காமல் மிதிக்காமல் துவைக்காமல் மகான் என்று போற்றலாமா\nஅதுபோல ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஏமாற்று வேலைகளுக்கெல்லாம் ஜனநாயகம் என்று பெயர் வைத்துவிட்டால் அதற்குக் காலம் காலமாகப் பணிந்தேதான் போக வேண்டுமா\nஉண்மையான ஜனநாயகம் என்றால் என்ன என்று கண்டறிய வேண்டாமா\nஎமாற்றுவதும் ஏமாறுவதும்தான் ஜனநாயகம் என்று இன்னும் எத்தனைகாலம் நம்பிக்கொண்டு இருக்கப்போகிறோம்\nஇவர்கள் எம் எல் எ ஆக அனுமதிப்பது சட்டம் அல்ல.. மக்கள் தான்.\nஎம் எல் எ ஆக போட்டி இடுவதற்கு அனுமதிப்பது தான் சட்டத்தின் தவறு\nபோட்டியிட அனுமதிப்பது சட்டத்தின் தவறு என்றால் அந்த சட்டத்தை விட்டு வைப்பதும் தவறுதானே நண்பரே\nமரம் ( 7 )\nஎனது மொழி ( 47 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 8 )\nஇயற்கை ( 6 )\nமரம் ( 6 )\nமரம் ( 5 )\nஎனது மொழி ( 46 )\nகூடங்குளமும் நானும் ( 3 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 7 )\nஉணவே மருந்து ( 21 )\nவிவசாயம் ( 25 )\nபல்சுவை ( 5 )\nஎனது மொழி ( 45 )\nஅரசியல் ( 15 )\nவிவசாயம் ( 24 )\nஇயற்கை ( 5 )\nஇயற்கை ( 4 )\nஎனது மொழி ( 44 )\nஎனது மொழி ( 43 )\nவிவசாயம் ( 23 )\nபல்சுவை ( 4 )\nஎனது மொழி ( 41 )\nஇயற்கை ( 3 )\nஅரசியல் ( 14 )\nவிவசாயம் ( 21 )\nஎனது மொழி ( 40 )\nபல்சுவை ( 3 )\nஅரசியல் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 26 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 25 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (24)\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 23 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 22 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 21 )\nஉணவே மருந்து ( 20 )\nஉணவே மருந்து ( 19 )\nஉணவே மருந்து ( 18 )\nஎனது மொழி ( 39 )\nஎனது மொழி ( 38 )\nஎனது மொழி ( 37 )\nஎனது மொழி ( 36 )\nஉணவே மருந்து ( 17 )\nஎனது மொழி ( 35 )\nஎனது மொழி ( 34 )\nஎனது மொழி ( 33 )\nபலசரக்கு ( 2 )\nஎனது மொழி ( 32 )\nவீட்டுத்தோட்டம் ( 3 )\nசிறுகதைகள் ( 8 )\nபலசரக்கு ( 1 )\nஎனது மொழி ( 31 )\nஉலகநலன் ( 1 )\nஎனது மொழி ( 30 )\nவீட்டுத் தோட்டம் ( 2 )\nஎனது மொழி ( 29 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=397af67d1dc49c4d9daf993aac16658e&tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T19:06:51Z", "digest": "sha1:3CAUJYL7QZ7PD5JBGMXOEJJGQNJXUOUA", "length": 6523, "nlines": 56, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with முக்கூடல்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n107 1,139 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] மாட்ரீட் முக்கூடல் - 1 ( 1 2 )\n11 219 புதியவரின் புதுக் கதைகள்\n[தொடரும்] மாட்ரீட் முக்கூடல் - 2\n6 118 புதியவரின் புதுக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0080 – மறதியால் கிடைத்த மற்றவன் மனைவி ( 1 2 3 4 5 )\n43 601 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0040 - நானும் பேபியக்காவும் - oshoviji - 5 ( 1 2 )\n18 316 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] சாரதாமணியும் கிருஷ்ணவேணியும் - 01 ( 1 2 3 4 5 )\n46 961 முடிவுறாத காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_33.html", "date_download": "2019-10-17T18:05:29Z", "digest": "sha1:KDEXNL2LHJDXILHJIZFQKJSWZXRW2GNN", "length": 9954, "nlines": 56, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ்.வாள்வெட்டுக் குழுவினருக்கு தேவையானது இதுதானாம்...?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ்.வாள்வெட்டுக் குழுவினருக்கு தேவையானது இதுதானாம்...\nபதிந்தவர்: தம்பியன் 02 February 2017\nயாழ்ப்பாணத்தை ஆட்டிப்படைத்துவரும் ரவுடிக் கும்பல், அல்லது ஒட்டுக்குழுக்களுக்கு அவசியமாக பழைய மருத்துவ முறையினை கையில் எடுப்பது சிறந்தது போல தோன்றுகிறது.\n2009ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ் சினிமா போல, ஒருவகையான பதற்ற நிலையினை வடக்கில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த நிலை நாளொரு வண்ணம், பொ���ுதொரு மேனியாக வளர்ந்து இன்று பெரும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\nதங்கள் தேவைக்காக ஆயுதக் குழுக்களை உருவாக்கியவர்கள் யார்.. என்று வெளிப்படையாகத் தெரியும். அவர்களின் தேவை முடிந்த பின்னர் இவர்களை வெளியில் விட்டுவிட்டார்கள்.\nஇன்று தங்கள் சொந்தப் பிரச்சினை, வாய்க்கால் தகராறு என்று எடுத்ததுக்கு எல்லாம் வாளெடுத்து வருகிறார்கள் இளைஞர்கள் என்று ஆதங்கப்பட்டார் பெரியவர் ஒருவர்.\nஅவரின் ஆதங்கத்தோடு ஒரு விடயத்தினையும் சொல்ல மறக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சமூக விரோதச் செயல்கள் பெரும்பாலும் இருந்ததில்லை.\nஅதற்கு காரணமும் இருந்தது. யாரேனும் சமூக விரோதச் செயலிலோ, அன்றி, பெண்களுக்கு, மாணவர்களுக்கு தொந்தரவு கொடுப்பார்களாயின் அவர்களுக்கு பச்சை மட்டை அடிகொடுப்பார்கள்.\nஅத்தோடு சமூகத்தை குழப்ப நினைப்பவர்கள் திருந்துவார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.\nஆனால், விடுதலைப்புலிகளின் இடைவெளியோடு இன்றைய தலைமுறையினர் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார்.\nதொடர்ந்து நம்மோடு பேசிய அவர், அடியாத மாடு படியாது எண்டொரு பழமொழி இருக்கு. அதை எங்கட பெடியளுக்கு நல்லாத்தான் ஒப்புமைப்படுத்தி பார்க்க முடிகிறது.\nசரியான கட்டமைப்பின் கீழோ, சரியான வழிகாட்டலின்படியோ இவர்கள் வளர்ந்திருப்பார்களாயின் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள்.\nசெய்யும் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று அஞ்சியிருப்பார்களாயின் கிஞ்சித்தும், ஆபத்தான ஆயுதங்களை தூக்கப் பயப்பட்டிருப்பார்கள்.\nஆனால், இன்றைய இளைஞர்களின் மனதில் நாம் எப்படி குற்றம் செய்தாலும் அதில் இருந்து தப்பித்து வெளியே வந்துவிடலாம் என்பதை உறுதியாக நம்புகிறார்கள்.\nஅதற்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் முழு ஆதரவையும் வடக்கில் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், துணிந்து தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.\nஇவர்களை அடக்க வேண்டுமென்றால், திருக்கைவால் அடியும், பச்சை மட்டையாலும் வெளுத்துவாங்கினால் சரிவரும். இவர்களுக்குத் தேவையான மருந்து விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கின்றன.\nஆனால், வாளினை இன்று கையில் எடுத்தவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள���ள வேண்டும். வாள் எடுத்தவன் வாளினால் தான் மடிவான். இளம் கன்று பயமறியாது.\nஆனால், பொறுப்பு அறிந்து செயற்படவேண்டும். இன்று தங்கள் தேவைக்காக உருவாக்கியவர்கள் நாளை உங்களை அழித்துவிடுவார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள் வாள்வெட்டு இளைஞர்களே…\n0 Responses to யாழ்.வாள்வெட்டுக் குழுவினருக்கு தேவையானது இதுதானாம்...\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ்.வாள்வெட்டுக் குழுவினருக்கு தேவையானது இதுதானாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/new-mud-pot-sales-increased-in-summer-season-po73du", "date_download": "2019-10-17T18:39:16Z", "digest": "sha1:YEHJF4GQADBT6NEWVCVYTCRPXULULSNA", "length": 8822, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தெரு தெருவாய் மண்பானையை தேடும் கோடீஸ்வரர்கள்...!", "raw_content": "\nதெரு தெருவாய் மண்பானையை தேடும் கோடீஸ்வரர்கள்...\nதொடர்ந்து அதிகாரித்து வரும் வெயில் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்கு பயணம் மேற்கொண்டாலும் நிழற்குடை கிடைக்குமா என்ற ஏக்கம் தான் அதிகம்.\nதொடர்ந்து அதிகாரித்து வரும் வெயில் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்கு பயணம் மேற்கொண்டாலும் நிழற்குடை கிடைக்குமா என்ற ஏக்கம் தான் அதிகம். கூடவே பார்க்கும் இடத்தில் எல்லாம் சில்லுனு தண்ணீர் கிடைக்குமா.. மோர் கிடைக்குமா.. ஜூஸ் குடிக்கலாமா என்ற எண்ணம் தான் மேலோங்கி உள்ளது.\nஒரு பக்கம் வெள்ளிரிக்காய், இளநீர், கரும்புசாறு, மற்றும் பழச்சாறு போன்றவற்றின் விற்பனை சூடு பிடித்து உள்ளது.இதற்கிடையில் சாதாரண மக்கள் முதல் கோடீஸ்வர மக்கள் வரை, கோடைகாலம் வந்தாலே மண்பானையை தேடி அலையும் நிலை ���ருவாகி உள்ளது.\nமண்பானையில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக, பிளாஸ்டி பைப் பொருத்தி விற்கிறார்கள். இதன் மூலம் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கேன்களில் இருந்து எளிதாக தண்ணீர் பிடிப்பது போலவே, மண்பானையில் இருந்து எளிதாக தண்ணீர் பிடித்து குடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த தண்ணீரை குடித்தால் சளி, காய்ச்சல் ஏற்படும். ஆனால் மண்ணால் செய்யப்பட்ட மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து எத்தனை நாள் கழித்து குடித்தாலும் சளி ஏற்படாது.\nஇதனால், சாதாரண நாட்களில் விற்பனையாவதை விட, கோடை காலம் தொடங்கிய உடன் 20 முதல் 30 சதவீதம் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. விலையை பொறுத்த வரை சாதாரண மண்பானை ரூபாய் 100 முதல் 150 எனவும், பைப்பொருத்திய மண்பானை ரூபாய் 250 முதல் 350 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிவசேனா எங்களுக்கு தேவையே இல்ல உத்தவ் தாக்ரேவுக்கு ஆப்பு வைத்த அமித்ஷா \nடெங்கு காய்ச்சலுக்கு பேராசிரியர��ன் மனைவி பலி \nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-s-photo-with-resort-staffs-goes-viral-060468.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-17T18:40:53Z", "digest": "sha1:WFD2P5FDZBRWK6ZGASDDNI7RI6MZFW2C", "length": 15452, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தல போல வருமா.. வைரலாகும் அஜித்தின் புதிய போட்டோ.. ஆனா, ரசிகாஸ் நாம தப்புக் கணக்கு போட்டுட்டோமோ? | Ajith's photo with resort staffs goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n10 min ago மணிரத்னம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும்... இசையமைப்பாளரான சித் ஸ்ரீராம்\n14 min ago சிவகார்த்திகேயனின் ஹீரோ அப்டேட் - வெறும் போஸ்டர் மட்டுமே வருதே படம் எப்போ ரிலீஸ்\n38 min ago இன்டர்நேஷனல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லொள்ளு சபா ஜீவா\n55 min ago சென்சாரில் ’அந்த’ ரெண்டு வார்த்தைகள் மியூட்.. அப்போ பிகில் படத்திலேயும் தரமான சம்பவம் இருக்கு போலயே\nNews மெதீனாவில் பயங்கர விபத்து.. பஸ் விபத்துக்குள்ளாகி 35 பேர் தீயில் எரிந்து பலி\nTechnology ரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதல போல வருமா.. வைரலாகும் அஜித்தின் புதிய போட்டோ.. ஆனா, ரசிகாஸ் நாம தப்புக் கணக்கு போட்டுட்டோமோ\nசென்னை: சுற்றுலா சென்ற இடத்தில் ஓட்டல் ஊழியர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.\nநேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ஓய்வில் இருக்கிறார் அஜித். விரைவில் அவர் எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என தனது சமீபகால படங்களில் வெள்ளை தாடியுடன் வலம் வந்தார் அஜித். ஆனால் அடுத்து நடிக்க உள்��� படத்தில் அவர், போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்காக அவர் உடல் எடையை குறைத்து, தனது ஹேர்ஸ்டைலையும் மாற்றி இருக்கிறார்.\nஇதுதொடர்பாக சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் அவர் மிகவும் இளமையான தோற்றத்தில் காணப்பட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அவர் ஓய்வுக்காக தங்கியிருந்த ஓட்டல் ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nஎப்போதும் ரசிகர்களின் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்பவர் அஜித். அந்த வகையில் ஹோட்டல் ஊழியர்கள் அனைவருடனும் சேர்ந்து இந்த குரூப் போட்டோவிற்கு அவர் போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த போட்டோவில் அஜித் லேசான தாடியுடன் காணப்படுகிறார். இதனால் தனது அடுத்தப் படத்திலும் அஜித், தாடியுடன் தான் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nஇந்த தீபாவளி வெத்து.. அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு.. அஜித் ஃபேன்ஸ் அதகளம்\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nநாங்க அப்டியெல்லாம் சொல்லவே இல்ல.. நம்பாதீங்க.. தல 60 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்\nஇப்படி காயப்படுத்தாதீங்க.. விவேக்கிடம் சண்டை போட்ட அஜித் - விஜய் ரசிகர்கள்.. நெத்தியடி பதில்\nதல தலதான்.. கன்னடாவிலும் அஜித் ராஜ்ஜியம்தான்.. மாபெரும் சாதனை படைத்த விவேகம் படம்\nமுறுக்கு மீசை.. தல 60 படத்தில் அஜித் கொடுக்க போகும் சர்ப்ரைஸ்.. ரொம்ப நாளுக்கு அப்பறம் இப்படி\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅடுத்த ஆட்டத்திற்கு தயார்.. டெல்லியில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் அஜித்.. வைரலாகும் போட்டோ\nதளபதி விஜய் கூட நடிக்க ஆசை - பிக்பாஸ் அபிராமி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஆக்சன் திரில்லர் கதை ரெடி.. கார்த்திக் நரேன் உடன் இணைய முடிவு.. புது ரூட்டை பிடிக்கும் அஜித்\nயாருமே எதிர்பார்க்கலை.. 4 இளம் இயக்குனர்களை அதிரடியாக டிக் செய்த அஜித்.. அ���ுத்தடுத்து 2 படம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎங்க போனாலும் திட்டுறாங்க... நடராஜ் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nபிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nஅசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/05/sonia.html", "date_download": "2019-10-17T17:46:58Z", "digest": "sha1:GPVOEZ74UUORI42J6GHUKLPZ5TCLHRZL", "length": 18324, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோனியா கூட்டத்திற்கு தமிழக அரசு இடையூறு: வாசன் புகார் | Unnecessary hurdles for Sonia meeting alleged - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்���ுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோனியா கூட்டத்திற்கு தமிழக அரசு இடையூறு: வாசன் புகார்\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் சென்னையில் சோனியா காந்தி கலந்து கொள்ள இருக்கும் பிரசாரக் கூட்டத்தைத்தடுக்க தமிழக அரசு இடையூறு செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇன்று பிரதமர் வாஜ்பாயும், முதல்வர் ஜெயலலிதாவும் கூட்டாக பேசும் சென்னை தீவுத் திடலில் வரும் 7ம் தேதிகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம்நடைபெறவுள்ளது.\nஇதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடந்தது. இதில்காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் ஜனார்தன ரெட்டி, புதுவை காங்கிரஸ் தலைவர் நாராயண சாமிஉள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வாசன் கூறுரையில்,\nசோனியா காந்தியும், கருணாநிதியும் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் தீவுத் திடலில் நடைபெறவுள்ளது. அந்தக்கூட்டத்தைத் தடுக்க முட்டுக் கட்டைகள் போடும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.\nமுதலில் தீவுத் திடலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு எங்களிடம் ஒப்படைப்பதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.ஆனால் இப்போது 6ம் தேதி நள்ளிரவுக்கு மேல்தான் ஒப்படைக்க முடியும் என்று கூறுகிறார்கள். கேட்டால்வாஜ்பாய்-ஜெயலலிதா கூட்டத்துக்குப் போடப்பட்ட பந்தலைப் பிரிக்க, விளக்குகளை அகற்ற 6ம் தேதிநள்ளிரவாகிவிடும் என்கின்றனர்.\nஇதன் மூலம் கூட்டத்தைத் தடுக்க தமிழக அரசு குறுக்கு வழியில், குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதுதெரிகிறது. இதையெல்லாம் முறியடித்து கூட்டத்தை நடத்திக் காட்டுவோம். அதிகாரிகள் முறையாக நடந்துகொள்வது நல்லது.\nஎங்கள் கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.தொண்டர்களும் தமிழகம் முழுவதும் இருந்தும் வருவார்கள்.\nதமிழகத்தில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து நாளை தெரிய வரும். அதுகுறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்றார் வாசன்.\nஇதற்கிடையே சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ராசிபுரத்தில் போட்டியிடும் காங்கிரஸ்வே���்பாளர் ராணியை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nகாவிப் பிரச்சினையில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மென்மையான அணுகுறை கடைப்பிடிக்கப்பட்டது.தொலைபேசியில் பேசியே காவிரி நீரைப் பெறும் அளவுக்கு கர்நாடகத்துடன் நட்புறவை வளர்த்திருந்தார்எம்.ஜி.ஆர்.\nஆனால், ஜெயலலிதா ஆட்சியில் எல்லாம் தலைகீழாகிவிட்டது. இந்த அம்மையாருக்கு நல்ல அணுகுமுறையேதெரியவில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது, தடித்த வார்த்தைகளால் திட்டுவது என மிகத் தவறானபாதையில் போய்க் கொண்டுள்ளார் ஜெயலலிதா என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/09/15131701/1261485/Tata-Altroz-Interiors-Spied.vpf", "date_download": "2019-10-17T19:11:07Z", "digest": "sha1:HX3Y4QEIVRCIAMSE2FGCSWFOZWFKQC6H", "length": 9159, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tata Altroz Interiors Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nபதிவு: செப்டம்பர் 15, 2019 13:17\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்ட்ராஸ் காரின் உள்புற ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் டாடா அல்ட்ராஸ் உள்புற புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இவற்றில் கார் முழுமையான உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது.\nடாடா அல்ட்ராஸ் காரில் டூயல்-டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆடியோ மற்றும் குரூஸ் கண்ட்ரோல் வசதிகள் ஸ்டீரிங் வீலில் மவுன்ட் செய்யப்பட்டுள்ளது.\nஇன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் கீழ் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்படும் வெவ்வேறு டிரைவிங் மோட்களில் மாற்றிக் கொள்ள பிரத்யேக பட்டன் வழங்கப்படுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் செமி டிஜிட்டல் யூனிட் வடிவில் வழங்கப்பட்டுள்ளது.\nடாடா அல்ட்ராஸ் காரில் புளு மூட் லைட்டிங் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. இது வித்தியாசமான தோற்றத்துடன் பிரீமியம் தோற்றத்தை வழங்கும். இந்த ஹேட்ச்பேக் மாடலில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படும் என தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹே்டச்பேக் மாடலாக அலட்ராஸ் இருக்கிறது.\n2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அல்ட்ராஸ் கார் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் 45எக்ஸ் என்ற குறியீட்டு பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது. டாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் அந்நிறுவனத்தின் புத்தம் புதிய ALFA தளத்தில் உருவாகி இருக்கிறது.\nபுதிய அல்ட்ராஸ் காரில் மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் டாடா டியாகோ காரில் இந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் யூனிட்களை பொருத்தவரை 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வழங்கப்படலாம்.\nTata Motors | Tata Altroz | Car | டாடா மோட்டார்ஸ் | டாடா அல்ட்ராஸ் | கார்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nசோதனையில் சிக்க��ய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nடொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nஅதிக திறன் கொண்ட டாடா டிகோர் இ.வி. கார் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான டாடா டியாகோ விஸ் எடிஷன்\nவிரைவில் இந்தியா வரும் டியாகோ லிமிட்டெட் எடிஷன்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணம் குறைய வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=218348", "date_download": "2019-10-17T18:57:14Z", "digest": "sha1:KP3OXEH4CCFNBP3IU4JMMPT6XR7CYBV6", "length": 10305, "nlines": 106, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மதுரை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை – குறியீடு", "raw_content": "\nமதுரை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை\nமதுரை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை\nமதுரை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமதுரையை அடுத்த அலங்காநல்லூர் அருகேயுள்ள கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைப் பெரியன் (வயது 27) இவரது மனைவி அபிநயா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் அபிநயாவுக்கு வலசையைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனை வெள்ளைப் பெரியன் கண்டித்தார். அதனை அபிநயா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இது தொடர்பாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் வெள்ளைப்பெரியன் கடந்த 10-ந் தேதி மதியம் மனைவி அபிநயாவுடன் வலசைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.\nஅங்குள்ள ஒரு தோட்டத்தில் 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ‘ராம்குமாருடன் கள்ளத்தொடர்பை விட்டுவிடு’ என்று வெள்ளைப்பிரியன் கெஞ்சினார். இருப்பினும் ராம்குமாருடன் சேர்ந்து வாழ்வது என்ற முடிவில் அபிநயா உறுதியாக இருந்தார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளைப் பெரியன் மனைவியை சரமாரியாக தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்தார்.\nஇது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி வீரபாண்டி புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைப்பெரியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமதுரை மத்திய சிறைக்கு வந்த நாள் முதல் வெள்ளைப்பெரியன் மன உளைச்சலில் இருந்தார். ‘காதலித்து திருமணம் செய்த மனைவி அபிநயாவின் தவறான நடத்தை காரணமாக குழந்தைகள் ஆதரவின்றி அநாதையாகி விட்டனரே’ என்று அழுது புலம்பியுள்ளார்.\nஇந்த நிலையில் வெள்ளைப்பெரியன் நள்ளிரவு சிறையில் உள்ள கழிவறைக்கு சென்றார். அங்கு கைலியால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.\nவெள்ளைப்பெரியனை ஜெயில் காவலர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெள்ளைப்பெரியன் பரிதாபமாக இறந்தார்.\nசிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களை புரிதல்\nஇன்று தமிழீழ கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அகவை நாள் (16 .10.1963 – 16.10.2019)\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வணக்க நாள் இன்றாகும்\nகேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு.\nகாணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன\nஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளவர்கள் இவர்கள் தான் \n“சஜித்தே தமிழர்களுக்கு நியாயமான தீர்வளிப்பார்”: திஸ்ஸ செவ்வி\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு-யேர்மனி,போகும்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு-யேர்மனி,வீஸ்பாடன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-யேர்மனி\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nஆளுநரானாலும் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடக்கும்: தமிழிசை வழக்கறிஞர்\nமாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டி வட மாநிலம்-யேர்மனி ஒஸ்னாபுறுக்\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\nடப்பாங் கூத்துப்பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பார் …….\nபுலி புலி புலி புலி தமிழ்ப்புலி தமிழ்ப் புலி ஆகிட ழாப் படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pensions.gov.lk/index.php?option=com_content&view=article&id=26&Itemid=157&lang=ta", "date_download": "2019-10-17T18:59:32Z", "digest": "sha1:FS3UALH43HVRY4DWPNOMLKSBRR3TCRUY", "length": 6109, "nlines": 137, "source_domain": "www.pensions.gov.lk", "title": "முன்னேற்ற அறிக்கைகள்", "raw_content": "\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nதற்போது பிரதேச செயலகங்களில் செயல்படுத்தப்படுகின்ற ஓய்வூதிய மாற்ற நிகழ்ச்சித் திட்டம்\nகொழும்பு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதிய மறுசீரமைப்பு செயல்முறை தொடலர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தல்\nஅரச சேவை ஓய்வூதிய திருத்தங்கள் தொடர்பாக பொது நிர்வாக சுற்றறிக்கை மற்றும் ஓய்வூதிய சுற்றறிக்கை வெளியீடு\nதிரிபீடகத்தை ஒர் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தமைக்கான தேசிய நிகழ்விற்கிணையாக ஓய்வூதிய திணைக்களத்தில் “தர்ம தேசன”\nபொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nகாப்புரிமை © 2019 ஓய்வுதியத் திணெக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/aiims-hospital", "date_download": "2019-10-17T18:59:00Z", "digest": "sha1:BNMVN3H75MU6NWLF3AKABHZBUUYSBUQD", "length": 5196, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "aiims hospital", "raw_content": "\n`எய்ம்ஸில் 2 வருடம்; இரட்டையர்களுக்கு நடந்த அறுவை சிகிச்சை'- ஒடிசா திரும்பும் சிறுவர்கள்\n’ - காஷ்மீர் எல்லையில் இருந்து எய்ம்ஸுக்குத் தேர்வான முதல் மாணவி\n`அறுவைசிகிச்சையா... 6 வருஷம் கழிச்சு வாங்க’ - இதய நோயாளிக்கு அதிர்ச்சி கொடுத்த எய்ம்ஸ்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nஎப்படி இருக்கிறார் அருண் ஜெட்லி - மருத்துவமனைக்கு விரைந்த தலைவர்கள்\nரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை - தோப்பூரில் ஜப்பான் நிதிக்குழு நேரில் ஆய்வு\nமோடி சொன்னதும் நடந்ததும்: 'பிரதமரின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ் கட்டப்பட்ட புதிய எய்ம்ஸ் எத்தனை\n`விஐபி-க்களுக்கு நோ ; அருள்மொழிக்கு எஸ் ' - மதுரையில் மோடி சந்தித்ததன் காரணம்\n`30 நாள் டெட்லைன்... புறக்கணிக்கப்பட்ட எடப்பாடி’ - மோடியின் தமிழக வியூகம் என்ன\n`ஜெ,.வுக்���ு அஞ்சலி; வேகமெடுத்த கூட்டணிப் பேச்சு' - மோடி வருகையால் உற்சாகமான பா.ஜ.க.\nமோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் ம.தி.மு.க - வரவேற்று போஸ்டர் அடித்த பா.ஜ.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2019-10-17T18:48:39Z", "digest": "sha1:EEIEUOCAEE6366MI3NIGWC4V7NTGWHHI", "length": 11852, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "கிளிகளுக்கு இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டுபிடிப்பு! | Athavan News", "raw_content": "\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nகிளிகளுக்கு இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டுபிடிப்பு\nகிளிகளுக்கு இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டுபிடிப்பு\nமனிதர்களை போன்று கிளிகளுக்கும் இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅமெரிக்க ஆராய்ச்சியாளரினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇசைக்கு ஏற்ப கிளி 14 விதமான நடனங்களை தானாக கற்றுக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஸ்நோபால் கிளி போல், சில வகை பறவைகளும் அதிநவீன அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டவை என கண்டறிந்துள்ளனர்.\nஅமெரிக்காவை சேர்ந்த ஐரினா ஸ்கல்ஸ் என்பவர் வளர்த்து வரும் ஸ்நோபால் என்ற வெள்ளை நிற கிளி, தலையை அசைத்தும், கால்களை தட்டியும் Backstreet Boys குழுவின் “Everybody” பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் கடந்த 2007ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலாகியது.\nஇதனைத் தொடர்ந்தே அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களினால் இதுகுறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்���ள்.\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nநான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவருக்கு பாலியல் குற்றங்களுக்கான புதிய தண்டனைச் சட்டத்தி\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nதேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்து, ஒரு நாளுக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஇந்தியாவின் பார்வையில் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவர\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\nசிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மீது தங்களுக்கு முழுமையான உரிமை இருக்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துவ\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ்\nயாழ். – தென் இந்திய விமான சேவை குறித்து முக்கிய தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் ம\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர\nஅமெரிக்காவின் தடையினால் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது ஈரான் – சர்வதேச நாணய நிதியம்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் ஈரான் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது என சர்வதேச நாணய நிதியம் தெர\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் இன்று எட்டப்பட்டுள்ள பிரெக்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்ய���்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nஇம்முறை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் உள்நுழைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-10-17T19:03:09Z", "digest": "sha1:NRFNSNOEQFDZOWDILFUPUPPUUSITTTHB", "length": 11810, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "தென்னாபிரிக்காவில் பாலின சமத்துவம் பேணப்படவேண்டும் : சசெக்ஸ் சீமாட்டி | Athavan News", "raw_content": "\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nதென்னாபிரிக்காவில் பாலின சமத்துவம் பேணப்படவேண்டும் : சசெக்ஸ் சீமாட்டி\nதென்னாபிரிக்காவில் பாலின சமத்துவம் பேணப்படவேண்டும் : சசெக்ஸ் சீமாட்டி\nதென்னாபிரிக்காவில் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு அதிக ஆதரவை சமூகம் வழங்க என்று சசெக்ஸ் சீமாட்டி தெரிவித்துள்ளார்.\nஜொகன்னஸ்பேர்க் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது மேகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபாலின சமத்துவத்தைக் கொண்டிருப்பதே இங்கு முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். ஆராய்ச்சி மற்றும் உயர் கல்விப் பொறுப்புக்களில் பெண்கள் பணியாற்றுவதை ஊக்குவிக்கவேண்டும் என்றும் கலந்துரையாடலின்போது மேகன் குறிப்பிட்டார்.\nபுலமைப்பரிசில், நிதி உதவி மற்றும் குடும்பத்தினரின் ஊக்குவிப்புக் காரணமாகவே தன்னால் பல்கலைக்கழகத்திற்கு செல்லமுடிந்தது என்று��் உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கவில்லையென்றால் நீங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறமுடியாதவர்களாகி விடுவீர்கள் என்றும் அவர் கூறினார்.\nமேலும் பெண்கள் அதிகாரம் பெறும்போது அது சமூகத்தில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது என்றும் அவர்களிடம் சசெக்ஸ் சீமாட்டி கூறினார்.\n10 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் ஹரி, மேகன் மற்றும் அவர்களது குழந்தை ஆர்ச்சி ஆகியோர் அங்கு சென்றபோது பேராயர் டெஸ்மண்ட் ருற்ரு வையும் சந்தித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nநான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவருக்கு பாலியல் குற்றங்களுக்கான புதிய தண்டனைச் சட்டத்தி\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nதேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்து, ஒரு நாளுக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஇந்தியாவின் பார்வையில் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவர\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\nசிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மீது தங்களுக்கு முழுமையான உரிமை இருக்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துவ\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ்\nயாழ். – தென் இந்திய விமான சேவை குறித்து முக்கிய தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் ம\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்த��ய அமைச்சர் ப.சிதம்பர\nஅமெரிக்காவின் தடையினால் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது ஈரான் – சர்வதேச நாணய நிதியம்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் ஈரான் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது என சர்வதேச நாணய நிதியம் தெர\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் இன்று எட்டப்பட்டுள்ள பிரெக்\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nஇம்முறை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் உள்நுழைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64747-dharumapuri-mp-senthil-open-call-for-twitter-friend-to-meet-and-talk-about-constituency-issues.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-17T17:52:20Z", "digest": "sha1:2WBKP5WJIXX4CYW5HH76JWGTATULTFIR", "length": 10084, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புது யுக்தி : தொகுதிப் பிரச்னைகளை கேட்டறிந்த எம்.பி | Dharumapuri MP Senthil Open call for twitter friend to Meet and Talk about Constituency issues", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nபுது யுக்தி : தொகுதிப் பிரச்னைகளை கேட்டறிந்த எம்.பி\nதொகுதியின் முக்கிய பிரச்னைகளை தனது சமூக வலைத்தள நண்பர்கள், தொடர்வாளர்களிடம் தருமபுரி எம்.பி. நேரில் கேட்டறிந்தார்\nதருமபுரி மக்களவைத் தொகுதியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி. செந்தில்குமார். மருத்துவரான இவர், கட்சிப் பணிக்காக சென்னையில் இருந்தபோது, தருமபுரி பகுதியைச் சேர்ந்த தன��ு சமூக வலைத்தள நண்பர்கள் மற்றும் தொடர்வாளர்கள் சிலரை நேரில் சந்திக்க அழைத்தார். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த சந்திப்பில், மக்களவையில் தருமபுரி தொகுதி மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.\nகாஃபி வித் ட்விட்டர் ஃப்ரண்ட் என்பதுபோல அமைந்த சந்திப்பில், தொகுதிப் பிரச்னைகள் குறித்து விரிவாக அலசப்பட்டது. அவற்றைக் குறிப்பெடுத்துக் கொண்ட எம்.பி. செந்தில்குமார், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவற்றைப் பேச இருப்பதாக தெரிவித்தார். தருமபுரியில் தொழிற்பூங்கா வேண்டும் என்பது பரவலான கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு தொழிற்பூங்கா அமைவதை நிறைவேற்ற முயற்சிப்பேன் என எம்.பி உறுதி அளித்தார். வெற்றி பெற்ற பின்னர் தொகுதியின் குறைகளைப் பற்றி பெரிதும் சிந்திக்காத சில அரசியல்வாதிகள் மத்தியில் செந்தில்குமாரின் புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.\n8 வழிச்‌சாலைத் திட்‌டம் - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமோடி 2.0 - மத்திய அரசின் முன் உள்ள பொருளாதார சவால்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுள்ளிமானை சுற்றிய மலைப்பாம்பு - வேடிக்கை பார்க்க குவிந்த மக்கள்\n\"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்\" - சசி தரூர் சாடல்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \nஅமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார்\nரூ.10 லட்சம் பரிசுப் பெற்ற ராட்சத பூசணிக்காய்\nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்\nRelated Tags : Dharumapuri , Dharumapuri MP , Twitter , MP , தருமபுரி , தருமபுரி எம்.பி , செந்தில்குமார் , எம்.பி செந்தில்குமார்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n8 வழிச்‌சாலைத் திட்‌டம் - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமோடி 2.0 - மத்திய அரசின் முன் உள்ள பொருளாதார சவால்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65333-monkey-attack-school-students-in-kanchipuram.html", "date_download": "2019-10-17T19:00:57Z", "digest": "sha1:YHTCMZYM6XUO57N2ICNB4NVQURJ6UZJK", "length": 11008, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’ | Monkey attack School Students in Kanchipuram", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nமாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’\nமேல்மருவத்தூர் அருகே அரசுப் பள்ளியில் குரங்கு ஒன்று புகுந்து மாணவர்களை கடித்ததால் அரை நாள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வழக்கம்போல நேற்று இயங்கிக் கொண்டிருந்தது. பிற்பகல் மூன்று மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் குரங்கு ஒன்று புகுந்தது. மரத்தின் மேல் நின்றுகொண்டிருந்த குரங்கை மாணவர்கள் வியப்புடன் கண்டுகொண்டிருந்தனர்.\nஅப்போது சிவப்பு நிறம் கலந்த பள்ளி சீருடையை அணிந்திருந்த மாணவர்க���் மீது திடீரென வெறி பிடித்தது போல அக்குரங்கு பாய்ந்தது. அத்துடன் இரண்டு மாணவர்களையும் கடித்துவிட்டது. இதனால் மாணவர்கள் அங்கிருந்து அலறி ஓடினர். பின்னர் அரை மணி நேரத்தில் மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர்.\nஇன்று மீண்டும் வழக்கம் போல பள்ளி நடைபெற்றுக்கொண்டிருக்க, காலை சுமார் 11.30 மணியளவில் மீண்டும் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை விரட்டியுள்ளது. பயந்து ஓடிய மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூற, அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nபள்ளிக்கு வந்த வனத்துறையினர் குரங்கை பிடிக்க வலை விரித்துள்ளனர். மேலும், குரங்கை பிடிக்கும் போது கோபத்தில் குரங்கு மாணவர்களை தாக்கி அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு அரை நாள் விடுமுறை விட்டனர். பின்னர் குரங்கை மடக்கிய வனத்துறையினர், அதை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.\nமூன்று மாதங்களாக ஏசி இயந்திரத்தில் தங்கி இருந்த பாம்பு\nமம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தை பிடித்து இழுத்துச்சென்ற காவலர்கள்\nபேய் விரட்டுவதாக கூறி பெண்ணை தாக்கும் பூசாரி - வீடியோ\n‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து\nமதிய உணவில் மாணவர்களுக்கு மஞ்சள் நீரா\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nஆட்டோ ஒட்டுநருக்கு அரிவாள் வெட்டு பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nபள்ளியிலும் தொடரும் சாதிய கொடுமை: மாணவனை பிளேடால் கீறிய சக மாணவர் \nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூன்று மாதங்களாக ஏசி இயந்திரத்தில் தங்கி இருந்த பாம்பு\nமம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=337:2008-04-13-17-53-16&catid=180:2006&Itemid=76", "date_download": "2019-10-17T18:39:35Z", "digest": "sha1:PXMEJ7RXOHKC653HVR5UPSN4PI3VWA4A", "length": 47867, "nlines": 117, "source_domain": "www.tamilcircle.net", "title": "சுத்திகரிப்பும், தூய்மையாக்கலும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் சுத்திகரிப்பும், தூய்மையாக்கலும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஎமது தேசிய வரலாறு என்பது இனத் தூய்மையாக்கலும், புலி சுத்திகரிப்பும் என்ற எல்லைக்குள்ளான கொலைகளால் ஆனாவை. அன்றாட அரசியல் என்பதே கொலைகளின் நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. பேரினவாதிகளும் புலிகளும் கூட்டாகவே நடத்தும் இந்த கொலை வெறியாட்டத்தில், ஒரு இனத்தின் இருப்பே அழிகின்றது. இதன் முடிவு தான் என்ன முடிவின்றி தொடரும் இந்த எதிர்நிலைப் படுகொலைகள்,\nசிந்திக்கத் தெரிந்தஇ சமூகம் பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் எழுப்பும் கேள்வியும் இதுதான் கடந்த 30 வருடங்களாக இது முடிவின்றி தொடருகின்றதே ஏன் கடந்த 30 வருடங்களாக இது முடிவின்றி தொடருகின்றதே ஏன் சுத்திகரிப்பும் முடியவில்லை, தூய்மையாக்கலும் முடியவில்லை. மாறாக இது ஆயிரம் ஆயிரமாக அன்றாடம் புதிதாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கான ஒரு பட்டியலுடன், பெரும் தொகை பணத்துடன் கொலை செய்வதற்கென்றே ஒரு கூட்டம் நாயாக அலைகின்றனர். கொலைகளை ஒருதரப்பு ஆதரித்து பேசுவதே அன்றாட அரசியலாகிவிட்டது. இதற்கு வெளியில் அரசியல் பேசுவதற்கு என்று எதுவும் கிடையாது.\nஅன்றாடம் தாய்மை கருவறையுடன் குதறப்பட்டு, தேசியத்தின் தெருக்களில் ஒரு தொங்கலில் இருந்து மறுதொங்கல் வரை தொங்கவிடப்படுகின்றது. இந்த தெருவோர பிணங்களின் மேல் தொலைக்காட்சிகள், வானொலிகள், இணையங்கள், பிழைக்கத் தெரிந்த புத்திஜீவிகள், கொலை ஆதரவு கும்பல்கள், பணத்துக்காக பல்லிளிக்கும் கயவாளிக் கும்பல்கள் என அனைத்து வகையான புலி ஆதரவு புலி எதிர்ப்புக் கும்பல்களும் அரசியல் செய்கின்றனர். இது தான் இவர்களின் அரசியல் என்றாகிவிட்டது. தாம் தான் தமிழ் மக்களின் மீட்சிக்கான செங்கம்பளத்தை விரிப்பதாக கூட இவர்கள் மார்பு தட்டுகின்றனர். அரசியல் கோமாளித்தனத்தின் உச்சத்தில், மனிதம் இழிவாடப்பட்டு காட்டுமிராண்டிகளால் நரைவேட்டையாடப்படுகின்றது. இதை புசிக்கும் கும்பல் தான், இந்த கொலைகளால் மகிழ்ந்தபடி, உற்சகமாக வாயில் மனித எலும்புகளை கவ்வியபடி தேசிய வெறியாட்டம் ஆடுகின்றனர். மேலும் நரபலி கோரி கூச்சலிடுகின்றனர்.\nஅன்றாடம் நடக்கும் கொலைகளைப் பற்றி எழுதுவதற்கே கை கூசுகின்றது. இதுவே அரசியலாகிவிட்ட நிலையில், இதை விமர்சனம் செய்வதே சகிக்க முடியவில்லை. என்னத்தை எழுதி, என்ற அதிர்வு முள்ளந்தண்டு எலும்பையே உறையவைக்கிறது. சமூகம் பற்றிய எந்த அறிவுமற்ற பொறுக்கித் தின்னும் லும்பன்களை உருவாக்கி, அவர்களைக் கொண்டு நடத்தும் கூலிக் கொலைகள் மூலம் சிலர் மட்டுமே வாழ்கின்றனர். அவர்களின் இருப்பு அதற்குள் தான் இருக்கின்றது. இதனால் இது அரசியலாகின்றது. இதற்கு வெளியில் இந்தக் கொலைகள் முடிவாக எதையும் சாதிக்கப்போவதில்லை.\nமனிதப் படுகொலை அமைதியின் பெயரில், சமாதானத்தின் பெயரில், அழுத்தத்தின் பெயரில், தூய்மையாக்கல் பெயரில், சுத்திகரிப்பின் பெயரில் தொடருகின்றது. இதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்புக் குழு. சர்வதேச குழுக்களோ புறா வேடம் அணிந்து, சமாதான காவலராக இதைப்பற்றி அறிக்கை வெளியிடுகின்றனர். இதைபற்றி ஆய்வு அறிக்கை விடவும், கண்டனம் தெரிவிக்கவும் சர்வதேச அமைப்புகள் வேறு. உள்ளுரில் இதன் ஒரு பகுதியை மட்டும் கண்டிக்கும், பக்கச்சார்பான நிலைப்பாடுகளுடன் கூச்சலிடும் ஒப்பாரி வேறு.\nமனிதம் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றது. கண்டிப்பவர்களின், கண்காணிப்பவர்களின் ஆதரவுடன் தான் மனிதம் இழிவாடப்பட்டு குதறப்படுகின்றது. 'இனம் தெரியாத\" கொலைகள், கொல்லப்பட்டது 'அப்பாவி பொது மக்கள்\" என்று கொலைகள் பற்றி விதம்விதமாக கருத்துக் கூறுகின்றனர். இப்படி கூறுபவர்கள், கொலை செய்யப்பட்ட���ன் மீது ஏறியிருந்து மீண்டும் மீண்டும் தமது கைககளால் குத்தி மீள் கொலைகளையே நடத்துகின்றனர். அரசியல் என்பது இப்படி வக்கரித்து வரிந்து கட்டிய கோமணத்துடன் சந்தியில் நிற்கின்றது.\nதேசியம் என்பது காணமல் போய் விட்ட நிலையில், அதைத் துருவித்துருவி தொலைத்த இடத்தில் பூதக்கண்ணாடி வைத்து தேடுகின்றனர். மறுபுறம் இனவழிப்பே தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தொடங்கிய கொலையை, எதிரியும் போட்டி போட்டு செய்கின்றான். யார் தமிழ் மக்களை அதிகம் அழிப்பது என்பதில், இவர்களுக்கு இடையில் எண்ணிக்கை போட்டி வேறு. அதில் ஒருவிதமான குரூரமான மகிழ்ச்சி இவர்களுக்கு.\nஇந்த குரூரமான ரசிகர்கள் தனக்கு சார்பானவர் (மற்றொரு கொலையாளி அல்லது கொலைக்கு உடந்தையாளர்) கொல்லப்படும் போது மட்டும், ஐயோ கொலைகள் என்று மூக்கால் புலம்பிக் காட்டுகின்றனர். யார் கொல்லுகின்றனர் என்பதில் கூட பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் வேறு. ஏன் நாங்கள் செய்ய வேணடும் என்ற வினாக்களையும் கூட கோமளித்தனமாக தொடுக்கின்றனர். கொலைகளை காட்டியே மறுபுறம் வியாபாரம். தமிழன் என்று கண்ணீர் விட்டு நடிப்பதன் மூலம், தமது நாய் பிழைப்பையும் சாகசப் பிழைப்பையும் கூட நடத்துகின்றனர்.\nமனிதநேயமற்ற மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிகள், கொலையைக் காட்டியும் கொலையைப் பற்றி பேசியும், மக்களின் வயிற்றெரிச்சலையே கிளறுகின்றனர். சதா ஊளையிடலுக்கு அப்பால், கொலைகள் எப்படி பணம் சம்பாதிக்க உதவும் என்பதே சதா அவர்களின் அரசியல் கவலை.\nமக்களின் இயல்புவாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகிப் போகின்றது. அச்சமும், பீதியும் கலந்து உறைந்து போகின்றது மனிதம். நாம் ஏன் எதற்காகக் கொல்லப்படுவோம் என்று தெரியாத பரிதவிப்பு. கொல்லப்பட்டவன் ஏன் கொல்லப்பட்டான் என்று கூற தெரியாத அரசியல் பீதி. பேயும் பிசாசுகளும் ஒன்றையொன்று எதிர்த்தபடி நடத்தும் நரை வேட்டையாடலில், நான் யாரால் ஏன் கொல்லப்பட்டேன் என்று தெரியாத ஆவிகள் நிறைந்த தேசியமாகிவிட்டது. தமிழ் மக்களை மீட்டு, இந்த ஆவிகளிடம் ஒப்படைப்பதாக தலைவர்கள் கூறிக் கொள்கின்றனர். மக்கள் எதுவும் செய்ய வழியற்று, எங்கும் எதிலும் அச்சமும் பீதியும் கலந்த மனித அவலங்களைக் கொண்ட வாழ்க்கை முறையே, வாழ்க்கையாகி விட்டது.\nசிந்திக்கவும் செயலாற்றவும் முடியாத முடங்கிப் போகின���ற நிலைமையில், துப்பாக்கிகளின் ஆட்டம் நடக்கின்றது. மக்களை சுற்றிவர நிறுத்திய பின், அதை ரசிக்க கோருகின்றனர். ஒரு தரப்புக்கு ஆதரவாக கைதட்டக் கோருகின்றனர். மறுத்தால் மரணம், இதுவே எமது மக்களின் தலைவிதி. யாரும் இந்த மக்களுக்காக சிந்திப்பதில்லை. தமக்காக மட்டும், தமது வயிற்றைச் சுற்றி மட்டும் சிந்திக்கின்றனர். சாதாரண மக்கள் முதல் தம்மை அறிவாளிகளாகவும், சமூக அக்கறையாளராகவும் காட்டிக் கொள்ளும் அனைவரும் இந்த விதியை மீறிப் புலம்பவில்லை.\nஅமைதி சமாதானம், இயல்பு வாழ்வு என்று பேசிக் கொண்டே கொலைகள் அன்று முதல் இன்று வரை நடக்கின்றது. அமைதியின் பெயரிலான கடந்த நான்கு வருடங்களாக இவையின்றி நாட்கள் உருண்டதில்லை. ஒவ்வொரு நாளும் தமிழன், தமிழனாகவே தமிழன் என்பதற்காகவே கொல்லப்பட்டான்.\nஇந்தக் கொலைகள் பெருமளவில் புலிகளால் செய்யப்பட்டன. தங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் முரண்பட்டவர்களுக்கு, கொலைகளையே பரிசாக நாள்தோறும் வழங்கினர். இதைவிட சித்திரவதைக் கூடங்கள், 'இனம் தெரியாத\" கடத்தல்கள், கொலைகளை அன்றாட நடத்தினர். இந்தப் பட்டியல் அனைவரும் அறிய சவப்பெட்டியில் புதைக்கப்படாது அறையப்பட்டு நடுவீதியில் கிடக்கினறது. அப்போது தமிழன் தமிழர்களால் சிங்கள பேரினவாதியின் துணையுடன் கொல்லப்படுவதை இட்டு, புலி மூச்சுக் கூட உறுமவில்லை. புலிகள் கோரிய இயல்பு வாழ்வில் அமைதியாக கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை 'இனம்தெரியாத\" கொலைகள் என்று ப+ச்சூட்டி அழகுபடுத்தி அதையும் சிங்காரித்துப் பார்த்தனர். இதை அவர்கள் அன்றாடம் தடைகளின்றி செய்வதைத் தான், அவர்கள் அரசியல் வேலை என்றனர்.\nஆனால் இந்தக் கொலைகளுடன் தாம் தொடர்புபடுத்தப் படுவதையே புலிகள் உறுமியபடி மறுத்தனர். அவர்கள் இதை மறுத்தால் இதை வசதியாக 'இனம் தெரியாத\" கொலைகள் என, அனைவரும் கூறிக் கொண்டனர். கொலை செய்தவர் யாரென்று தெரியாது என்றனர். தாம் செய்யாத மற்றைய நேரங்களில், கொலையாளி யாரென்று இரத்தம் காயமுன்னமே, புலிகளும் அவர்களின் ஊதுகுழல்களும் கூறுவது தான் இதில் வேடிக்கை. கொல்லப்பட்டவர்கள் தமிழன் தான். ஆனால் தமிழன் கொல்லப்படுவதாக யாரும் மூச்சுக் கூடவிடவில்லை, ஏன் தமிழனுக்காக போராடுவதாக கூறுபவர்கள் கூட குரல் கொடுக்கவில்லை. உண்மையில் அந்த கொலைகளை அவர்கள் ஆதரித்தனர் அல்லது அதில் பங்காற்றினர்.\nஉண்மையில் இந்த மனித விரோத தமிழ் இனப் படுகொலைகளை இராணுவம் பேரினவாத உணர்வுடன் ஆதரித்தது. இராணுவத்தின் துணையுடன் அரசியல் செய்த புலிகள், அவர்களின் வழித்துணையுடன் கண்டுகொள்ளாத போக்குடன் இந்தக் கொலைகளை நடத்தினர். புலிகள் அரசியல் செய்வது என்பது, இந்த கொலைகளுடன் தொடர்புடையது. இது தான் அவர்களின் அரசியல். இதைவிட பண அறவீடு என்று பற்பல மனிதவிரோத செயல்கள்.\nஇந்த இனம் தெரியாத அரசியலுக்குள் ஏற்பட்ட நெருக்கடி கரணாமாக அது வாயைப் பிளந்த போது, கொலைகார அரசியல் பரிணாமம் பெற்று அகல வாயைத் திறந்துகொண்டது. கருணாவின் பிளவு அரங்கில் வந்தது. கருணா 'ஒழிந்தான்\", அவன் வெறும் 'தனிமனிதன்\", நாங்கள் அவனை 'ஒழித்துக் கட்டிவிட்டோம்\" என்ற புலிகளால் மார்பு தட்டப்பட்ட விடையம், இன்று புலிகளின் அரசியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கருணா விவகாரத்தை புலிகள் கையாண்ட விதம், கொலையின் அரசியல் பங்கை ஒரு தரப்பிடமிருந்து பல தரப்பாக மாற்றிவிட்டது. கொலைகளை தாம் மட்டும் செய்ய உரித்துடையவர்கள் என்ற புலியின் ஏகபிரதிநிதித்துவக் கோட்பாடே, பேச்சுவார்த்தையில் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.\nகருணாவும் பழிக்குப்பழி என்ற புலிகளின் வழியில், புலிகள் மேலான எதிர்தாக்குதலை நடத்திய போது, அதை எதிர்கொள்வதே புலிகளின் மைய அரசியலாகிவிட்டது. கருணா விடையத்தை இலகுவாக அரசியல் ரீதியாக அணுகி தீர்க்கக் கூடிய வழியிருந்தும், அதற்கு மாறாக புலிகள் கருணாவை பலாத்காரமாகவே எதிரி முகாமுக்குள் இட்டுச் சென்றனர். இது இயல்பாக இரண்டு கொலைகாரக் குழுவை சமகாலத்தில் உருவாக்கியது. என்னைக் கொன்றால், உன்னையும் அதே மாதிரி கொல்வேன் என்ற அடிப்படையில், ஒரே தலைமையிடம் ஒரேவிதமாக கற்ற அந்த கொலைகார அரசியலை ஆணையில் வைத்து கொலைகளை பரஸ்பரம் நடத்தினர், நடத்துகின்றனர். இத முடிவின்றி தொடருகின்றது, தொடரப்போகின்றது.\nகருணா விவாகரத்தில் பேரினவாதிகள் தலையிடக் கூடாது என்று சொன்ன புலிகள், அதை தாமே அழிப்பதாக கூறியவர்கள், இராணுவத்தின் உதவியுடன் அதை அன்று செய்யத் தொடங்கினர். பாரிய ஒரு அரசியல் படுகொலை நடத்தப்பட்டு, கருணா குழு அகற்றப்பட்டது. ஆனால் அது உண்மையில் தன்னை தலைமறைவாக்கிக் கொண்டு, புலிக்கு தொல்லை தரும் குழுவாக மாறி புலிகளே அஞ்சும் அளவுக்கு புலிக்கு நிகராகவே அது ஆட்டம் போடுகின்றது.\nஅன்று புலிகள் அரசு அதில் தலையிடக் கூடாது என்று கூறி அழித்தவர்கள், இன்று அதை அழிக்க இலங்கை அரசை உதவக் கோருகின்றனர். இதையே பேச்சுவார்த்தையின் அரசியல் நிபந்தனையாக முன்வைக்கின்றனர். சமாதான பேச்சுவார்த்தையில் புலிகள் தமது அரசியலாக இதையே வைக்கின்றனர். இதை அரசு செய்ய மறுத்தால், இராணுவம் மீதான தாக்குதலை நடத்துவோம் என்பதே புலிகள் கொடுக்கும் அன்றாட அரசியல் செய்தி.\nமறுபுறத்தில் அரசு இதை அமுல் நடத்தமுடியாத அளவுக்கு கருணா குழு கணிசமாக சுயாதீனமாகவும் இயங்குகின்றது. அத்துடன் இதன் பின்னணியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அனுசரணையும் உள்ளது. பேரினவாதம் இதை பயன்படுத்தி கிழக்கை புலிகளிடம் இருந்து உடனடியாக விடுவிக்க முனைகின்றது. வன்னி நோக்கிய படையெடுப்புக்கு, கருணாவின் உதவி கிடைத்தால் புலிகளுக்கு பாரிய பின்னடைவுகளும் ஏற்படும் என்ற உண்மையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.\nஇவைகளே புலிகளை பாரிய யுத்தத்தை நோக்கி நகர்வதை தடுக்கும் தடைக்கல்லாக உள்ளது. புலியின் அரசியல் எதிர்காலத்தையே நிர்ணயம் செய்யும் நிலையில், கருணா என்ற அரஜாகவாதக் குழுவின் செயற்பாடுகள் உள்ளது. உண்மையில் மீட்சியற்ற பாதையில் புலிகள் சிக்கியுள்ளனர். யுத்தததுக்கு செல்ல முடியாத ஒருபக்க நிலை. மறுபக்கம் அரசு கருணா குழுவை கூட்டாக அழிக்கும் புலியின் கோரிக்கைக்கு இணங்கிப் போகமறுக்கின்றது. புலிகள் யுத்தத்துக்கு செல்லாது சமாதான வழியை தக்க வைத்திருப்பதன் மூலம், அரசுக்கு அழுத்ததைக் கொடுத்து கூட்டாக கருணா குழுவை தேடியளிக்கும் தந்திரோபாயத்தையே புலிகள் விரும்புகின்றனர். இதுவே பாரிய ஒரு யுத்தத்தை மீண்டும் மீண்டும் தடுத்து நிறுத்துகின்றது.\nஅரசு இதைக் கருத்தில் கொண்டு, இந்த அழித்தொழிப்புக்கு துணை நிற்க மறுக்கின்றது. மாறாக புலிகளின் பதிலடியை எதிர்கொண்டு, யுத்தம் வராது என்று துணிந்து பதிலடியை நடத்துகின்றனர். இது பண்பு மாற்றத்தை அடைந்து நிற்கின்றது. புலிகள் யுத்தத்தை நடத்தினாலும் தமக்குத்தான் இலாபம், நடத்தாவிட்டாலும் தமக்குத் தான் இலாபம் என்பது அரசின் தெளிவான நிலை. புலிகள் சண்டையைத் தொடங்கினால் மட்டக்களப்பு மட்டுமல்ல திருகோணமலையைக் கூட மீட்க முடியும் என்பது அரசின் சரியான கணிப்பீடு. அதைவிட வன்னிக்குள் பாரிய தாக்குதலை நடத்த முடியும் என்ற நிலை. சண்டை இல்லையென்றால் புலிகளை மேலும் அரசியல் நெருக்கடியில் சிக்கவைத்து, அவர்களை நிர்ப்பந்திக்கும் வழியில் சீரழிப்பது. சமாதான காலத்தில் புலிக்கு எதிரான சர்வதேச ரீதியான தடைகள், நெருக்கடிகள் பெருகினவே ஒழிய அவை குறையவில்லை. மேலும் மேலும் புலிகள் ஆழமாக குறுகி சிறுத்துப் போகின்றார்கள். எதிரி பலமடங்காகியுள்ளது. தமிழ் மக்கள் பலத்த சொந்த அனுபவத்தை புலியிடம் பெற்று, அவர்கள் புலிக்கு எதிராக மாறியுள்ளனர். புலிகள் ஆயுதம், படைப்பலம், பணம் மீதான நம்பிக்கை வைத்து உறுமுகின்றனர்.\nபேரினவாதத்தின் யுத்ததந்திரம், புலிகளின் பாசிச கண்ணோட்டத்தின் நெகிழ்ச்சியற்ற தன்மையை பயன்படுத்தி நெளிவு சுழிவாக கையாளுகின்றது. அரசு பேச்சவார்த்தை மேசையில் புலிகளை சந்திக்க தயாரான நிலையில், தனது எதிரியை தனிமைப்படுத்துவதில் வெற்றி பெறுகின்றது. புலிகள் மேசைக்கு செல்ல முடியாத நிலையில் அதைக் கண்டே அஞ்சுகின்றனர். புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் வைக்க கூடிய உயர்ந்தபட்ச கோரிக்கை அன்றாட சம்பவங்களின் நீட்சியில் இருந்து வருவதால், புலிகளை இலகுவாக தனிமைப்படுத்தி அவர்களை மேலும் அம்பலமாக்க அரசால் இலகுவாக முடிகின்றது.\nஅரசு சந்திக்கும் நெருக்கடி என்பது, சமாதானம் பேசியபடி புலிகள் நடத்தும் எதிர் தாக்குதல்கள் தான். பேரினவாத இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகள் நடத்தும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தினால், புலிகளை மேலும் ஆழமான அரசியல் நெருக்கடியில் இட்டுச் செல்ல முடியும் என்பதே அரசின் நிலை. அதாவது தாக்குதல் அற்ற நிலையில், இராணுவத்தின் அதிருப்தியைச் சரிக்கட்டி ஒரு திடமான அமைதிநிலை பேணவே அரசு விரும்புகின்றது. புலிகள் எல்லை மீறிய பாரிய தாக்குதல்கள் மூலம், சர்வதேச ரீதியாக புலிகளை தனிமைப்படுத்துவது அரசின் யுத்த தந்திரமாகவுள்ளது. இதற்கு பதிலடியை கொடுக்கும் அங்கீகாரத்தை சர்வதேசத்திடம் பெறுவதில் கூட அரசு வெற்றியும் பெறுகின்றது.\nதம்மீது தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடக்கும் தாக்குதலை தடுக்கும் உத்தியை, அரசு புலிகளிடம் இருந்து கற்று அதை அவர்களுக்கு எதிராக அதே வழியில் அமுல் செய்யத் தொடங்கியுள்ளது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகளின் செயற்திறனை, தாக்குதல் திறனை ஒழித்துக்கட்டுதல் என்பதே அரசின் மையமான குறிப்பான திட்டமிடலாகும். மிக குறுகிய காலத்தில் அதை நிறைவேற்றிய பின், ஒரு இயல்பு நிலையை உருவாக்குவது பேரினவாதத்தின் உடனடி செயற்திட்டமாகும்.\nஇந்தவகையில் புலிச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர். உள்ளே இருப்பவர்களையும், உள்ளே வருபவர்களையும் மிகவும் திட்டமிட்ட வகையில் இனம்கண்டு ஒழித்துக் கட்டுகின்றனர். படுகொலைகள், காணாமல் போதல் என்ற வகையில் ஒரு புலிச் சுத்திகரிப்பே நிகழ்கின்றது. இவை புலிகள் வழியில், இனம் தெரியாத கொலைகளாக்கப்படுகின்றது. நபர்கள் அடையாளமின்றி போய்விடுகின்றனர். புலிகள் பாணியில் அதற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்கின்றனர். புலிக்கு உதபுவர்கள், அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அச்சம் தரும் வகையில் படுகொலைகளை நடத்துகின்றனர். இதைவிட சந்தேகிக்கக் கூடியவர்களையும் கொன்றும் விடுகின்றனர். புலிகள் அச்சத்தை விதைக்க எந்த வழியை கையாளுகின்றனரோ, அதையே பேரினவாதிகள் புலிக்கு எதிராக செய்கின்றனர். யார் எதை ஏன் செய்கின்றனர் என்பதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். 1988-1989-1990 களில் ஜே.வி.பி ஒழிப்பில் நடந்த கொலைகள் போல், கொலைகள் வகைபிரிக்க முடியாத வகையில் போய்விடுகின்றது.\nஇந்த வகையில் நடக்கும் புலி சுத்திகரிப்பு, புலியின் இனத் தூய்மையாக்கல் வழியில் நடக்கின்றது. இன்றும் ஆங்காங்கே இராணுவம் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்க, இந்தச் சுத்திகரிப்பு அதை படிப்படியாக குறைத்து அதை அறவே இல்லாததாக்கி வருகின்றது. இது படிப்படியாக புலிகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஒழித்துக்கட்டிவிடும். இதன் பின்பாக சிங்கள பேரினவாத இராணுவம், அமைதியான நல்ல இராணுவமாக மாறிவிடும். இந்த உத்தியை பேரினவாதம் கையாளுகின்றது.\nநடக்கும் ஒவ்வொரு கொலையையும் மக்கள் தெளிவாகவே புரிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு கொலையும் யார் ஏன் செய்தனர் என்தை மக்கள் தெளிவாகவே தெரிந்து கொள்கின்றனர். புத்திஜீவிகளும், பத்திரிகையும், உலக நாடுகளும் தெரிந்த கொள்ளாது, அடைமொழியில் அறிக்கைளையும் செய்திகளையும் தயாரிக்கும் போது, மக்கள் அதை தெரிந்தே உள்ளனர். மக்கள் இந்த நிலைமைக்கு ஈடுகொடுக்கும் வகையில் நெகிழ்ச���யடைகின்றனர். மக்கள் கொலைகள் மீதான தமது சொந்தக் கருத்தைக் கூட தெரிவிக்க முடியாத வகையில், இருதரப்பும் படுகொலைக் கண்ணோட்டத்தை திணித்துள்ளனர்.\nஇந்தநிலையில் புலிகள் புதிய அரசியல் நெருக்கடியில் சிக்கிவருகின்றனர். மீள வழியற்ற சூறாவளிக்குள் சுழலுகின்றனர். வழமையாக அமைதி நிலவும் காலங்களில், புலிகள் தமது எதிர்வினைகளையும் பதிலடியையும், கிழக்கில் நடத்துவது வழக்கம். குறிப்பாக முஸ்லீம் மக்கள் மேல் அது நடத்தப்படுவதே இயல்பான ஒன்று. புலிகள் வரலாறு முழுக்க இது காணப்படுகின்றது. ஆனால் கருணாவின் பிளவைத் தொடர்ந்து அதைச் செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது. அப்படி செய்தால் கிழக்கில் இருந்து மேலும் தனிமைப்பட்டு போகும் அபாயம். இந்த நிலையில் இந்த அரசியல் நெருக்கடியின் எதிர்வினை என்பது, பாரிய தாக்குதல் சார்ந்ததாகவும், பாரிய மக்கள் படுகொலைகள் நடக்கும் வாய்ப்பை தூண்டுகின்றது. சிங்கள கிராமங்கள் மீது படுகொலைகள் வடக்கில் இருந்து நடத்தப்படலாம். கடந்தகாலத்தில் கிழக்கில் இருந்த இந்த நிலைமை, வடக்கு நோக்கி நகர்வதற்கான சூழல் அதிகரித்துள்ளது. வடக்கு எல்லை ஒட்டிய சிங்கள கிராமங்கள் முதல், கொழும்பு போன்ற பிரதேசத்தில் மக்கள் மேலான குண்டுவெடிப்புகளாக மாறுகின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றது.\nஇனம் தெரியாத தாக்குதல் என்ற வழமையான காரணத்துடன் இதனையும் கூறிக் கொண்டாலும், சர்வதேச ரீதியான அழுத்தத்துடன் கூடிய தலையீடு மிக நெருக்கமாகவே அதிகரித்துள்ளது. அண்மையில் யப்பானிய பேச்சுவார்த்தையாளர் சர்வதேச அமைதிப்படை பற்றிய கூற்றும், இந்திய கடற்படைக் கப்பல் சிறிலங்கா இராணுவத்தைக் காப்பாற்றியதுடன் அன்றே விமானப்படை தலையிட இருந்தமையும், இதன் பின் இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கையில் தரையிறங்கிச் சென்ற நிலையில், எதுவும் எப்படியும் நடக்கலாம் என்ற நிலையை எதிர்வு கூறவைக்கின்றது. இதைவிட அமெரிக்காவின் புலிகளை ஐரோப்பா உடன் தடைசெய்ய வேண்டும் என்ற பகிரங்கமான வேண்டுகோள், சர்வதேச ரீதியான பண்பு மாற்றத்தையே காட்டுகின்றது.\nதமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் எந்த தரப்பிடமும் இருந்து கிடையாது. புலிக்கு தமிழ் மக்களிடம் கூட ஆதரவு கிடையாது. தமிழ் மக்கள் தாங்கள் என்ன விரும்புகின்றோம் என்பதை பற்றி கூறுவதை கேட்பதற்கு கூட, இன���று உலகில் யாரும் கிடையாது. இனத்தின் அழிவில் குளிர்காய்வது மட்டும் இன்று ஏற்ற இறக்கத்துடன் சிக்கலுக்குள்ளாகி, அதுவே விபச்சாரத்தை செய்கின்றது. இதைக் கொண்டு நாலு காசு சம்பாதிக்கலாம் என்று நம்புபவன் அங்குமிங்கும் ஒட்டிக்கொண்டு விபச்சார தரகனாக, தமிழ் மக்களை விபச்சாரம் செய்ய அழைத்துச் செல்லுகின்றான். இதுவே ஆதிக்கம் பெற்ற அரசியலாக, தலைமையாக, செய்தியாக நிற்கின்றது. இதில் இருந்து நாம் மீள்வது, தமிழ் மக்களை மீட்க போராடுவது மட்டும் தான், இன்று எம்முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-25101.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-17T18:40:26Z", "digest": "sha1:2G3XVSXN4T254MLI62BLNLJSGXXER4UI", "length": 9185, "nlines": 91, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஜெனிபர் சொன்ன உலகம்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ஜெனிபர் சொன்ன உலகம்...\nView Full Version : ஜெனிபர் சொன்ன உலகம்...\nஒரு உலகம் உருவாக்கி வைத்திருந்தாள்\nநிறம் மாறிக் கொண்டே இருந்தன ஒவ்வொன்றும்.\nதன் நண்பர்களை மட்டுமே அனுமதித்திருந்தாள்.\nமற்ற நேரங்களில் அதன் கதவுகளை பூட்டி\nதன் உலகத்தை பற்றிய கதைகளை\nஅவ்வுலகத்தின் கதவுகளை திறந்த பொழுது\nஏதுமற்ற ஒரு மணல்வெளி மட்டுமே\nஜெனிபர் உறக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.\nகுழந்தைகள் சிருஷ்டிக்கும் அற்புத உலகினை\nகளவாடிய சாவியால் என்ன பயன்\nநயம் தெறிக்கும் கவிதை. ஜெனிபரின் உலகம் அலாதியானதுதான்.\nஜெனிபர் யார் என்பதைப் பொறுத்து கவிதைகள் மாறலாம்.\nஒரு பழைய மகாபாரதக் கதை இருக்கிறது.\nகிருஷ்ணர் துரியோதனனை அழைத்து உலகத்தில் ஒரு நல்லவனைக் கண்டுபிடித்து அழைத்து வரச் சொல்லுவார். அவன் தேடித் தேடிக் களைத்துப் போய் உலகில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு கெட்ட குணம் இருக்கிறது யாரும் நல்லவர் இல்லை என்று சொல்லுவான்.\nதர்மனை அழைத்து ஒரு கெட்டவனை அழைத்து வரச் சொல்லுவார். . அவன் தேடித் தேடிக் களைத்துப் போய் உலகில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கிறது யாரும் கெட்டவர் இல்லை என்று சொல்லுவான்.\nதேடுபவரின் கண்களில்தான் எல்லாம் இருக்கிறது என்பார்கள். அத��போல் ஜென்னிஃபர் சொன்ன உலகம் அவள் கண்களில் / நெஞ்சில் இருக்கிறது.. அத்தனையையும் அவள் தன் கண்களுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறாள்.\nஅவர்கள் உலகம் காணும் பொழுது அந்தக் கண்ணாடிகளின் வழியே பார்ப்பதால் அவர்களுக்குத் தெரிகிறது. நம்மிடம் அவை இல்லை.. அதனால் நமக்கு ஒன்றும் தெரிவதில்லை.\nஇந்தக் கவிதைக்கும் உலகம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. அதில் நீ உன்னையே பல கோணங்களில் காணுவதற்காகத் தேடுகிறாய் என்ற கருத்து பின்புலத்தில் இருக்கிறது..\nஆனால் இடறும் ஒரே விஷயம் சாவிதான். சாவி என்றால் திறவுகோல் என்று பொருள். அவள் உலகைத் திறக்க எண்ண சாவி இருக்கிறது. ஆனால் புலியைப் பார்த்து சூடுபோட்டுக் கொண்ட பூனை, கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போன்ற பழைய உதாரணங்கள் இந்தக் கள்ளச் சாவி விவகாரத்தைத் தொட்டுச் சென்றிருக்கின்றன.\nஇந்தக் கவிதையும் அதன் பாதிப்பில் எழுந்த உனக்கென இருப்பேன் கதையும் கருவின் ஆழத்தை உணர்த்துகின்றன.\nஎன்ன கொடுமை சசிதரன் இது\nநான் என்னையே பார்த்துக் கொண்டதைப் போல இருந்தது கவிதை\nஎன்ன கொடுமை சசிதரன் இது\nநான் என்னையே பார்த்துக் கொண்டதைப் போல இருந்தது கவிதை\nரொம்ப நாள் கழிச்சு ஒரு கவிதை படிச்சேன்.. உண்மையிலேயே அது தனி உலகம்...\nஅவர்கள் பார்வைக்கு மட்டுமே அது தெரியும்.. எந்த கள்ளச்சாவி போட்டாலும் அந்த கதவு மட்டும் திறக்காது... :icon_b:\nஆலிஸின் விந்தை உலகம் போல் ஒரு கவிதை ... இது .... முடிவா இல்லை ஆரம்பமா எனபது தெரியாத ஒரு வினா கவிதை முடிவில் , அருமை சசி :)\nசில ஆங்கில படங்கள் நினைவுக்கு வந்தது...\nஇது ஒரு புதுவித கவிதை, புதிய சிந்தனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_55.html", "date_download": "2019-10-17T17:54:52Z", "digest": "sha1:Y2VVGRAUM7JJZ7T3NCFBKBVIN5V4IXBC", "length": 5084, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nபதிந்தவர்: தம்பியன் 20 April 2018\nவடக்கு மாகாணத்தில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் ஆக்கிரமிப்��ிலுள்ள பொது மக்களின் காணிகளை தொடர்ந்தும் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.\nபுதுவருடத்தினை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண மக்களுக்கு தொடர்ந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும். பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.” என்றுள்ளார்.\n0 Responses to வடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/2019/04/", "date_download": "2019-10-17T17:44:35Z", "digest": "sha1:HQDFPEU7MI7TW47MYE3P7HBQ4GDARQPD", "length": 2758, "nlines": 50, "source_domain": "rajeshlingadurai.com", "title": "April 2019 – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nதனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவன் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவன் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவனுக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை என்னும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T17:47:17Z", "digest": "sha1:Y2AUCBVG244XHZ24OPQHLIISDDWDYLOO", "length": 4968, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "நண்பகல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)\nஇளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்). (கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்\nபகல், நண்பகல், உச்சிப்பொழுது, பட்டப்பகல், மதியம், மத்தியானம்\nஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நண்பகல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2012, 05:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-pokhran-002772.html", "date_download": "2019-10-17T17:50:36Z", "digest": "sha1:IVBAMO5SWV4MVI423FAAZHKHMBIC7YUR", "length": 18145, "nlines": 188, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Best Places to Visit in Pokhran | Attractions | Things to do, வாஜ்பாயினால் அணு ஆயுத சோதனை நடந்த போக்ரானின் சுற்றுலாத் தலங்கள் - Tamil Nativeplanet", "raw_content": "\n»வாஜ்பாயை நாயகனாக்கிய போக்ரானின் மறுபக்கம் தெரியுமா \nவாஜ்பாயை நாயகனாக்கிய போக்ரானின் மறுபக்கம் தெரியுமா \n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n86 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n92 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n92 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n93 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை ���ந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இவ்வுலகின் அசைக்க முடியாத மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். மூத்த தலைவர் என்ற ஒற்றை சிறப்பு மட்டுமின்றி மேலும் பல சாதனை நாயகனாகவும் அரசியல் கலத்தில் அசைக்க முடியாத தலைவராகவும் தன்னை முன்னிருத்தினார் வாஜ்பாய். அப்போதைய சிறப்புப் பணிகளில் கறிப்பிடத்தக்க சிலவற்றில் இவர் மேற்கொண்ட போக்ரான் அணு ஆயுத சோதனை உலகமே வியந்து, அதிர்ந்து நோக்கிய ஒன்று. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்த அப்துல் கலாம் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டில் நடைபெற்ற இது இன்றும் ஓர் வரலாற்றுச் சரித்திரமே. இச்சோதனை நடந்த போக்ரான் தற்போது எப்படி இருக்கு தெரியுமா \nவல்லரசு இந்தியா என்ற வார்த்தையைக் கேட்டாலும் சரி, பார்த்தாலும் சரி ஒரு நொடியில் தோன்றும் உருவம் நம் அப்துல் கலாம் ஐயா தான். அவர் கூறிச் சென்றது போல அது வெறும் வார்த்தை மட்டுமல்ல. வல்லரசுக்கான விதை என்றாலும் மிகையாகாது. உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என 9 நாடுகளிடம் தான் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று இந்தியா. பாதுகாப்பு துறையில் வல்லரசு நாடாக இந்தியாவை மாற்ற உதவியது வாஜ்பாய் காலத்தில் அப்தல் கலாம் தலைமையில் போக்ரானில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத சோதனைதான்.\nராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் தான் போக்ரான். உப்புப்பாறைகள் சூழ மனிதர் வாழத் தகுதியற்ற பகுதிபோல காட்சியளிக்கும் இது இங்கே மேற்கொள்ளப்பட்ட அணு ஆயித பரிசோதனையால் இன்று உலகம் அறிந்த ஊராக மாறியுள்ளது.\nபோக்ரான் நகரம் சுற்றுலாப் பயணிக���ால் அதிகம் பயணிக்கப்படாத இடமாக இருந்தாலும் இங்கே உள்ள கோட்டைகளும், ஹவேலியும், ஆன்மீகத் தலமும் புகழ் பெற்ற தளங்களாக உள்ளது. இவற்றுள் முக்கிய சுற்றுலா அம்சமாக இருப்பது பாலாகர் என்னும் பொக்ரான் கோட்டை ஆகும்.\nசம்பாவத் ஆட்சியின் போது 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பொக்ரான் கோட்டை இதன் கட்டிட நயத்திற்காகவும், வரலாற்றுப் பின்னணிக்காவும் நாடுமுபவதும் அறியப்படுகிறது. குறிப்பாக, கோட்டையின் வளாகத்திலேயே செயல்படும் அருங்காட்சியகம் இன்றும் இங்கே பயணிகள் வந்து செல்வதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது எனலாம். இதனுள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ராஜ வம்சத்தினரின் ஆடம்பர மற்றும் பாதுகாப்பு உடைகள், ஆயுதங்கள், அவர்கள் பயண்படுத்திய மண் பாண்டங்கள் உள்ளிட்டவை வரலாற்று ஆர்வலர்கள் கண்டு ரசிக்க ஏற்றது.\nபொக்ரான் கோட்டை வளாகத்திற்கு உள்ளேயே சிவப்பு மணற் பாறைகளால் அன அழகிய அரண்மனைகளும், பழமைவாய்ந்தாலும் கம்பீரமாக காட்சியளிக்கும் கோபுரங்களும் இன்றும் பார்ப்போர் மனதை ஈர்க்கக் கூடியது தான். குறிப்பாக, முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலைக்கு உதாரணமாக இக்கோட்டை திகழ்கிறது.\nபோக்ரானில் இருந்த 66 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலம் தான் கீச்சன் பறவைகள் சரணாலயம். ராஜஸ்தானிற்கு உட்பட்ட பாலவனப் பகுதியாக கீச்சன் இருந்தாலும் இதன் அழகிய நிலத் தோற்றம் இக்கிராமத்தை நோக்கி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பனிக் காலத்தில் பறவைகள் புலம்பெயர்ந்து வரக் காரணமாக உள்ளது. குறிப்பாக, இங்கே நிலவும் குளிர் காலத்தின் போது வரும் அதிகப்படியான இளநாரைகளை பார்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இங்கே சுற்றுலா வருவது வாழக்கம்.\nதங்கம் ஜொலிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா \nஇசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானோடு இந்தியாவை சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள் \nநவம்பர் மாதத்தில் நாம் நிச்சயம் செல்லவேண்டிய இந்திய சுற்றுலாத்தலங்கள்\nஜெய்சல்மர் நகருக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன தெரியுமா\nஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை - எங்கே தெரியுமா\nசவாய் மாதோபூர் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்��வேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷேக்ஹாவதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலன்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேஷ்நோக் - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T18:37:47Z", "digest": "sha1:AVBUQ7PWLIKSMOML6W2UCNPWNEMSSK26", "length": 10214, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயர்நீதிமன்றம்: Latest உயர்நீதிமன்றம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nதிருவண்ணாமலை ஏரி சவ்வூடு மண் தடை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஓசூர் அருகே விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க இடைக்கால தடை.. ஹைகோர்ட்\nகாற்றடித்தால்.. அரசு வைக்கும் பேனர் கீழே விழாதா.. கார்த்தி சிதம்பரத்திற்கு வந்த சந்தேகம்\nநீட் ஆள்மாறாட்டம்: அக்.15-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nகேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தின் மணிக்குமார் நியமனம்\nவளைத்து வளைத்து பிடிக்கும் தமிழக போலீஸ்.. ஒரே வருடத்தில் ஹெல்மெட் விதிமீறல் வழக்கு 91% அதிகரிப்பு\nசமூக வலைதளங்களில் ஆதார் எண் சென்னை ஹைகோர்ட் வழக்கில் இணைந்த மஹூவா மொய்த்ரா எம்.பி.\nகாஞ்சி பீடம் யானைகள் துன்புறுத்தல் இன்றி திருச்சி அனுப்பப்பட்டன.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nதஹில்ரமணிக்கு எதிராக சிபிஐ விசாரணை.. பிரசாந்த் பூஷன் அதிருப்தி.. கடுப்பான கட்ஜு\nஇந்து முன்னணி கொடிக் கம்பங்களுக்கு எதிரான வழக்கு: திருப்பூர் மாநகராட்சிக்கு ஹைகோர்ட் உத்தரவு\nபேனர் வைத்த குற்றவாளி வெளிநாட்டுக்கு தப்பிவிட்டாரா.. ஹைகோர்ட் நீதிபதி சரமாரி கேள்வி\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nஆர்கேநகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு.. சிபிஐ விசாரிக்குமா.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஹைக்கோர்ட்\nசுபஸ்ரீ மரணம்.. டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி வழக்கு\nசென்னை ஹைகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மர்ம நபரை பிடிக்க டெல்லி விரைந்த தனிப்படை\n'சிலை கடத்தல்'.. டி.எஸ்.பி.காதர் பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய ஹைக்கோர்ட் மறுப்பு\nதகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T18:42:21Z", "digest": "sha1:ZYNQ4BKALG65W7T5YSJGFXY7C5ZYFDGS", "length": 10338, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் ஹாசன்: Latest கமல் ஹாசன் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசதுரோக வழக்கு.. சுப்ரீம் கோர்ட் தலையிடணும்.. கமல்\nஜெயகோபால் கைது.. சந்தோஷப்படுவதை விட நிம்மதி பெருமூச்சு.. கமல் ஹாசன் பேட்டி\nபட விளம்பரத்துக்கு கதையை பத்தி பேசுங்க.. நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் உதயக்குமார்\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nபாருங்கய்யா செம்ம பிளான்.. வேலூரில் போட்டியில்லை... ஆனால்.. மக்கள் நீதி மய்யம் அதிரடி முடிவு\nகமலுக்கு பச்சை கொடி காட்டிய பிரசாந்த் கிஷோர்.. மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற போவதாக தகவல்\nபல வருடமாக கஷ்டப்பட்டு வேலை செஞ்சதெல்லாம் வீணாகிடுச்சே.. கமல் மீது கடும் கோபத்தில் நாம் தமிழர்\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. எக்ஸிட் போல்களில் இடமில்லை.. மே 23 உற்சாகம் தருமா கமல் கட்சிக்கு\nகமல் என்ன நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. ஆனால் ஓட்டாகுமா\nவிதிகளைப் பாலோ பண்ணுங்க.. ஒரு பிரச்சினையும் வராது.. கமலுக்கு எடப்ப��டியார் அறிவுரை\nகமலை வறுத்தெடுக்கும் பாஜக-அதிமுக.. கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் திமுக... பழைய பகை காரணமா\nகோட்சேவால் கொந்தளிப்பு.. கமல் சொல்லி விட்டுப் போய் விட்டார்... வடக்கே பற்றி எரியும் நெருப்பு\nஇந்து தீவிரவாதம் என்பது சூடான ஐஸ் கிரீம் போன்றது.. பொருந்தாத வாக்கியம்.. இலகணேசன் நச்\nதீவிரவாதத்துக்கு மதம் கிடையாது...தீவிரவாதின்னு சொல்லாதீங்க.. கமலுக்கு தமிழிசை அட்வைஸ்\nசர்ச்சை பேச்சுக்கு பின்னர்.. பலத்த பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் சென்ற கமல்... மீண்டும் பிரச்சாரம்\nஒடிசா அரசை மட்டும் பாராட்டுவதா... கமலுக்கு டார்ச் இருந்தாலும் பார்வை கோளாறு\n4 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல்... மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\n\"ஆன்டி இந்தியன்\" சொல்லை கேட்டு டிவியை உடைத்த கமல் ஹாசனுக்கு ஒரு திறந்த மடல்\nகண்ணால் பேசும் வித்தையெல்லாம் போக போக செய்வேன்.. கமல் ஹாசன் பேச்சு\nஎம்.ஜி.ஆர் பிரச்சாரத்தில் நெருப்பு பறந்தது... இப்ப செருப்பு பறக்குது... கமல் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-dalit-protests-which-rocked-the-country-on-monday-will-play-307987.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-10-17T17:54:58Z", "digest": "sha1:XMOYAAQ7SIWEJNSTFKMLDK3WBA3CZG5Y", "length": 10370, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலித்துகளின் போராட்டத்தால் கர்நாடகாவில் பாஜகவுக்கு சிக்கல் - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலித்துகளின் போராட்டத்தால் கர்நாடகாவில் பாஜகவுக்கு சிக்கல்\nதாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை சட்டத்தை திருத்தியமைத்ததை கண்டித்து வடமாநிலங்களில் தலித்துகள் நடத்தி வரும் போராட்டத்தால் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. 1989-இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது.\nஇந்நிலையில் அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 20-ஆம் தேதி அதில் திருத்தங்களை மேற்கொண்டது. இதற்கு தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.\nதலித்துகளின் போராட்டத்தால் கர்நாடகாவில் பாஜகவுக்கு சிக்கல்\nஅப்துல் கலாம் பிறந்த தினம்.. சேலத்தில் இளைஞர் எழுச்சி தின பேரணி..\nஅரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஊதியம்\nமாற்று பாலம் கேட்டு மறியல் முயற்சி: போலீசார் பேச்சுவார்த்தையால் கைவிடல்\nமுன்னாள் தி.மு.க அமைச்சர் மரணம்.. ஸ்டாலின்தான் காரணம்\nநாங்க இல்லனா பெண்கள் திட்டமே இல்ல.. கெத்து காட்டிய ஸ்டாலின்..\nபள்ளி மாணவர்கள் மோதல் விவகாரம்: இழப்பீடு கோரி ஆட்சியரிடம் தாய் மனு\nமாற்று பாலம் கேட்டு மறியல் முயற்சி: போலீசார் பேச்சுவார்த்தையால் கைவிடல்\nஅரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஊதியம்\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. சுரேஷ் பரபர தகவல் \nபெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக-வீடியோ\nதிம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம். வாகனங்கள் மெதுவாக செல்வதால் இருமாநில போக்குவரத்து பாதிப்பு-\nமுருகன் புதைத்து வைத்த தங்கத்தை தோண்டி எடுக்கும் வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/03/20122254/1233164/thirukarukavur-karparatchambigai-mantra.vpf", "date_download": "2019-10-17T19:25:15Z", "digest": "sha1:NXC5TT457QBKPTSKNRSWFO2HFSTZPFWU", "length": 5930, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thirukarukavur karparatchambigai mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தை பேறு அருளும் மந்திரம்\nகுழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.\nகுழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் திருமணமான தம்பதிகள் இருவரும் கர்பரக்ஷம்பிகை அம்மனை மனதில் நினைத்தவாறு துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் தம்பதிகள் இருவருமோ அல்லது பெண்கள் மட்டுமோ அருகிலுள்ள ஏதேனும் அம்மன் கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி மேற்கண்ட ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.\nபிரசவ காலத்தில் பெண்களுக்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏதும் ஏற்படாமல் ���ாக்கும். கரு கலைவது, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படாமல் தடுத்து சுக பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும்.\nமந்திரம் | அம்மன் |\nநரசிம்ம வடிவில் உள்ள கோவில்கள்\nகுரு பகவான் பற்றிய தகவல்கள்\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/kids/132088-what-should-we-do-if-kids-swallow-button-battery", "date_download": "2019-10-17T18:51:34Z", "digest": "sha1:L3OSJRHZLVL6NNCLVNDVVC7BM4BRF4XG", "length": 12079, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "பட்டன் பேட்டரி, சிறிய பிளாஸ்டிக் பொருள்களை குழந்தை விழுங்கிவிட்டால் என்ன செய்ய வேண்டும் | What should we do, if kids swallow button battery", "raw_content": "\nபட்டன் பேட்டரி, சிறிய பிளாஸ்டிக் பொருள்களை குழந்தை விழுங்கிவிட்டால் என்ன செய்ய வேண்டும்\nபதற்றத்தில், குழந்தையின் முதுகைத் தட்டுவது, வாய்க்குள் விரலைவிட்டு பொருளை வெளியே எடுக்க முயற்சி செய்வதெல்லாம் மிகவும் தவறு.\nபட்டன் பேட்டரி, சிறிய பிளாஸ்டிக் பொருள்களை குழந்தை விழுங்கிவிட்டால் என்ன செய்ய வேண்டும்\n5 வயது ஜஸ்வந்த், தங்கச்சி பாப்பாவோடு விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது அங்கிருந்த பொம்மை செல்போனில் இருந்த பட்டன் பேட்டரியை, தங்கச்சி பாப்பா எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறாள். இதைக் கவனித்துவிட்ட ஜஸ்வந்த் ஓடிச்சென்று அம்மாவிடம் சொல்கிறான். பதறியடித்து ஓடிவந்த அம்மா, பாப்பாவின் வாய்க்குள் விரல்விட்டு, கன்னத்தின் பக்கமாக அதக்கி வைத்திருந்த பேட்டரியை வெளியே எடுத்துவிடுகிறார். கொஞ்சம் தாமதித்து, அந்த பேட்டரியைக் குழந்தை விழுங்கியிருந்தால் என்ன ஆவது\nஇன்னொரு சம்பவம்... 3 வயது அர்னேஷ், பிளாஸ்டிக் பீப்பி ஒன்றை ஊதிக்கொண்டிருக்கிறான். வாயைக் குவித்து வெளிப்பக்கமாக காற்றை ஊதவேண்டியவன், உள்பக்கமாக இழுத்துவிடுகிறான். அந்தப் பீப்பியில் இருந்த சிறிய அளவு பிளாஸ்டிக் துண்டு, வாய்க்குள் சென்று, தொண்டைக்குள் நுழைந்துவிட்டது. ஒரு நிமிஷம், மூச்சுக்குத் தவித்த குழந்தை, குமட்டலுடன் உடனடியாக வாந்தி எடுத்துவிட்டான். நல்லவேளையாக அந்தச் சின்ன பிளாஸ்டிக் பீப்பி வெளி��ே வந்துவிட்டது.\n``மேலே சொன்ன இரண்டு சம்பவங்களிலும், நல்லவேளையாகப் பெரிய ஆபத்து நேரவில்லை. மற்றபடி, என் அனுபவத்தில் பட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தையை அழுதபடியே தூக்கிக்கொண்டு ஓடிவரும் பல பெற்றோர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என வருத்தத்துடன் சொல்கிறார், குழந்தை நல மருத்துவர் தனசேகர் கேசவலு.\nபட்டன் பேட்டரி, சிறிய பிளாஸ்டிக் பொருள்களைக் குழந்தைகள் விழுங்கிவிட்டதைக் கண்டுபிடிப்பது எப்படி அப்படிக் கண்டுபிடித்த உடனே செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன அப்படிக் கண்டுபிடித்த உடனே செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன\n* குழந்தைகளின் மூச்சுக்குழாய் அவர்களின் சுண்டுவிரல் தடிமன் அளவில்தான் இருக்கும். அங்கே பட்டன் பேட்டரியோ, வேறு ஏதேனும் பொருளோ சிக்கிக்கொண்டால், மூச்சுவிடுவதே பெரும் சிரமம். குழந்தைகள் கஷ்டப்பட்டு வித்தியாசமான சத்தத்துடன் மூச்சுவிடுவார்கள். இதை வைத்தே எதையோ விழுங்கியிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\n* குழந்தைகளின் உணவுக்குழாய்க்குள் ஏதேனும் சிக்கிக்கொண்டிருந்தால், வாயில் வழக்கத்தைவிட அதிகமாக ஜொள்ளு வடியும். உணவை விழுங்கச் சிரமப்படுவார்கள். தொண்டை வலிக்கிறது என்பதை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்துவார்கள்.\n* பொதுவாக, குழந்தைகள் தங்கள் மூக்கினுள் பேப்பர், காய்கறித் துண்டுகள் அல்லது பட்டாணி போன்றவற்றையே போட்டுக்கொள்வார்கள். மூக்கினுள் போட்டுக்கொண்ட பொருள்கள் அளவில் பெரியதாக இருந்தால், மூச்சுவிடச் சிரமப்படுவார்கள். இதை வைத்து நீங்கள் கண்டுபிடித்து விடலாம். மூக்கினுள் போட்டுக் கொண்ட பொருள் சிறியதாக இருந்தால், அது உள்ளேயே தங்கி அழுகிவிடும். இதனால், குழந்தைகளின் சுவாசத்தில் திடீரென அழுகல் வாடை வரும். இதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.''\n``மேலே சொல்லியிருக்கும் மூன்று இக்கட்டான விஷயங்களிலும், உடனே மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்று விடுங்கள். பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், போர்செப்ஸ் போன்ற உபகரணத்தைப் பயன்படுத்தியும் குழந்தை விழுங்கியப் பொருளை எடுத்துவிடுவார். இதை விடுத்து, பதற்றத்தில், குழந்தையின் முதுகைத் தட்டுவது, வாய்க்குள் விரலைவிட்டு பொருளை வெளியே எடுக்க முயற்சி செய்வதெல்லாம் மி���வும் தவறு. இப்படிச் செய்யும்போது, தொண்டையில் சிக்கிய பொருள் இன்னமும் உள்ளே போய்விடலாம். அப்படி உள்ளே போய்விட்டால் அதை வெளியில் எடுப்பது கடினமாகி விடும். அல்லது மூச்சுக் குழாயைக் கிழித்து விடலாம். இது சம்பந்தப்பட்ட குழந்தைக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்'' என எச்சரிக்கை செய்கிறார் டாக்டர் தனசேகர்,\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=752&catid=23&task=info", "date_download": "2019-10-17T19:23:01Z", "digest": "sha1:KTJ4MIGSZOO4D62DMKTPYB2BVSZMD6PS", "length": 12496, "nlines": 125, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் புதிய சாதாரண விநியோக மின்சார சேவையொன்றைப் பெற்றுக் கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபுதிய சாதாரண விநியோக மின்சார சேவையொன்றைப் பெற்றுக் கொள்ளல். (கொழும்பு நகர எல்லையினுள்) (வீடு, மத வழிபாட்டுத் தலம், பொது பயன்பாடு, கைத்தொழில் என்பவற்றிற்காக)\nகட்டடத்தின் நிர்மாணப் பணிகள் பூh;த்தியடைந்து இருக்க வேண்டியதுடன் மானி பொருத்தப்படும் இடம் வரையில் இணைப்பு வழங்குவதற்கான வயா; இழுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை\n(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்இ கருமபீடம் மற்றும் நேரம்)\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்\nஅருகாமையிலுள்ள இலங்கை மின்சார சபையின் சேவை நிலையத்திலிருந்து\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nவிண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள கட்டணம் அறவிடப்பட மாட்டாது.\nவிண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்கும்போது ரூ. 250ஃ- அறவிடப்படும்.\nவார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 3.00 மணி வரை\nசேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nஉரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்ததன் பின்னர் மதிப்பீடு செய்து அறிவிக்கப்படும்.\nசேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)\nசாதாரண சேவைக்கு சுமார் 2 வாரங்கள்\n1. கட்டட இலக்கத்தை உறுதி படுத்துவதற்காக வதிவூ பற்றிய கிராம\n2. உரி��ையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள்\n3. உள்ளுராட்சி நிறுவனத்தின் இசைவூச் சான்றிதழ்\nகடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :\nவீடுகளுக்கு ளுiபெடந மற்றும் வூhசநநிhயளந என்ற அடிப்படையில் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியூம். கைத்தொழில்இ வர்த்தக மற்றும் பொது பணிகளுக்காக ளுiபெடந மற்றும் வூhசநநிhயளந என்ற அடிப்படையில் 60 எம்பியர் கொள்ளளவூ வரையில் விநியோகத்தைப் பெற்றுக்கொள்ள முடியூம். 60 எம்பியரிலும் கூடுதலான சந்தர்ப்பங்கள் மொத்த விநியோகமாகக் கருதப்படும்.\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-25 00:45:32\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்க���ிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=sriaravindambk8", "date_download": "2019-10-17T18:54:55Z", "digest": "sha1:OBGTDORB5DMB33MQV2GQ5ZT5IX637Z4P", "length": 12085, "nlines": 142, "source_domain": "karmayogi.net", "title": "அருளின் அற்புதம் | Karmayogi.net", "raw_content": "\nஅன்னையை அடைய ஆர்வம் போதாது. அமைதி தேவை. ஆர்வம் அமைதியாவது அன்னை.\nHome » ஸ்ரீ அரவிந்தம் » அருளின் அற்புதம்\nநம்மால் முடிந்த காரியங்களை நாமே செய்து விடுகிறோம். முடியாதவற்றிற்குப் பிரார்த்தனை செய்கிறோம். பிரார்த்தனையை மேற்கொள்ளும்பொழுது இக்காரியம் நம்மால் முடியாவிட்டால் பிறர் பலருக்கு நடந்திருப்பதால் பிரார்த்தனை செய்கிறோம். சித்திரை கத்திரியில் மழை பெய்து பயிர் காப்பாற்றப்பட வேண்டுமானால் மனம் இது நடக்காது என்பதால், அப்படிப்பட்ட பிரார்த்தனையை செய்வதில்லை. தாயார் அன்பற்றவரானால், குழந்தை சுருங்கி வாடுமே தவிர கடவுளைக் கேட்பதில்லை.\nஎவரும் கேட்கச் சொல்வதில்லை.ஏனெனில் இது சுபாவம் மாறாது எனத் தெரியும். அடாவடிக்காரனிடம் பணம் கொடுத்தவன் பிரார்த்திப்பதில்லை,குறி கேட்பான். \"இது வராது'' என பதில் வரும். அத்துடன் அது முடியும்.அதுபோல் உலகில் எவருக்கும் நடைபெறாதவற்றிற்காக பிரார்த்திப்பதில்லை.அது போன்றவை பிரார்த்தனையால் பலித்ததையும், பிரார்த்தனை இல்லாமல் பலித்தவற்றையும் \"அன்னையின் தரிசனம்'',\"எல்லாம் தரும் அன்னை'' என்ற புத்தகங்களில் விவரமாக எழுதியுள்ளேன்.\nஅந்நிகழ்ச்சிகள் பலவற்றையும் அதே போன்ற வேறுசிலவற்றையும் கீழே குறிப்பிட்டுள்ளேன்.\nஸ்ரீ அரவிந்தர் பரிச்சயமில்லாத எளிய பக்தரின் கடிதத்திற்காக ஆவலாகக் காத்திருந்தது.\nஅன்னையைத் தரிசித்து மெய்மறந்து கையில் இருந்தகாணிக்கையைக் கொடுக்க மறந்த பக்தரின் கையிலிருந்து அன்னையே காணிக்கையை எடுத்துக் கொண்டது.\nதம் வீட்டில் கல் விழ மந்திரம் செய்தவன் அதனால் உயிர் பிரிய வேண்டிய நேரத்தில் பகவான் அவன் உயிரைக் காப்பாற்றியது.\nசோகமே உருவானவர் மனத்தில் முதல் தரிசனம் சோகம் ஆனந்தமாக மாறி மனம் துள்ளியது.\nஎளிய பக்தனின் தேவைக்காக நாட்டு சட்டம் மாறியது.\nபோகுமிடமெல்லாம் அன்னை நல்லவர் உருவத்தில் நம்மை எதிர்கொண்டது.\nபாஷை தெரியாத இமயமலை அடிவாரத்தில் வழிதவறிய தமிழ்ப் பெண்மணிக்கு பிரார்த்தனைகள் அனைத்தும் தவறிய பொழுது, \"அன்னை என்கிறார்களே, அவராவது என்னைக் காப்பாற்றக்கூடாதா'' என்றவருக்கு தமிழ் குரல் கேட்டு அவரைக் காப்பாற்றி தம் மக்களுடன் சேர்த்தது.\nபக்தருக்கு ஆபத்து ஏற்படுத்தியவர்கட்கு பக்தருக்கு எதுவும் தெரியாமல், ஆபத்து கொடுத்தவர் மீது திரும்பியது.\nபிரார்த்தனையால் அக்னி நட்சத்திரத்தில் பெருமழை பெய்து பயிரைக் காப்பாற்றியது.\nவியாபார நிமித்தமாக 8000/- ரூபாய்க்கு செய்த வேலையை சேவை என அறியாதவர் தொழில் 28லட்சத்திலிருந்து 1200 கோடியானது.\nஅறிவுடைய உழைப்புக்கு தொழில் 365 மடங்கு பெருகியது.\nபொற்கிழியை எவரும் அறியாமல் ஏற்பாடு செய்த பொழுது, 24 மடங்கு பெருகியது.\nமார்க்கெட் நம்மை நாடி வருவது.\nபணம் நம்மைத் தேடி வருவது.\nஅறிவில்லாத காரியங்களை ஆர்வமாகச் செய்யும் சுபாவமுடையவர் தம் கை முதலை அதுபோல் இழந்தபொழுது 3 முறை காப்பாற்றியது.\nதன்னை அறியாமல் செய்த சேவையால் விலை போகாத பொருள் 8 மடங்கு விலை போனது.\nதான் செய்வது சேவை என உணராதவர் உணர்ந்து பிரார்த்தனை செய்தபொழுது 20 ஆண்டுகட்கு முன் இழந்த சொத்து திரும்பி வந்தது.\nஅன்னை நிழலின் சாயல் தற்செயலாய் வந்தவர்க்கு 25 ஆண்டுகட்கு முன் செய்த சேவைக்கு விருது வந்தது.\nமந்திரி முயன்று கிடைக்காத வேலை சேவையை கசப்பாக ஏற்றவர்க்குக் கிடைத்தது.\nதாயார் தர மறுத்த அன்பை குழந்தைக்கு அபரிமிதமாக ஆசிரியர்கள் தந்தது.\nகருத்த விகாரமான முகம் Life Divine படிப்பதால் கருமை நீங்கி, அழகு பெற்று சிறந்த அழகெனக் கொண்டாடப்பட்டது.\nகடலில் மூழ்கும் அன்பர் அன்னையை அழைக்க மறந்தபொழுது, அன்னையே உள்ளிருந்து குரல் கொடுத்து உயிரைக் காப்பாற்றியது.\nஆபத்தில் அன்னையை மறந்து அலறியவர் குரலுக்கு பதிலா�� உயிரைக் காப்பாற்றியது.\nஅன்னையை அறியாதவர் பென்சிலின் ஷாக் பெற்று உயிர் போனபின் அவர் மன உறுதிக்கு பலன்தர அன்னை சக்தி அவர் உயிரைக் காப்பாற்றியது.\nசர்க்காருக்கு தபால் எழுதிய விண்ணப்பத்திற்கு பதிலாக தந்தி மூலம் சர்க்கார் சொத்தைக் காப்பாற்றியது.\nபாஸ் செய்தால் 70 ரூபாய் சம்பளத்தில் வேலைத் தருவதாகக் கூறிய பிரமுகர் பையன் பெயிலானபின் தரிசனத்தால் ரூ.250/-இல் வேலைப் பெற்றுத் தந்தது.\nஅடாவடிக்காரன் பணத்தை தானே திருப்பிக் கொடுத்தது.\nவீட்டிற்கு வந்த அமீனா ஜப்தி செய்யாமல் போனது.\nஓராண்டில் தொழில் 15 மடங்கு பெருகியது.\n6 மாதத்தில் இலாபம் 10 மடங்கானது.\n‹ அன்னை தரும் ஆன்மீகக் கல்வி up ஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள் ›\nஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு\nஅன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை\nஅன்னை தரும் ஆன்மீகக் கல்வி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள்\nஅன்னையைப் பற்றிய தமிழ் நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/05/blog-post_16.html", "date_download": "2019-10-17T18:25:47Z", "digest": "sha1:VFYR64DDQ6H3SCOAHQIUELH3OQUS6ESD", "length": 23083, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நம்பிக்கைத் தகர்வும், அழகுணர்ச்சியும்", "raw_content": "\nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 33\nசித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசுந்தரவடிவேல் குமுதினி படகில் ஈழ மக்கள் கொல்லப்பட்டதை நினைத்துக் குமுறி எழுதிய கவிதை இங்கே. மறுமொழியாக நான் இப்படிச் சொல்லியிருந்தேன்:\nகவிஞரின் கற்பனைக்குத் தேவையான உரிமைகள் இருக்கென்றாலும் tasteless கற்பனையாகவே எனக்குத் தோன்றுகிறது. எண்ணக் குமுறல்களை எடுத்துச் சொல்வதிலும் ஒரு அழகியல் தேவை.\nகடவுளர்கள் புராணங்களில் நம்பிக்கையில்லையென்றால் அதனை விடுத்து நேரடியாக மோதவேண்டியவர்களிடத்தே மோதலாம். நாராயணன் டாய்லெட் போவதைப் பற்றியும் அதற்கு துடைத்துக் கொள்ள லட்சுமி டாய்லெட் பேப்பர் எடுத்துக் கொடுப்பதாகவும்தான் நான் கவிதை எழுதுவேன், ஏனெனில் நான், என் இனம் \"பெரிதாக இழந்திருக்கிறது\" என்று போக்குக் காண்பிப்பது அசிங்கம்.\nநான் இதனைச் சொல்லும்போது இந்தக் கவிதை என் மனதைப் புண்படுத்தியுள்ளது என்று எங்கும் சொல்லவில்லை. எனக்கு மதத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. சடங்குகள் மீதும் எந்த நம்பிக்கையும் இல்லை.\nகடவுள்கள் மீது நம்பிக்கையில்லாதவர்கள் அப்படி நம்பிக்கை இருப்பவர்களிடம் அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாகப் பேசவேண்டுமென்றால்தான் கடவுள்களைக் கேலி செய்வதும், தொன்மங்களை 'மீள்பார்வை' பார்ப்பதும் வேண்டும். பெரியார் அதைத்தான் செய்தார். அவரது கொள்கை கடவுளர்களும், புராணங்களும் புருடா, கட்டுக்கதை. அது தமிழர்களை முட்டாள்களாக்கி வைத்துள்ளது. அந்தக் கடவுளர்களைக் கேலி செய்வதால் நாக்கு வெந்துவிடாது, கண் குருடாகி விடாது என்பதைக் காட்டும் விதமாகவே கேலி செய்தார்.\nஆனால் இங்கு சுந்தரவடிவேல் குமுதினி கொலைகளைப் பற்றிக் குமுறுகிறார். எனவே முக்கிய நோக்கம் குமுதினி கொலைகள், அதையொட்டிய மனிதத்தின் இறப்பு பற்றிய ஆதங்கம் ஆகியவையே. கடவுளர்கள், புராணங்கள் ஆகியவை இங்கு தேவையற்ற கற்பனையாகத் தோன்றுகிறது. அந்தக் கற்பனையிலும் தேவையற்ற, தரக்குறைவான படிமங்கள்: இருக்கும் உலகங்கள் அடி, வெட்டு, குத்து என்று இருப்பதால் அதையெல்லாம் அழித்து விட்டு இன்னுமொரு உலகம் செய்வதாகச் சொல்லி வாயில் நீர் விட்டுக் கொப்புளிக்க, அந்த நீரில் மனிதக் கவிச்சி அடிக்க, திருமால் முகம் சுளிக்க, லெட்சுமி அது ஈழத்தண்ணீர் என, திருமால் வாயைக் குடைந்து ஓக்காளித்துத் துப்பியும் முந்தைய 'கமலப்பூ' மணம் வரவில்லையாம். சரி, போகட்டும் என்று விட்டுவிட்டு திருமகளின் கொங்கையைப் பற்றி, சிலமுறை புணர்ந்து தூங்கிப் போய் விட்டானாம்.\nசரி, இதற்கும் சொல்லவந்த கருப்பொருளுக்கும் என்ன சம்பந்தம்\nஎனது சுருக்கமான மறுமொழிக்குப் பின்னர் சுந்தரவடிவேல் எழுதிய பதிவு இது: நம்பிக்கைச் சாடலும், அழகியலும்\nநம்பிக்கைத் தகர்வே முக்கியமான கருப்பொருள் என்றால் அதில் எந்தவிதக் கேள்வியும் இருக்க முடியாது. ஆனால் ஒரு துன்பியல் நிகழ்வைப் பற்றிப் பாடுகையில் வலியப் புகுத்திய கடவுளர் நம்பிக்கைத் தகர்வு அதிர்வைத் தருவதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. ஈழத்துத் துன்பத்தையும், உலகின் மற்ற துன்பங்களையு��் திருமால் வந்து தீர்த்து விடுவார் என்று சத்தியஞ்செய்யும் கூட்டத்திடையே போய் \"சும்மா கதைக்க வேண்டாம், உங்கள் கடவுள் ஒரு வெத்துவேட்டு\" என்று பொருள் படச் சொல்வதென்றால் சரி. அவர்களோ உங்கள் இலக்கு\n'மனதைப் புண்படுத்தினால் வருந்துகிறேன்' என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. புண்படுத்த விழைவதுதான் குறிக்கோள் என்றால் \"புண்படுத்தினேன், ஆம், அப்பொழுதுதான் உனக்குச் சொரணை வரும்\" என்று சொல்லிவிட்டுப் போகலாம். திருமால் பக்தர்கள் நிச்சயமாக மேற்சொன்ன கவிதையைக் கண்டு துணுக்குறுவார்கள். அவர்கள் கொண்டுள்ள பக்திக்கும், அவர்களது மனிதநேயக் கருத்துகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஒருவனது மதந்தொடர்பான நம்பிக்கைகள் மூலம் ஒருவன் பிறருக்குத் துன்பம் விளைவிப்பானானால் அவனது மதத்தையே கேள்விக்குறியாக்கி எழுதலாம். எ.கா: இந்து மதம்-நான்கு வர்ணங்கள்-சாதியம்-இரட்டைக் குவளை. ஆனால் இங்கு குமுதினிப் படகு நிகழ்ச்சிக்கும், திருமால் நம்பிக்கையுடையோருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எதற்காக இந்தத் தேவையில்லாத தொடர்பை ஏற்படுத்த வேண்டும்\nஅழகியல் பற்றி நான் அதிகமாகப் பேசப் போவதில்லை. இந்த கருப்பொருளைப் பற்றிப் பேசும்போது கையாண்டுள்ள அழகியல் தேவையற்றது என்று எனக்குத் தோன்றியது. அவ்வளவே.\nஎன்று ஒரு தலித் கவிதை எழுதும்போது அத்தனை சொற்களும் அவசியமாகத் தேவைப்படுகின்றன. கருப்பொருள் அப்படிப்பட்டது.\nபத்ரி, குமுதினி ஒரு தூண்டுதலென்றாலும் அதை மட்டுமே நான் கவிதையிலோ, பின்குறிப்பிலோ சொல்லவில்லை. அமெரிக்கனின் தலை ஈராக்கிலே அறுக்கப்பட்டது வரை உலகம் குழம்பிக்கிடக்கும் நிலையைச் சொல்லியிருக்கிறது கவிதை. வாயிலே நோய் என்பது வெறும் பயங்கரவாதத்தை மட்டும் சொல்லாமல், துருப்பிடித்த கலப்பையையும் சேர்த்தேதான் சொல்லியிருக்கிறேன். chaos, இத்துடன் திருமால் விஸ்வரூபத்தில் சம்பந்தப்படுபவர், எனவேதான் அவரை அடையாளமாக வைத்தேன். இவ்விடத்திலே ஏசுவையோ அல்லாவையோ வைக்கவேண்டியிருந்திருந்தால் அதற்குத் தயங்கியிருந்திருக்க மாட்டேன். வாழ்வு குறித்த நம்பிக்கை வீழ்ச்சிகள், சமயம் மற்றும் உன்னதங்கள் எனக் கருதப்படும் விழுமியங்களைத் தாக்கும் என்பதையே உணர்த்த விரும்பினேன். அஞ்சாமல் \"உனக்கும் சுரணை வரும்\" பாணிக் கவிதைகள�� நான் எழுதியே இருக்கிறேன். இங்கு வருந்துகிறேன் என்று சொன்னது நீங்கள் புண்பட்டிருக்கும் பட்சத்தில் மட்டுமே; இதிலே நான் நாடகமாட வேண்டிய அவசியமில்லை. மற்றபடி மாற்றுத் தளங்களைத் தொடாமல், அதற்குத்தனி இதற்குத்தனி என்று ஒற்றை ஒற்றையான தளங்களிலும் கவிதை எழுதலாம். அல்லது இது மாதிரி ஒரு தளத்தின் நிகழ்வு மற்ற தளத்தில் எப்படியான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்றும் பார்க்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது\nதமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்\nஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nபெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்\nகிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nதமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்\nதேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nயாக்கை திரி காதல் சுடர்\nகாங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nநதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்\nபெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்\nஅயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=397af67d1dc49c4d9daf993aac16658e&tag=%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%29", "date_download": "2019-10-17T19:04:03Z", "digest": "sha1:ECQ2AF7AHAYJHG37XIN7AP5ULZSE6Z7V", "length": 5656, "nlines": 36, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with த்ரிசம் (முப்புணர்ச்சி)", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with த்ரிசம் (முப்புணர்ச்சி)\nThreads Tagged with த்ரிசம் (முப்புணர்ச்சி)\n[முடிவுற்றது] முதல் அனுபவம் ( 1 2 3 )\n29 477 கா. சிறுகதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0088 - வாசுவும் சுந்தரும் ஒண்ணா ஓத்தவங்க - காமரோஜா ( 1 2 )\n15 176 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_53.html", "date_download": "2019-10-17T19:20:16Z", "digest": "sha1:X44ZHGYVF26JARBGCP6RM2Z33OQHF6CF", "length": 5588, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுமந்திரனை கொலை செய்ய திட்டம் : உலகத் தமிழர் பேரவை கண்டனம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுமந்திரனை கொலை செய்ய திட்டம் : உலகத் தமிழர் பேரவை கண்டனம்\nபதிந்தவர்: தம்பியன் 01 February 2017\nயாழில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் தொடர்பில், உலகத் தமிழர் பேரவை அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த கொலை முயற்சி ஈடேறாமல் இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக உலகத் தமிழர் பேரவை செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும், இந்த கொலை முயற்சிக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என உலகத் தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.\nஅரசியலமைப்பு செயல்முறை ஊடாக தமிழ் மக்களின் குறைகளை தீர்க்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எம்.ஏ சுமந்திரனுக்கு நன்றி தெரிவித்து, உலகத் தமிழர் பேரவை மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஇலங்கை அரசியல் வட்டாரத்தில், மீண்டும் வன்முறைகள் ஏற்படாமல் இருப்பதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என உலகத்தமிழர் பேரவை அறிவித்துள��ளது.\n0 Responses to சுமந்திரனை கொலை செய்ய திட்டம் : உலகத் தமிழர் பேரவை கண்டனம்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுமந்திரனை கொலை செய்ய திட்டம் : உலகத் தமிழர் பேரவை கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_65.html", "date_download": "2019-10-17T17:30:32Z", "digest": "sha1:DB4OXZTSKWO5HYFCP4UPPZ6Q5F5UZ4QN", "length": 7106, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி\nபதிந்தவர்: தம்பியன் 19 April 2018\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் தமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஏனைய சக தமிழ் அரசியல் கட்சிகளை பழிக்குப் பழிவாங்கும் நோக்கம் எம்மிடம் ஒருபோதும் இருக்கவில்லை. ஆனால் அண்மைய சில நாள்களாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளின் பிரகாரம் நாம் திட்டமிட்டு ஏனைய சக தமிழ் கட்சிகளை பழிக்குப்பழி வாங்குவதாக எம்மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஆனால், நாம் அவ்வாறு ஒருபோதும் செயற்பட்டதும் க��டையாது. செயற்படப் போவதும் கிடையாது. தீவகத்தை பொறுத்தவரையில் அந்த மக்களுக்கும் எமக்கும் நீண்டகால உறவு இருந்து வருகின்ற அதேவேளை, நாம் அந்த மக்களுக்காக இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியுள்ளோம்.\nஅதுமாத்திரமன்று, தீவகத்தில் நாம் நீண்டகாலமாக இந்த மக்களுக்கு சேவை செய்துள்ளோம். அதனடிப்படையில்தான் வேலணை பிரதேச சபையில் எமக்கான வெற்றியை உறுதிசெய்யும் வகையில் செயற்பட்டு அதன் வெற்றியை உறுதி செய்திருந்தோம்.\nஇதனிடையே, உள்ளூராட்சி சபை தேர்தல்களின் பின்னர் நாம் எந்தக் கட்சிகளின் ஆதரவையும் தேடியோ அல்லது நாடியோ செல்லவில்லை எந்தக் கட்சி பெரும்பான்மை ஆசனத்தை பெற்றிருக்கின்றதோ, அந்தக்கட்சிக்கு ஆதரவளிப்பதாகவே எமது கட்சி முடிவெடுத்திருந்தது.” என்றுள்ளார்.\n0 Responses to பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/kavithai?start=90", "date_download": "2019-10-17T19:08:53Z", "digest": "sha1:CLDQEPZTSSTPPYUDREOC4EFGY2EIE54W", "length": 4912, "nlines": 68, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகண்ட நாள் முதல்\t எழுத்தாளர்: அன்புடன் நிலா\t படிப்புகள்: 1708\n\t எழுத்தாளர்: பொத்துவில் அஸ்மின்\t படிப்புகள்: 1493\nகால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்\t எழுத்தாளர்: ருத்ரா\t படிப்புகள்: 1526\nகனவுகள்\t எழுத்தாளர்: இரா.அரிகரசுதன்\t படிப்புகள்: 1704\nகாதலின் கடைசி ஸ்ட��ஷன் எழுத்தாளர்: வையவன் படிப்புகள்: 1609\n\t எழுத்தாளர்: கா.ந.கல்யாணசுந்தரம்\t படிப்புகள்: 1736\n\t எழுத்தாளர்: காயத்ரி பாலாஜி\t படிப்புகள்: 1523\nமரங்களின் மொழி எழுத்தாளர்: வையவன்\t படிப்புகள்: 1529\nஉன்னை அலங்கரிக்கிறது என் மரணம்\t எழுத்தாளர்: கவிதை வீதி சௌந்தர்\t படிப்புகள்: 1525\nசூட்சும நெறிகளை அறியவேண்டும்\t எழுத்தாளர்: கா.ந.கல்யாணசுந்தரம்\t படிப்புகள்: 1370\nபக்கம் 10 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/school-student", "date_download": "2019-10-17T18:33:40Z", "digest": "sha1:N2GIS7Z2YOTZ3F3UE2YGC4VITOFJOSAD", "length": 10178, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "School Student: Latest School Student News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nபள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேனி மாணவி.. உடனே ஆக்சன் எடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\nகாதல் வெறி.. பள்ளிக்குள் புகுந்து.. கழுத்தில் கத்தியை வைத்து.. மாணவியை கடத்த முயன்ற இளைஞர்\nமுத்தம் தர விடாமல் தடுத்தார்.. அதான் தள்ளிவிட்டேன்.. மாணவியை கொன்ற இளைஞன் திடுக் வாக்குமூலம்\n16 வயது அர்ச்சனா.. ஸ்கூலுக்கு அம்மாவின் புடவையுடன் வந்து.. வகுப்பறையில் தூக்கு.. அதிர்ச்சியில் மதுரை\nகொடுமை.. சிகரெட் பழக்கத்தால் அதிருப்தி.. பேச மறுத்த நண்பன்.. குத்தி கொன்ற 14 வயசு மாணவன்\nஷாக்.. கத்திரிக்கோலால் குத்தி கிழித்து 14 வயது மாணவன் கொலை.. சக மாணவன் வெறிச்செயல்\nஎன் பொண்ணை இப்படி பறி கொடுத்துட்டேனே.. கதறி அழும் இளம் தாய்.. சோகத்தில் ஆம்பூர்\nஅப்பா கேட்டார்.. ஸ்கூல்ல தந்ததுன்னு சொன்னேன்.. கையில் செருப்புடன் அமைச்சருக்கு நன்றி சொன்ன மாணவன்\nமா��்தோப்பில் வைத்து 5 நாள் நாசம்.. கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி.. பதற வைக்கும் திருவள்ளூர் சம்பவம்\nநிமோனியா காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி... லால்குடி அருகே சோகம்\nகொலை, பலாத்காரம், டேட்டிங்... ஆசிரியைகளை மிரட்டும் மாணவர்கள்... கலி முத்திருச்சோ\nஹரியானா: ஆன்லைனில் டீச்சருக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த 7ம் வகுப்பு மாணவர் சஸ்பெண்ட்\nதிருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் காவல் நிலையத்தில் சரண்\nகழிவறையில் அடித்துக்கொண்ட மாணவர்கள்.. ஒருவர் உயிரிழப்பு.. 3 பேர் கைது\nதிருப்பூர் அவினாசி அருகே 6-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த மர்மநபர்கள்\nஹார்மோன் சிகிச்சை மூலம் மாணவனின் வளர்ச்சியை கூட்டி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சாதனை - விடியோ\nசேலம் அருகே ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி\n10-ம் வகுப்பு மாணவனை 'வளைத்த' பேராசிரியர் மனைவி- கதறலுடன் தாய் புகார்\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/WomenMedicine/2019/05/01112049/1239524/women-back-pain-joint-pain.vpf", "date_download": "2019-10-17T19:21:33Z", "digest": "sha1:BSMGQNODDTBONWVL5PO2G3DP2RY2CGGJ", "length": 12231, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: women back pain joint pain", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதாய்மார்களுக்கு வரும் முதுகு, மூட்டு வலி போக்கும் வழிமுறைகள்\nஇளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர்.\nஇளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர். தைலம், மருந்துகள் என எதுவும் பெரிதாகப் பலன் தருவதில்லை. இந்த வலிக்கான காரணமாக நம் வாழ்வியல் மாற்றமே முதலிடத்தில் இருக்கிறது. இதைச் சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.\nநடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா எனக் கவனியுங்கள். சிசேரியன் செய்த தாய்மார்களுக்கு, முதுகில் ஊசி போடப்படுவதால் அதன் வலி நீண்ட காலத்துக்கோ இறுதி வரைக்குமோ இருக்கலாம்.\nசிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்கள், அனஸ்திஷியாவின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள், இளநீரைக் குடிக்கலாம்.\nநீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளாதீர்கள். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை இருந்தாலும் முதுகு வலி வரும்.\nசில நேரத்தில் வயிற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம். தாய்மார்களுக்கு வரக்கூடிய மன அழுத்தமும் ஒரு காரணம்.\nசிறுநீரகம், சிறுநீரக பையில் கல் இருப்பதாக் கீழ் முதுகில் வலி வரலாம். வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம். கூன் விழுந்த நிலையில் உட்காருவது, நிற்பது, நடப்பதும் ஒரு காரணம்.\nமேடு, பள்ளம் உள்ள சாலைகளில் தினமும் பயணிப்பது கூடாது. திடீரென குனிவது, நிமிர்வது ஒரு காரணம். உடல்பருமனாக இருப்பதும் ஒரு காரணம்.\nநீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடி முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்ளுங்கள்.\nகூன் விழாமல் உட்காருவது நல்லது. அடிக்கடி எழுந்த சின்ன நடை போடுங்கள். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.\nஉடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வந்தாலும் சரி செய்ய முடியும்.\nஆர்கானிக் பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, ஆரஞ்சு, பாதாம், உளுந்து ஆகியவற்றை சாப்பிடுங்கள். முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம்.\nசமதளமான மெத்தையில் படுத்து உறங்குங்கள். உயரமான காலணிகளை அணிய வேண்டாம். நடப்பது, நிற்பது போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதைப் போல நிற்க வேண்டும்.\nஒரு காலுக்கு மட்டும் அதிக எடை இருக்க கூடாது. அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மட்டும் மாட்ட கூடாது. கைப்பை, குழந்தைகளுக்கான பைகளையோ ஒரு பக்கம் மட்டும் மாட்ட கூடாது.\nஒரு பட்டி உள்ள கைப்பையை நீங்கள் பயன்படுத்தினால், அந்தப் பட்டி அகலமாக இருக்க வேண்டும். பல பெண்களுக்கு இதனால் முதுகு வலி வரும்.\nஇரு தோள்ப்பட்டையிலும் மாட்டும் படியான பையை அணிவது நல்லது. உங்கள் தலை, தோள்ப்பட்டை, இடுப்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். முறையாக யோகாசனங்களை கற்றப்பின் தினந்தோறும் செய்து வந்தால் முதுகு வலியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.\nஒரு மாருதி காரையே தாங்கும் திறன் மூட்டுகளுக்கு உண்ட�� என்கிறார் சித்த மருத்துவர் ஒருவர். ஆனால், இதற்கு சீரான உணவுப் பழக்கமும் சரியான வாழ்வியல் பழக்கமும் உடலுழைப்பும் தேவை.\nஇளம் வயதிலிருந்தே சத்தான உணவுகளை சாப்பிட்டு இருக்க வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின்கள் உள்ள உணவுகள் அனைத்தும் மூட்டுகளுக்கு வலுவூட்ட கூடியவை.\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nகருப்பையில் பனிக்குடம் உடைவதற்கான காரணங்கள்\nபிரா - பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nஉடல் ரீதியாக மனரீதியாக தாய்மைக்கு தயாராவது எப்படி\nமுப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து\nபிரா - பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nஉடல் ரீதியாக மனரீதியாக தாய்மைக்கு தயாராவது எப்படி\nமுப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து\nபெண்களுக்கு நீர்க்கட்டி வருவதற்கான காரணங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/10/10094932/1265341/sprouts-green-gram-dry-fruits-salad.vpf", "date_download": "2019-10-17T19:26:22Z", "digest": "sha1:AQWGO4JMISHEH3X2NABSSKLTY3WGAIJ7", "length": 6138, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sprouts green gram dry fruits salad", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட்\nபதிவு: அக்டோபர் 10, 2019 09:49\nமுளைகட்டிய பச்சைப் பயறு, டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாலட் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சாலட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\nமுளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட்\nமுளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப்\nபிஸ்தா - 10 (துருவவும்)\nமுந்திரி - 10 (துருவவும்)\nபேரீட்சை பழம் - 10 (நறுக்கவும்)\nஉலர் திராட்சை - ஒரு டீஸ்பூன்\nதேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுளைகட்டிய பயறுடன் சிறிதளவு உப்பு கலந்து இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.\nஅதனுடன் பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீட்சை, உலர் திராட்சை ஆகியவற்றை கொட்டி கிளறவும்.\nபின்னர் தேங்காய் துருவல் தூவி சுவைக்கலாம்.\nஅருமையான முளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந���து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஉதட்டின் சுருக்கத்தை போக்கும் பாட்டி வைத்தியம்\nகால் நகங்களை சுத்தம் செய்வது எப்படி\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு ஸ்கால்ப் மசாஜ்\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nதோல் வெண்மை கிரீம் அபாயம்\nகால்சியம் சத்து நிறைந்த சாலட்\nவாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட்\nமெனிக்யூர் கைகளுக்கு அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் தரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/10/08153322/1265123/tamil-thalaivas-beat-jaipur-pink-panthers-in-PKL.vpf", "date_download": "2019-10-17T19:12:09Z", "digest": "sha1:TSRITTVPQZ2LMQN2Y5BSE72JPG5KAKGF", "length": 7713, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil thalaivas beat jaipur pink panthers in PKL", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்\nபதிவு: அக்டோபர் 08, 2019 15:33\nபுரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் அணி.\nபாயிண்ட் எடுத்த தமிழ் தலைவாஸ் வீரர் அஜித் குமார்\n7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்று இரவு நடந்த 127வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் அந்த அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 19-14 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.\nஇறுதியில், 35 - 33 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் அணி. ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட தமிழ் தலைவாஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.\nமற்றொரு போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்டஸ் அணி 48 - 38 என்ற புள்ளி கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.\nPro Kabaddi | Tamil Thalaivas | Jaipur Pink Panthers | புரோ கபடி | தமிழ் தலைவாஸ் | ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nடென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி\nவிராட் கோல��� அல்டிமேட் கேப்டன்: பிரையன் லாரா புகழாரம்\nஆஸ்திரேலியா தொடர்: இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக மலிங்கா\nடோக்கியோ ஒலிம்பிக், பிரெஞ்ச் ஓபனில் விளையாடுவேன்: ரோஜர் பெடரர்\nஇதற்கான பதிலை பிரதமர்களான மோடி, இம்ரான் கானிடம் கேளுங்கள்: கங்குலியின் நழுவல் பதில்\nபுரோ கபடி லீக்: மும்பையை போராடி வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் இறுதிக்கு முன்னேறியது\nபுரோ கபடி லீக்-நடப்பு சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது டெல்லி\nபுரோ கபடி லீக் தொடர் - பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா\nபுரோ கபடி லீக்: எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை- அரியானா, உ.பி. யோதா- பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை\nபுரோ கபடி லீக்கில் மும்பையுடனான ஆட்டம் சமன் - புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது டெல்லி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/11/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-10-17T18:46:43Z", "digest": "sha1:CHLNVBALBYCY4CYRSE4BM5UKA3RD2DNB", "length": 10441, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "பகிஷ்கரிப்பின்போது சேவையிலீடுபட்ட மேலதிக ரயில் சேவைகளும் நிறுத்தம் - Newsfirst", "raw_content": "\nபகிஷ்கரிப்பின்போது சேவையிலீடுபட்ட மேலதிக ரயில் சேவைகளும் நிறுத்தம்\nபகிஷ்கரிப்பின்போது சேவையிலீடுபட்ட மேலதிக ரயில் சேவைகளும் நிறுத்தம்\nColombo (News 1st) வேலைநிறுத்தத்தினை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில், சேவையில் ஈடுபட்ட மேலதிக ரயில் சேவைகளையும் நிறுத்தி, இன்று (11) முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.\nரயில்வே தொழிற்சங்கத்தினரின் தொடர் பணிபகிஷ்கரிப்பிற்கு மத்தியில் நேற்று (10), 10 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.\nசம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.\nதமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் ���ன ரயில்வே தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.\nஇதேவேளை, ரயில்வே ஊழியர்கள் மட்டுமல்லாது அனைத்து அரச ஊழியர்களின் சம்பள திருத்தத்தை மேற்கொள்வதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nநேற்று மாலை நிதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.\nஇதனிடையே, ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவடையும் வரை ரயில் பயணங்களில் ஈடுபடத் தயாராக வேண்டாமென போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.\nரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அரச ஊழியர்களின் எம் இரண்டு ஊதியத்துக்கு இணையாக உயர்த்துமாறு வலியுறுத்தியே ரயில்வே தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.\nஇதேவேளை, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nஇது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.\nபணிக்கு திரும்புமாறு அமைச்சு அறிவிப்பு\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படவுள்ளது\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி: பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது\nஇலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ADB கடனுதவி\nரயில் சேவை அத்தியாவசிய சேவையானது: வர்த்தமானி வெளியீடு\nஒருநாள் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்கள்\nபணிக்கு திரும்புமாறு அமைச்சு அறிவிப்பு\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படவுள்ளது\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்க ஏற்பாடு\nஇலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ADB கடனுதவி\nரயில் சேவை அத்தியாவசிய சேவையானது\nஒருநாள் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்கள்\nநிஸங்க சேனாதிபதிக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு\nதீபாவளி நாள் ஒருபோதும் சம்பந்தன் ஐயாவிற்கு வராது\nகுமார வெல்கமவிற்காக மத்துகமயில் சத்தியாகிரகம்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nகுத்துச்சண்டை போட்டியின் போது அமெரிக்க வீரர் மரணம்\nசுற்றுலா கைத்தொழில்துறை மூலம் 2.3Bn டொலர் வருமானம்\nமோடிக்கு அறிவுரை வழங்கிய அழகி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/insurance/141457-nanayam-question-and-answers", "date_download": "2019-10-17T17:55:14Z", "digest": "sha1:U7SK72VAJYE46PFPI3IUZV6BND7AFS4N", "length": 7397, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 10 June 2018 - வேலை மாற்றம்... ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்ன ஆகும்? | Nanayam: Question and Answers - Nanayam Vikatan", "raw_content": "\nஇந்த முன்னேற்றம் தொடர்வது அவசியம்\nநஷ்டத்தில் வங்கிகள்... வங்கிப் பங்குகளை வாங்கலாமா, விற்கலாமா\nதங்க நகை... வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா\nமூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்\n“சாதாரண மக்களின் பொருளாதாரத்தை எழுதுங்கள்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பா, தொழில் வளர்ச்சியா... எது தேவை\nவாகனக் காப்பீடு: தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் மட்டும் போதுமா\nகம்பெனி செகரட்டரிஷிப் படிக்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்\n - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...\n - தூத்துக்குடி முதலீட்டாளர்கள் போட்ட கணக்கு\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: வட்டி விகித முடிவுகள் சந்தையின் திசையை மாற்றலாம்\nஷேர்லக்: ஐ.டி பங்குகள்... ஆர்வம் காட்டும் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13\nஇனி உன் காலம் -22 - காலம் நம் கையில்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு\n - 24 - எல் & டி மணி மார்க்கெட் ஃபண்ட்... வங்கிக் கணக்கில் தூங்கும் பணத்தை கொஞ்சம் வளர்க்கலாம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முயற்சி... பயிற்சி... லாபம்\n - #LetStartup - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள்\n - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி\nவேலை மாற்றம்... ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்ன ஆகும்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nவேலை மாற்றம்... ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்ன ஆகும்\nவேலை மாற்றம்... ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்ன ஆகும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39036", "date_download": "2019-10-17T19:06:41Z", "digest": "sha1:7KK2IQQDQZRSS6RAR6WYB6VX6TTGDGEX", "length": 8410, "nlines": 79, "source_domain": "puthu.thinnai.com", "title": "சொல்ல வல்லாயோ…. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசில பூங்காற்றின் சிலுசிலுப்புத் தூவல்களாய்,\nசில பேய்க்காற்றின் கொலைவாள் சீவல்களாய்,\nசில நம்மை எதிரியாய் அடையாளப்படுத்துகின்றன\nசொல்லில்லா இசை அமைதியென்பார் மனம்\nநினைவின் சொல்லுக்கு விலை நவரத்தினங்களிலென்றால்\nபத்திரமாய் நாம் தங்கும் சத்திரமாய்\nதினம் தினம் உயிர்த்தெழும் வித்தகமாய்…\nமொத்தமாயுள் நுழைந்து ஆக்கிரமிக்கும் சொல்லுக்கு\nமுகமுண்டு முதுகுத்தண்டுண்டு மூச்சுண்டு மூவேழுலகுண்டு\nமாயமானின் மெய்யறிந்தும் பிடிக்கப் பாய்ந்தோடும் எப்போதும்\nசிப்பிக்குள் முத்தாய் பிறைசூடி பித்தாகி நிற்கும்\nSeries Navigation நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்\nஇராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nபரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்\nஇந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று\nநீ நீயாக இல்லை …\nகலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்\n10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.\nPrevious Topic: நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nNext Topic: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/10/blog-post_07.html?showComment=1318332700227", "date_download": "2019-10-17T17:31:14Z", "digest": "sha1:AR7OLV2IVXM7H6FPY6FA56O2OC3VJJT7", "length": 19122, "nlines": 162, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வாகை சூட வா", "raw_content": "\nதொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் என்ன சொல்வது படம் வெளியாகி அனல் குறையாத பட்சத்தில் கொஞ்சம் கூட பிசகு இல்லாமல், தரம் குறையாமல் படத்தினை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதோடு இதனால் கணிசமான லாபத்தை படத் தயாரிப்பாளர்கள் முதற்கொண்டு திரையரங்கு முதலாளிகள் என பலரும் இழந்து விடுகிறார்கள்.\nஅதோடு மட்டுமில்லாமல் திருட்டு குறுந்தகடு என படங்கள் வெகு எளிதாகவே கிடைத்துவிடுகின்றன. இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில் ஒரு நல்ல திரைப்படம் அதுவும் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என இல்லாமல் உருவாக்கப்படும்போது மக்களுக்கு மத்தியில் நல்ல பெயரை எடுத்தாலும் பெரிய அளவில் வியாபாரம் செய்ய இயலாமல் போவது மிகவும் துரதிர்ஷ்டமானது. இதை தடுக்கும் முயற்சிகள் என மேற்கொண்டாலும் எப்படியாவது இந்த நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.\nஇலவசமாக கிடைக்கிறது என்றால் எவருக்குத்தான் கொண்டாட்டம் இருக்காது. மேலும் இலவசம் இலவசம் என பலவற்றை கொடுத்து மனிதர்களை பிச்சைகாரர்களாக்கி வைத்திருக்கும் அரசு எல்லா நாடுகளிலும் அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது. பொருளை இலவசமாக கொடுப்பதை விட, கல்வியை இலவசப்படுத்தும் வசதியை உலகில் உள்ள எல்லா நாடுகளும் கொண்டு வர இயலுமா என்றால் அது அத்தனை சாத்தியமில்லை.\nகல்வியை கற்பிக்கும் ஆசிரியருக்கு பணம் எங்கிருந்து வரும் கல்வியை கற்று தரும் பள்ளிக் கூடங்கள் கட்ட பணம் எங்கிருந்து வரும் என ஒட்டு மொத்த தமிழகமும் கல்வியை மாபெரும் வியாபார கூடங்களாக மாற்றி வைத்திருப்பது இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே நடந்து கொண்டுதான் வருகிறது. பணம் இருந்தால் படிப்பு என்றாகிப் போனது. கல்வியா, செல்வமா, வீரமா என கேட்கப்பட்ட நாட்களிலிருந்து ஒன்றில்லாமல் மற்றொன்று நிலைப்பது கடினம் என சொன்னாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிப் போனால் இவ்வுலகம் இல்லை என்பதுதானே நிதர்சனம். இரண்டாயிரம் வருடங்கள் முன்னரே இந்த நிலைமைதான், பொருளிளார்க்கு இவ்வுலகம் இல்லை.\nவாகை சூட வா எனும் ஒரு அழகிய தமிழ் திரைப்படம். காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் 'அடிமைபட்டுப் போன மக்கள்'. இந்த மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகள். வயிற்றுப் பிழைப்புக்காக வாழும் மக்களிடம் போராட்ட குணம் இருப்பதில்லை, அடிமைபடுத்தபட்டு இருக்கிறோம் என்கிற ஒரு எண்ணம எழுவதில்லை. ஆனால் விசுவாசம் மட்டுமே மிஞ்சி இருக்கும். அத்தகைய விசுவாசத்தினை தனது வசமாக்கி கொள்ளும் முதலாளிகள் மட்டுமே மிச்சம்.\nஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்க கூடாது என்கிற வரைமுறை எல்லாம் எவருக்கு வேண்டும் என்கிற தமிழ் திரைப்பட உலகில் இதுபோன்ற திரைப்படங்கள் அவ்வப்போது தலைகாட்டுவது மிகவும் சிறப்பான விசயம் தான்.\nஇந்த படத்தை பார்க்கும்போது இது போன்ற கிராமங்கள் இன்னும் இருக்கின்றனவா என்று கேட்டால் ஆமாம் என்று தைரியமாக சொல்லலாம். அங்கொன்று இங்கொன்றுமாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருக்கத்தான் செய்கின்றன. படத்தின் காலகட்டம் வேறாக இருந்தாலும் இன்னும் குழந்தை தொழிலாளிகளை சுமந்து கொண்டிருக்கும் கிராமங்கள் மிகவும் அதிகம். எதற்கும் பனியன் விற்கும் தொழிற்சாலை நகரத்திற்கோ, பட்டாசு தொழில் அதிபோகமாக நடக்கும் சிவகாசி சுற்றியுள்ள ஊருக்கோ சென்று வந்தால் தெரியும்.\n'காசு வித்து பாத்துராதண்ணே' என ஒரு செங்கல் சுமக்கும் சிறுமியின் ஓலத்தை ஒரு கவிதையில் எழுதியது இன்னமும் ரணமாகவே இருக்கிறது. இப்படி வறுமையில், அறியாமையில் தவிக்கும் குழந்தைகளை நினைக்கும்போது ஒவ்வொரு மனமும் என்னத்த சம்பாதிச்சி சாதிச்சோம் என நினைத்தாலும் திரைப்படம் முடிந்துவிடும்போது எல்லாம் முடிந்தது போலாகி விடுகிறது.\nஅழகாக கதாபாத்திரங்களை கையாண்டு இருக்கும் இயக்குனரை மிகவும் பாராட்டலாம். பழைய கணக்கு எல்லாம் தொலைந்து போய்விட்டது. விடுகதை, கணக்கு கதை என மிகவும் அதி புத்திசாலிகளாக பலர் அன்றைய காலகட்டத்தில் எவ்வித தொழில் நுட்பம் இன்றி இருந்தது உண்டு. மிகவும் சிந்திக்க வைக்கும் செயல்களை செய்தார்கள். இந்த திரைப்படத்தில் காட்டப்படும் ஒரு வயதான கதாபாத்திரம் போன்ற மனிதர்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் இன்னமும் எங்கேனும் இருக்க கூடும் அல்லது நாம் தொலைத்து விட்டிருக்க கூடும். அரைக்கால், முக்கால், அரையணா என பல விசயங்கள் நம்மை விட்டு தொலைந்து போனது, நமது கலாச்சாரம் தொலைந்து கொண்டிருப்பதை போல.\nநகைச்சுவை என திரைப்படத்தில் தனி கதாபாத்திரம் என வைக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களை விட, எல்லா கதாபாத்திரங்களுக்குள் நகைச்சுவை உண்டு என்று மிகவும் அழகாக சொன்னவிதம் பாராட்டலாம். எப்பொழுதுமே சிறுவர்கள் நடிக்கும் படங்கள் பெரியவர்களின் மனதினை ஒரு ஆட்டு ஆட்டி வைத்துவிட்டு போகும். உளவுரீதியாக நாம் அனைவரும் நமது பாலர் பருவ நிலைக்கு செல்லும் மனநிலை நம்மை சேர்வது உண்டு. நான் சின்னப்பையனா இருந்தப்போ... அந்த நினைவுகள் மிகவும் தாலாட்ட கூடியவை. இப்பொழுது இருக்கும் சிறுவர்களுக்கு அதுவும் குறிப்பாக நகர வாழ் சிறுவர்களுக்கு அந்த அனுபவம் குறைந்து போனதாகவே இருக்கும்.\nஅறிவாளியாக இருப்பதை விட ஏமாற்றப்படாத வெகுளியாக வாழ்வதில் இருக்கும் சுகம் தனி சுகமே. கதாநாயகன், கதாநாயகி என ஒரு மெல்லிய காதலை சுகமான பாடல் மூலம் வெளிப்படுத்தும் விதம் தனிச்சிறப்பு.\nகிராம வளர்ச்சி என ஒரு சிறுகதை எழுதியபோது மனதில் ஏற்பட்ட வலி இந்த திரைப்படத்தினை பார்க்கும் போது வந்து போனது. ஒவ்வொரு படைப்பாளியும் தனக்குள் மாபெரும் ஏக்கத்தினோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது ஏக்கங்கள் எழுத்து வடிவாகவோ, படங்கள் மூலமாகவோ வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் பிரச்சினைகள் அத்தனை எளிதாக தொலைவதில்லை.\nஊருக்கெல்லாம் பள்ளிகள் கட்டிய காமராசர், படிக்க வா என பசி போக்கிய காமராசர்... இப்பொழுது பெரும்பாலானோர் பணம் கட்டி படிக்க வைக்கிறார்கள் எதை எதையோ தொலைத்துவிட்டு. இதனால் படித்தவர்கள் தங்களையே தொலைத்து விடுகிறார்கள்.\nபடத்தில் சொல்லப்படும் ஒரு வசனம் 'விவரம் கெட்டவன்' இந்த வாசகத்திற்காகவே தைரியமாக தான் நினைப்பதை செய்ய முடியாத பலர் பயந்து ஒதுங்கிப் போனார்கள்.\nபடிப்பறிவு அனைவரும் பெறட்டும், படிப்பறிவு என்பது என்ன என்பதை படித்தவர்களும் தெளி���ட்டும்.\nஇவ்வுலகம் இருளால் ஆனது, பொருள் எனும் இருளால் ஆனது. இந்த இருள் போக்கவேண்டிய கல்வியும் இருளில் மூழ்கிப் போனதுதான் இவ்வுலகம் கண்ட மாபெரும் துயரம்.\nபாராட்டுகள். வாகை சூட வா. அழைத்து கொண்டே இருப்போம். எவரேனும் தென்படுகிறார்களா\nஅருமையான விமர்சனம். குழந்தை தொழிலாளர்களாக வாழ்வது துயரம் நிரம்பியது. குழந்தை தொழிலாளர்களை ஒழித்து கொண்டிருக்கும் அரசை பாராட்டுவோம்.\nமிக்க நன்றி ஐயா. குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் போராடும் பெற்றோர்களை உருவாக்குவோம்.\nகைரேகை காவியம் - 1\nகம்யூனிசமும் கருவாடும் - 7\nவிவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா\nதொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)\nபோட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்\nதமிழ்மணமே தளராதே இருக்கிறோம் நாங்கள்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)\nதண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா\nபோட்டியும் பொருளாதார சரிவும் -1\nதிருச்சியில் சுயேச்சை போட்டியாளர் வெற்றி\nபோங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=397af67d1dc49c4d9daf993aac16658e&tag=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%93%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-10-17T19:10:32Z", "digest": "sha1:AVJEFTCO3M5GHFGA4ESUOGZKNSP25P52", "length": 8591, "nlines": 91, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with கள்ள ஓழ்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[முடிவுற்றது] மளிகை கடைக்காரியுடன் என் அனுபவ���் - உண்மைக் கதை ( 1 2 3 4 5 ... Last Page)\n60 689 புதியவரின் புதுக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0061 - சுவாமீ சின்னப்பொண்ணு சூத்து.. சிஷ்யா இறுக்கி ஏத்து ( 1 2 3 4 5 ... Last Page)\n68 1,066 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] வா.சவால்: 0022 - கள்ள மனைவி ( 1 2 3 4 )\n31 930 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] வா.சவால்: 0041 - சரவணன் மனைவியின் கள்ளக்காதலன் கையுங்களவுமாக பிடிபட்ட கதை ( 1 2 3 4 )\n37 835 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0089 - சந்தேகத்தால் கிடைத்த சந்தோஷம் ( 1 2 3 4 )\n30 520 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0035 - நினைவெல்லாம் மேகலா - smdhabib - 4 ( 1 2 3 )\n27 368 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\nகள்ளக் காதலால் நிகழும் கொலைகள் தவிர்ப்பது எப்படி\n15 184 காமக் கட்டுரைகள்/தகவல்கள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0049 – ஷாமா என் ஷாமா ( 1 2 3 )\n24 299 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] வா.சவால்: 0049 - கனகமணி சொன்ன கிளுகிளுக் கதைகள் ( 1 2 3 4 5 )\n46 609 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] நண்பனின் மனைவி ( 1 2 )\n17 1,069 கா. சிறுகதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0042 - என்னை காதலிங்களேன் ப்ளீஸ் ( 1 2 3 4 5 ... Last Page)\n55 748 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\nகுஞ்ச விட்டு குஞ்ச தேடும்... (ஈசன்) ( 1 2 )\n19 172 பழைய காமப் பாடல்கள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0042 - கள்ளக் காதல் ( 1 2 3 )\n26 484 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20&s=717682d6fdb0475d9979b0cacc7f37e7&p=1342970&viewfull=1", "date_download": "2019-10-17T18:00:17Z", "digest": "sha1:Z6T7TEEF2A3FMVBPYT3I3EDRXSXUC6C5", "length": 9134, "nlines": 290, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 38", "raw_content": "\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அ��க்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000026726.html", "date_download": "2019-10-17T18:56:37Z", "digest": "sha1:JJWGSTPCO4GQ35LLECZ6EUFWZA7LHCIU", "length": 5830, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: பாலசரஸ்வதி - அவர் கலையும் வாழ்வும்\nபாலசரஸ்வதி - அவர் கலையும் வாழ்வும்\nநூலாசிரியர் டக்ளஸ் எம். நைட்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாலசரஸ்வதி - அவர் கலையும் வாழ்வும், டக்ளஸ் எம். நைட், க்ரியா\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசமயமும் வாழ்வும் தேன்மொழி பல்கலைச்செல்வர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-ஒரு திறனாய்வு\nதமிழர் பண்பாடும் தத்துவமும் கல்கி முதல் கண்ணன் வரை மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்கமுடியாத வரலாறு(பெரியார் இயக்கப் போராளிகள்)\nவிழிப்பறிக் கொள்ளை Centum Mathematics Guide : Class 10 நேரத்தைப் பொன்னாக்குவோம் (Time Management)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64786-google-doodle-celebrates-50-years-of-lgbtqia-community-with-animated-doodle.html", "date_download": "2019-10-17T18:09:59Z", "digest": "sha1:E5NHAN7PGKQ3M26MWWMK24IHN6YGRPO2", "length": 9413, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்ஜிபிடி சமூகத்தின் போராட்டம் ! சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் | Google Doodle celebrates 50 years of LGBTQIA+ community with animated doodle", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\n சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்\nதன்பாலின சேர்க்கை சமூகத்தின் 50 ஆண்டுகால போராட்டங்களை விவரிக்கும் விதமாக கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தன்பாலின உறவு குற்றமில்லை என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள், திருநங்கைகள், பால் புதுமையினர் என பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தியாவில் தன்பாலின உறவுக்கு அனுமதி கிடைத்திருந்தாலும் இன்னும் பல நாடுகள் தன்பாலின உறவை குற்றமாகவே பார்க்கின்றன. ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என தெரிந்தாலே அவர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவமும் சில நாடுகளில் நடக்கின்றன.\nஇந்தியாவில் தன்பாலின உறவு குற்றமில்லை என அறிவிக்கப்பட்டாலும், அத்தகைய நபர்கள் சமுதாயத்தால் பல இன்னல்களை சந்தித்தே வருகின்றனர். குடும்பத்திலிருந்து புறக்கணிப்பு, கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமை மறுப்பு என அவர்கள் சந்திக்கும் துயரங்கள் ஏராளம். இதற்காக அவர்கள் காலங்காலமாக போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் தன்பாலின சேர்க்கை சமூகத்தின் 50 ஆண்டுகால போராட்டங்களை விவரிக்கும் விதமாக கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்முதலாக அமெரிக்காவில்தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் 1969-ஆம் ஆண்டு போராட்டத்தை தொடங்கினர். எல்ஜிபிடி போராட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஜூன் மாதத்தை PRIDE மாதம் என கொண்டாடி வருகின்றனர்.\nஇதனை குறிக்கும் வகையில் Celebrating Pride என்ற டூடுல் கூகுள் முகப்பை அலங்கரித்துள்ளது. இந்தியா உட்பட 28 நாடுகளில் தன்பாலின உறவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 167 நாடுகள் தன்பால் சேர்க்கையை குற்றமாக அறிவித்துள்ளன. 1980 ஆண்டுகளில் LGBT என்ற வார்த்தை அறிமுகமானது.\n300கிமீ; 7 மாத கால பயணம் - கோவிலின் எல்லையை அடைந்த கோதண்டராமர் சிலை\nஎலிசபத் ராணிக்கு கொடுத்த பரிசு மறந்துபோனதை நினைவூட்டிய ட்ரம்ப் மனைவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : தன்பாலின சேர்க்கை\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n300கிமீ; 7 மாத கால பயணம் - கோவிலின் எல்லையை அடைந்த கோதண்டராமர் சிலை\nஎலிசபத் ராணிக்கு கொடுத்த பரிசு மறந்துபோனதை நினைவூட்டிய ட்ரம்ப் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_142.html", "date_download": "2019-10-17T17:43:12Z", "digest": "sha1:JNKL6RLF7O2P3WHFXIFYTPN7YFDADATZ", "length": 5661, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பையனூர் பங்களாவை விற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: சசிகலாவுக்கு எதிராக கங்கை அமரன் குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவி��்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபையனூர் பங்களாவை விற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: சசிகலாவுக்கு எதிராக கங்கை அமரன் குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 12 February 2017\nபையனூர் பங்களாவை விற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று இசையமைப்பாளர் கங்கைஅமரன் கூறியுள்ளார். ஜெயலலிதா தங்குவதற்காக என்னுடைய பங்களாவை விலைக்கு சசிகலா கேட்டார். எங்களுக்கு விரக வேண்டிய அவசியமும் இல்லை, விருப்பமும் இல்லை என்று சொன்னோம்.எங்களது விருப்பத்தை கேட்காத அவர்கள் மேலும் எனது வீட்டில் வைத்து பத்திரத்தை படித்துக்கூட பார்க்க விடாமல் கையெழுத்து வாங்கினார்கள் என்று இசையமைப்பாளர் கங்கைஅமரன் கூறியுள்ளார். அந்த பங்களாவுக்கு சொற்ப தொகை மட்டுமே விலையாக அளித்தார்கள் என்றும் கூறியுள்ளார்.\nஇதுத் தொடர்பான வழக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்ந்திருப்பதும்,கங்கை அமரன் சாட்சி சொல்ல நீதிமன்றம் சென்று வந்ததும்\n0 Responses to பையனூர் பங்களாவை விற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: சசிகலாவுக்கு எதிராக கங்கை அமரன் குற்றச்சாட்டு\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பையனூர் பங்களாவை விற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: சசிகலாவுக்கு எதிராக கங்கை அமரன் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA/", "date_download": "2019-10-17T19:20:38Z", "digest": "sha1:B2GJIUDAFDGT7RTSCNIPAEMQP3FVC4CU", "length": 3767, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "தண்ணீருக்குள் உங்கள் மொபைல் விழுந்து விட்டதா..? கவலையை விடுங்க… உடனே இதைச்செய்த எந்த பிரச்னையும் இருக்காது…!! |", "raw_content": "\nதண்ணீருக்குள் உங்கள் மொபைல் விழுந்து விட்டதா.. கவலையை விடுங்க… உடனே இதைச்செய்த எந்த பிரச்னையும் இருக்காது…\nஇந்த காலத்தில் மொபைல் இல்லாதவர்களை பார்ப்பதே அரிது, ஆறாவது விரலை போல எப்போதும் நம்முடனே இருக்கிறது.\nஎப்போது பார்த்தாலும், போனில் பிஸியாகத் தான் இருக்கிறோம், அப்படி போனில் மூழ்கியிருக்கும் போது தெரியாமல் தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வதுபோனில் விளையாடும் குழந்தைகள் தண்ணீரில் போட்டுவிட்டால் என்ன செய்வதுபோனில் விளையாடும் குழந்தைகள் தண்ணீரில் போட்டுவிட்டால் என்ன செய்வது உடனடியாக இதை செய்திடுங்கள். தண்ணீரில் விழுந்த மொபைலை Switch ON செய்யாமல் பேட்டரி, சிம் கார்ட்டை எடுத்துவிடவும்.(Remove All Removable Parts From Phone)\nஹேர் ட்ரையர் கொண்டு போனிலிருந்து முழுவதுமாக ஈரப்பதத்தை நீக்கவும். (Dry Your Phone Thoroughly)பிளாஸ்டிக் கவரில் உலர்ந்த அரிசியை கொட்டி போனை வைத்து Lock செய்யவும். (Draw Out Moisture With Rice)\nமூன்று நாட்கள் கழித்து உங்களது போனை ஆன் செய்யலாம். (Switch ON The Phone After 3 Days)எவ்வித பிரச்சனையுமின்றி உங்களது போன் வேலை செய்யும். (Mobile Saved)\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-17T17:57:07Z", "digest": "sha1:QNFB7LEWWZMG2HAPPFSVB4YD4V567DK2", "length": 10531, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐங்குறுநூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகளவழி நாற்பது கார் நாற்பது\nஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது\nஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது\nதமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்\nசங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்\nசங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்\nசங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்\nசங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்\nஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்த���், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.\nஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் பாடலும், பிரிவுகளும்:\nமருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்\nகருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய\nபாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே\nமருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்\nநெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்\nகுறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்\nபாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்\nமுல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்\nஆகியோர் பாடியுள்ளனர். இதனைத் தொகுத்தவர் \"புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்\". தொகுப்பித்தவன் \"யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை\".\nஎட்டுத்தொகை நூல்களில் தொல்காப்பியம் கூறும் வரிசைப்படி குறிஞ்சித் திணையை முதலில் வைக்காமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய பாடல் இது ஒன்றே ஆகும். நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அல்லது அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனி பெயர்கள் பெற்றன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, நெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும், பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்தப்பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது. அன்னாய் பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. விலங்கு, பறவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து, கேழற்பத்து, மயிற்பத்து, கிள்ளைப்பத்து ஆகிய பெயர்களும் அமைந்துள்ளன.\nகுறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன. உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன.\nசுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் ���ெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்.\"[1]\nஐங்குறுநூறு (மதுரைத் திட்ட மின் பதிப்பு)\nஐங்குறுநூறு மூலம் (தமிழ் இணையப் பல்கலைக் கழகம்)\n↑ சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 191\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T18:24:20Z", "digest": "sha1:JA6OR7IVB5DSBVIK7QXI77FXAFJAMJXF", "length": 10003, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் உஸ்பெகிஸ்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் உஸ்பெகிஸ்தான் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் உஸ்பெகிஸ்தான் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias உஸ்பெகிஸ்தான் விக்கிபீடியா கட்டுரை பெயர் (உஸ்பெகிஸ்தான்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் உஸ்பெகிஸ்தானின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் உஸ்பெகிஸ்தான் சுருக்கமான பெயர் உஸ்பெகிஸ்தான் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Uzbekistan.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொ��்டும் பயன்படுத்தலாம்:\nUZB (பார்) உஸ்பெகிஸ்தான் உஸ்பெகிஸ்தான்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2019, 20:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-17T19:11:36Z", "digest": "sha1:AGW66REJPJUSNAQS4BDCJT763UDCV7ZV", "length": 4253, "nlines": 68, "source_domain": "ta.wiktionary.org", "title": "வடிவுணர்வுநிலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nstereognosis : வடிவறிவுநிலை, வடிவுணர்வுநிலை\nastereognosis : வடிவறியாநிலை, வடிவுணர்வின்மை\nbarognosis : எடையறிவுநிலை, சுமைவுணர்வுநிலை, பளுவுணர்வுநிலை\nabarognosis : சுமை உணர்வின்மை, எடை உணர்வின்மை, பளு உணர்வின்மை, எடை உணர்விழப்பு, எடையறியாநிலை, எடையறிவிலிநிலை, சுமையறியாநிலை, சுமையறிவிலிநிலை, பளுயறியாநிலை, பளுயறிவிலிநிலை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சனவரி 2018, 12:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/the-lion-king-review-its-tamil-version-is-more-interesting-than-anyother-061167.html", "date_download": "2019-10-17T19:05:06Z", "digest": "sha1:CITQXIARODFIT5FYJRO64EU5ZFM5422E", "length": 22570, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "The Lion King Review: \"ஹகூனாமட்டாரா\".. சீறும் சிம்பா.. கலாய்க்கும் பும்பா.. தி லயன் கிங் விமர்சனம்! | The Lion King review: Its Tamil version is more interesting than anyother - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n20 min ago இன்டர்நேஷனல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லொள்ளு சபா ஜீவா\n38 min ago சென்சாரில் ’அந்த’ ரெண்டு வார்த்தைகள் மியூட்.. அப்போ பிகில் படத்திலேயும் தரமான சம்பவம் இருக்கு போலயே\n1 hr ago பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\n1 hr ago எங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\nNews மெதீனாவில் பயங்கர விபத்து.. லாரியுடன் பஸ் மோதி 35 பேர் பலி\nTechnology ரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் ��ியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nThe Lion King Review: \"ஹகூனாமட்டாரா\".. சீறும் சிம்பா.. கலாய்க்கும் பும்பா.. தி லயன் கிங் விமர்சனம்\nசென்னை: சூழ்ச்சியால் வீழ்த்தப்படும் ஒரு சிங்கக் குட்டி, வளர்ந்து பெரியவனாகி சிம்மாசனம் ஏறும் கதையே தி லயன் கிங்.\nகார்ட்டூன் வெர்ஷனில் தி லயன் கிங் படம் பார்த்தவர்களுக்கு இந்த கதை ஒன்றும் புதிதல்ல. இன்னும் புரியும்படி சொல்வதென்றால், பாகுபலி கதையை லைட்டாக பட்டி, டிங்கரிங் பார்த்து காட்டுக்குள் ஓடவிட்டால், அதுவே தி லயன் கிங்கின் ஸ்டோரி.\nஉலகின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் ஒரு பெரிய காடு. அந்த காட்டின் அரசன் முஃபாசா (அப்பா சிங்கம்). சூரியனின் ஒளிபடும் இடம் அனைத்தும் முஃபாசாவின் ராஜ்யத்துக்கு உட்பட்டவை. அப்பாவின் பாசமிகு மகன் சிம்பா (குட்டிச்சிங்கம்). முஃபாசாவிற்கு பிறகு அந்தக் காட்டை ஆளப்போகும் இளவரசன். அத்தை மகள் நாலாவுடன் (பெண் சிங்கம்) ஊர் சுற்றி... ஸாரி காட்டைச் சுற்றி டூயட் பாடி திரிகிறான் சிம்பா.\nமுஃபாசாவின் அரியணை மீது அதன் தம்பி ஸ்காருக்கு (சித்தப்பா சிங்கம்) பேராசை. உடல் வலிமையற்ற ஸ்கார் பெரிய தந்திரக்காரன். சூழ்ச்சி செய்து அரியணை ஏற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். ஒருநாள் ஸ்காரின் திட்டம் நிறைவேறுகிறது. கழுதைபுலிகளுடன் சேர்ந்து, சதி செய்து முஃபாசாவை கொலை செய்து, சிம்பாவை காட்டை விட்டே ஓடவிட்டு, ஆட்சியை கைப்பற்றுகிறான். அருமையான காடு, சுடுகாடாக மாறுகிறது.\nஉயிர் பிழைக்க தப்பி ஓடும் சிம்பா, வேறு ஒரு காட்டுக்கு போகிறான். தான் ஒரு சிங்கம் என்பதையே மறந்து, பும்பா (காட்டுப்பன்றி) மற்றும் டிபுனுடன் (தேவாங்கு) சேர்ந்து வளர்கிறான். உருவத்தில் தனது தந்தை போலவே காட்சியளிக்கும் சிம்பா, ஸ்காரை வெற்றி பெற்று எப்படி ஆட்சி அமைக்���ிறான் என்பதே சுவாரஸ்ய வசனங்களுடம் பயணிக்கும் மீதிக்கதை.\nவாவ்... இப்படி ஒரு உயிரோட்டமான படத்தை பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. கார்ட்டூன் வெர்ஷனில் 3 பாகங்களாக வெளிவந்த தி லயன் கிங்கின், சிங்கிள் வெர்ஷன் இது. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதற்கு தி லயன் கிங் ஒரு மிகப்பெரிய சான்று. எது கிராபிக்ஸ், எது நிஜம் என பிரித்து பார்க்க முடியாது அளவுக்கு, அத்தனை உண்மையாக உள்ளன காட்சிகள்.\nஆங்கிலப் பதிப்பைவிட தமிழ் பதிப்பு தான் மிக சுவாரஸ்யம். அதற்கு முக்கிய காரணம் நம் டப்பிங் கலைஞர்கள். ஹாலிவுட்காரர்கள் என்ன தான் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்திருந்தாலும், எந்த நாட்டு படத்தையும் நம் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, சுவையாக மாற்றக்கூடிய வல்லவர்கள் நம் டப்பர்கள்.\nசாசு எனும் மரங்கொத்தி பறவைக்கு குரல் கொடுத்திருக்கும் மனோபாலா, சின்ன சின்ன டைமிங் டயலாக்குளால் மனதை கொத்துகிறார். காட்டுப்பன்றி பும்பாவுக்கு குரல் கொடுத்திருக்கும் ரோபோ சங்கரும், டிபூன் எனும் தேவாங்குக்கு குரல் கொடுத்திருக்கும் சிங்கம்புலியும் காட்டுக்குள் செய்யும் அட்ராசிட்டி, செம வெரைட்டி. அவங்க நடிச்ச படங்களில்கூட இந்த அளவுக்கு சுவாரஸ்யமா வசனம் பேசியிருப்பாங்களாங்குறது டவுட் தான்.\n\"இந்த தண்ணியில்லா காட்டுக்கா இவ்வளவு பெரிய சண்டை\", என டிபூன் கேட்கும் போது, நம்ம மைண்ட் வாய்சை கேட்ச் செய்த மாதிரி தியேட்டரில் அப்படி ஒரு சிரிப்பொலி. வில்லன் ஸ்காருக்கு அரவிந்த்சாமியின் குரல் அவ்வளவு கச்சிதம். கொஞ்சம் கூட பிசிர் இல்லாமல் செமையாக செட்டாகி இருக்கு. சிம்பாவுக்கு நம்ம சித்தார்த் குரல் அதேபோல தான். என்ன குட்டி சிம்பா குரல் கொஞ்சம் அதிகமாகவே டாமினேட் பண்ணிட்டதால, சித்தார்த் குரல் அவ்வளவா எடுபட. சில காட்சிகளில் பாய்ஸ் படத்துல ஜெனிலியாவிடம் சித்தார்த் பேசுவது போன்ற உணர்வே ஏற்படுகிறது.\nதமிழ் வெர்ஷனின் மிகப்பெரிய பலமே டப்பிங் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தகுந்த மாதிரி, ஆட்களை பிடிச்சு போட்டிருப்பதற்கு மில்லியன் லைக்ஸ். சின்ன பசங்க மட்டுமில்லாம, பெரியவங்களும் சேர்ந்து என்ஜாய் பண்ணும் விதமாக தி லயன் கிங்கை மாத்தியிருக்காங்க.\nதமிழ் படங்களை போல அடிக்கடி பாடல்களும் ஒலிக்குது. ஆனால் அவையும் சு���ாரஸ்ய சுகமே. \"டேய் மறுபடியும் பாட்டு போடாதீங்க. எழுந்து போய்ட போராங்கன்னு\", சிங்கம்புலி கவுண்டர் தரும் போது தியேட்டரே சிரிப்பலையில் மூழ்கிடுது.\nதமிழில் இப்படி ஒரு நேரடி படம் வருவதற்கு இன்னும் எத்தனை வருஷம் பிடிக்கும் என்பது தெரியவில்லை. பசுமை நிறைந்த காடு, தகிக்கும் பாலைவனம், பொட்டல்காடான மலைமுகடு, கூட்டம் கூட்டமாக திரியும் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், குரங்கு, மான், என ஒரு பெரிய டிரிப்புக்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்கள். தி லயன் கிங் நிச்சயமாக ஒரு அபூர்வமான அனுபவம். எவ்வளோ செலவு செய்து மொக்கப் படத்துக்கு எல்லாம் போறோம். இந்த படத்தை பார்க்கலைன்னா எப்படி\nஏ.. மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் பீல் பண்ணுவீங்க.\nபி.கு: தொழில்நுட்பக் கலைஞர்களைப் பத்தி இங்க அதிகம் பேச வேண்டிய தேவையில்லை. காரணம் வழக்கம் போல், ஹாலிவுட் தரத்தில் படத்தைத் தந்திருக்கிறார்கள்.\nஇதை யார்கிட்ட கேட்கணுமோ அங்க கேளுங்க.. என்கிட்ட வந்து ஏன் கேட்குறீங்க: நிருபரிடம் சீறிய சித்தார்த்\nஅருவம் படம் எப்படி இருக்கு.. நிறை குறைகளை விலாவரியா புட்டு புட்டு வச்சிருக்காரு போஸ்டர் பக்கிரி\nஇந்த படம் உங்களை அச்சுறுத்தும்.. உடனே ஆஸ்கருக்கு அனுப்புங்கள்.. ஜல்லிக்கட்டு பட விமர்சனம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் - காமெடி ஓகே... ரசிகர்கள் மனதை திருடுமா\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nEn Kadhali Scene Podura Review: ஒரு கொலை.. ஒரு விரோதி.. இதுக்கு இடைல சீன் போடுற ஒரு காதலி\nLove Action Drama Review: குடியினால் கெடும் ஒரு நல்ல காதல்.. லவ் ஆக்ஷன் டிராமா.. விமர்சனம்\nMagamuni Review: எதிர்பாராத திருப்பங்கள்.. நடிப்பில் அசரவைக்கும் ஆர்யா.. மிரள வைக்கும் மகாமுனி\nதமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல குடும்பப்படம்.. நிச்சயம் க்ரீன் சிக்னல் தரலாம்\nZombie Review: இந்த ஜந்துகிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான்.. உங்க நிலைமை அதோகதிதான்.. ஜாம்பி விமர்சனம்\nSixer Review: கவுண்டமணி அளவுக்கு இல்லே.. ஆனாலும் இந்த ‘ஆறுமணிக்காரன்’ ஓகே தான்\nSaaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\n“ஒர��� வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \nபிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T18:23:36Z", "digest": "sha1:BEIZF2NZZ74GIPUSWKHDJBNTRPQYCAQU", "length": 8946, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருந்ததி சீரியல்: Latest அருந்ததி சீரியல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nArundhathi serial: அருந்ததியில் கொலுவுக்கு ஏற்ப பிள்ளை அம்மன்.. கலசம்\nArundhathi Serial: பார்க்க பார்க்க சிரிப்பு வருது...அடக்க முடியல\nArundhathi Serial: சாதாரண மனுஷியை பேய் புடிச்சு இப்படி ஆட்டுதே\nArundhathi Serial: பேய் பெண்ணே..பேய் பெண்ணே உனக்குள் அந்நியனுமா\nArundhathi serial: பேய் கூட கல்யாணம் முதலிரவு... ஒரே தொல்லையா இருக்கே\nArundhathi Serial: ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை... அடடா\nArundhathi serial: ஆறு பேர் தீயில் கருகி செத்த வீடு திருமண மண்டபமாமே\nArundhathi Serial: பேய்க்கும் மனுஷனுக்கு கல்யாணமாம்...அதை ஊரே பார்க்க முடியாதாம்\nArundhathi Serial: ஆவிக்கு படையல் போடலாம்... அதுக்காக புருஷனையுமா\nArundhathi serial: ஆவிக்கு ஆசை பேராசை கோபம் பொறாமை எல்லாம் வருதே\nArundhathi serial: அடடா... ஆவிக்கு காதல் ஆசை காமிச்சுட்டாளே தெய்வானை\nArundhathi Serial: பாலையும் குடிக்கலை புத்தகமும் படிக்கலை... ஏன் மாமா\nArundhathi Serial:அருந்ததி சண்முகத்துக்கு சிவப்பு பல்ப்.. தெய்வானைக்கு மஞ்சள் பல்பபுங்க\nArundhathi Serial: அருந்ததிக்கு தெய்வானை உடம்பை கொடுக்க.. அச்சோ\nArundhathi Serial: அருந்ததியை இத்துனூண்டு பாட்டிலில் அடைச்சு போட்டீங்களேடா\nArundhathi Serial: முகமூடி போட்டவன் பசுத்தோல் போர்த்திய புலி கதிர்தானா\nArundhathi Serial: மெதுவா புடவை கொசுவத்தை சேர்த்து... இடுப்பில் செருகி\nArundhathi serial: அருந்ததி மாதிரி தெய்வானையையும் கிணத்துல... என்னடா பண்றீங்க\nஅச்சோ... கல்யாண பத்திரிக்கையில் தீ பத்திக்கிச்சே\nதெய்வானை மேல சண்முகத்துக்கு ஆசையா இல்லை... அருந்ததிக்கு ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2019/05/16165713/1242055/premalatha-says-MK-Stalin-s-promises-will-not-be-fulfilled.vpf", "date_download": "2019-10-17T19:12:18Z", "digest": "sha1:EIVIQ4IBUHOT7AUI3UFWG3KVKPWLP3QF", "length": 12977, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: premalatha says MK Stalin s promises will not be fulfilled", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமு.க.ஸ்டாலின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறப்போவதில்லை- பிரேமலதா பிரசாரம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறப்போவதில்லை என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தே.மு.தி.மு.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈசநத்தம் மூன்றுரோடு, அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர், சின்னதாராபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகொள்கை பிடிப்பில்லாதவர் தான் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிற்கிறார். சுயநலம் கருதி பச்சோந்தியாய் இருப்பவர்களை கண்டறிந்து தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ. இல்லாத சூழல் இருக்கிறது. இதனால் தொகுதிக்கு மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.\nஎனவே தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனுக்கு மக்கள் ஆதரவினை தர வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்த வரையில் ஒரு வாக்குறுதி சொன்னால் சொன்னது தான். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இதனால் மக்களின் எழுச்சியால் தமிழகம்-புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.\n2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிற சமயத்தில் மின்தட்டுப்பாடு நிலவியது. அப்போது அதற்கு உரிய தீர்வு காணப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியது. இதனால் தற்போது எங்கும் மின் வினியோகம் அடிக்கடி நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. எங்களது கூட்டணி 2011-ல் அமைந்த கூட்டணி. ஆளும் கட்சி-எதிர்கட்சியாக அமைந்த கூட்டணியாகும்.\nசில துரோகிகளின் செயலால் அன்று கூட்டணி பிரிக்கப்பட்டது. ஆனால் கடவுளின் அருளால் மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. 2011 தேர்தலின் வெற்றி வரலாறு, மீண்டும் 2019-ல் திரும்பி வரப்போகிறது. அப்படி நடக்கும் போது தமிழகம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். பிரதமர் மீண்டும் பதவி யேற்றவுடன், கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து சென்று நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்துவோம்.\nஸ்டாலின் சொல்கிற எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் தி.மு.க.வால் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது. எனவே வாக்கினை இரட்டை இலைக்கு செலுத்துங்கள். இரட்டை இலைக்கு வாக்கு தருவீர்களா செந்தில்நாதனை வெற்றி பெற வைப்பதோடு எதிர்த்து போட்டியிடுபவதை டெபாசிட் இழக்க செய்வீர்களா செந்தில்நாதனை வெற்றி பெற வைப்பதோடு எதிர்த்து போட்டியிடுபவதை டெபாசிட் இழக்க செய்வீர்களா (அப்போது ஆம் என்று மக்கள் கோ‌ஷம் எழுப்பினர்).\nஅம்மாவின் (ஜெயலலிதா) ஆன்மாவுக்கு பதில் சொல்லும் வகையில், துரோகம் செய்தவருக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என்று உங்கள் வீட்டு பெண்ணாக, சகோதரியாக அத்தனை பேரையும் பார்த்து கேட்டு கொள்கிறேன்.\nதி.மு.க. ஆட்சி வந்தாலே கட்டபஞ்சாயத்து தான் நடக்கும். ஆனால் இன்று தமிழகம் இன்று அமைதி பூங்காவாக இருக்கிறது என்தை எண்ணி பார்த்து கொள்ளுங்கள். டி.டி.வி. தினகரன் சொல்கிற வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை. இன்று அ.தி.மு.க.வில் சிலிப்பர் செல் இருக்காங்க என்று சொல்லி வருகிறார். உண்மையான சிலிப்பர் செல்லே டி.டி.வி.தினகரன் தான். வேறு யாராவது அ.தி.மு.க.வை விட்டு சென்று கட்சி ஆரம்பித்தார்களா. அவருக்கும் சரியான பாடத்தை இந்த தேர்தலில் புகட்ட வேண்டும்.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | தேமுதிக | அதிமுக | பிரேமலதா | முக ஸ்டாலின்\nகாங்கிரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ரங்கசாமி கடும் தாக்கு\nகோடியக்கரையில் மீன்பிடி சீசன் துவக்கம்: நீலக்கால் நண்டுகள் சிங்கப்பூர்- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி\nதோல்விகளை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது- இலங்கை பிரதமர் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கே பேச்சு\nமாமனாருக்கு உடல்நிலை பாதிப்பு- நளினி மீண்டும் 1 மாதம் பரோல் கேட்டு மனு\nபா.ஜ.க. சொல்வதை தமிழகத்தில் செயல்படுத்துகின்றனர்- நல்லக்கண்ணு பேச்சு\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ��ள்ளி வைக்கக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு\nநாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2,000 பணம் விநியோகம்\nபா.ஜ.க. சொல்வதை தமிழகத்தில் செயல்படுத்துகின்றனர்- நல்லக்கண்ணு பேச்சு\nசட்டசபையில் பா.ஜ.க. இடம் பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது- திருமாவளவன்\nவிக்கிரவாண்டியில் இன்று இயக்குனர் கவுதமன் மறியல் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/technology%2Fgadgets%2F133017-turing-robotic-industries-new-smartphone-hubble-phone-has-three-displays", "date_download": "2019-10-17T18:33:20Z", "digest": "sha1:PQQ623SKROJ2ATPSRQ3XWLQ7ERDU2OJF", "length": 13405, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "2 பேட்டரி, 3 திரை, 4 சிம், 6 கேமரா... சத்தியமா இது ஸ்மார்ட்போன்தாங்க!", "raw_content": "\n2 பேட்டரி, 3 திரை, 4 சிம், 6 கேமரா... சத்தியமா இது ஸ்மார்ட்போன்தாங்க\nஇன்றைய நிலவரப்படி சந்தையில் அதிகம் விலை கொண்ட ஸ்மார்ட்போன் எதுவென்று கேட்டால் பலரும் யோசிக்காமல் ஐபோனை கை காட்டுவார்கள். இறுதியாக வெளியான ஐபோன் x-ன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் லட்ச ரூபாயைத் தாண்டும். ஆனால் அதைவிட விலை அதிகமாக ஒரு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படி என்ன இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்\nமீண்டும் வரும் பழைய வடிவமைப்பு\nஅறிமுகமான புதிதில் ஒரே வடிவத்தில் வெளியாகிக்கொண்டிருந்த மொபைல்கள் சிறிது காலத்துக்குப் பிறகு விதவிதமான வடிவமைப்புகளில் வெளியாகத் தொடங்கியது. நோக்கியா, சோனி எரிக்ஸன் எனப் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய வடிவங்களில் மொபைல்களை அறிமுகப்படுத்தின. குறிப்பாக ஸ்லைடு, ஃபோல்டபிள் எனப் பல வடிவங்களில் வெளியான மொபைல்களுக்கு சந்தையில் வரவேற்பு அப்போது அதிகமாக இருந்தது. பின்னர் டச் ஸ்க்ரீன் மொபைல்கள் பிரபலமாகத் தொடங்கிய பிறகு மற்ற வடிவங்கள் அனைத்தும் மறைந்து போனது. தற்பொழுது ஒரே வடிவத்தில்தான் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மீண்டும் ஃபோல்டபிள் வடிவத்தை அடிப்படையாக வைத்துப் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம்.\n'ஹப்பிள் போன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை ட்யூரிங் ரோபோட்டிக் இண்��ஸ்ட்ரீஸ் (Turing Robotic Industries) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அதிக வசதி கொண்ட, உயர்ந்த விலை ஸ்மார்ட்போன்களை மட்டுமே தொடக்கம் முதல் உற்பத்தி செய்து வருகிறது. 'ஹப்பிள் போன்' தோற்றத்தில் ஒரே மொபைல் போலத் தெரிந்தாலும் இரண்டு மொபைல்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. போனின் இரண்டாவது பகுதியை மடக்க முடியும். இதன் முதன்மை பகுதியில் வளையும் திறன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. மடக்கும் வகையில் மேலே இருக்கும் இரண்டாவது பகுதி முன்புறம் 5.44 இன்ச் பின்புறம் 5.41 இன்ச் என இரண்டு டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளது. முதன்மை பகுதியின் திரை 11.81 இன்ச் அளவு கொண்டது. இது 4 K வசதியைக் கொண்டது. மேல் பகுதியில் இருக்கும் இரண்டு திரைகளும் FHD ரெசுல்யூஷன் கொண்டவை.\nஇரண்டு மொபைல்களையும் இணைக்கும் பகுதியிலிருக்கும் மெயின் கேமரா 60 MP 15x optical zoom திறன் கொண்டது. மேலே இருக்கும் பகுதியில் முன்புறம் 12 MP டூயல் கேமராவும் பின்புறம் 12 MP கேமராவும் இருக்கிறது. இது தவிர முதன்மைப் பகுதியில் பின்புறம் 12 MP டூயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதன்படி பார்த்தால் ஹப்பிள் போனில் மொத்தம் ஆறு கேமராக்கள் இருக்கின்றன. நீர், தூசி ஆகியவற்றால் இந்த ஸ்மார்ட்போன் பாதிக்கப்படாத வகையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு சிம் கார்டுகளை இதில் பயன்படுத்த முடியும். முதன்மைப் பகுதியில் 3,300 mAh பேட்டரியும், மேல் பகுதியில் 2,800 mAh பேட்டரியும் இந்த மொபைல் செயல்படத் தேவையான மின் சக்தியைத் தரும். ஹப்பிள் ஸ்மார்ட்போன் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும்.\nஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தில் இயங்கும் இதில் Snapdragon 855 என்ற புதிய பிராஸசர் பயன்படுத்தப்படலாம். AR (augmented reality), VR (virtual reality), மற்றும் MR (mixed reality) என மூன்று தொழில்நுட்பங்களும் இதில் பயன்படுத்தப்படுவதால் விளையாடும்போது புதிய அனுபவத்தை இந்தப் போன் தரும் என நிறுவனம் உறுதியளித்திருக்கிறது. $2,750 அமெரிக்க டாலர்கள் விலை கொண்ட இதன் மதிப்பு இந்திய ரூபாய் 1.80 லட்சத்தைத் தாண்டுகிறது. இங்கே விற்பனைக்கு வரும்போது இதன் விலை எப்படியும் இரண்டு லட்சத்தைத் தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஹப்பிள் போனின் மாதிரிப் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்���டவுள்ளது. 2020 ஜூன் மாதம் அமெரிக்காவிலும், ஆகஸ்ட் மாதம் சீனா மற்றும் ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளில் டிசம்பர் மாதத்துக்குள்ளும் இந்த ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு ட்யூரிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\n`நான் சாக வந்திருக்கேன்... என்னை யாரும் காப்பாத்தாதீங்க'- சிங்கத்தின் முன் அமர்ந்த இளைஞர் #video\nராஜ வம்சம்... 15 ஆண்டு அனுபவம்... சென்னைத் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட ஏ.பி.சாஹி யார்\n`4 கேமரா.. லிக்விட் கூல் டெக்னாலஜி.. இன்னும் பல' - வெளியானது ஷியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ\n90th Anniversary - லிமிடெட் எடிஷன் பைக்கை வெளியிட்டது ஜாவா\n‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவு’- பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20180420", "date_download": "2019-10-17T17:46:46Z", "digest": "sha1:MFKP2JMY3E3555EOQWACTPWZE4FUYZ7N", "length": 5156, "nlines": 63, "source_domain": "charuonline.com", "title": "April 20, 2018 – Charuonline", "raw_content": "\nTowards a Third Cinema என்ற தலைப்பில் சில லத்தீன் அமெரிக்க இயக்குனர்கள் பற்றி நான் எழுதிய நூல் நாளை வெளிவர உள்ளது. வெளியீட்டு விழா எல்லாம் இல்லை. நாளை நடக்கும் நவீன விருட்சம் நடத்தும் இலக்கிய விழாவில் அந்நூல் விற்பனைக்குக் கிடைக்கும். அவ்வளவுதான். இந்த நூலில் விசேஷம் என்னவென்றால், இதில் பேசப்பட்டிருக்கும் திரைப்படங்கள் பற்றிய மதிப்புரைகள் ஆங்கிலத்திலேயே இல்லை. ஏதோ ஒன்றிரண்டு படங்கள் பற்றி ஒன்றிரண்டு கட்டுரைகள் உள்ளன. இதுவரை சர்வதேசத் தளத்தில் பேசப்படாத மிக … Read more\nஊடகப் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர்\nஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர் முகநூலில் எழுதியிருப்பதற்காக அல்லது வேறொருவர் எழுதியதைத் தன் பக்கத்தில் போட்டதற்காக அவர் எல்லா ஊடகப் பெண்களிடமும் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். படுக்காமல் ஊடக வேலை கிடைக்காது என்று சொன்னால் அதன் உள்ளர்த்தம் என்ன தெரிகிறதா எனக்கு நீண்ட காலப் பழக்கம் உள்ள எஸ்.வி. சேகர் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசுவார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. 86 … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/12/blog-post_3.html", "date_download": "2019-10-17T19:00:04Z", "digest": "sha1:LAN6U5BRV52C4G5SCIRMFCZ65SBQLEQL", "length": 35599, "nlines": 437, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: அணிலே அணிலே. பெட் அனிமலே.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 3 டிசம்பர், 2013\nஅணிலே அணிலே. பெட் அனிமலே.\nஅணில் என்றதும் ராமர் பாலம்தான் ஞாபகம் வரும்.\nஎங்கள் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கே பக்கத்து வீட்டில் இருந்த குட்டிப் பெண்ணும் பாட்டியும் ஒரு அணிலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஅணிலைக் கவண்கல் வைத்து அடித்துச் சமைக்கும் மக்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன பெட் அனிமல்.. ஆச்சர்யமாக இருந்தது.\nநாய், பூனை, மாடு, ஆடு, கோழி, புறா, முயல் எல்லாம் வளர்ப்பார்கள். இங்கே என்ன அணில். எப்படிக் கிடைத்தது.\nஅந்தப் பெண்ணின் பாட்டி சொன்னார். 20 நாட்களுக்கு முன் ஒரு நாள் இந்தப் பிஞ்சு அணில் மரத்திலிருந்து பிறந்தவுடன் குஞ்சாகவே முற்றத்தில் விழுந்து கிடந்ததாகவும். அதைத் தூக்கி இங்க் பில்லரில் பால் கொடுத்து வளர்த்து வருவதாகவும். அதன் பின் தோட்டத்தில் கொண்டு விட்டாலும் அது மரத்தில் ஏறாமல் வீட்டிற்குள்ளேயே காலோடு ஓடி வந்து விடுவதாகக் கூறினார்.\nபயமாக இருந்தது அது விளையாடியதைப் பார்த்தால். நடக்கும் வேகத்தில் காலில் பட்டு மிதித்து விட்டால் போச்சு. ஆனால் அவர்கள் மூவரும் ( பெண், பாட்டி, அணில் ) ஒரு மாதிரியான ஹார்மனியுடன் பழகிக் கொண்டிருந்தார்கள்.\nஅந்தக் குட்டிப் பெண்ணும் பயப்படாமல் அதைப் பிடித்து விளையாடித் தோளில் தூக்கிப் போட்டு இங்க் பில்லரில் பால் ஊட்டிக் கொண்டிருந்தார்..\nகாக்கைக் குருவி எங்கள் சாதி என்றார் மகாகவி.. அணிலும்தான் ஐயா என்று சேர்ந்து பாடத் தோன்றியது. :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:21\nலேபிள்கள்: அணில் , PET ANIMAL\nஅணில் பில்லரில் சாப்பிடுவது கொள்ளை அழகு...\n3 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:45\n3 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:16\n3 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:55\nஅழகான பகிர்வு. இங்க் ஃபில்லரில் பால் குடிப்பது கொள்ளை அழகு..\n3 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:15\nஅருமை.மனசு இருந்தால் பிள்ளையார் எறும்பும் நமக்கு பெட் அனிமல் தான்.\n3 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:06\nஎன் மகளும் அணில் வளர்த்தாள், இதே போல் பிறந்து ஓரிரு நாட்களே ஆன அணில் மரத்திலிருந்து கீழே விழுந்ததை எடுத்து அதற்கு 1 எம்,எல் இன்ஜெக்சன் சிரிஞ்ச் வாங்கி அதிலுள்ள ஊசியை அகற்றிவிட்டு,அதன் வழியாக பால் கொடுத்து செல்லமாக வளர்த்தாள். நன்றாக வளர்ந்து இரு மாதங்களில் எனது இரண்டு மகள்களின் கைகளிலும் செல்லமாக ஏறி விளையாடும். ஒரு விடுமுறைநாளில் சில நிமிடங்கள் படுக்கை அறையில் உலாவட்டுமே என விட்டுவிட்டு கவனக் குறைவாக டி வி பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராமல் வந்த பூனை ஒன்று எடுத்துச் சென்றுவிட்டது. மிகப்பெரிய சோகம். என் மகளை தேற்றுவதற்கு 2 நாட்கள் ஆனது. ஒரு வீடியோ காட்சியும், சில புகைப்படங்களும் இருக்கிறது, மறுமொழியில் இணைக்க முடியுமா\n4 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:16\nஅனுப்பி வைத்தால் இடுகையாகவே போடுகிறேன் சகோ. எனது ஈ மெயில் ஐடி thenukannan14@gmail.com. அதில் அனுப்பி விட்டு இதில் கமெண்ட் போட்டீர்கள் என்றால் எடுத்து இடுகையாகவே போட்டு விடுகிறேன். கருத்துக்கும் பகிர்வுக்கும் எஸ். சம்பத். :) ஆனால் பூனை எடுத்துச் சென்றது குறித்து வருத்தமாக இருக்கிறது. :(\n4 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:38\nகருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி சம்பத் சகோ. மறுமொழியில் இணைக்க முடியாது என்று நினைக்கிறேன்.\n4 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:40\nஅருமையான படம்... அணில் வளர்க்கும் சிறுமி மனதைக் கவர்ந்து விட்டாள்.....\n4 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:52\n17 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:51\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n17 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:52\nஅதனால்தான் அது இராமபிரானுக்கு பிடித்த\nஜீவன்.அதன் முதுகில் தங்க நிறக் கோடுகளை அணிவித்துள்ளான்\n6 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:03\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் ���\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஹைதையில் எங்கள் வீட்டின் அருகே உள்ள முனையில் இப்படி வளையல்களைக் கடை பரப்பி இருந்தார்கள். கண்ணாடி வளையல்களின் நிறம் கொள்ளை அழகு. சூடியாங் :)...\nதிருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும்.\nதிருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும். என் திருமணத்தின்போது என் நண்பர்கள், சக வயது உறவினர்களுக்காக நான் அடித்த ( ஆக்சுவலா அப்பா அடித...\n23.4.86. 15. அவள் போட்ட கோலம் வாசல் ப்ரபஞ்சத்தில் கிரகப் புள்ளிகளை அடுக்கி.\nலேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நவராத்திரி அங்காடியில் மகளிர் சுயதொழில் விழிப்புணர்வு விழா. பல்லாண்டுகளுக்குப்பின் முதல் மேடையேற்றம்\nகேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது பொன்முடி. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சி இது. கடல் மட்டத்தில் இருந்து 1100 மீட்டர் உயரத்தி...\nதுரோணர் சந்தித்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 37.\nதுரோணர் சந்தித்த சோதனைகள். ”வில்லுக்கொரு விஜயன்” என்று நாம் அர்ஜுனன் பற்றிப் பெருமையாகக் கூறுகிறோம். இயற்கையாகவே பாண்டவரிலும் கௌரவரில...\nஎஞ்சோட்டுப் பெண்ணும் சூடிய பூ சூடற்கவும்.\n6. எஞ்சோட்டுப் பெண். தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுதி எஞ்சோட்டுப் பெண். 2003 இல் வெளியிடப்பட்ட இது மூன்று பதிப்புக...\n3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..\nதினமணிக் கதிரில் “சும்மா.. ”\nசாட்டர்டே ஜாலி கார்னர், ரவிநாக் -- 4 கேள்விகள். நச...\nகேரளா கொச்சு வெளி பீச்சில் பெண் சிற்பங்கள்..\nஅரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,\nசாட்டர்டே ஜாலி கார்னர், ரவி தங்கதுரை வீட்டில் சக்த...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் நடராஜர் கோலங்கள்.\nபாரதி பணிச்செல்வர் விருதுக்கு வாழ்த்துகள்.\nமின்சாரக் கண்ணா. (சிறுகதை) தினமலரில்.\nமகளிர் மன்றங்களின் தேவைகளும், சேவைகளும். :-\nசாட்டர்டே ஜாலி கார்னர், ஸாதிகா ஹசானாவின் அம்மா அரு...\nஐயப்பன் ஸ்பெஷல் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப...\nசாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி நவாஸ். கருப்புத்தா...\nஸ்கந்தர் சஷ்டி முருகன் ஸ்பெஷல் கோலங்கள் குமுதம் பக...\nஈஷா யோகாவும், லிங்க பைரவி பூஜையும்\nஅணிலே அணிலே. பெட் அனிமலே.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்��ியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-10-17T18:33:14Z", "digest": "sha1:KIJE4NYPTXZRNOPC3ISIHWU3BP5ZJHMB", "length": 10354, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இருந்தது |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இருந்தது\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதில், அமைச்சகங்கள் இடையே போட்டி இருந்தது. ஆனால், பா.ஜ.க , ஆட்சி யில், வளர்ச்சிபணிகளில் போட்டி உள்ளது,\nசர்வதேச தரவரிசை பட்டியலில், இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில், உலகளவில், சுற்றுலாவில், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது.\nதனிநபர்கள் இடையே, ஊழல் மற்றும் தாமதம்செய்வதில் போட்டி இருந்தது.நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், பாதுகாப்பு ஒப்பந்தங��களில் அதிகபணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக,யார் அதிகமாக, வேகமாக ஊழல்செய்வது என்ற போட்டி இருந்தது.\nஇதில் முக்கிய பங்காற்றியது யார் என்பது, அனைவருக்கும் தெரியும்.ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில், போட்டி ஏற்பட்டுள்ளது.\nசாலைகள் இணைப்பு,வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு, 100 சதவீத சுகாதாரம், 100 சதவீத மின் வசதி ஆகியவற்றை நிறைவேற்றுவதில் போட்டி உள்ளது.இலக்குகளை அடைவதிலும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதிலும், அமைச்ச கங்கள், மாநிலங்கள் இடையே, போட்டி நிலவுகிறது.\nசில விஷயங்கள், இந்தியாவில் சாத்தியமற்றவை என, தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஆனால், 2014 முதல், இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி மூலம், 130 கோடி மக்கள் முன், சாத்திய மில்லாதது ஏதும் இல்லை, என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஐந்தாண்டுகளில், பொருளாதாரவளர்ச்சி, 7.4 சதவீதமாக உள்ளது. பண வீக்கம், 4.5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. கடந்த காலத்தில், தொழிற்புரட்சிக்கான வாய்ப்பை, நாம் தவறவிட்டோம். தற்போது, நான்காவது தொழிற்புரட்சியில், இந்தியாவின் பங்கு இருக்கிறது.\nடில்லியில் நடந்த, சர்வதேச பொருளாதார மாநாட்டில், பிரதமர் மோடி பேசியது\nமீண்டும் வளர்ச்சிப் பாதைக்குவர உறுதி பூண்டுள்ளோம்\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்\nசர்வதேச தடகளப் போட்டி நாட்டிற்கு பெருமை தேடித்தந்த ஹிமா தாஸ்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.33.74 லட்சம் கோடி\nஇந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவிகிதமாக ஆக உயர்வு\n2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியப்பொருளாதாரம் 5 மடங்கு…\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி ம���ிப்பில் கிராமப்புற உள� ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atamilz.com/ad/index.php?a=5&b=450", "date_download": "2019-10-17T17:34:37Z", "digest": "sha1:4JNART7PWGV3M6QR7M5RNEAVHTCW2GG4", "length": 9337, "nlines": 139, "source_domain": "www.atamilz.com", "title": "House Hold Items", "raw_content": "\nபாவித்த வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு.\nபாவித்த வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு. Sofa Set, Damro கட்டில், மெத்தை ஸ்டீல் மேசை, ஸ்டீல் கெபினட். தொடர்­புக்கு: 0094755664644\nவீட்டுப்பொருட்கள் குறைந்த விலையில் விற்­ப­னைக்­குண்டு.\nபுதிய, சில நாட்கள் பாவித்த சோபா­செற்றி இரண்டு வகைகள், மூலை நாக்கி, LG எயார்க்­கண்­டிஷன், சுசுக்கி ஜிக்சர் மோட்டார் பைக், போன்­றவை குறைந்த விலையில் விற்­ப­னைக்­குண்டு. 0094761236923/ 0094753914499.\nஉப­யோ­கித்த வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்­குண்டு\nவெள்­ள­வத்­தையில் உப­யோ­கித்த வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்­குண்டு. Rice Cooker, Baby cot. தொடர்­பு­க­ளுக்கு:- 0094762227410\nபுதிய குளிர்­சா­தனப் பெட்டி, வீட்டுத் தள­பா­டங்­களும் விற்­ப­னைக்கு\nபுதிய குளிர்­சா­தனப் பெட்டி Packing உடைக்­கா­மலும் வீட்டுத் தள­பா­டங்­களும் விற்­ப­னைக்கு உண்டு. No. 29, Moor’s Road, Wellawatte. 0094712649814\nவீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு, TV,TV Stand, அலு­மாரி, கட்­டில்கள் மெத்­தைகள் Fridge, Deep Freezer மற்றும் பல. தொலை­பேசி: 0094759845757 / 0094718193939\nதெஹி­வ­ளையில் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய நிலை­யி­லுள்ள வீட்டுப்பொருட்கள் விற்­ப­னைக்­குண்டு.\nதெஹி­வ­ளையில் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய நிலை­யி­லுள்ள Refrigerator 7000/=, Washer மட்டும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய Washing Machine 5000/= விற்­ப­னைக்­குண்டு. Tel: 011 2715563\nபாவித்த வீட்டுப்பொருட்கள் பொருட்கள் விற்­ப­னைக்­கு.\nதெஹி­வ­ளையில் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய நிலை­யி­லுள்ள Refrigerator 7000/=, Washer மட்டும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய Washing Machine 5000/= விற்­ப­னைக்­குண்டு. Tel: 011 2715563\nகொழும்பு ராஜகிரியவில் கேற் விற்பனைக்கு உண்டு.விலை 45000.00.தொடர்பு நாதன் ‎0774088327\npsr oven ஒன்று விற்ப���ைக்கு\nவெள்­ள­வத்தையில் குறைந்த பாவனைக்கு உட்படுத்தப்பட்ட psr oven ஒன்று விற்பனைக்கு உண்டு.விலை 3000/ ஆகும்.தொடர்புக்கு - 072 5300353\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=397af67d1dc49c4d9daf993aac16658e&tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-17T19:09:49Z", "digest": "sha1:N6GWWTPLVAWNYLFOW4JKL5GZDDEDC3TK", "length": 5700, "nlines": 41, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மனைவி", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[தொடரும்] வனம் தந்த காம தனம் - 1 ( 1 2 3 4 5 )\n41 624 தொடரும் காமக் கதைகள்\n52 813 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கேரளத்து மனைவியின் அக்கா மற்றும் மனைவியின் காம லீலைகள் - 1 ( 1 2 )\n15 303 புதிய காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/3225-v532", "date_download": "2019-10-17T17:56:23Z", "digest": "sha1:22CIZFOQNGQU2YKKODGO76JXG6QJCHMY", "length": 19781, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "முதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடும் கம்யூனிச தொழிற்சங்கங்கள் - V", "raw_content": "\n - 4. முதலாளித்துவச் சமூகம்\nலெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார்\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்\nமாருதி தொழிலாளர்களுக்கு எதிரான அநீதியான தீர்ப்பு\nவரலாற்றை உருப்படுத்திய ஒரு சொற்பொழிவு\nஉங்கள் உழைப்பின் விலை என்ன\nமொழி மட்டும் தனியாக வளராது\nஉள்ளூரிலிருந்து உலக இலக்கியவியலுக்கு ஒரு பயணம்\nசாவனரோலா எரித்துக் கொல்லப்பட்டது ஏ���்\nயோக்கியமாய் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்பது நாஸ்திகமாயின், பின் ஆஸ்திகம் தான் என்ன\nஉங்கள் நூலகம் அக்டோபர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2010\nமுதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடும் கம்யூனிச தொழிற்சங்கங்கள் - V\nஅடுத்ததொரு பிரிவு தொழிற்சங்கங்களைக் கட்டுவதே - தம்மைச் செயலாளர்கள், தலைவர்கள் என்று முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்; சொந்தப் பதவிகளுக்காகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்தான். சொந்தப் பதவிகளுக்காகத் தங்களுக்கென்று தனித்தனி சங்கங்கள் வைத்துக் கொண்டு, போட்டி அரசியல் நடத்துபவர்கள் அவர்கள். இத்தகைய விந்தையான, வெட்கப்படத்தக்க நிகழ்வுகள் இந்தியாவில் புகழ் பெற்றுள்ளன. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைவிட, கடுமையான போராட்டம் -போட்டிச் சங்கங்களிடையே நடைபெறுவது விந்தையிலும் விந்தை\n தமது தலைமைப் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக இதில் கம்யூனிஸ்டுகள் இன்னொரு வகை. அவர்கள் அர்த்தமுள்ளவர்கள்தான். ஆனால், தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள். அவர்களைவிட தொழிலாளி வர்க்கத்திற்குப் பேரழிவைக் கொண்டு வந்தவர்கள் வேறு எவரும் இல்லை. இன்று தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது; முதலாளிகளின் கை மேலோங்கியிருக்கிறது; பொது மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் நெருங்கிய நட்பும் இல்லை. இவற்றுக்கெல்லாம் காரணம், இந்தக் கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். தாங்கள் ஒரு காலத்தில் வென்றெடுத்த அதிகாரத்தை, இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇவர்களுடைய வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான். அதிருப்திதான் புரட்சியைத் தூண்டும் என்றும், புரட்சியின் மூலம் பாட்டாளிகளின் ஆட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள் நம்புகிறார்கள். இதற்காகவே இந்த அதிருப்தி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, பிளவு -சிதறல் இவற்றையே ஓர் அமைப்பு அலையாக தொடர்ந்து விளைவித்து வருகிறார்கள். இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலை நிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம் இது, சிதறுதலைத் திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு முயற்சிதானே இது, சிதறுதலைத் திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு முயற்சிதான�� வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே போதாது. அரசியல், சமூக உரிமைகளுக்கான நியாயம், தேவை, முக்கியத்துவம் ஆகியவை பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும்.\nஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட், வேலை நிறுத்தம் செய்வதையே ஒரு வேலை என்று அலைய மாட்டான். புரட்சிகர சிண்டிகலிஸ்டுகளின் காலங்களில் அப்படித்தான் நடந்தது. வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக எப்போதுமே தீர்மானித்துக் கொண்டதில்லை. எல்லா வழிகளுமே அடைக்கப்பட்ட பிறகுதான் இறுதிப் புகலிடமாக வேலை நிறுத்தம் கையாளப்பட வேண்டும் என்பதே மார்க்சியம். இந்த உண்மைகளை கம்யூனிஸ்டுகள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். தொழிலாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கத் தங்களுக்கு கிடைத்த வேலை நிறுத்தங்களை, ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் திணித்தார்கள்.\nஇதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ, அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும் தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது. இன்றைய தினம் அவர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். முதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொருளற்ற செயல்கள் அப்படித்தானே முடிய வேண்டும் இன்றைய கம்யூனிஸ்டு எப்படி இருக்கிறான் இன்றைய கம்யூனிஸ்டு எப்படி இருக்கிறான் சுற்றுவட்டாரத்தில் மாபெரும் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை எறிந்த ஒருவன், தன் சொந்த வீட்டையும்கூட காப்பாற்ற இயலாத நிலையில் இருக்கிறான்.\nவிளைவு, இன்று தொழிலாளிகள் குறை தீர்க்கும் சங்கங்களே இல்லை. பம்பாய் நூற்பாலைத் தொழிலாளர் மத்தியில் நிலவும் அவலங்களைப் பற்றி நான் பேசப் போவதில்லை. அவற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது. ஜி.அய்.பி. ரயில்வே தொழிலாளர் நிலையை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய தொழிற்சங்கம் 1920 இல் தொடங்கப்பட்டது. அதன் பெயர் ஜி.அய்.பி. ரயில்வே ஸ்டாப் யூனியன். 1922-24 கட்டத்தில் அது முடங்கிப் போனது. 1925 இல் அது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1927இல் ஒரு போட்டிச் சங்கம் உருவானது. அதன் பெயர் ஜி.அய்.பி. மேன்ஸ் ரயில்வே யூனியன், 1931 இல் இரண்டும் இணைந்தன.\nரயில்வே ஒர்க்கர்ஸ் யூனியன் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது. 1932 இல் மீண்டும் பிளவு. புதிய சங்கத்திற்கு ரயில்வே லேபர் யூனியன் என்று பெயர். 1935இல் பழைய ஜி.அய்.பி. ஸ்டாப் யூனியன் புத்துயிர் பெற்று செயல்படத் தொடங்கியது. இன்று மோதல்கள். இத்தனைக்கும் எல்லாமே ரயில்வே தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக நிறுவப்பட்டவைதாம். இந்த முரண்பாடு -மோதல்களுக்கு காரணம், கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத குழுக்களுக்கிடையிலான போட்டி. இப்பகைமை மத்திய அமைப்பிலும் பிளவைக் கொண்டு வந்தது.\n(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:182)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscgk.in/2018/10/", "date_download": "2019-10-17T17:57:43Z", "digest": "sha1:GKMDZPU7ASZWLJAABRA2F7AKSFFYSJEB", "length": 15068, "nlines": 313, "source_domain": "www.tnpscgk.in", "title": "TNPSC GK ( General Knowledge) Guidance, Group 1, Group 2, Group 4, VAO ,Sub Inspector, Indian Army.: October 2018", "raw_content": "\nபராபரம் – மேலான பொருள்,இறைவன்\nமுகநக – முகம் மலர\nகொட்பின்றி – வேறுபாடு இல்லாமல்\nமன்னுயிர் – நிலைபெற்ற உயிர்\nவடிஅம்பு – வடிக்கப்பட்ட அம்பு\nவள்ளை – ஒரு வகை நீர்க்கொடி\nசங்கின் பிள்ளை – சங்குக்குஞ்சுகள்\nஊசலாடுற்றாள் – மனம் தடுமாறினாள்\nநன்னுதல் – அழகிய நெற்றி\nகளிகூர – மகிழ்ச்சி பொங்க\nஒண்தாரை – ஒளிமிக்க மலர்மாலை\nமடநாகு – இளைய பசு\nஅரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி\nமாயிரு ஞாலம் – மிகப்பெரிய உலகம்\nதிரிந்தற்று – திரிந்தது போன்றது\nபசியறாது – பசித்துயர் நீங்காது\nவான்பெற்ற நதி – கங்கையாறு\nதுழாய் அலங்கல் – துளசிமாலை\nஇருநிலம் – பெரிய உலகம்\nஅமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி\nபருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம்,வைத்தீசுவரன் கோவில்\nஅறிகை – அறிதல் வேண்டும்\nஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்\nமேதை – அறிவு நுட்பம்\nவழிபடுதல் – போற்றி வணங்குதல்\nதுன்னலர் – பகைவர்,அழகிய மலர்\nஆடுபரி – ஆடுகின்ற குதிரை\nஉண்பொழுது – உண்ணும் பொழுது\nகுன்றாமை – குறையாது இருத்தல்\nதூஉயம் – தூய்மை உடையோர்\nநிறைஒழுக்கம் – மேலான ஒழுக்கம்\nஎழுத்து – இலக்கண இலக்கியங்கள்,வரிவடிவம்\nதத்தும் புனல் – தத்திச்செல்லும் ந��ர்\nசித்ரம் – சிறப்பான காட்சிகள்\nமதுகரம் – தேன் உண்ணும் வண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/74-projector-samsung-galaxy-phone", "date_download": "2019-10-17T18:20:47Z", "digest": "sha1:35ZW7LBQASGPRBYRQMRCNQ56KK5XC5LX", "length": 20501, "nlines": 284, "source_domain": "www.topelearn.com", "title": "Projector வசதியுடன் Samsung galaxy phone..", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசெல்போன் உற்பத்தி துறையில் நொக்கியாவிற்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தனது புதிய வெளியீடாக புரொஜெக்ரர் வசதியை கொண்ட கலக்ஸி போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதில் காணப்படும் புரொஜெக்ரர் மூலம் 50 இன்ச் வரையான அகலத்திற்கு விம்பங்களை உருவாக்க முடியும்.\n2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போன்களின் புதிய பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போன்கள் அன்ரோயிட் 2.3 பதிப்புடைய இயங்குதளத்தில் தொழிற்படுவதுடன் 4 இன்ச் அளவுடைய திரையையும் கொண்டுள்ளது.\n2010ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போன்கள் 2.1 பதிப்புடைய அன்ரோயிட் இயங்குதளத்தில் தொழிற்பட்டதுடன், அதன் திரையின் அளவு 3.7 இன்ச் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவைதவிர 5 மெகா பிக்சல் உடைய கமெரா, 1GHz dual-core processor, 8GB உள்ளக நினைவகம், 2000mAh மின்கலம் என்பற்றை கொண்டுள்ளது.\nஎனினும் சம்சுங் நிறுவனமானது இதுவரையில் இந்த செல்போனிற்கான பெறுமதியை நிர்ணயிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\nசாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை\nசந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold\nசாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்ப\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\n5G தொழில்நுட்பத்துடனான‌ Samsung Galaxy S10 அறிமுகமாகும் திகதி வெளியானது\nஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் இரண்டாம் இடத்தில் காணப\nசாம்சுங் Galaxy S10 கைப்பேசியின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ...\nசாம்சுங் நிறுவனமானது இவ்வருட ஆரம்பத்தில் 3 ஸ்மார்ட\nசாம்சங் நிறுவனத்தின் Galaxy S10 Series: லீக்கான தகவல்கள்\nபிரபல நிறுவனமான சாம்சங்கின் Galaxy S10 Series குறி\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலக���ல் ஆப்பிள் நிறுவனத்த\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nசாம்சுங்கின் Galaxy S8 மற்றும் S8 Plus க்கு அதிரடி விலைக்குறைப்பு\nஇவ் வருடம் சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் க\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nGalaxy S9 கைப்பேசியில் சேர்க்கப்பட்டுள்ள‌ இரு புது வசதிகள்\nசாம்சுங் நிறுவனம் இவ் வருடம் Galaxy S9 ஸ்மார்ட் கை\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது எப்போதும் ஆப்பிள் நிறுவனத்திற\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு\nவீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்பு\nஒலிம்பிக் போட்டியினை குறிவைத்து களமிறங்கும் Samsung Galaxy S7 Edge புதிய பதிப்பு\nஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும\nபுத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6\nசம்சுங் நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட வன்பொருட்களைக\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nதண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி\n24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மா\nFirefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்\nஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலா\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nபுத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது.\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான S\nSamsung ஐ மிரட்ட வரும் LG\nஇப்பொழுது உள்ள அனைத்து பேப்லட் மொபைல்களுக்கும் சவா\nProjector உடன் கூடிய டேப்லட் அறிமுகம்\nAiptek எனும் நிறுவனம் Projector உடன் கூடிய புத்தம்\nSamsung அறிமுகம் செய்யும் Galaxy Alpha ஸ்மாட் கைப்பேசி\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Gal\nSamsung நிறுவனத்தின் புது வரவு Galaxy Tab S\nGalaxy Tab S எனும் புதிய டேப்லட் சாதனத்தை Samsung\nLG அதிரடி வசதியுடன் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்டுவரும் போட்ட\nSamsung Galaxy Tab S வெளியாகியுள்ளது\nசம்சுங் நிறுவனம் Galaxy Tab S புத்தம் புதிய டேப்லட\nDual சிம் வசதியுடன் அறிமுகமாகும் Samsung Galaxy S5\nஉலகெங்கிலுமிலுள்ள 150 நாடுகளில் Samsung Galaxy S5\nSAMSUNG phone இன் குறியீட்டுகள்\n1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்\nSamsung நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பில் உருவான\nSamsung Galaxy S4 Mobile Phone விரைவில் அறிமுகமாகின்றது\nCell Phone உலகில் புரட்சியை ஏற்படுத்திவரும் Samsun\nSamsung அறிமுகப்படு​த்துகின்றது அதிநவீன தொழில்நுட்​பத்துடன் கூடிய Galaxy Camera\nஇலத்திரனியல் சாதனங்களில் உற்பத்தியில் முன்னணி வகிக\nகைப்பேசி உற்பத்தியில் புரட்சி செய்து வரும் Samsung\nஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும்வகையில்\nஅழகிய கையடக்கத்தொலைபேசிகளை தொடர்ச்சியாக அறிமுகப்பட\nMobile Phone உற்பத்திகளில் தனக்கென ஒரு இடத்தை பிடி\nதோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள் 2 minutes ago\nஉலகத்தில் 40 ஆண்டுகளாக சிரிக்காத பெண்\nபூமியில் நுழைந்த மர்மப் பொருள்: அதிர்ச்சியில் நாசா\nHeat, Cool இல் சார்ஜ் செய்யும் உபகரனம் அறிமுகம். 2 minutes ago\nகோடைக்காலத்தில் சாப்பிட வேண்டியவையும், சாப்பிடக்கூடாதவையும்\nவிண்டோஸ் 9 இயங்குதளத்தின் விசேட அம்சங்கள் 4 minutes ago\nதினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் இதோ\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-17T17:41:31Z", "digest": "sha1:QBEGJBETKMEPLFJSQWFYXSFZ6YTMLCM3", "length": 84820, "nlines": 196, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஐபிஎல் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nகிரிக்கெட் தயார்நிலை: காயம் செய்யும் மாயம் \nஆஸ்திரேலியாவுக்கெதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடர் இன்று (24-2-19) விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. முதலில் இரண்டு டி-20 போட்டிகளும், பிறகு ஐந்து ஒரு-நாள் போட்டிகளும். இவைகளின் மூலம், நாட்டின் வெவ்வேறு அணிகளிலிருந்து முக்கிய வீரர்களை சுழற்சிமுறையில் விளையாடவிட்டு அவர்களது பேட்டிங் அல்லது பௌலிங் ஃபார்மை (form) அறிய முயற்சி செய்கிறது இந்திய கிரிக்கெட் போர்டு.\nஇடுப்பு, முதுகுப் பிடிப்பு என ட்ரீட்மெண்ட்டில் இருந்து சமீபத்தில் வெளிவந்த இந்தியாவின் பிரதான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் முதுகில் வலி என்றதால், அணியிலிருந்து ட்ரீட்மெண்ட்/ஓய்வுக்கென விடுவிக்கப்பட்டுள்ளார். போதிய ஓய்வு, சரியான ட்ரீட்மெண்ட் பெற்று உலகக்கோப்பை அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்ப்போம். ஏற்கனவே தோள்பட்டை காயத்திற்கான ட்ரீட்மெண்ட் என்கிற பெயரில் போர்டின் டாக்டர்கள் சொதப்பியதால், டெஸ்ட் விக்கெட் கீப்பர் வ்ருத்திமான் சாஹாவின் ஒரு கிரிக்கெட்-வருடம் காலியாகிவிட்டது என்பதும் இந்த சமயத்தில் நினைவுக்கு வந்து சோர்வு தருகிறது. அஷ்வின், ப்ரித்வி ஷா ஆகியோர் காயத்துக்குப் பின் தங்கள் உடல் தயார்நிலை எப்படி இருக்கிறது என்பதை மார்ச் இறுதியில் ஆரம்பிக்கவிருக்கும் ஐபிஎல்-இல்தான் காண்பிக்கமுடியும். ஐபிஎல் -ன் காட்டடி ஃபார்மேட்டை உலகக்கோப்பையின் ஐம்பது ஓவர் கிரிக்கெட்டோடு ஒப்பிட முடியாவிட்டாலும், அவர்களின் உடல்திறன் கிரிக்கெட்டுக்கு எப்படி ஒத்துழைக்கிறது என்பது மார்ச்-ஏப்ரலில் தெரிந்துவிடும்.\nஆஸ்திரேலிய தொடரின் ஒரு-நாள் போட்டிகளுக்கென, பாண்ட்யாவின் இடத்தில், இதுவரை தேர்வுக்குழுவின் நினைவில் வராத டெஸ்ட் வீரரான ரவீந்திர ஜடேஜா (ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டர்) தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியம். அவரே தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருப்பார் இந்தியாவின் அருமையான ஃபீல்டர்களில் ஒருவர் மற்றும் அதிரடி காட்டக்கூடிய கீழ்வரிசை பேட்ஸ்மன். இவர் தனக்குக் கிடைத்திருக்கும் அபூர்வ வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்தத் தொடரில் சாதித்துக் காட்டலாம். தேர்வுக்குழுவை இம்ப்ரெஸ் செய்துவிடலாம். ரவி சாஸ்திரி-கோஹ்லி (திரைக்குப் பின்னால் தோனி)- க்ரூப்பைக் கவரவேண்டுமே\nஉலகக்கோப்பையில் இடம்பெறும் வாய்ப்புள்ள வீரர்கள், வரவிருக்கும் ஆஸ்திரேலிய, ஐபிஎல் தொடர்களில் வீரதீரம் காண்பிக்க முற்படுவது இயற்கை. அடுத்த இரண்டு மாதங்களில் காயம்பட்டுக்கொள்ளாமல் ஃபிட்னெஸைக் கவனித்துக்கொள்வது அவர்களுக்கு நல்லது. குறிப்பாக ரிஷப் பந்த், க்ருனால் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சஹல், விஜய் ஷங்கர் போன்றோர். கூடவே, இதுவரை இந்திய தேர்வுக்குழுவின் உலகக்கோப்பை கணக்கில் வராத அஷ்வின், ப்ரித்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் போன்றோரும் உடல், மன ரீதியாகத் தயார் நிலையில் இருக்கவேண்டியவர்களே. இன்னும் மூன்று மாதமிருக்கிறது லண்டனில் மெகா ஷோ ஆரம்பிக்க. எந்த சமயத்தில், எந்த காரணத்தினால், யார் உள்ளே வரவேண்டியிருக்கும், யார் வெளியே போகவேண்டியிருக்கும் என்பதை யார்தான் அறிவார் \nTagged ஆஸ்திரேலியா, இந்திய அணி, உலகக்கோப்பை கிரிக்கெட், ஐபிஎல், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா3 Comments\nஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்\n2018-க்கான ஐபிஎல் கோப்பையை வென்று வாகை சூடிவிட்டது தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். வெற்றி, இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில், இவ்வளவு எளிதாகக் கிடைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாரகள். தோனிக்கு, மட்டையுடன் மைதானத்தில் இறங்கும் வாய்ப்பே இல்லாது செய்துவிட்டார் ஷேன் வாட்ஸன்.\nமுன்னதாக தோனி டாஸ் வென்று, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை உள்ளே அனுப்பியபோது, அவர்கள் சரியாக விளையாடி 180-185 –ஆவது எடுத்தால்தான் சென்னைக்கு சவால் விட ஏதுவாக இருக்கும் எனத் தோன்றியது. தேவையில்லாத ஆரம்ப ரன்–அவுட்டுக்குப்பின் கேப்டன் வில்லியம்சனும், ஷிகர் தவனும் (Shikar Dhawan) ஜாக்ரதை காட்டினார்கள். தவன் ஜடேஜாவிடம் விழுந்தவுடன், இனியும் காத்திருந்து ப்ரயோஜனம் இல்லையென்று, வில்லியம்ஸன் தன் அதிரடியை ஆரம்பித்தார். குறிப்பாக சென்னையின் டுவெய்ன் ப்ராவோவைத்(Dwayne Bravo) தாக்குதாக்கென்று தாக்கினார். அவர் பெரிய இன்னிங்ஸ் கொடுக்கப்போகிறார் எனத் தோன்றிய வேளையில், ஸ்பின்னர் கரன் ஷர்மாவின் வைட்(wide) டெலிவரியை முன்னால் வந்து தாக்க முற்பட்டு, பந்தை இழந்து, விக்கெட்டையும் தோனியின் ஸ்டம்பிங்கில் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய யூசுஃப் பட்ட��ன் உடனே காரியத்தில் இறங்கி மளமளவென ரன் குவித்தார். ஷகிபுல் ஹஸனும் (Shakib-ul-Hassan) கைகொடுக்க, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் வேகமெடுத்தது. ஆனால் ஹஸன் ப்ராவோவிடம் வீழ, அடுத்துவந்த ஹூடாவைப் போடா என்று விரட்டிவிட்டார் லுங்கி இங்கிடி (Lungi Ngidi). ஆனால் மறுமுனையில் ஆவேசத்தில் இருந்த பட்டானுடன், கார்லோஸ் ப்ராத்வெய்ட்டும்(Carlos Brathwaite) சேர்ந்து ரன்களை உயர்த்த, ஒருவழியாக 178 என்ற கௌரவமான ஸ்கோரில் வந்து நின்றது ஹைதராபாத்.\n179 என்பது வெற்றிக்கான பெரிய டார்கெட் இல்லை சிஎஸ்கே-வுக்கு. ஊதிவிடுவார்கள் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஹைதராபாதுக்கு எதிரான சென்னையின் ட்ராக் ரெக்கார்டும் அப்படித்தானே. இருந்தும் துவக்க ஆட்டக்காரர்களான வாட்ஸனும், டூப்ளஸியும் (du Plessis), ரிஸ்க் எடுக்காது, மெதுவாக ஆடினர். டூப்ளஸி சீக்கிரம் வீட்டுக்கு ஓடிவிட, ரெய்னா சேர்ந்துகொண்டார் வாட்ஸனுடன். விரைவிலேயே மும்பையின் வான்கடே மைதானத்தில் மஞ்சள் சட்டைகள் நாட்டியம் ஆடத் தொடங்கிவிட்டன படபட-ரெய்னா 34 ரன்களில் வெளியேறுகையில், அடுத்தமுனையில் வெடித்துக்கொண்டிருந்தார் வாட்ஸன். 13-ஆவது ஓவரை சந்தீப் ஷர்மா வீச, பேயாட்டம் போட்டார். 3 சிக்ஸர், 2 பௌண்டரி. நமக்கு கப் இல்லை என்பது அந்த ஓவரிலேயே ஹைதராபாதிற்குப் புரிந்துவிட்டது. அதற்குப்பின் பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் போதுமென்ற சாதாரண நிலைதான் சென்னைக்கு. 51 பந்தில் செஞ்சுரி அடித்து வாட்ஸன் அதகளம் செய்கையில், அடுத்தபக்கத்தில் டென்ஷனின்றி ஜோடியாக ஆடிக்கொண்டிருந்தார் அம்பத்தி ராயுடு. ராயுடுவுக்கும் வேலைவைக்காமல், தோனியும் மைதானத்தில் மற்றவர்களோடு உட்கார்ந்து வேடிக்கை பார்த்தால் போதும் எனும் வகையில் வாட்ஸன் கிட்டத்தட்ட தனிஒருவனாக ஆடி, சென்னையின் கையில் மீண்டும் ஐபிஎல் கோப்பையைத் தூக்கி வைப்பார் என்பது யாரும் எதிர்பாராததுதான்.\nடேவிட் வார்னர் இல்லாத நிலையில், ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தலைமை தந்தார் கேன் வில்லியம்ஸன். ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கௌல் போன்ற பௌலர்களை மிகச்சிறப்பாகக் கையாண்டு அணியை ஃபைனல்வரை கொண்டுவந்து நிறுத்திய பெருமை வில்லியம்ஸனையே சாரும். பேட்டிங்கிலும் உச்சம் தொட்டு ஆரஞ்சு கேப்பையும் வென்றார்.\nமுந்தைய மேட்ச்சில் 10 பந்துகளில் 34 ரன்கள், 3 விக்கெட் என ஹைதராபாதி���்காக ஒற்றையாளாகத் தாண்டவமாடிய ஆப்கானிஸ்தானின் ஆல்ரவுண்டர் ரஷீத்கான், இறுதிப்போட்டியில் தன் கனவைக் கலைக்கும் அளவுக்கு குளறுபடி ஏதும் செய்யாதிருக்க, அவரை அதிகவனமாகக் கையாண்டது சிஎஸ்கே. அவரை எதிர்த்து ரன் எடுக்க முனையவுமில்லை. விக்கெட் எதையும் அவரிடம் இழக்கவும் இல்லை அதேபோல் சென்னை அணியால் மிகவும் மதிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஹைதராபாதின் புவனேஷ்வர் குமார். இவருக்குரிய மரியாதையைக் கொடுத்தே கவனமாக ஆடிய சென்னை வீரர்கள், இவருக்கும் ஒரு விக்கெட்கூட விழாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.\nஇரண்டு வருடங்களுக்குப்பின் பெரும் உத்வேகத்துடன் ஐபிஎல்-லுக்குத் திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ், தன் புகழ் மங்காதவாறு விளையாடியது ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியது. குறிப்பாக சென்னையின் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ஸனும் பேட்டிங்கில் அசத்தோ அசத்தென அசத்தி, தோனியின் சுமையை வெகுவாகக் குறைத்துவிட்டார்கள். ஆரம்ப மேட்ச்சுகளில் டெத்-ஓவர்களில்(death overs) சிறப்பாக வீசினார் டுவெய்ன் ப்ராவோ. சுரேஷ் ரெய்னா, டூப்ளஸி போன்றோரின் திறமைமிகு பேட்டிங்கும், அவ்வப்போது சென்னையைத் தூக்கி நிறுத்தியது. பௌலிங்கில் லுங்கி இங்கிடி(Lungi Ngidi) தூள்கிளப்பினார். புது வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாஹர் (Deepak Chahar) முந்தைய போட்டிகள் பலவற்றில், கட்டுப்பாட்டுடன் வீசினார். ஸ்பின்னர்களில் ரவீந்திர ஜடேஜா ப்ரமாதம். ட்வீட்டரில் அடிக்கடி லொடலொடத்த ஹர்பஜன் சிங்கினால், பந்தை வைத்துக்கொண்டு மைதானத்தில் ஒன்றும் பெரிசாக செய்யமுடியவில்லை என்பதைக் கண்டுகொண்ட தோனி கடந்த போட்டியில் அவருக்கு ஒரு ஓவரும் தரவில்லை. இந்தப்போட்டியில் அவரைத் தூக்கியேவிட்டார்\nஎதிர்பார்த்ததுபோலவே கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை அழகாக முன்னின்று வழிநடத்தியதோடு, இறுதியில் ஐபிஎல் கோப்பையை வென்றும் காட்டிவிட்டார். அணி நிர்வாகத்தின் வெற்றிக் கனவு ஒருபுறமிருக்க, தோனியும், தன் விமரிசகர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்ப எண்ணி, இந்த ஐபிஎல்-ஐ தன் பர்சனல் இலக்காகக் கொண்டு ஆடியிருக்கக்கூடும். 2019—ல் இங்கிலாந்தில் வரவிருக்கும் உலகக் கிரிக்கெட் கோப்பைக்கான, தோனியின் மன, உடல் அளவிலான ஆயத்த முயற்சிகளில் முதலாவதாகும் இது. அடுத்தாற்போல் வரவ���ருக்கிறது இங்கிலாந்தில் ஜூலையில் இந்தியா ஆடவிருக்கும் ஒரு-நாள் கிரிக்கெட் தொடர்…\nTagged ஐபிஎல், சென்னை சூப்பர்கிங்ஸ், தலைமை, தோனி, மும்பை, ரஷீத்கான், ராயுடு, வில்லியம்சன், ஷேன் வாட்ஸன்6 Comments\nஐபிஎல்: மண்ணைக் கவ்விய மும்பை இண்டியன்ஸ்\nநேற்று (24-4-18) ஐபிஎல்-இல் குறைந்தபட்ச ஸ்கோர் போட்டியொன்று, காண சற்று விசித்திரமாக இருந்தது. மும்பை இண்டியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பையில் மோதிய போட்டி. எப்போதும் தோற்பதே நமக்கு வழக்கமாப் போச்சே..இந்தத் தடவையாவது ஜெயிச்சு, சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு வெற்றிப்பரிசு தரலாம் என நினைத்து மும்பை இண்டியன்ஸ் இறங்கியதாகத்தான் தோன்றியது ஆரம்பத்தில். நினைத்ததெல்லாம் ஒருவேளை, வாழ்க்கையில் நடந்துவிடலாம். ஆனால் ஐபிஎல்-இல் அப்படியெல்லாம் நடக்காது\nமுதலில் ஆடிய ஹைதராபாத், ஆரம்பத்திலிருந்தே தடுமாறி ஒவ்வொரு விக்கெட்டாகப் பரிதாபமாகப் பறிகொடுத்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. முதல் மூன்று போட்டிகளை கம்பீரமாக வென்ற ஹைதராபாத், தோற்பதையே பொழுதுபோக்காகக்கொண்டிருக்கும் மும்பையை எதிர்த்து ஆடுகிற லட்சணமா இது நம்பமுடியவில்லை. மிட்செல் மெக்லனகனின் (Mitchel McClenaghan) முதல் ஓவரிலேயே ஹைதராபாத்துக்கு மணி அடித்திருக்கவேண்டும். ஷிகர் தவனையும் சாஹாவையும் ஒரே ஓவரில் அவர் அலட்சியமாகத் தூக்க, கேப்டன் வில்லியம்சனும், மனிஷ் பாண்டேயும் பௌண்டரி அடிக்க ஆரம்பித்தனர். இந்த வருட ஐபிஎல்-லில் தன் முதல் மேட்ச் விளையாடிய ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியும், யூசுஃப் பட்டானும் இன்னும் ஆடவேண்டியிருக்க, ஒரு மதிக்கத்தக்க ஸ்கோரை ஹைதராபாத் எட்டும் எனவே தோன்றியது. ஆனால் பாண்டே, ஷகிப்-உல்-ஹசன், வில்லியம்சன் என அடுத்தடுத்து சரிந்து விழ, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் ஆட்டம் கண்டது. மும்பையின் தரப்பில் நன்றாக பந்துவீசிய மெக்லனகன், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் மார்க்கண்டே தலா 2 விக்கெட்டுகள் எனப் பலிவாங்கினர். ஹைதராபாத் 118 ரன் மட்டுமே எடுத்து, இன்று தொலைந்தோம் நாம் என மும்பையின் இரவு வானைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டது.\nமும்பைக்கான இலக்கு 119 ரன் மட்டுமே. பூ இவ்வளவுதானா..ஊதிருவோம் என நினைத்து ஆட இறங்கியது மும்பை. ஹைதராபாதின் பௌலிங், வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர்குமார், பில்லி ஸ்டான்லேக் (Billy Stanlake) இல்லாததால், பலகீனமாகத் தெரிந்ததும் ஒரு காரணம். ஆனால் அந்த இரவு மும்பை இண்டியன்ஸுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை மடியில் வைத்துக் காத்திருந்தது. பந்துவீச்சை ஆரம்பித்த சந்தீப் ஷர்மா அபாரமாக ஸ்விங் செய்ததோடு, கஞ்சத்தனமாக 3 ஓவரில் 9 ரன் மட்டும் கொடுத்து, மும்பையை தொடக்கத்திலேயே மூச்சுத் திணறவைத்தார். கூடவே எவின் லூயிஸையும் காலி செய்தார். ஸ்பின்னர்கள் ரஷித் கான், முகமது நபி, ஷகிப்-உல்-ஹசன் என ஹைதராபாத் குத்தாட்டம் போட, மும்பைக்கு அவசர ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. துவக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 34, ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்ட்யா 24, என்பதைத் தவிர மும்பையிடம் காட்டிக்கொள்ள ஸ்கோர் ஏதுமில்லை. ரோஹித் ஷர்மா உட்பட யாருக்கும் பிட்ச்சில் என்ன நடக்கிறதென்றே கடைசிவரை புரியவில்லைபோலும். ஒரு கட்டத்தில் 78 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதவிக்க, ஹர்திக் பாண்ட்யா இன்னும் இருக்கிறார்..இலக்கை அடைந்துவிடலாம் என்கிற நப்பாசை மும்பை கேம்ப்பில் அப்போது கொஞ்சம் இருந்தது. ஆனால் டெஸ்ட் மேட்ட்ச்சிலேயே அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா இங்கே செய்ததென்ன 19 ரன்களில் வெறும் 3 ரன். இலக்குப் பக்கம் வரவே முடியாமல், 19-ஆவது ஓவரில் 87 ரன்னில் ஆல்-அவுட்டாகிக் கேவலமாகத் தோற்று தன் தோல்விப் பட்டியலை நீட்டிக்கொண்டது மும்பை இண்டியன்ஸ். ஒரு கடினமான போட்டியை, 31 ரன் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத்.\nஇறுதியில் பார்த்தால், அப்படி என்னதான் நடந்தது 118-க்குள் ஹைதராபாதைக் கட்டுப்படுத்தியதை, மும்பைக்கு அதனாலேயே நம்பமுடியவில்லை 118-க்குள் ஹைதராபாதைக் கட்டுப்படுத்தியதை, மும்பைக்கு அதனாலேயே நம்பமுடியவில்லை தான் ஆடவரும்போது, பிட்ச்சில் ஏதோ பேய், பூதம் ஒளிந்திருக்கிறது என ஒரேயடியாகப் பயந்துவிட்டது. விளைவாக மிகையான ஜாக்ரதை உணர்வோடு அவ்வப்போது மும்பை பேட்ஸ்மன்கள் தடுப்பாட்டம் காண்பிக்க, ஹைதராபாத் பௌலர்கள் உள்ளே புகுந்து, பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். சித்தார்த் கௌல் 3 விக்கெட் சாய்க்க, பஸில் தம்பி, ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் –தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 17 –ஆவது ஓவரை வீசிய ரஷீத், ஒரு ரன்னும் கொடுக்கவில்லை-அப்போது விளையாடிக்கொண்டிருந்தது ஹர்திக் பாண்ட்யா தான் ஆடவரும்போ��ு, பிட்ச்சில் ஏதோ பேய், பூதம் ஒளிந்திருக்கிறது என ஒரேயடியாகப் பயந்துவிட்டது. விளைவாக மிகையான ஜாக்ரதை உணர்வோடு அவ்வப்போது மும்பை பேட்ஸ்மன்கள் தடுப்பாட்டம் காண்பிக்க, ஹைதராபாத் பௌலர்கள் உள்ளே புகுந்து, பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். சித்தார்த் கௌல் 3 விக்கெட் சாய்க்க, பஸில் தம்பி, ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் –தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 17 –ஆவது ஓவரை வீசிய ரஷீத், ஒரு ரன்னும் கொடுக்கவில்லை-அப்போது விளையாடிக்கொண்டிருந்தது ஹர்திக் பாண்ட்யா இதிலிருந்தே எந்த மனநிலையில் இலக்கைத் துரத்தவந்தது மும்பை என்பது புரிந்துவிட்டிருக்கும். முடிவாக வெற்றிஇலக்கு, மும்பையைத் துரத்தி விரட்டிவிட்டது\nஜொலித்த ஸ்பின் நட்சத்திரங்கள்: மயங்க் மார்க்கண்டே (மும்பை இண்டியன்ஸ்). ரஷீத் கான் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்)\nTagged ஐபிஎல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெண்டுல்கர், மயங்க் மார்க்கண்டே, மும்பை இண்டியன்ஸ், ரஷீத் கான், ரோஹித் ஷர்மா, வில்லியம்சன், ஹர்தீக் பாண்ட்யா4 Comments\nசென்னையில் ஆடும் தோனியின் சிஎஸ்கே – ஐபிஎல்\nசென்னை க்ரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாள் இன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையின் சேப்பாக் மைதானத்தில் ஆடுகிறது. எதிர் அணி தமிழ்நாட்டின் ஹாட்ஸ்டார் தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மோதல் அதகளமாக இருக்கும் என ரசிகர்கள் சூடாக இருக்கிறார்கள். மும்பைக்கெதிரான ஐபிஎல்-இன் ஆரம்பப் போட்டியில் கடைசி ஓவர் சிக்ஸரினால் தப்பித்த சிஎஸ்கே, இன்று சொந்தமைதானத்தில் வெல்லுமா\nகல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் சமாளிக்கக் கடினமானவர்கள். சுனில் நாராய்ன், குல்தீப் யாதவ் மற்றும் பியுஷ் சாவ்லா. கூடவே வேகப்பந்துவீச்சாளர்களாக மிட்ச்செல் ஜான்ஸன், வினய் குமார் மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸல். ஒருவேளை, 18-வயதான, அண்டர்-19 அணியின் வேகப்புயல் கம்லேஷ் நாகர்கோட்டி இன்று கல்கத்தா அணியில் விளையாடக்கூடும். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரின் கை ஓங்கியிருந்தபோது, கல்கத்தாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான நிதிஷ் ரானாவை ஆஃப் ப்ரேக் போடச்சொல்லி திடீரென நுழைத்தார் தினேஷ் கார்த்திக். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி வில்லியர்ஸ், கேப்டன் கோலி அசந்துபோனார்கள். இது யாருடா புது பௌலர் கொஞ்��மும் எதிர்பாராதபடி, இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார் ரானா. அந்த அடியிலிருந்து\nகோலியின் பெங்களூர் விடுபடமுடியாமல் மேட்ச்சையும் தோற்றது. இப்படி ஏதாவது செய்து, சென்னையை மெர்சலாக்கக்கூடும் தினேஷ் கார்த்திக்\nபேட்டிங்கில் சுனில் நாராய்ண் துவக்கி அதிரடி காண்பிக்க முயல்வார். க்றிஸ் லின் ஜோடி சேரக்கூடும். மிடில் ஆர்டர் ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, கார்த்திக், ஆந்த்ரே ரஸல் ஆகியோரின் கையில் இருக்கிறது. சென்னையின் தோனி அமைக்கும் பௌலிங் வியூகங்களை இவர்கள் சமாளித்தால், கல்கத்தாவுக்கு 180-190 என நல்ல ஸ்கோர் எகிறும்.\nசென்னையின் மஞ்சள் சட்டைகளின் பலம் எப்படி முதல் போட்டியில் படுமோசமாக ஆடிய சென்னை அணி, ப்ராவோ, ஜாதவின் அதிரடியால்தான் தப்பித்தது. இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அன்று தடவிக்கொண்டிருந்தார்கள். இன்றைய மேட்ச்சில் காயம் காரணமாக, கேதார் ஜாதவ் விளையாடமாட்டார். பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டாவிட்டால், சென்னையின் பாடு திண்டாட்டம்தான். தோனியோடு, ரெய்னா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, வாட்ஸன், ஜடேஜா – இவர்களில் யாராவது மூன்று பேராவது பேட்டிங்கில் கலக்கியாகவேண்டும். இல்லையெனில் கல்கத்தா கமால்வேலை காட்டிவிடும். சென்னையின் வேகப்பந்துவீச்சாளர்களாக, டுவெய்ன் ப்ராவோ, தீபக் சாஹர், மார்க் உட் மற்றும் ஷர்துல் டாக்குர், இறங்குவார்கள் என நம்பலாம். ஸ்பின்னில் சர்தார்ஜி ஏதாவது செய்வாரா முதல் போட்டியில் படுமோசமாக ஆடிய சென்னை அணி, ப்ராவோ, ஜாதவின் அதிரடியால்தான் தப்பித்தது. இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அன்று தடவிக்கொண்டிருந்தார்கள். இன்றைய மேட்ச்சில் காயம் காரணமாக, கேதார் ஜாதவ் விளையாடமாட்டார். பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டாவிட்டால், சென்னையின் பாடு திண்டாட்டம்தான். தோனியோடு, ரெய்னா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, வாட்ஸன், ஜடேஜா – இவர்களில் யாராவது மூன்று பேராவது பேட்டிங்கில் கலக்கியாகவேண்டும். இல்லையெனில் கல்கத்தா கமால்வேலை காட்டிவிடும். சென்னையின் வேகப்பந்துவீச்சாளர்களாக, டுவெய்ன் ப்ராவோ, தீபக் சாஹர், மார்க் உட் மற்றும் ஷர்துல் டாக்குர், இறங்குவார்கள் என நம்பலாம். ஸ்பின்னில் சர்தார்ஜி ஏதாவது செய்வாரா சேப்பாக் ஸ்டேடியத்தை சரியாக அறிந்தவர் என்னைவிட வேறு யாரும் இல்லை என்று ட்���ீட் விட்டவராயிற்றே சேப்பாக் ஸ்டேடியத்தை சரியாக அறிந்தவர் என்னைவிட வேறு யாரும் இல்லை என்று ட்வீட் விட்டவராயிற்றே பந்துவீச்சு உண்டா, வெறும் வாய்வீச்சுதானா\nசென்னை ரசிகர்களின் மனதில் ஒரு துறுதுறுக்கும் கேள்வி. சிஎஸ்கே-வுக்காக, தமிழன் ஒருவனாவது விள்சையாடுவானா இந்த மேட்ச்சில் முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக இறங்கினால்தான் உண்டு. விஜயையும், அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பரான ஜெகதீசனையும் விட்டால் வேறு தமிழர்களே இல்லை அணியில். சிஎஸ்கே முதலாளிகள் அணிவீரர்களை ஏலம் எடுத்திருக்கும் லட்சணம் இது. இப்படி மோசம் செய்துவிட்டு, விசில்போடு, அப்பிடிப்போடு, இப்பிடிப்போடுன்னு எனப் பாட்டுப்பாடி என்ன பிரயோஜனம்\n ஐபிஎல்-ஐ நிறுத்து.. ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை –என்றெல்லாம் ஞொய்..ஞொய்…என்று சுத்திசுத்தி ஓலமிடும் நுளம்புகள் வேறு. கொசுக்கடி தாங்கமுடியவில்லை சென்னையில்\nTagged அரசியல்வாதி, ஐபிஎல், கல்கத்தா, கொசு, சிஎஸ்கே, சென்னை, சேப்பாக், தினேஷ் கார்த்திக், தோனி, முரளி விஜய்7 Comments\nஐபிஎல் – CSK & RR : மீண்ட சொர்கம் \nஇன்று (7-4-18) மும்பையில் கோலாகலமாகத் தொடங்குகிறது இந்த வருடத்தின் க்ரிக்கெட் விழா – ஐபிஎல். முதல் போட்டியில், மும்பை இண்டியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் மோதக் காத்திருக்கின்றன.\nசூதாட்டவெளியில் சிக்கியதால் தடை செய்யப்பட்டு, இரண்டு வருடங்களாக வெளியில் உட்கார்ந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்(RR), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த வருடம் மைதானத்துக்குள் நுழைகின்றன. போட்டிகள் அதகளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் ஏலத்தின்போது, சீட்டுக்கட்டுகளைக் கலைத்து ஆளாளுக்குப் புதிதாகப் பகிர்வதுபோல, போனவருடத்து அணிகளின் வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்டார்கள் (சில சீனியர் வீரர்களைத் தவிர்த்து). ஐபிஎல்-இன் எட்டு அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை எடுத்து, புதிய கட்டமைப்புடன் தங்கள் அணியை வைத்திருக்கின்றன.\nபெரும்பாலான அணிகள், இந்தவருட ஏலத்தின்போது, குறிப்பாகத் தனக்கு வேண்டிய பௌலர்களை தேர்ந்தெடுப்பதில் நேரம் மற்றும் பணம் செலவழித்ததைக் காணமுடிந்தது. சரியான ஸ்பின் பௌலர்களைத் தங்கள் அணிக்கு வாங்குவதில், ஒவ்வொரு அணியின் பிரதிநிதிகளும் பேப்பரில் கூட்டல் கழித்தல் போட்டுக்கொண்டு ஏலமெடுத்தனர். இந்த வருடத்திய ஐபிஎல் ஏலத்தில் ரூ.11 கோடி, 12 கோடி எனப் பெற்ற கே.எல்.ராஹுல், மனிஷ் பாண்டே, ஜெயதேவ் உனாத்கட், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) போன்ற வீரர்கள் உண்டு. ஏகப்பட்ட பணத்தை விழுங்கிவிட்டு உட்கார்ந்திருக்கும் இந்த வீரர்கள், போட்டிகளில் உயர உயரப் பறப்பார்களா அல்லது காற்றுப்போன பலூனைப்போல கீழே சுருண்டு விழுவார்களா என்பதை வரவிருக்கும் நாட்கள் தெளிவாகச் சொல்லிவிடும்.\nவனவாசத்திலிருந்து மீண்டு ஐபிஎல்-லுக்கு வந்திருக்கும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் சாதித்துக்காட்டவேண்டும் எனத் துடித்துக்கொண்டிருக்கின்றன. சென்னை அணிக்கு வழக்கம்போல மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானுக்கு ஆஸ்திரேலியரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியில் பந்து சிதைப்பு சர்ச்சையில் மாட்டி ஆஸ்திரேலிய அணியிலிருந்தே நீக்கப்பட, ராஜஸ்தான் தலைமைப்பதவியும் கூடவே பறிபோனது. ராஜஸ்தான் அணிக்கு இப்போது இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனான அஜின்க்யா ரஹானே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸும் எத்தகைய வெற்றி தோல்விகளைப்பெறும் என்பதனை அந்தந்த அணிகள் ஒவ்வொரு மேட்ச்சிலும் இறக்கவிருக்கும் வீரர்களின் காம்பினேஷன் மற்றும் களவியூகம் முடிவுசெய்யும்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்படி அமைந்திருக்கிறது இந்த அணியின் பௌலிங் வலிமையானதாகத் தெரிவதால், முக்கிய போட்டிகளில் கேப்டன் ரஹானேயின் தலைபாரம் பாதியாகக் குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு. வேகப்பந்துவீச்சாளர்களாக ஜெயதேவ் உனாத்கட், தவல் குல்கர்னி, பென் ஸ்டோக்ஸ், துஷ்மந்தா சமீரா முன்னிலைப்படுத்தப்படலாம். இந்த அணிக்கு வாய்த்திருக்கும் ஸ்பின் பௌலிங் காம்பினேஷன்தான் ரஹானேக்கு மிகவும் கைகொடுக்கும் எனத் தோன்றுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேர்ப்பு ஆஃப்கானிஸ்தானின் ஜஹீர் கான். 18 வயதான லெக்-ப்ரேக் பௌலர். இவரிடம் எதிரி விக்கெட்டுகள் வேகமாக சரியலாம். ப்ரஷாந்த் சோப்ரா, ஷ்ரேயஸ் கோபால், கே.கௌதம் போன்ற ஸ்பின்னர்களின் பலமும் கூடவே உண்டு.\nஇங்கிலாந்தின் இரண்டு குறிப்பிடத்தகுந்த ஆல்ரவுண்டர்கள் ராஜஸ்தானுக்கு விளையாடுகிறார்கள். ஒருவர் பென் ஸ்டோக்ஸ், நல்ல மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனும் கூட. இன்னொருவர் இன்னும் இங்கிலாந்து அணிக்கே ஆடாதவர் என்னையும் எப்படி ஏலத்தில் கேட்டார்கள் என எனக்கே புரியவில்லை எனும் 22-வயதான ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer). இங்கிலாந்தின் சிறப்புத் திறமையாக விமரிசகர்களால் கருதப்படும் இவரை, ராஜஸ்தான் ஆர்வமாய் வாங்கிப்போட்டிருக்கிறது. என்ன செய்யப்போகிறார் ஆர்ச்சர் \nவிக்கெட் கீப்பரான சஞ்சு சாம்ஸன், ராஹுல் த்ரிபாட்டி அல்லது ஜதின் சக்ஸேனாவோடு ராஜஸ்தானின் ஆட்டத்தைத் துவக்கலாம். ஸ்மித்திற்குப்பதிலாக சேர்க்கப்பட்டிருக்கும் ஹெண்ட்ரிக் க்ளாஸன் (Henrich Klassen) அணியின் இன்னொரு விக்கெட் கீப்பருமாவார். சாம்ஸனுடன் துவக்கத்தில் இறக்கப்படுவதற்கான வாய்ப்பு இவருக்கும் கிட்டலாம். மிடில் ஆர்டரில் கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர், ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் வலுசேர்ப்பார்கள். லோயர் ஆர்டரில் ஜோஃப்ரா ஆர்ச்சரை வேகமாக அறிமுகப்படுத்துவார்கள் எனத் தோன்றுகிறது. இவருக்குப்பின் ஷ்ரேயஸ் கோபால் அல்லது கே.கௌதம் வருவார்கள் எனத் தோன்றுகிறது. சிறந்த பௌலர்கள் அணியில் இருப்பினும், அணியின் கேப்டனாக ரஹானேயின் களவியூகம் எப்படி ராஜஸ்தானின் வெற்றிக்கு ஒத்துப்போகும் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கடந்த வருடங்களில் காணப்பட்டதுபோல வலிமையானதுதானா என்பது பெரும் கேள்வி. துவக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்ஸன் அல்லது தூ ப்ளஸீ (Faf du Plessis) இறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. ஸ்டார் இடதுகை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா 3-ஆம் இடத்திலும், அம்பத்தி ராயுடு அல்லது கேப்டன் தோனி 4-ஆவது, 5-ஆவது இடத்திலும் இறங்க வாய்ப்புள்ளது. 6-ஆவது 7-ஆவது இடங்களில் வருபவர்களுக்கு விளையாட இரண்டு மூன்று ஓவர்களே கிடைக்கும். ஆதலால் அவர்கள் பந்துகளை வீணாக்காது, வேகமாக அடித்து ஆடும் திறனுள்ளவர்களாக இருக்கவேண்டும். இந்த இடங்களில் இடம்பெறும் வீரர்களாக வெஸ்ட் இண்டீஸின் ஆல்ரவுண்டர் டுவேன் ப்ராவோ(Dwayne Bravo), ரவீந்திர ஜடேஜா அல்லது கேதார் ஜாதவ் இருக்கக்கூடும். வேகப்பந்துவீச்சுக்கு யார், யாரை நம்புவார் தோனி இங்கிலாந்த���ன் மார்க் உட், டுவேன் ப்ராவோ மற்றும் ஷர்துல் டாக்குர் இந்த வேலையைச் செய்யலாம். மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில் சென்னையிடம் ஸ்பின்னர்கள் குறைவு. ரவீந்திர ஜடேஜா, மற்றும் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் ஆகியோரின் திறனையே தோனி முக்கிய கட்டங்களில் நம்பவேண்டியிருக்கும். இவர்கள் அடிவாங்கினால், சென்னையும் வாங்கும் இங்கிலாந்தின் மார்க் உட், டுவேன் ப்ராவோ மற்றும் ஷர்துல் டாக்குர் இந்த வேலையைச் செய்யலாம். மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில் சென்னையிடம் ஸ்பின்னர்கள் குறைவு. ரவீந்திர ஜடேஜா, மற்றும் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் ஆகியோரின் திறனையே தோனி முக்கிய கட்டங்களில் நம்பவேண்டியிருக்கும். இவர்கள் அடிவாங்கினால், சென்னையும் வாங்கும் போன வருடம் மும்பைக்கு விளையாடிய பழைய புலியான, ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் அணியில் உண்டு. அஷ்வினை ஏலத்தில் எடுக்கமுடியாத சென்னை அணி, ஹர்பஜனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கும். அவரை அடிக்கடி இறக்க முயற்சிக்கும். அது குறிப்பிடத்தகுந்த பலனைத் தருமா என்பதை ஏப்ரல், மே மாதங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்.\nசென்னையின் முதல் சவால் இன்றே மும்பையில் காத்திருக்கிறது. லோக்கல் ஹீரோக்களான மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னையின் மஞ்சள் ஜெர்ஸிகளுக்குக் கடும் சோதனையைக் கொடுக்கும். ரோஹித் ஷர்மா, கரன் போலார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, பென் கட்டிங் (Ben Cutting) ஆகியோர் அணியின் பேட்டிங் பலம். பௌலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் (Pat Cummins), மெக்லெனெகன் (McClenagan), முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வேகப்பந்துவீச்சையும், க்ருனால் பாண்ட்யா, ஸ்ரீலங்காவின் அகிலா தனஞ்சயா, தென்னாப்பிரிக்காவின் ஜே.பி. டுமினி (JP Duminy) ஸ்பின்னையும் கவனித்துக்கொள்வார்கள். சென்னையைவிட மும்பை அணி குறிப்பாக பௌலிங்கில் வலிமையானதாய்த் தோன்றுகிறது. ஆனால் நடக்கப்போவது டி-20 மேட்ச். சில ஷாட்டுகளில், சில கேட்ச்சுகள், திடீர் விக்கெட்டுகளில் மேட்ச்சின் கதையே மாறிவிடும். ரோஹித்தா, தோனியா நீலமா, மஞ்சளா இன்றைய இரவு சொல்லிவிடும் புதுக்கதையை.\nTagged ஏலம், ஐபிஎல், களவியூகம், சென்னை, தோனி, மும்பை, முரளி விஜய், ரஹானே, ராஜஸ்தான், ரோஹித் ஷர்மா, ஹ்ர்திக் பாண்ட்யா8 Comments\nஐபிஎல் : பத்து பரவச வருடங்கள்\n2008-ல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின���ல் லலித் மோதியின் தலைமையில் துவங்கப்பட்ட சர்வதேச டி-20 க்ரிக்கெட் மேலாவான (Mela) ‘இந்தியன் ப்ரிமியர் லீக்’ எனப்படும் ஐபிஎல் (IPL), அபாரப் புகழடைந்து முன்னேறி இந்த வருடம் 10-ஆவது சீஸனில் காலடி எடுத்துவைக்கிறது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேஹ்வாக், எம்.எஸ்.தோனி, சௌரவ் கங்குலி, ராஹுல் த்ராவிட், அனில் கும்ப்ளே, ரிக்கி பாண்ட்டிங், ஷோயப் அக்தர், ஜெயசூரியா, முரளீதரன், சங்கக்காரா, மெக்கல்லம், க்றிஸ் கேல்(Chris Gayle), டி வில்லியர்ஸ் (AB de Villiers) என உலகப்புகழ்பெற்ற க்ரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடிய முதல் சீஸன் அதன் பிறகு எத்தனையோ வீரர்கள் வந்தார்கள், சென்றார்கள். இந்தியாவுக்குள்ளும், வெளியேயும் எண்ணற்ற க்ரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு மாதம் க்ரிக்கெட் சாகஸம் எனும் மிதமிஞ்சிய போதை உலகம் இந்த ஐபிஎல். இதற்குப்போட்டியாகவோ, பொறாமைகொண்டோ, எங்கெங்கோ என்னென்னமோ பேரில் டி-20 தொடர்களை ஆரம்பித்துப் பார்த்தார்கள். ஆனால் புகழில் எதுவும் ஐபிஎல் முன் நிற்கமுடியுமா என்ன \nமுதல் சீஸனில் ஆடியவர்களில் பெரும்பாலானோர் இப்போது ஓய்வுபெற்றுவிட்டார்கள். சிலர் பயிற்சியாளர்களாகவும், சிலர் வர்ணனையாளர்களாகவும் மாறி ஐபிஎல் உலகை விடாது சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள். முதல் சீஸனில் ஆடியவர்களில் க்றிஸ் கேல், தோனி மற்றும் டி வில்லியர்ஸ் மட்டுமே இன்னும் மைதானத்தில் எஞ்சியிருக்கும் ஸ்டார் வீரர்கள். கேப்டனாக அல்லாமல் சாதாரண ஆட்டக்காரராக புனே அணிக்காக இந்தமுறை ஆடவிருக்கிறார் இந்திய ஒரு-நாள் மற்றும் டி-20 கேப்டன் மகேந்திர சிங் தோனி.\nஇன்று (05-04-2017) ஹைதராபாதில் தொடங்கவிருக்கும் 10-ஆவது ஐபிஎல் சீஸனின் முதல் போட்டியில், கடந்த வருட சேம்ப்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருவுடன் (RCB) மோதுகிறது. காயம் காரணமாக பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி இரண்டு வாரங்களுக்கு ஆடமாட்டார் எனத் தெரிகிறது. முதல் மேட்ச்சில் அந்த அணிக்கு, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்ஸன் கேப்டனாக ஆடுகிறார்.\nஇந்த ஐபிஎல் சீஸன் ஆரம்பிக்குமுன்னேயே காயப் பட்டியல் என்னவோ நீண்டுகிடக்கிறது பெங்களூர் அணியில் கோஹ்லியோடு, அதிரடி ஆட்டக்காரரான டி வில்லியர்ஸும் முதல் மேட்ச்சில் ஆட மாட்டார் எனத் தெரிகிறது. காயம் காரணமாக கே.எல்.ராஹுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரும் ஆடப்போவதில்லை. டெல்லி அணியில் தென்னாப்பிரிக்க வீரர்களான ஜே.பி. டூமினி (JP Duminy), க்விண்டன் டி காக் (Quinton de Cock) விலகிவிட்டார்கள். பஞ்சாப் அணியின் முரளி விஜய்யும், புனே அணியின் ரவி அஷ்வினும் காயம் காரணமாக இந்த வருடம் ஆடப்போவதில்லை. ஸ்மித்தை புதிய கேப்டனாகக் கொண்டு ஆடவிருக்கும் புனே, ஸ்டார் ஸ்பின்னர் அஷ்வின் இல்லாமல் தடுமாற வாய்ப்பதிகம். இப்படி வீரர்களின் காயங்கள் அணிகளின் சமநிலையை சீர்குலைத்துவைத்திருக்கின்றன. இதுவும் ஒருவகைக்கு நல்லதே எனத் தோன்றுகிறது. ஆடவாய்ப்பில்லாமல் இதுகாறும் பெஞ்சில் உட்கார்ந்து வேடிக்கைபார்த்த ரிசர்வ் வீரர்கள், மட்டையோடு மைதானத்தில் இறங்க வாய்ப்பு வந்திருக்கிறது.\n2017 ஐபிஎல் ஏலத்தின்போது இரண்டு புதிய வீரர்கள் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் புருவங்களை உயர்த்தவைத்தார்கள். அவர்களில் ஒருவர் ஏழைக்குடும்பத்து இளைஞர், வேகப்பந்துவீச்சாளர் நடராஜன். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட். சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ’தமிழ்நாடு ப்ரிமியர் லீக்’-இல், திண்டுக்கல் அணிக்காக ஆடி அதிரவைத்தவர். பஞ்சாப் அணியின் மெண்ட்டரான (Mentor) வீரேந்தர் சேஹ்வாகின் கவனத்தைக் கவர்ந்தார். விளைவு இந்தியவீரருக்கான இவ்வருட அதிகபட்சத் தொகையான ரூ.3 கோடியில் பஞ்சாப் அணி நடராஜனை வாங்கியுள்ளது. ‘’க்ரிக்கெட் இல்லையென்றால் என் அப்பாவைப்போல நானும் கூலிவேலைக்குப் போயிருப்பேன்’’ என்று நேர்காணலில் அடக்கமாகச் சொல்லிக் கண்கலங்கவைத்தார் நடராஜன். ஐபிஎல் எனும் ராட்சதக் களத்தில் எப்படி ஆடப்போகிறார் இவர் எனப் பார்க்க ரசிகர்கள் ஆவலாகிறார்கள். இதேபோன்ற இன்னுமொரு கதை ஹைதராபாதின் முகமது சிராஜ். வயதான ஆட்டோ ட்ரைவரின் மகன். இவரும் வேகப்பந்துவீச்சாளர்தான். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இவரது திறமையில் நம்பிக்கை கொண்டு வாங்கியிருக்கிறது. இந்த இருவரையும் போலவே, இன்னும் மெருகூட்டப்படவேண்டிய வைரங்களை ஐபிஎல் இந்த வருடமும் கண்டெடுக்கக்கூடும். இந்திய நட்சத்திரங்களான அஜின்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோரை ஐபிஎல்-தானே கண்டுபிடித்து வெளி உலகுக்குக் காட்டியது\nTagged இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல், கோஹ்லி, டி வில்லியர்ஸ், தோனி, நடராஜன், முகமது சிராஜ், மேலா, லலித் மோதிLeave a comment\nஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹை���ராபாத் சேம்பியன்\nஐபிஎல் 2016-ன் இறுதிப்போட்டியில் (பெங்களூர், 29 மே, 2016) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.\nஇறுதிப்போட்டியில் பங்குகொண்ட இரு அணிகளுக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை :அவற்றின் கேப்டன்களான விராட் கோஹ்லியும், டேவிட் வார்னரும் (David Warner) துவக்க ஆட்டக்காரர்கள். தங்கள் அணிக்கு சிறப்பாக துவக்கம் தந்த அதிரடி ஆட்டக்காரர்கள். இருவரின் கடும் முனைப்பு, உழைப்பு, தலைமைப்பண்பு இவைதான் அவர்களின் அணிகளை இறுதிப்போட்டிக்கு இட்டு வந்தது என்றால் மிகையில்லை.\nடாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் தந்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே குறைவான ஸ்கோரில் வீழ்ந்திருந்தால் ஹைதராபாத் வெல்வது கடினமாகப்போயிருக்கும் 8 பௌண்டரி, 3 சிக்ஸர் என 69 விளாசித் தள்ளி அவுட்டான வார்னர், நெற்றியில் சிந்தனைக்கோடுகளுடன் பெவிலியன் திரும்பினார். தனக்கு அப்புறம் வேறு யாரும் அணியைத் தாங்கிப் பிடிப்பார்களா என்கிற கவலை. பயந்ததுபோலவே, மிடில் ஆர்டர் தடுமாறியது. இருந்தும் யுவராஜ் சிங் நன்றாக ஆடி 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அடுத்து ஒவ்வொருவராக வெளியேற, ஒரு சமயத்தில் ஹைதராபாத் 185-ஐத் தாண்டாதுபோல் இருந்தது. பெங்களூரின் ஷேன் வாட்சன் மிக மோசமாக 20-ஆவது ஓவரை வீச, ஹைதராபாத்தின் பென் கட்டிங் (Ben Cutting), அவரைக் கிழித்தெறிந்தார். ஆல்ரவுண்டர் கட்டிங் 15 பந்துகளிலேயே 3 பவுண்டரி, 4 சிக்ஸர் என 39 ரன் விளாசி, ஹைதராபாத்தை 208 ரன் உச்சத்துக்கு கொண்டுசென்றார். கட்டிங் அடித்த ஹிமாலய சிக்ஸர் ஒன்று ஸ்டேடியத்தையே கடந்து எம்.ஜி.ரோடில் போய் விழுந்தது (117 மீட்டர்).சீரியஸான முகத்துடன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த வார்னரின் முகம் மலர்ச்சி கண்டது.\n209 என்கிற இலக்கு எந்த ஒரு அணியையும் அயரவைக்கக்கூடியது. இதனை நேரடியாக சந்திக்க இறங்கினார்கள் பெங்களூரின் விராட் கோஹ்லியும், க்ரிஸ் கேய்லும் (Chris Gayle). இதற்குமுன் பெங்களூர் பெற்ற சிறப்பான வெற்றிகளின் முக்கியமான பேட்டிங் ஹீரோக்கள் கோஹ்லியும், டி வில்லியர்ஸும் (AB de Villers) தான். இந்த இருவரையும் அணியின் Batman, Superman என வர்ணித்திருந்தார் கேய்ல். இதுவரை அவ்வளவு சரியாக விளையாடாத கேய்ல், சின்னஸ்வாமி ஸ்டேடியத்தின் 38000 ரசிகர்களுக்குமுன், அந்த இரவில் ருத்ர தாண்டவம் ஆடினார். ஆக்ரோஷமாக 4 பௌண்டரி, 8 சிக்ஸர்களைப் பறக்க விட்டு பெங்களூர் ரசிகர்களைக் கிறுகிறுக்கவைத்தார். ஒரு சமயத்தில் பெங்களூர் அணி, 11 ஓவர்களிலேயே, விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்திருந்தது. 38 பந்துகளில் 76 என சீறிய கேய்ல், பென் கட்டிங்கின் வேகப்பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் கோஹ்லி சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். கோஹ்லியும், கேய்லும் ஆடுகையில் அது ஐபிஎல் போட்டிகளின் முத்திரை பேட்டிங்காகத் தோன்றியது. 209 என்கிற உயர் இலக்கு, எளிதாக எட்டப்பட்டுவிடும் என எல்லோரையும் நினைக்கவைத்தது. இருவரின் வீழ்ச்சிக்குப்பின், அணியை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய ஸ்டார் பேட்ஸ்மன் டி வில்லியர்ஸ், கேஎல்.ராஹுல், ஷேன் வாட்சன் ஆகியோர் தங்கள் முயற்சியில் துரதிர்ஷ்டவசமாகத் தோல்விகண்டனர். ஐந்தே ரன்களில் டிவில்லியர்ஸ் அவுட் ஆனபோது, சோனி சேனலில் நவ்ஜோத் சித்துவின்(Navjot Sidhu) கமெண்ட்: `என்ன செய்வது மனிதர்தான் இவர். கடவுள் இல்லையே மனிதர்தான் இவர். கடவுள் இல்லையே\nஅட்டகாசமாக ஆரம்பித்த பெங்களூர் அணி, தடுமாறி முன்னேறியது. இறுதியில் ஜெயிப்பதற்கு, 3 ஓவர்களில் 35 தேவைப்பட்டது. ஸ்டூவர்ட் பின்னியும்(Stuart Binny), க்றிஸ் ஜார்டனும்(Chris Jordan) எதிர்பாராதவிதமாக ரன்–அவுட் ஆகிவிட, பெங்களூர் 200 ரன்கள் வரைதான் செல்ல முடிந்தது. ஹெல்மெட்டிற்குள் பெங்களூரின் சச்சின் பேபி, குழந்தைபோல் அழுவது தெரிந்தது. இருபது வருடம் முன்பு, 1996-ல் பாம்பேயில் நடந்த உலகக்கோப்பை செமி-ஃபைனலில் இந்தியா தோல்வியைச் சந்தித்தபோது, இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் வினோத் காம்ப்ளி கண்கலங்கி அழுதது நினைவுக்கு வந்தது\n8 ரன் வித்தியாசத்தில் ஐபிஎல். கோப்பையை முதன்முறையாக வென்றது வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கணிசமாகக் குவிந்திருந்த ஹைதராபாத் ரசிகர்கள், பெங்களூரின் இரவில் கூச்சலிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர். டேவிட் வார்னரின் சிறப்பான தலைமைப்பண்பு, தனிப்பட்ட உழைப்பு, பௌலர்களின் பிரமாதமான பங்களிப்பு ஆகியவையே ஹைதராபாத்தின் இந்த உன்னத வெற்றிக்குக் காரணம். ஆல்ரவுண்டர் பென் கட்டிங் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.\nதன் அணியின் கடுமையான உழைப்பே வெற்றிக்குக் காரணம் என்றார் டேவிட் வார்னர். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை சர்வதேசத் தரம் வாய்ந்தவர் எனப் புகழ்ந்தார். ஹைதராபாதின் மெண்ட்டரான(mentor) விவிஎஸ். லக்ஷ்மண், கேப்டன் டேவிட் வார்னர் அணியின் இளம்வீரர்களுக்கு உத்வேகமாகவும், முன்னோடியாகவும் திகழ்பவர் என்றார். ஹைதராபாத் அணியின் சிறப்பான பௌலிங் அந்த அணி வென்றதற்கு முக்கிய காரணம் என்றார் பெங்களூரின் கேப்டன் கோஹ்லி. தொடர் முழுதும் ஹைதராபாத்தின் புவனேஷ்வர் குமார் மற்றும் ஆஷிஷ் நேஹ்ரா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். கோப்பையை வென்ற ஹைதராபாத் அணிக்கு ரூ.15 கோடியும், ஃபைனலில் தோற்ற பெங்களூர் அணிக்கு ரூ.10 கோடியும் இந்திய கிரிக்கெட் போர்டு பரிசுகளாக வழங்கியது.\nஐபிஎல்-2016 – சாதனையாளர்கள் :\nஅதிகபட்ச ஸ்கோர் (அணி): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 248/3 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)\nஅதிகபட்ச ரன்கள்: விராட் கோஹ்லி(பெங்களூர்): 973. (டேவிட் வார்னர்(ஹைதராபாத்) 848)\nஅதிகபட்ச சதங்கள்: விராட் கோஹ்லி: 4\nஅதிவேக அரை சதம்: 17 பந்துகளில் 50 ரன்கள் -இருவர்: க்றிஸ் மாரிஸ் (டெல்லி), கரன் போலார்ட்(மும்பை)\nஅதிகபட்ச சிக்ஸர்கள்: விராட் கோஹ்லி: 38 (டி வில்லியர்ஸ்(பெங்களூர்) 37)\nஅதிகபட்ச பௌண்டரிகள்: டேவிட் வார்னர் 88 (விராட் கோஹ்லி 83)\nஅதிகபட்ச விக்கெட்டுகள்: புவனேஷ் குமார் (ஹைதராபாத்) 23 (17 போட்டிகள்)\nஅதிகபட்ச விக்கெட்டுகள் (சுழல்பந்துவீச்சு): யஜுவேந்திர ச்சஹல்(பெங்களூர்) 21 (13 போட்டிகள்)\nTagged ஐபிஎல், கேய்ல், கோஹ்லி, சிக்ஸர், பெங்களூர், பென் கட்டிங், யுவராஜ் சிங், வார்னர், ஹைதராபாத்1 Comment\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nகௌதமன் on சிரித்து சிரித்து ..…\nஸ்ரீராம் on அஸம்பவா ..\nஸ்ரீராம் on அஸம்பவா ..\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nகௌதமன் on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nஸ்ரீராம் on சிரித்து சிரித்து ..…\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/14/thiru.html", "date_download": "2019-10-17T17:56:53Z", "digest": "sha1:ECDTO47TKB55HNA6JYMQU63IDVJIH6MV", "length": 15898, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. மீது புகார்: திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்கிறது பாஜக | BJP to seek explanation from Thirunavukkarasar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்த�� அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. மீது புகார்: திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்கிறது பாஜக\nதமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்ததற்கு ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்ததே காரணம் என்றுமுன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nகோவையில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டிஅளித்தார்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது அதிமுக அரசை கலைக்கச் சொல்லி நிர்பந்தித்தது திமுக. அதைஏற்காததால் தான் விலகினார்கள். இப்போது வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் ஜெயலலிதா அரசைக் கலைக்கச்சொல்லி ராமதாஸ் ���ூலமாக தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.\nஅதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்காக உழைத்த தொண்டர்கள், ரஜினி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதிமுகவும், பாஜகவும் சேர்ந்துதான் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை சந்தித்தன. எனவே இப்போது கிடைத்துள்ளதோல்விக்கு இரு கட்சிகளுமேதான் காரணம். ஒரு கட்சியை மட்டுமே குறை சொல்ல முடியாது.\nமத்தியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பியதால்தான் படுதோல்வி கிடைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதும்சரியல்ல, அது கூட்டணி தர்மமும் அல்ல.\nஅதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததால்தான் படுதோல்வி கிடைத்துள்ளதாக புகார் கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்போம். விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ததற்குநன்றி தெரிவிப்பேன். அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றார்.\nஇதனால் தமிழக பா.ஜ.கவில் விரைவில் மோதல் வெடிக்கலாம் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் ம���ழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/canada-husband-killed-his-wife-363489.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-17T18:10:12Z", "digest": "sha1:KET62G7PHSKBWVW46FONYAM2Z2B7JALO", "length": 16703, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்! | Canada Husband killed his wife - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஅவங்களுக்கு இப்போ நான்தான்.. எனக்கென்று இனம், மண், மொழி இருக்கு.. காங்கிரஸுக்கு எதுவுமில்லை.. சீமான்\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nFinance ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\nMovies மணிரத்னம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும்... இசையமைப்பாளரான சித் ஸ்ரீராம்\nTechnology ரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்\nகனடாவில் மனைவியை கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்-வீடியோ\nடோரண்டோ: \"வெளிநாட்டு மாப்பிள்ளை, நல்லா பார்த்துப்பாருன்னு நினைச்சுதான் எங்க பொண்ணை த���்தோம். இப்போ எங்க வீட்டு விளக்கு அணைந்துவிட்டது.. தூக்குல போடுங்க அவனை\" என்று கொதித்து போய் சொல்கின்றனர் பெற்றோர்\nதர்ஷிகாவுக்கு வயசு 27. இலங்கை வாழ் தமிழர். இலங்கையில் வசித்த போது தனபாலசிங்கம் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தர்ஷிகாவுக்கு 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர்.\nதனபாலசிங்கத்துக்கு கனடாவில் வேலை கிடைத்துவிட்டது. ஆனால், தர்ஷிகா இலங்கையில்தான் தங்கியிருந்தார். பிறகு 2017-ல்தான் கனடா சென்றார்.\nதர்ஷிகாவின் குடும்பம் ரொம்பவும் ஏழ்மையானது. அதனால் கனடாவில் ஏதாவது வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவலாம் என்று நினைத்தார். இதில்தான் தம்பதிக்குள் சண்டையும் தகராறும் ஏற்பட்டது. இவர்களை குடும்பத்தினராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.\nஅதனால் விஷயம் கோர்ட் வரை வந்துவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதியும் தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார். ஆனால், தீர்ப்பையும் மீறி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்தித்ததுடன், கத்தியை கையில் எடுத்துக்கொண்டு துரத்தி துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இதை அங்கிருந்த பொதுமக்களே நேரில் பார்த்துள்ளனர்.\nமனைவியை கொன்றுவிட்டு, ஸ்டேஷனில் தனபாலசிங்கம் சரணடைந்தார். இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆனால் மகளை பறிகொடுத்த தர்ஷிகாவின் பெற்றோர் வயிறு எரிந்து போயுள்ளனர்.\n\"வெளிநாட்டு மாப்பிள்ளை, நல்லா பார்த்துப்பாருன்னு நினைச்சுதான் எங்க பொண்ணை தந்தோம். இப்போ எங்க வீட்டு விளக்கு அணைந்துவிட்டது. என் பொண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை தூக்குல போடுங்க. எங்க அழுகுரல் கனடா நாட்டிலுள்ள நீதித்துறையினருக்கு கேட்கணும்\" என்று கதறுகின்றனர். இந்த சம்பவம், கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூட்கேஸ் நிறைய ஆணுறைகள்.. ஆபாச படங்கள்.. கனடா தமிழ்ப் பெண்ணின் கொலையில் நீடிக்கும் மர்மம்\nதேவையற்ற 2,700 துப்பாக்கிகளை ஒப்படைத்த டொராண்டோ நகர மக்கள்.. பரிசு வழங்கி அசத்திய போலீஸ்\nடொரன்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்\nகனடாவின் டொரோண்டோ நகரில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு.. ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயம்\nகனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருட்டு... பாட்டிக்கு போலீஸ் வலைவீச்சு\nபாட்டும் நானே... பாவமும் நானே.. கனடாவில் சாலையில் நின்று பாட்டு பாடியவருக்கு 8000 அபராதம்\nவிலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா\nடோரன்டோ \"கே\" பேரணியில் முதல் முறையாக பங்கேற்கும் கனடா பிரதமர்\nஎன்ஜினில் எண்ணெய்க் கசிவு...சிகாகோ - டெல்லி விமானம் டோரன்டோவுக்கு திருப்பம்\nரம்பா பற்றி வதந்தி பரப்புவோரே 'ஷட் அப்'.... குஷ்பு கோபம்\n115 “கே” ஜோடிகளுக்கு கனடாவில் கோலாகல டும்.. டும்.. டும்\nகடல் நீரை உறிஞ்சிக் குடித்த மேகம்... ‘டோர்னடோ’வை போட்டோ எடுத்த மீனவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news murder wife toronto கிரைம் செய்திகள் கொலை மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/HealthyRecipes/2019/05/02095910/1239632/Mint-Juice.vpf", "date_download": "2019-10-17T19:16:01Z", "digest": "sha1:WQ3O44I2OYUE5YYJ2623PBUL5LASYYK6", "length": 4706, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mint Juice", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉடல் சூட்டை தணிக்கும் புதினா கருப்பட்டி ஜூஸ்\nவெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ் உள்ளது. இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுதினா - 1 கைப்பிடி\nஇஞ்சி - சிறிய துண்டு\nஎலுமிச்சை பழம் - பாதி\nபுதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nமிச்சியில் சுத்தம் செய்த புதினா, இஞ்சி, எலுமிச்சை சாறு, கருப்பட்டி, 2 கப் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த ஜூஸை வடிகட்டி ஐஸ் சேர்த்து பருகவும்.\nசூப்பரான புதினா கருப்பட்டி ஜூஸ் ரெடி.\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nப்ரோக்கோலி கோஸ் டயட் சூப்\nசத்து நிறைந்த கேரட் தக்காளி சூப்\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை - பீட்ரூட் தோசை\nசத்தான சுவையான அரிசி பொரி உப்புமா\nமலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ்\nஇளமை தோற்றத்திற்கு ஆம்லா ஜூஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/12/problems-in-excel-calculations.html", "date_download": "2019-10-17T17:40:35Z", "digest": "sha1:ANDI47DQLI2VDVOJMZRFEXDEE6FKA7E6", "length": 36092, "nlines": 347, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 26 டிசம்பர், 2013\nஎக்சல் தப்பா கணக்கு போடுமா\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.\nகணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும் அலுவலகப் பயன்பாடான Microsoft Office Excel, Word பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை வருவதுண்டு.\nஎக்சல்லை புதிதாக பயன்படுத்துவோருக்கு இந்தப் பதிவு உதவக் கூடும். வழக்கமாக என் வலைப பக்கம் வருபவர்களுக்கு இவை பற்றி தெரியும் என்பதால் அவர்களிடமிருந்து வரவேற்பு இருக்காது என்றாலும் இது போன்ற பதிவுகளை புதியவர்கள் பலர் படிப்பதை அறிய முடிகிறது.\nநான் முறையாக இவற்றை கற்கவில்லை எனினும் பயன்படுத்தும்போது அறிந்தவற்றை என்னைப்போல் உள்ளவர்களுக்கு உபயோகப்படும் என்ற நோக்கத்தில் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இது சம்பந்தமான மாதிரிக் கோப்புகளையும் டவுன் லோட் செய்யும் வகையில் உருவாக்கி இணைத்திருக்கிறேன். இவற்றை 2000 க்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளதோடு தினந்தோறும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவை தந்த தைரியத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவையும் பகிர்கிறேன். அறிந்தவர்கள் பொறுத்தருள்க.\nபள்ளிகள் அலுவலகங்களில் பல்வேறு கணக்கீடுகளுக்கு எக்சல்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. முன்பெல்லாம் கால்குலேட்டரில் மாங்கு மாங்கென்று கஷ்டப்பட்டு போட்ட கணக்கீடுகளை எக்சல் எளிதில் செய்து விடுகிறது. அலுவலகங்களில் வோர்டில் எளிதாக வேலை செய்வார்கள். ஆனால் எக்சல் என்றதும் தயக்கம் காட்டுவார்கள். அதில் உள்ள கட்டங்கள் அவர்களை பயமுறுத்தி விடும். எக்சல் மூலம் எளிதில் செய்யவேண்டிய வற்றை வோர்டில் டேபிள் போட்டு டைப் அடித்துக் கொண்டிருப்பார்கள். பல DTP சென்டர்களிலும் எக்சலில் பிரிண்ட் எடுப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் அதிக பணம் வாங்கு��ார்கள்.\nஎனக்குத் தெரிந்தடைப்பிஸ்ட் ஒருவர் வோர்டில் விரைவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் திறன் படைத்தவர்.ஆனால் எக்சல் என்றால் ஒதுங்கி விடுவார். தலைமை அலுவலகத்திலிருந்து தகவல்கள் கேட்கும்போது பல சமயங்களில் எக்சல் படிவத்தில்தான் அனுப்ப வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது மட்டுமே வேண்டா வெறுப்பாக எக்சல் பயன்படுத்துவார் .\nஅப்படி ஒருமுறை வேலை செய்ய நேரும்போது கணக்கீடுகளை அதிலேயே பார்முலா மூலம் செய்யாமல் கால்குலேட்டர் மூலம் செய்து அதை எடுத்து உள்ளீடு செய்து கொண்டிருந்தார். ஈசியாக செய்வதை விட்டுவிட்டு ஏன் இப்படி கஷ்டப்பட்டு செய்கிறீர்கள் எக்சல் உருவாக்கப் பட்டதன் நோக்கமே வீணாகிறதே என்றேன். எக்சல்ல சில சமயம் தப்பாகி விடுகிறது என்பார்.\nஅந்த மாதிரி ஆக வாய்ப்பில்லையே என்றேன்.\nநான் காண்பிக்கிறேன் பாருங்க என்றார். அவர் காண்பித்தது கீழே.\nDAகாலத்தின் கூடுதலும் (=sum(D2:D3 பயன்படுத்தப் பட்டுள்ளது) Total காலத்தின் கூடுதலும் (=sum(E2:E3) பயன்படுத்தப் பட்டுள்ளது) தவறாக உள்ளதே பாருங்கள் என்றார். இதை Formula பயன் படுத்தி போடப்பட்டதுதானே ஏன் தவறாக உள்ளது என்றார். அதனால் நான் இதை நம்புவதில்லை. சாதரணமாக டோட்டல் போட்டால் சரியாக வந்துவிடுகிறது ஆனால் சதவீதம் போன்றவற்றை பயன்படுத்திய பின் கூடுதல் செய்யும்போது சில சமயங்களில் சரியாகவும் சில சமயங்களில் தவறாகவும் வருகிறதே என்றார் .\nDA கணக்கிட PAY இல இருந்து 91% சதவீத அறிய அதனோடு =C2*91% என்ற பார்முலா பயன்படுத்தப் பட்டுள்ளது . இரண்டாவது நபருக்கான DA வும் அவ்வாறே கணக்கிடப் பட்டுள்ளது.\nDA கண்டறிய FORMULA பயன் படுத்தாமல் தனியாக கணக்கிட்டு 14232, மற்றும் 20666 ஐ உள்ளீடு செய்தால் விடை சரியாக வருவதை காணலாம்.\n எக்ஸல் ஏன் தவறாக கணக்கிடுகிறது. உண்மையில் அது தவறுதானா சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்\nஒரு வேளை, தெரியாதவர்கள் இருப்பின் சனிக்கிழமை வரை காத்திருக்கவும்.\nExcel தப்பா கணக்கு போடுமா\nகுறிப்பு ; தொழில் நுட்பப் பதிவர்கள், மற்றும் திண்டுக்கல் தனபாலன், வவ்வால் போன்றவர்கள் பதில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.(பதில் சொல்ல மட்டும்தான். கருத்து சொல்ல அல்ல)\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nகாச��லை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortccut\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணினிக் குறிப்புகள், தொழில்நுட்பம், Excel\nசே. குமார் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:49\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:12\nபெயரில்லா 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:17\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:14\nநீங்கள் சொல்வது சரிதான். இதற்கான விளக்கம் தந்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும். நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:43\nAnonymous சொல்வது சரியாக இருக்குமோ எனத் தோன்றுகிறது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:14\nநன்றி ஜெய குமார் சார்\nஜோதிஜி திருப்பூர் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:37\nஇதெல்லாம் நமக்கு ரொம்பவே தூரம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:15\nஅப்படி எல்லாம் ஒன்றுமில்லை.ஒரு முறை முயற்சித்தால் எளிமைதான்\nதிண்டுக்கல் தனபாலன் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:28\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:16\nezhil 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:20\nசொல்லவேண்டாங்கறீங்க...மேல சொல்லியிருக்கறது சரின்னு தோணுது.... நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு பார்ப்போம்.... நாங்க lotus 123 பழகி இப்ப எக்சல்ல எங்க தேவையை செய்யறவங்க.... நீங்க சொல்வது ஏதாவது சொல்றது எனக்கும் பயன்படலாம்...நன்றி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:19\nlotus patri எனக்கு தெரியாது. அதை பயன்படுத்தியதும் இல்லை. விளக்கம் தந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள். நன்றி எழில்\nஉஷா அன்பரசு 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:42\nபுதியவர்களுக்காக பதில் தெரிந்தாலும் சொல்லலை.. ஆனாலும் இணையத்தில் எக்செல் பற்றி டவுட் தேடுபவர்களுக்கு உங்கள் பதிவு பயனாகும்... தொடருங்கள்... என்று பாராட்டி என் கருத்தை மட்டும் வைக்கிறேன்... ஆனாலும் இணையத்தில் எக்செல் பற்றி டவுட் தேடுபவர்களுக்கு உங்கள் பதிவு பயனாகும்... தொடருங்கள���... என்று பாராட்டி என் கருத்தை மட்டும் வைக்கிறேன்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:51\nநன்றி.உஷா. தெரிந்தும் சொல்லாமல் இருந்ததற்கு. சும்மா ஒரு சின்ன ஆவலை உண்டாக்கத்தான்\nIniya 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:51\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:52\nபெயரில்லா 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:55\nசாதாரண பயனாளிகள் அதாவது முறையான கணிணி பயிற்சி அற்றவர்கள் இதனை புரிந்து கொள்வது சிறிது கடினமே. எக்செல்லில் இருக்கும் ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு விதமாக படிவம் அமைத்துக்கொள்ளலாம். வெறும் வார்த்தைகள், எண்ணினை குறிப்பிடும் படிவம், தேதியினை குறிப்பிடும் படிவம், மணித்துளியினை குறிப்பிடும் படிவம் என்று ஒவ்வொரு செல்லினையும் விருப்பத்திற்கேற்றவாறு அல்லது தேவைக்கேற்றவாறு வடிவமைத்துக்கொள்ளலாம். அவ்வாறு வடிவமைக்கையில் எண்ணிற்கான படிவத்தில், எந்த படிவத்தில் என்பதனை தெளிவுபட குறிப்பிடப்பட வேண்டும். ஒரு தசம புள்ளி திருத்தமாகவா அல்லது இரு தசம புள்ளி திருத்தமாகவா அல்லது தசமம் இல்லாமலா என்று குறிப்பிடப்பட வேண்டும். இரு கட்டங்களை கூட்டுகையில் அவற்றில் பிரதிபலிக்கப்படும் எண்ணினை எடுத்து கூட்டுவதில்லை.ஏனெனில் அந்த கட்டம், அதனில் பதியப்படும் எண்ணினை எவ்வாறு பிரதிபலிக்கவேண்டுமென்று வடிவமைக்கப்பட்டிருப்பதால், அந்த கட்டத்திற்குள் பிரதிபலிக்கப்படும் எண்ணினை எடுத்துக்கூட்டாமல் சூத்திரத்தின்படி பெறப்பட்ட உண்மையான மதிப்பினை எடுத்து கூட்டுவதால், இரு எண்களின் தசம கூடுதல் .9 –ஐ தாண்டுகையில், ஒரு எண் கூடுதலாக பிரதிபலிக்கின்றது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:53\nநன்றி பாலாஜி.நான் கூறியுள்ள விளக்கத்தையும் சரி பார்க்கவும்\nPonchandar 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:10\nExcel never make mistake. நீங்கள் formula-வை பின்வருமாறு போட்டால் சரியாக வரும். =ROUND(C2*91%,0). இது உங்கள் total-ஐ roundoff செய்து தரும். ”0”-க்கு பதில் 2 என போட்டால் இரு தசம ஸ்தானங்களுடன் total வரும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:54\nநீங்கள் சொல்வது சரி பொன் சந்தர். round function பயன்படுத்தாமல் மாற்று முறையும் கூறி இருக்கிறேன். சரி பார்க்கவும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற��று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:55\nபெயரில்லா 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:18\nசரியாக வருவதற்கு D2 மற்றும் D3 செல்களில் கீழ்கண்ட ஃபார்முலாவை பயன்படுத்தி சரியான விட பெறலாம்.\nஸ்கூல் பையன் 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:24\nநான் marketing பிரிவில் பணிபுரிந்தபோது ஒவ்வொரு நாளும் collection எவ்வளவு என்று துறை வாரியாக உள்ளீடு செய்ய வேண்டும், ஒரு துறையில் 1.5 லட்சமும் வேறு ஒரு துறையில் 2.5 லட்சமும் இருந்தால் முறையே 2 மட்டும் 3 என்று காட்டும் (தசமங்கள் ரிப்போர்ட்டுக்குத் தேவையில்லை) ஆனால் மொத்தம் நான்கு என்று காட்டும். என்னுடைய பாஸ் ரெண்டும் மூனும் எத்தனை என்று கேள்வி கேட்ட காலம் உண்டு. அப்போது கற்றுக்கொண்டேன், Round function.... ஏற்கனவே எல்லாரும் சொல்லிட்டாங்க, அதனால நானும்....\nRamani S 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:48\nகற்றுக் கொள்ள உங்கள் பதிவு ஆர்வமூட்டுகிறது\nமுன் பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன்\nRamani S 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:49\nகவியாழி கண்ணதாசன் 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:43\nஎனக்கும் எக்ஸ்செல் என்றால் கணக்குப் பாடம் படிப்பதுபோல நானும் தொடர்கிறேன்\nவெங்கட் நாகராஜ் 28 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:15\nபகிர்வு நன்று. தொடர்ந்து பயன்படுத்தும் மென்பொருள்.....\nஅ. பாண்டியன் 31 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:55\nதாமதமான வருகையால் எனது கருத்துக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இருப்பினும் எக்ஸ்செல் பயன்பாடு தெரிந்தாலும் அது பற்றிய தொழில்நுட்ப அறிவு எனக்கு மிகவும் குறைவு தான். தங்கள் பதிவின் மூலம் நிறைய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றிகள் ஐயா. தொடருங்கள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nExcel தப்பா கணக்கு போடுமா\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nபாவம் மாணவர்கள்-தினமலரின் ஜெயித்துக் காட்டுவோம்\nகம்பனை காக்க வைத்த கவிஞன்\nமாற்றுத் திறனாளிகள் பால் அக்கறை கொண்டவரா நீங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\n300 வது பதிவு இன்று( 15.10.2013) உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எதற...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக் கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும் தர ...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/235932/%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2019-10-17T19:13:15Z", "digest": "sha1:47OINVQDWZPHCYEYRMBBTD4ROMNGXTTA", "length": 7068, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "க.பொ.த உயர்தரப் பரீட்சை மண்டபத்திற்குள் பாம்பு புகுந்ததால் குழப்பம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nக.பொ.த உயர்தரப் பரீட்சை மண்டபத்திற்குள் பாம்பு புகுந்ததால் குழப்பம்\nதற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபத்திற்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் ���தற்றமடைந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஆணமடுவ – கண்ணங்கர முன்னோடி வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.\nபரீட்சை மண்டபத்திற்குள் சாரைப்பாம்பு ஒன்று திடீரென நேற்று புகுந்த காரணத்தினால் சொற்ப நேரத்திற்கு பரீட்சையை இடைநிறுத்த நேரிட்டுள்ளது. பரீட்சை மண்டபத்திற்குள் புகுந்த பாம்பும் குழப்பமடைந்து அங்கும் இங்கும் அலைமோத தொடங்கியதனால் மாணவ, மாணவியர் குழப்பமடைந்து கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.\nஇதனால் பரீட்சையை நிறுத்திவிட்டு மாணவ, மாணவியரை சற்று நேரத்திற்கு மண்டபத்தை விட்டு வெளியேற்றிய, பரீட்சை மண்டப பொறுப்பாளர் பாம்பை துரத்திவிட்டு பின் மீண்டும் பரீட்சையை நடத்தியுள்ளார். அத்துடன் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு மேலதிக நேரமும் வழங்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39038", "date_download": "2019-10-17T19:04:17Z", "digest": "sha1:YJJYNLW262VSW4QUYKEXKJHV7F2JBX22", "length": 17248, "nlines": 79, "source_domain": "puthu.thinnai.com", "title": "சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழ் மறைந்த ஜெர்மன் எழுத்தாளர் W.G. ஸீபால்ட் என்பாரைச் சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இதழை https://solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம்.\nஇந்த இதழில் காணக் கூடிய விஷயங்களின் பட்டியல் இது:\nபிரதிபலிக்கும் வளையங்கள்-ஸீபால்டின் ‘The Rings of Saturn’ குறித்து சில எண்ணங்கள் – நம்பி\nஸீபால்ட் எழுதிய த ரிங��க்ஸ் ஆஃப் ஸாடர்ன் என்ற நாவலைப் பற்றி நம்பி எழுதியுள்ள ஆழத் தோய்ந்த கட்டுரை. இதை வருணித்து உங்கள் நேரத்தைத் தின்பதை விட, அங்கேயே நீங்கள் பயணித்து அந்த வளையங்களின் அபாரமான உருவமைப்பிலும், அறிவுத் திறனிலும் திளைத்திருக்க உந்துவது மேல் என்று நினைக்கிறோம். நம்பி அவர்களின் பல பத்தாண்டுப் படிப்பும் இந்த ஒரே கட்டுரையிலேயே வெளிப்பட்டு மிளிர்கிறது என்பதையும் நீங்கள் உடனே காண்பீர்கள்.\nஸீபால்டை வாசித்தல் அல்லது தொடர்படுத்தல்களின் கிறுகிறுப்பு – நம்பி\nவிருந்துகளில் மையத்தில் வீற்றிருக்கும் உணவைக் கலத்தில் படைக்குமுன் ஒரு முன் சுட்டியாகச் சில பதார்த்தங்களைப் பரிமாறுவார்கள். இங்கிலிஷில் அதை அப்பிடைஸர் என்று சொல்வார்கள், கேட்டிருப்பீர்கள். பிரதிபலிக்கும் வளையங்கள் கட்டுரை அப்படிப் பசியைத் தூண்டும், அது தூண்டும் ஆர்வத்தை ஆற்றும் வகைக் கட்டுரை இது. மையத்து விருந்தாக, கிறுகிறுப்பூட்டுமளவு விரிவும், ஆழமும் கொண்ட கட்டுரை. நெடிய கட்டுரை என்பதால் ஆற அமர்ந்து படியுங்கள். உண்மையான விருந்தாகும்.\nவேடன் – டிம் பார்க்ஸ்\nசுருங்கச் சொல்லி நெடுகப் புரிய வைக்கும் கட்டுரை. இதை மொழி பெயர்த்தவர்கள், நம்பி கிருஷ்ணனும், அ.சதானந்தனும். ஸீபால்டின் ஒரு நூலான வெர்டிகோ என்பதைச் சுற்றிப் பின்னப்பட்ட பட்டு நூலால் ஆன வலை இது. சிக்குவதும் பெருமகிழ்ச்சி என்பதை நாம் இதில் காணலாம்.\nடபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு – ஜேம்ஸ் அட்லஸ்\nஸீபால்டின் நடையை விவரங்களோடு ஆராய்கிறார். உறுதியற்ற கதைப் பொருளும், நனவிலியின் ஏற்ற இறக்கங்களோடும், பயணக் கட்டுரையா, புனைவா என்று வகைப்படுத்த முடியாத தன்மையும் கொண்ட அவரது உரைநடையின் செறிவு எப்படி நம்மை உள்ளிழுத்துப் பிடித்து வைத்துக் கொள்கிறது என்று யோசிக்கிறார். நம்பிகிருஷ்ணனும் அ.சதானந்தனும் இதை மொழி பெயர்த்திருக்கிறார்கள்.\nஒரு எழுத்தாளரின் ஆதர்சங்கள், விவரணைகள் மீது கூர்ந்தநோக்குடன் – ஹரீஷ்\nஸீபால்டின் அ ப்ளேஸ் இன் த கண்ட்ரி என்ற கட்டுரைத் தொகுப்பு நூலை ஜான் வில்லியம்ஸ், சீராய்வு செய்திருக்கிறார். ஹரீஷ் மொழி பெயர்த்திருக்கிறார்.\nஆவி வேட்டைக்காரர் – எலியனார் வாக்டெல்\nஸீபால்டோடு நடந்த ஒரு நெடிய நேர்காணலை மொழி பெயர்த்தவர் பஞ்சநதம். இந்த நேர்காணல் பெர���மளவும் தி எமிக்ரண்ட்ஸ் என்கிற நாவலைச் சுற்றி வருகிறது. சிறுதுளி நீரில் நெடும்பனையைக் காண்பது போல இந்த ஒரு பேட்டியில் ஸீபால்டின் உலகைக் கைப்பற்றியுள்ளார் எலியனார்.\nபறக்கும் தட்டுக்கள் – ஸீபால்ட் கவிதைகள் – வேணுகோபால் தயாநிதி\nஸீபால்டின் மூன்று கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார்.\nஎனக்கு நினைவுள்ளது– ஸீபால்டின் ஒரு கவிதை. மொழிபெயர்ப்பு- சிறில்\nஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து – பாஸ்டன் பாலா\nஸீபால்டின் நூலான ஆஸ்டர்லிட்ஸ் என்பது பற்றி பாஸ்டன் பாலா சில இதழ்கள் முன்னரே எழுதிய கட்டுரையின் மீள் பதிப்பு. நீரில் மீன் வாழ்வது போல நேரத்தில் நாம் வாழ்கிறோம் என்று கவனிக்கும் பாலா, காலக் கடப்பை ஸீபால்ட் எப்படி எல்லாம் கவனிக்கிறார் என்று நமக்கு எடுத்துக் காட்டுகிறார். கூடவே இலக்கியப் பெருவெளியில் எத்தனை முயல் குழிகளுக்குள் நம்மை ஈர்க்கிறார் ஸீபால்ட் என்றும் இலேசான எச்சரிக்கையை நமக்கு வழங்குகிறார்.\nஇதழின் அடுத்த பகுதிக்கு நகர்வோம்.\nயோகாப்பியாசம்: நன்மை, தீமைகள் – கடலூர் வாசு\nசுமார் 40 ஆண்டுகளாக சுவாசிப்பு நலன் காக்கும் மருத்துவராகப் பணியாற்றிய அனுபவஸ்தர், யோகாப்பியாசங்கள் நமக்கு என்ன தருகின்றன, முறை தவறி இயங்கினால் அவற்றில் நமக்குக் கிட்டக் கூடிய சில பாதகங்கள் என்ன என்று விளக்குகிறார்.\nவெளிச்சமும் வெயிலும் – சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம் –\nசிவா கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகளின் தொகுப்பு இந்த வருடத் துவக்கத்தில் சென்னையில் வெளியானது. அந்தத் தொகுப்பை சீர்தூக்குகிறார் ஜனா.கே.\nசக்கடா– நாஞ்சில் நாடனின் மற்றுமொரு வார்த்தை வேட்டைக் கட்டுரை\nஇன்று உலகளாவி விஸ்வரூபமெடுத்திருக்கும் ஒரு தொழில் நுட்பத் துறையைப் பகுத்து அறியும் கட்டுரை.\nசிறிய, சிறப்பான அம்சங்கள்– ரோஸ்மேரி ஹில்\nபல நூறாண்டுகள் தாண்டி வந்து இன்னமும் நம்மை வியக்க வைக்கும் மூதறிஞராக டார்வின் இருக்கிறார். அவர் தன் வாழ்நாளில் எழுதிய பல்லாயிரக்கணக்கான கடிதங்களை புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். அவற்றில் முக்கியமான ஒரு வருடத்தில் அவர் எழுதிய கடிதங்களைத் தொகுத்த ஒரு நூலைச் சீர்தூக்குகிறார் ரோஸ்மேரி ஹில். தமிழாக்கம் மைத்ரேயன்.\nஇதழைப் படித்த பின் உங்களுக்கு எழக் கூடிய கருத்துகளை அறிய பதிப்புக் குழுவினர் ஆவல் கொண்��வர்கள். அந்தந்தப் பதிப்பின் கீழேயே உங்கள் கருத்தைப் பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சலை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nபதிப்புக் குழு, சொல்வனம் இணையப் பத்திரிகை.\nSeries Navigation சொல்ல வல்லாயோ….10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.\nஇராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nபரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்\nஇந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று\nநீ நீயாக இல்லை …\nகலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்\n10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.\nNext Topic: 10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-17T17:37:21Z", "digest": "sha1:B7NF54DGMBDIN6DJHFB7CMARBISEJLQT", "length": 14288, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "ஊழல் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்தான் –\nசோனியா ஜாமீன்ல இருக்காங்க - ராகுல் ஜாமீன்ல இருக்கார் - ராபர்ட் வதேரா ஜாமீன்ல இருக்கார் - ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க - இதேமாதிரி காங்கிரஸ் தலைவர்கள் பாதிப் பேர் ......[Read More…]\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இருந்தது\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதில், அமைச்சகங்கள் இடையே போட்டி இருந்தது. ஆனால், பா.ஜ.க , ஆட்சி யில், வளர்ச்சிபணிகளில் போட்டி உள்ளது, சர்வதேச தரவரிசை பட்டியலில், இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில், ......[Read More…]\nFebruary,24,19, —\t—\tஊழல், நிலக்கரி, ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை ......[Read More…]\nJanuary,18,19, —\t—\tஅருண் ஜெட்லி, ஊழல், லஞ்சம்\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது\nஅண்டை நாடான பாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும், பாகிஸ்தான் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியை அரசியலில் இருந்து அகற்றவேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். . நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி ......[Read More…]\nSeptember,24,18, —\t—\tஊழல், சம்பித் பத்ரா, வாரிசு அரசியல்\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nதிரு ஸ்டாலின், \"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கருப்பு என்னும் நெருப்பு அணையாது.\" ஸ்டாலின் அவர்களே, முதலில் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் மேல் படர்ந்துள்ள ஊழல் என்னும் கருப்பை அகற்றுங்கள். திரு பென்னி குயிக் என்னும் ஆங்கிலேயர் ......[Read More…]\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும்\nசென்னை, ஐ.ஐ.டி.,யில், கணேசதுதி பாடியதில் தவறு இல்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.சென்னை அருகே, பூந்த மல்லியில் உள்ள, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், எச்.ராஜா, நேற்று சுவாமிதரிசனம் ......[Read More…]\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nகர்நாடகாவில், சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற, பா.ஜ., பிரசார கூட்டம், மைசூரில் நடந்தது. இதில், அவர் பேசிய தாவது: கர்நாடகாவில், சித்தராமையா தலைமை யிலான, காங்., அரசு, 10 சதவீத ......[Read More…]\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ” 100 கோடி ஊழல்” :\n20 லட்சம் முதல் 40 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு TRB தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் வேலை வழங்க முயன்றது அம்பலம். கடந்த செப்டம்பர் 16ம் தேதி (16.09.17) அரசு ......[Read More…]\nDecember,13,17, —\t—\tcorruption, ஊழல், பாலிடெக்னிக் விரிவுரையாளர்\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு\nகர்நாடக முதல்வர் சித்தராமையா நிலக்கரி ���ப்பந்தம் தொடர்பாக ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா குற்றஞ் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் எடியூரப்பா பேசியதாவது: கர்நாடக மின் உற்பத்தி ......[Read More…]\nOctober,21,17, —\t—\tஊழல், எடியூரப்பா, சிபிஐ, டி.கே.ஷிவகுமார், முதல்வர் சித்தராமையா\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையில்,திரைப்படங்களில் நடிப்பாரா\nநடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய் கிறார்கள். நாங்களோ ஊழலுக்கு எதிராகச் செயல் ......[Read More…]\nOctober,21,17, —\t—\t5 ரூபாய் டிக்கெட், ஊழல், சோனியா காந்தி, தமிழிசை சௌந்தரராஜன், திருநாவுக்கரசர்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nமத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும� ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozhiyar/thozhiyar-17/", "date_download": "2019-10-17T19:41:06Z", "digest": "sha1:BGXI5JXJJ3I4FGPC37S5G5PZ4DPUFFGB", "length": 31645, "nlines": 210, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழியர் - 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழியர் – 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط\n நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார். சிலைகளை வணங்கக் கூடாது எனத் தடுக்கிறார். பொய் கூடாது, விபச்சாரம் கூடாது எனச் சொல்கிறார். முக்கியமாக, மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்; அவர்களுள் எஜமான் – அடிமை எனும் பேதமில்லை என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைக் கொல்வது பாவம் என்றும் தெரிவிக்கிறார்.”\nஅவற்றைக்கேட்டுத் தாயின் கண்கள் குளமாயின “ஆம், பாவம்தான்; அது பெரும்பாவம்”\nஅடிமையாக வாழ்வைத் துவக்கியவர் அவர். அதனால் அடிமை வாழ்வின் அவலம் அவர் நன்றாக அறிந்திருந்த ஒன்று. தவிரவும் அவர் பெண்சிசு கொலைக்குத் தப்பிப் பிழைத்த பெண்மணி.\n எனக்குமுன் பிறந்த பெண் மகவுகளை என் தந்தை உயிருடன் புதைத்தாராம். இறைவனின் அருள் மூலம் அதற்குப் பிறகு அவருடைய உள்ளத்தில் எங்கோ ஈரம் சுரந்திருக்க வேண்டும். என் மீது பாசமும் பரிவும் அவருக்கு ஏற்பட்டு, என்னைக் கொல்லாமல்விட்டுவிட்டார். இல்லையெனில், உன் தந்தை யாஸிருக்கு நான் மனைவியாகவும் ஆகியிருக்க முடியாது; இன்று நீ என்னை அம்மா என்றும் அழைத்திருக்க முடியாது”\nஏழாவது முஸ்லிமாக இஸ்லாத்தை ஏற்றார் ஸுமைய்யா பின்த் ஃகையாத், ரலியல்லாஹு அன்ஹா.\nயாஸிர் இப்னு ஆமிர் என்பவர் யமன் நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரர்களுள் ஒருவர் ஒருநாள் காணாமல் போய்விட்டார். திருவிழா பார்க்கச் சென்றாரா, பாதை தவறி விட்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் தொலைந்துவிட்டார். தம் சகோதரர்மீது யாஸிருக்கு அலாதிப் பாசம்.\nகவலையுடன் அவரைத் தேடிப் புறப்பட்டார் யாஸிர். கூடவே அவரின் இதர சகோதரர்களான ஹாரிஸ், மாலிக் இருவரும் ‘நாங்களும் வருகிறோம்’ என்று இணைந்து கொண்டனர்.\nஊர் ஊராய், குலம், கோத்திரமாய்த் தேடித் தேடித் திரிந்து மக்கா நகரை வந்தடைந்தனர் சகோதரர்கள். அது யாத்ரீகர்கள் வந்து போகும் ஊர்; அடிமைகள் ஏராளமாய் விற்பனையாகும் நகரம். அங்கும் தங்களுடை��� சகோதரர் அகப்படவில்லை என்றதும், ‘அவ்வளவுதான். இனிமேல் நம் சகோதரர் கிடைக்கமாட்டார்’ என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர். பல ஊரைச் சுற்றி வந்திருந்த யாஸிருக்கு மக்கா நகரம் பிடித்துப்போய் விட்டது. அந்த நகரை விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. சரி இந்த ஊரிலேயே தங்கி விடுவோம் என்று முடிவெடுத்து மக்காவில் தங்கிவிட்டார். ஹாரிஸும் மாலிக்கும் மட்டும் யமனுக்குத் திரும்பிச் சென்றனர்.\nகடவுச் சீட்டு, விசா போன்ற சம்பிரதாயமற்ற காலம். ஆனால் அதற்குப் பதிலாய் வேறொரு பிரச்சினை அப்பொழுது அந்த அரபுப் பிரதேசத்தில் நடைமுறையில் இருந்தது. மக்காவில் உள்ள ஏதேனும் குலத்தைச் சேர்ந்தவர் அபயம் அளித்து, உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே வெளியூரைச் சேர்ந்தவர் அங்கு வாழ்ந்து, குப்பை கொட்ட முடியும். இல்லையென்றால் ‘நீ ஏன் வழியில் எச்சில் துப்பினாய்’ என்று ஏதாவது உப்புச் சப்பில்லாத விஷயமும் பெரும் பிரச்சினையாகி, அது கொலையிலும் முடியலாம். யாஸிர் இப்னு ஆமிருக்கு பனூ மக்ஸும் குலத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி அபூஹுதைஃபா இப்னுல் முகீராஹ் நட்பு உடன்படிக்கை அளிக்க முன்வர, மக்காவில் குடியமர்ந்தார் அவர்.\nநாளாவட்டத்தில் யாஸிர் மீது அபூஹுதைஃபாவுக்கு நல்ல அபிப்ராயமும் நட்பும் ஏற்பட்டுவிட்டது. தம்மிடமிருந்த அடிமை ஸுமைய்யா பின்த் ஃகையாத்தை யாஸிருக்கு மணமுடித்து வைத்தார் அபூஹுதைஃபா. சிறப்பான இல்லறம் அமைந்து, அவர்களுக்கு மகன் பிறந்தார். அம்மார் என்று பெயரிட்டனர். அம்மாரும் வளர்ந்து, பெரியவராகி, வாலிபம் கடந்து 35 வயதை நெருங்கியபோதுதான் மக்காவில் அது நிகழ்ந்தது. முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் அளிக்கப்பட்டு இஸ்லாம் மீளெழுச்சியுற்றது.\nஇஸ்லாமிய ஏகத்துவச் செய்தியால் முதலில் கவரப்பட்ட சிலருள் அம்மாரும் ஒருவர். தோழர் அர்கமின் இல்லத்தினுள் நபியவர்களைச் சந்தித்து செய்தி கேட்டு அறிந்த அம்மாருக்கு அந்த இறைச் செய்தியும் உண்மையும் ஏகத்துவமும் தெளிவாகப் புரிந்துபோய், இஸ்லாத்தை ஏற்றார். அத்துடன் நிற்கவில்லை. தம் பெற்றோர் யாஸிர், ஸுமைய்யா இருவரையும் இஸ்லாத்திற்கு அழைத்தார்.\n” என்ற விபரம் கேட்டார் ஸுமைய்யா.\n அவர், நம்மைப் படைத்த இறைவனை மட்டும் வணங்கச் சொல்கிறார்; சிலைகளை வணங்கக் கூடாது எனத் தடுக்கிறார். ப��ய் பேசக் கூடாது என்றும் விபச்சாரம் செய்யக் கூடாது என்றும் சொல்கிறார். முக்கியமாக, மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்; அவர்களுள் எஜமான் – அடிமை எனும் பேதமில்லை என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைக் கொல்வது பாவம் என்றும் தெரிவிக்கிறார்”\nகேட்டுக்கொண்டிருந்த தாயின் கண்கள் குளமாயின “ஆம், பாவம்தான்; அது பெரும்பாவம். எனக்குமுன் பிறந்த பெண் மகவுகளை என் தந்தை உயிருடன் புதைத்தாராம். இறைவனின் அருள் அவருடைய உள்ளத்தில் ஈரம் சுரக்க வைத்து, என் மீது பாசமும் பரிவும் அவருக்கு ஏற்பட்டு, என்னைக் கொல்லாமல்விட்டார். இல்லையெனில், உன் தந்தை யாஸிருக்கு நான் மனைவியாகவும் ஆகியிருக்க முடியாது; இன்று நீ என்னை அம்மா என்றும் அழைத்திருக்க முடியாது”\nஸுமைய்யாவும் அவருடைய கணவர் யாஸிர் இப்னு ஆமிரும் இஸ்லாத்தை ஏற்றனர். அக்குடும்பம் முஸ்லிம் குடும்பமானது. அவ்வளவுதான் அத்துடன் அவர்களுக்கு மக்காவில் குரைஷிகளிடம் இருந்த பாதுகாப்பு தொலைந்து போனது.\nகுரைஷிக் குலத்தில் பிறந்த வில்லன்கள் பலர் இருந்தனர். அதில் குறிப்பிடத்தக்க மிக முக்கிய வில்லன் அபூஜஹ்லு. யாஸிருக்கு அடைக்கலம் அளித்தாரே அபூஹுதைஃபா இப்னுல் முகீராஹ் அவருடைய பனூ மக்ஸும் குலத்தைச் சேர்ந்தவன். எந்தக் குலத்தின் நட்பு உடன்படிக்கை ஒருகாலத்தில் யாஸிருக்கு அபயம் அளித்ததோ அதே உரிமை இப்பொழுது பன்மடங்கான சித்திரவதையாய் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் வந்து வாய்த்தது.\n இனி யாரும் அதை நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது என்று கங்கணம் கட்டிய அபூஜஹ்லு, யாஸிர் குடும்பத்தினர்மீது கொடுமையைக் கட்டவிழ்க்க உத்தரவிட்டான். பாலையின் கொடும் வெயிலில் மணலில் அவர்களைக் கிடத்தி கடலையைப்போல் வறுத்தெடுத்தார்கள். படிப்படியாய் சித்திரவதையை அதிகரித்துப் பார்த்தார்கள். அவை எவற்றுக்கும் அம்மூவரும் தளர்ந்துவிடவில்லை. மாறாக உறுதிதான் நாளுக்குநாள் அம்மூவருள் வலுப்பெற்று வந்தது. அந்த உறுதியை மேலும் அதிகரித்தது ஒரு சுபச் செய்தி.\nமக்காவின் சுட்டெரிக்கும் பாலை வெயில். ஒருநாள் அந்த எளிய, வறிய குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மூவரையும் கொதிக்கும் மணலில் போட்டு வதைத்து, கொடும் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தனர் குரைஷிகள். கொடுமை தாளாமல் அம்மூவரும் கதறுவதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தது அக்கூட்டம். ஒருநாள், இரண்டு நாள் என்று அல்லாமல், அந்தக் கொடியவர்களுக்கு அது ஒரு தினசரி கலை நிகழ்ச்சி.\nஅச்சமயம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வழியே சென்றவர்கள் இந்தக் கொடூரத்தைக் கண்டார்கள். இஸ்லாம் மீளெழுச்சி பெற்றிருந்த ஆரம்பக் காலம் அது. நபியவர்களேகூட பலவித இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்த தருணம். தலையிட்டு எவ்வித உதவியும் புரிய இயலாத கையறு நிலையில், அக்குடும்பத்தினரை விளித்து, “பொறுமையுடன் இருங்கள். உங்களது இறுதி இலக்கு சொர்க்கம்” என்று அறிவித்தார்கள். கொளுத்தும் வெயிலில், உயிர் துடிக்கும் ரண வலியில் கிடந்தவர்களுக்கு, குளிர்நீராய் இதமளித்தது அந்தச் சுபச் செய்தி. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் மறுமையில் சென்று அடையப் போகும் இலக்கு எது என்பதை அழுத்தந்திருத்தமாய் தெரிவித்தது அந்த முன்னறிவிப்பு.\nஒருநாள் அத்தனை சித்திரவதையையும் மீறி, வலி, வேதனை அத்தனையும் தாண்டி, ‘சரிதான் போ’ என்பதுபோல் குரைஷியரை உதாசீனமாகப் பேசி விட்டார் ஸுமைய்யா. அது அபூஜஹ்லை நிலைகுலையச் செய்தது. ஆத்திரம் தலைக்கேற, தன் கையில் இருந்த ஈட்டியை, ஸுமைய்யாவின் பிறப்புறுப்பில் பாய்ச்சி, கொன்றான். கொதிக்கும் மணலில் கிடந்த அவரின் கணவர் யாஸிரை நெஞ்சில் உதைத்து மிதித்தே கொன்றான். அவ்வளவு வெறி.\nபெற்றோரை ஒரே நேரத்தில் பறிகொடுப்பது கொடுமை. அதுவும் அவர்கள் இத்தகைய மிருக வெறிக்குப் பலியாவது அவர்களுடைய மகன் அம்மாருக்கு எத்தகு இழப்பு, சோகம் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற பத்ருப் போரில் அபூஜஹ்லு கொல்லப்பட்டான். அல்லாஹ்வின் தூதர், அம்மாரிடம் கூறினார்கள் : “உம் தாயைக் கொன்றவனை அல்லாஹ் கொன்றொழித்தான்”\nஇஸ்லாத்தை ஏற்றார்கள். கொடுமையை அனுபவித்தார்கள் என்று எழுதிவிடுகிறோம்; படித்துவிடுகிறோம். அதற்கு ஆட்பட்டு வாழ்வதும் மடிவதும் எழுத்திற்கு அப்பாற்பட்ட கொடூர வலி. அதைத்தாங்க, எதிர்கொள்ள அவர்கள் மனத்தில் வீற்றிருந்தது ஈமான் மட்டுமே. அந்த ஈமானின் வலு எந்தளவு நெஞ்சில் உரமேறியிருந்தால் அத்தனை கொடுமைகளையும் அத்தனை நாளும் அவர்கள் தாக்குப் பிடித்திருப்பார்கள் சிந்திக்க இதில் நிறைய சங்கதிகள் உண்டு.\nஇஸ்லாத்தின் மீளெழுச்சியின் முதல் இர��� உயிர் தியாகிகளின் பெயர்கள் மக்கத்துச் சுடுமணலில் அன்று எழுதப்பட்டது – பின்னர் வரலாற்றிலும்.\nமுதல் பெண் உயிர் தியாகியாகப் பதிவானார் ஸுமைய்யா பின்த் ஃகையாத்.\n : தோழியர் - 14 ஹவ்வா பின்த் யஸீத்(حواء بنت يزيد)\nமுந்தைய ஆக்கம்போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக குமரி பா.ஜ. பிரமுகர் கொலை முயற்சி நாடகம்\nஅடுத்த ஆக்கம்காலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழியர் – 16 அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس\nதோழியர் – 15 உம்மு தஹ்தா ( ام الدحداح)\nதோழியர் – 14 ஹவ்வா பின்த் யஸீத்(حواء بنت يزيد)\nதோழியர் – 13 உம்மு மஅபத் أم معبد\nதோழியர் – 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு الربَيّع بنت النضر\nதோழியர் – 11 அஸ்மா பின்த்தி அபீபக்ர்\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 4 days, 10 hours, 45 minutes, 32 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nதோழியர் – 9 நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب\nதோழியர் – 3 – அஃப்ரா பின்த் உபைத் عَفْرَاءُ بنتُ عُبَيد...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16747.html?s=afc60b53ffef5c411b31138ef8cf552d", "date_download": "2019-10-17T17:53:15Z", "digest": "sha1:D2FO2W7WF2E7KIXBRTOKD7NZBLC5K35B", "length": 26531, "nlines": 451, "source_domain": "www.tamilmantram.com", "title": "சாத்திரங்களும் சூத்திரங்களும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > சாத்திரங்களும் சூத்திரங்களும்\nView Full Version : சாத்திரங்களும் சூத்திரங்களும்\nஒரு குருவும் அவர் சீடனும்\nமீண்டும் நடு வீதி சேர்ந்தது அக்கல்\nமீண்டும் அதே வழி வந்த\nஅதே குருவும் அவர் சீடனும்\nஅதே சீடன் மட்டும் ஒரு நாள்\nஓரமாய் ஒதுங்கி கிடந்த கல்லை\nஉருட்டிப் புரட்டி நடு வீதி சேர்த்து\nபின் அதை ஓரமிட்டுச் சென்றான்\nவீணாய் போன காற்று நமகவென்று\nபாழாய்ப் போன காற்றே உன் குருவென்றுப்\nபாழில் மனதை அலைய விடாமல் அது பற்றி\nநெற்றி நடு வீதியில் நாட்டமுடன்\nபார்க்கக் கேட்பாயே நபிகளின் அருண்மொழியை\nகண்டத்துள் வீழும் தெள்ளமுதப் பாகில்\nஇக வாழ்வின் ஒரத்தில் கிடக்கும் கல்லான உன் தேகம் உயிர்க்கும்\nபர வாழ்வின் நடுவில் பராபர மெய்யோடது கலக்கும்\nஹஸனீ, சிந்திக்கத் தூண்டிய நல்ல கவிதைக்கு நன்றி.\nஹஸனீ, மீண்டும் சிந்திக்கத் தூண்டிய உம் கவிக்கு நன்றி, பன்முகப் பரிணாமங் கொண்ட ஜோதி மிகு நவ கவிதை.\nதன் நடு நிலை மறந்த\nஉமது அருமையான குறியீட்டுக் கவிதைக்கு நன்றி ஹஸனீ, ஒரு சூஃபிக் கவிஞரின் ஒளி உமது வரிகளில் தெரிகிறது.\nபூனையைக் கட்டிப்போட்டு பூசை செய்யும் ஆசிரமக்கதை நினைவுக்கு வந்தது ஜூனைத்\nமூளையின் அறிவு முனைகளில் ஒன்று மழுங்கிப்போய்\nபதிலாய் உணர்ச்சி/பக்தி/இசைந்தொழுகல் முனை நீண்டுபோய்\nஎனவே சம்பிரதாயங்களுக்கு என்றும் நிரந்தர இடம் இருக்கும்\nஒரு வழியாக உம் கவியின் கருவை என்னால் இயன்ற வரையில் பிடித்திருக்கிறேன், ஆழமான கவிக்கு நன்றி ஹஸனீ\nநாகரா அண்ணா. உங்களுக்கு ஒரு கோடி நன்றி சொன்னாலும் தகாது. எனக்கு உங்களை வாழ்த்த வயதில்லை. எனவே பாராட்டுகிறேன்.\nநாகரா அண்ணா. உங்களுக்கு ஒரு கோடி நன்றி சொன்னாலும் தகாது. எனக்கு உங்களை வாழ்த்த வயதில்லை. எனவே பாராட்டுகிறேன்.\n உம்மில் எக்காலும் உலவும் வயதற்ற ஒன்று எப்போதும் என்னை வாழ்த்துதே\nஉம் உடல் பொருள் ஆவி அனைத்தையும்\nமுழு மனதுடன் இருதய பூர்வமாக\nஹ-ஸ-நீ(நீ என்பது இந்த ஈரண்டு பீஜங்களும் சேர்ந்தவன் தான் நீ என்பதை வலியுறுத்த)\nஉம் கவிக் கருவின் வீறு புரிகிறதா, ஹ-ஸ-நீ யாரே\nஉம் பொறுமைக்கு நன்றி(கிறுக்குத் ���னமாகத் தோன்றுவதால்).\nஇட வல ஓரத்தில் கிடந்த முடக்கம்\nசுழிமுனை நடுவில் எழுந்ததோ நாகத்தின் படம்\nஇக வீதியில் நீளுதே மெய்வழிச் சாலை\n(ஹஸனீயின் கவிதையிலுள்ள குறியீட்டுச் சொற்கள் தடித்த எழுத்துக்களில் மேலே. குறியீடு - மேலொட்டமாகத் தெரியும் பொருளோடு, ஆழ்ந்த பல உட்பொருட்களையும் குறிக்கப் பயன்படும் சொல்)\nமீண்டும் நன்றி பல ஹஸனீ, உமது அருங்கவிக்கு.\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்.\nவாசி உன்னுள் ஓடும் போதே அதைக் கவனமாய் வாசித்து, மெய்ஞ்ஞானம் பெறு.\nஆடிக் காற்று அடித்த போது\nஒரு குருவும் அவர் சீடனும்\nகல்லின் பாடத்தைப் புரிந்து கொள்ளாமல்\nகுரு சீடப் பொய் வேடங்களில்\nகுரு சீடப் பொய் வேடங்களால்\nமீண்டும் நடு வீதி சேர்ந்தது அக்கல்\nமீண்டும் நடக்குது கல்லின் பாடம்\n\"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை\nமீண்டும் அதே வழி வந்த\nஅதே குருவும் அவர் சீடனும்\nஅதே சீடன் மட்டும் ஒரு நாள்\nஓரமாய் ஒதுங்கி கிடந்த கல்லை\nஉருட்டிப் புரட்டி நடு வீதி சேர்த்து\nபின் அதை ஓரமிட்டுச் சென்றான்\nவீணாய் போன காற்று நமகவென்று\nஆடியில் பாடம் நடத்திய கல்\nஒரு கவிதையைப் புட்டுப் புட்டு\nவிமர்சிக்கும் என் முதல் முயற்சி இது.\nபூத்து, காய்த்து பின் கனிந்தது\nகனிந்த மரம் உயர்ந்து நின்றது\nவித்து நன்றென்றால் விருட்சமும் நன்றே\nசிந்திக்க வைக்கும் நண்பர் ஹஸனீயின் கவிதை\nசிறகடிக்கும் சிந்தனைகளை கட்டுப்படுத்தாமல் காட்சிப்பொருளாக்கிய நண்பர் நாகராவின்\nபாராட்டுகள் சிந்தனை சிற்பி சுனைத் ஹஸனீ \nஒளிர்வித்த உம் அழகுப் பின்னூட்டத்துக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_195.html", "date_download": "2019-10-17T17:38:53Z", "digest": "sha1:JMYNVAGOJTK7VFPVLWTLMHJYB4ETQGWB", "length": 10693, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை: சந்திரிக்கா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை: சந்திரிக்கா\nபதிந்தவர்: தம்பியன் 21 February 2017\nஇலங்கை இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நிறுத்துமாறும் எந்தவொரு சர்வதேச நாடும் கூறவில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nகாணாமற்போனவர்கள் தொடர்பில் அலுவலகம் அமைக்கப்படுவது இராணுவத்தினரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேநேரம், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான அரசியலமைப்பு மாற்றமொன்று இந்த வருடத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அது புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு திருத்தமாகவும் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதேசிய சமாதானப் பேரவையின் 'அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு' நேற்று திங்கட்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு மாவட்ட ரீதியில் நல்லிணக்கம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர்.\nஇம்மாநாட்டில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் சிறப்புரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ளதாவது, “யுத்தத்தில் காணாமற்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது என்பதை தெளிவாகக் கூறாவிட்டால் அவர்களுடைய உறவினர்கள் தொடர்ந்தும் கண்ணீர் வடித்தவாறு தேடிக் கொண்டேயிருப்பர். எனவேதான் காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தை அமைத்து அதில் காணாமற்போனவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிக்கையாக தயாரித்து வெளியிடும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.\nகாணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகமொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை விரைவில் அமைத்து காணாமற்போனவர்களின் உறவுகளுக்கு தெளிவான நிலைப்பாடொன்று அறிவிக்கப்பட வேண்டும். எனினும், இந்த அலுவலகம் தொடர்பில் சில இராணுவத்தினர் சந்தேகத்தை விதைத்துள்ளனர். இந்த அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தொடர்புபட்ட இராணுவத்தினரை யுத்த குற்ற நீதிமன்றத்துக்கு இழுக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அப்படியான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. இப்படிச் செய்யுமாறு எந்தவொரு சர்வதேசமும் கூறவில்லை.\nஅதேநேரம், இந்த வருடத்துக்குள் அரசியலமைப்பு மாற்றமொன்று கொண்டுவரப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு திருத்தமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் இது அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சிங்கள தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே தமது உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாகவே உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.” என்றுள்ளார்.\n0 Responses to இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை: சந்திரிக்கா\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை: சந்திரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilnadu-budget-abdul-kalam-name-government-college-pmlfx3", "date_download": "2019-10-17T18:28:56Z", "digest": "sha1:TQ2XEYZ3WIB676XL6RDZPIHVPWD7HAZO", "length": 9588, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்துல் கலாம் பெயரில் புதிய கல்லூரி... ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு..!", "raw_content": "\nஅப்துல் கலாம் பெயரில் புதிய கல்லூரி... ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு..\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரலில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.\nபட்ஜெட் உரையை வாசித்த ஓபிஎஸ் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரது பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.\nசிவசேனா எங்களுக்கு தேவையே இல்ல உத்தவ் தாக்ரேவுக்கு ஆப்பு வை த்த அமித்ஷா \nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\nதமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவ்ளோதான்... தமிழகத்தை துவம்சம் செய்துவிடுவார்கள்... திருமாவளவன் அதிரடி\nநிறுத்திக்கிங்க..உங்களுக்கும் 5 வருஷம்ஆயிருச்சு: மோடி மீது பொறிந்து தள்ளிய மன்மோகன் சிங்\nஇப்போதான் டாக்டர் பட்டம் சீப்பா கிடைக்குதே எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதை கலாய்த்த பிரேமலதா \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்ச��ல்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிவசேனா எங்களுக்கு தேவையே இல்ல உத்தவ் தாக்ரேவுக்கு ஆப்பு வைத்த அமித்ஷா \nடெங்கு காய்ச்சலுக்கு பேராசிரியரின் மனைவி பலி \nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/brahmin-association-says-brahmins-should-neglect-a1-movie-119072700065_1.html", "date_download": "2019-10-17T18:53:06Z", "digest": "sha1:3EZODA6NIEOW4SMKTA23ZAXBSZMUA2NG", "length": 11196, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சந்தானம் திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும்… தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 18 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசந்தானம் திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும்… தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை\nநகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஏ1 திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும் என பிராமணர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.\nசந்தானம் நடிப்பில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஏ1. சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோது, அந்த டிரெயிலரில் பிராமண சமூகத்தை பற்றி அவதூறாக காட்சியமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தற்போது ஏ1 திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் அந்த கோரிக்கையில், சமூகங்களிடையே நல்லிணக்கம் பேணுகின்ற அனைத்து இயக்கங்களும் இந்த திரைப்படத்தை கண்டிக்க முன்வர வேண்டும் எனவும், மேலும் பிராமன சமூகம் மட்டுமல்லாது, இதர சமூக நண்பர்களும் இப்படத்தினை புறக்கணித்திட வேண்டும் எனவும் பிராமண சங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nA1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\nசந்தானம் திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: தணிக்கை அதிகாரியை மிரட்டிய மர்ம நபர்\nநயன்தாராவின் காதலை அடுக்கடுக்காக கலாய்த்த ஏ1 படத்தின் ஸ்னீக் பீக் காட்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/index.php/blog/213", "date_download": "2019-10-17T17:36:38Z", "digest": "sha1:2H7Y2TBSN6NCUND2ACNYCDBVY6Y66Q6T", "length": 21438, "nlines": 293, "source_domain": "toptamilnews.com", "title": "Blog posts | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதமிழகத்தில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு; சத்ய பிரதா சாஹூ தகவல்\nதமிழகத்தை பொறுத்தவரை கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது\nநீங்க சொல்றத கேட்க முடியாது; விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பெண்\nநியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் இருந்து ஆக்லாந்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு NZ424 ரக விமானம் புறப்பட்டுள்ளது\nபத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி; நீதிமன்றத்தை அணுகிய பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி\nதேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒர��வரை ஒருவர் கடு...\nமின்தடையால் அரசு மருத்துவமனையில் 3 பேர் பலி; மதுரையில் அவலம்\nமதுரையில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நேற்று பொழிந்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது,\nஆந்திராவில் கடும் வெயில்; மூன்று பேர் பலி\nகாலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால், அலுவலகம் மற்றும் சொந்த பணிகளுக்கு வெளியில் செல்வோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்\nவாக்குச்சாவடிக்கு 105 வயது தாயை தோளில் சுமந்து வந்த மகன்; நெகிழ்ச்சி சம்பவம்\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் வருகிற 23-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே, நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள...\nஃபானியை பார்க்க ஹெலிகாப்டரில் போன பிரதமர் மோடி; கஜா-ன்னா தொக்கா\nபுயல் கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அதனால், ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன\nரன்வே-யில் மளமளவென தீப்பிடித்து ஓடிய விமானம்; குழந்தைகள் உள்பட 41 பேர் பலி\nஏரோஃபிளாட் விமான நிறுவனத்தை சேர்ந்த சூப்பர் ஜெட் 100 ரக விமானமானது 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 78 பேருடன் புறப்பட்டது\nபொள்ளாச்சியை போல் கொண்டாட்டம்; பெண்கள் உள்பட 160 பேர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் ஆட்களை சேர்த்து, மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட இதர போதை பொருட்களை உபயோகித்து இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இரு தினங்களுக்கு மு...\n3 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் அதிரடி\nஅதிமுக-வுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவாழ்க்கையில் வெற்றி பெற இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டு���ிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nகாலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்... அதிர வைத்த தமிழ் நடிகை\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nகொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபுரோ கபடி: இறுதி போட்டிக்கு டெல்லி, பெங்கால் அணிகள் முன்னேற்றம்\nஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nதொடர்ந்து 4வது நாளாக வெ��்றியை தக்க வைத்த காளை சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்தது\nவணக்கம்.... வாங்க.... என்ன சாப்பிடுறீங்க... புவனேஸ்வர் உணவகத்தில் கலக்கும் மேட் இன் இந்தியா ரோபோக்கள்\nஇந்தியாவில் முதல் முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகையை வாரி வழங்கிய கேரள அரசு..\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nசவுதி அரேபியா: புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி\nசெஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க\nபிலிப்பைன் நாட்டில் திடீர் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..\nதேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்\nஅசுரனை புகழ்ந்த ஸ்டாலின்: டிவிட்டரில் மல்லுக்கட்டிய ராமதாஸ்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.37clip.com/azhagu-tamil-serial-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-episode-573-sun-tv-serials-10-oct-2019-revathy-visiontime/ecf03f50f6759b1434a91fdf674fc90d.html", "date_download": "2019-10-17T17:35:46Z", "digest": "sha1:GJIAX3YWHBQUHMEQVZTA5XPKVWBELTLY", "length": 11320, "nlines": 141, "source_domain": "www.37clip.com", "title": "Azhagu - Tamil Serial | அழகு | Episode 573 | Sun TV Serials | 10 Oct 2", "raw_content": "\nஅடிச்சாலும் புடிச்சாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி தான் ... டயலாக் புடிச்சவங்க போடுங்க பா லைக் க...\nஇவன‌ காணோம் அவன காணோம் சொன்னீங்க... 3 நாளா அழகு serial ஐ காணோம்....😵 Missed Azhagu serial for 3 days.....\nசீரியல் எப்ப பார்த்தாலும் ஒப்பார��\nஅழகுன்னு பேரவச்சிட்டு எப்பபாரு சாவு வீடு மாதரி இருக்கு. இந்த சொரிநாய அடிச்சு விரட்டுங்க பா எல்லோருக்கும் இவளால் ரேபிஸ் பரவ போகுது.\nகத்தி பேசறது தான் நடிப்புனு சொறினா நினைச்சுகிட்டிருக்கு\n பூர்ணாவை நீயும் அடக்க மாட்டென்கிற, அடக்க வாயெடுக்கும் ரவி வாயையும் அடைச்சிடுற. உன் மனசுல என்னத்தான் நினைச்சினு இருக்கிற.\nமகேஷ் நீ இந்த சப்ப கூட வாழறதும் ஜெயில் லா இருக்குறதும் ஒன்னு தான் அதுனால நீ ஜெயில் ல யே இரு இந்த சீரியல் முடியும் போது வா மகேஷ்\nமகேஷ் என்னதான் அழுது ஒப்பாரி வைத்தாலும் அவன் மேல கொஞ்சம் கூட பாவமோ பரிதாபமோ ஏற்படவில்லை என்பது தான் உண்மை.\nமன்னுருன்ட பிளாஷ்பேக் வேறயா சட்டுபுட்டுனு வெள்ள எடுங்க எடுத்துட்டு போயி அந்த பிரியாக்கு ஜோடி சேருங்க 🤣🤣🤣\nமகேஷ் பிரியாக்கு கல்யாணம் பண்ணி வைங்க\nகாதலித்து தோல்வியடைந்தால் அதன் வலி தெரியும்\nஉள்ள கதையவே உங்களாள ஒழுங்கா ஓட்ட தெரியல இதுல அந்த மண்ணுருண்டைக்கு பிளாஸ்பேக் வேற த்தூ.... ஒழுங்கா கதைக்கு வாங்கடா\nஅழகு னு பேர் வெச்சுக்கிட்டு ஒரு நாள் ஆவது அழகா நாடகத்தை காட்டி இருக்கீங்களா\nடேய் நீங்க ஏன் இன்னும் இந்த நாய கத்தவிடுறீங்க கல் எடுத்து அடிச்சு தொறத்துங்கடா முடியல இந்த சொரினா கூட\nயம்மா சொரினா நீ சல்வார் கூட போட்டுக்க வேண்டானு சொல்லல இனி புடவ கட்டினு மட்டும் வராத இத பாத்து எங்க ஊருல ரெண்டு நாயி செத்து போச்சு அப்பறம் நீ கத்துறத பாத்துட்டு ஊருல உள்ள நாயி எல்லாம் ஊல விடுது\nமகேஷ் மூதேவி பெரிய ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்குற நீ உன் அம்மாவ கேக்காத கேள்வியா உன் அண்ணன திட்டாத திட்டா உன் அண்ணன திட்டாத திட்டா உனக்கு நல்ல வேணும் சாகு நாயே த்தூ.... 😡😡😡\nமகேஷ் கைது விஷயம் ரொம்ப அபத்தம். போலீசார் போதை பொருளை பிடிக்க வந்ததா அல்லது கடத்தல் ஆசாமி யை பிடிக்க வந்ததா. கிடைத்த நபர் போலீஸ்ஸை பார்த்து ஓடவில்லை. அவரின் கையில, அடுத்தவருக்கு கொடுக்கும் போதோ போலீசார் பிடிக்கல. கையும் களவுமாக பிடித்து கைது செய்ததாக வசனம்.\nலப லபலப லபலொப லபலபலப லபலப லப லப லொபலப லொப லொப லபலபலபலபலொப லொபலொப லப லொப புரியலையா இதை அப்டியே கேப் விட்டு ஏற இறங்க சொல்லுங்க உங்களுக்குள்ள ஒரு சொறினாவ பார்க்கலாம். இன்னிக்கு சொறினா டயலாக் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/15/o-panneerselvam-theni-evks-elangovan-3133849.html", "date_download": "2019-10-17T17:38:12Z", "digest": "sha1:AOXWW4YQDNXSIKR5SOBQ6C3KXP5FRDXG", "length": 8404, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டியப் பொய்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 15th April 2019 02:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி: தேர்தல் பிரசாரத்தின் போது தவறான தகவல்களை அளிப்பதாக தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் இளங்கோவன் மீது வழக்குத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nதேனியில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் செய்தியாளர்களை சந்தித்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.\nஅப்போது அவர் கூறியதாவது, காவிரியின் குறுக்கே மேகதாது தடுப்பணை கட்ட தேனியில் இருந்து மணல் அள்ளிக் கடத்தப்படுவதாகவும், காவிரியில் தடுப்பணைக் கட்ட பன்னீர்செல்வமே மணலை அனுப்புவதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். இது ஜமுக்காளத்தில் வடிகட்டியப் பொய். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஇந்த அவதூறானப் பேச்சுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகளை ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.\nகாவிரி உரிமையைப் பெறுவதில் திமுக - காங்கிரஸ் அரசுகள் வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும். தேர்தல் பிரசாரத்தின் போது திமுக சொல்லும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின�� சந்திரசேகர்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pudhu-varalaare-song-lyrics/", "date_download": "2019-10-17T18:36:37Z", "digest": "sha1:JJCLRYZBA26OFOKGIZNZHSDZK6RWGFMU", "length": 6107, "nlines": 218, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pudhu Varalaare Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : எம். ஜிஹிப்ரான்\nஆண் : புது வரலாறே\nஆண் : தடை உடைக்காமல்\nஆண் : கொடு வால்\nஆண் : துடித்திடும் ஏரே\nகிடங்கே நீ தான் வா வா\nஆண் : கத்தும் கத்தும்\nஆண் : நாளை நம்\nஆண் : புது வரலாறே\nஆண் : தடை உடைக்காமல்\nகெழுது ஒளி போல் எழுமே\nஆண் : காடே சுற்றி\nஆண் : புது வரலாறே\nஆண் : தடை உடைக்காமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/141761-trichy-aiadmk-caders-protest-against-sarkar-movie", "date_download": "2019-10-17T17:46:39Z", "digest": "sha1:LNKFGAJWAZ6AXJZ6C7NJ5CRN3ZLADG43", "length": 8359, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "எங்க அம்மாவை இழிவுப்படுத்தி படம் எடுப்பதா? - திருச்சியில் கொந்தளித்த அ.தி.மு.க-வினர் | Trichy aiadmk caders protest against Sarkar movie", "raw_content": "\nஎங்க அம்மாவை இழிவுப்படுத்தி படம் எடுப்பதா - திருச்சியில் கொந்தளித்த அ.தி.மு.க-வினர்\nஎங்க அம்மாவை இழிவுப்படுத்தி படம் எடுப்பதா - திருச்சியில் கொந்தளித்த அ.தி.மு.க-வினர்\nசர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆங்காங்கே அ.தி.மு.க வினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த வகையில், திருச்சியில் போராட்டம் நடத்திய அதிமுகவினரிடம் போலீஸார் கெஞ்சிய சம்பவங்களும் நடந்தன.\nஇயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியாகி உள்ள சர்கார் திரைப்படத்தில் இலவசங்கள் குறித்தும், அ.தி.மு.க-வை விமர்சிக்கும் வகையிலான காட்சிகளும் அமைக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, சர்கார் திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அ.தி.மு.க -வினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள எல்.ஏ சினிமாஸ் மற்றும் சோனா மீனா தியேட்டர்களில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க-வினர், திரையரங்குகள் முன் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களைக் கிழித்தெறிந்தனர்.\nதிருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த சோனா மீனா திரையரங்கம் முன்பு திரண்ட திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க -வினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் மடமடவென திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மேலேறி, நடிகர் விஜய்யின் பதாகைகளைக் கிழித்தெறிந்தார்.\nஇயக்குநர் முருகதாஸையும், நடிகர் விஜய்யையும் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன் `எங்க அம்மாவைப் பத்தி விமர்சனம் பண்ணி படம் எடுத்த முருகதாஸை போலீஸ் கைதுசெய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்றும் எச்சரித்தனர். இதுவே முதல் முறை சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களைக் காட்சிகளை எடுத்த முருகதாஸை கைதுசெய்யவில்லை என்றால் அடுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அ.தி.மு.க-வினர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nகாவல் துறையினரின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetrichy.com/", "date_download": "2019-10-17T17:31:24Z", "digest": "sha1:V2FYCJ56TMAMD576D2LM4REV432GM3ZM", "length": 5901, "nlines": 167, "source_domain": "livetrichy.com", "title": "LiveTrichy | Famous Place In Trichy | Schools In Trichy | College In Trichy | Business In Trichy | Daily News Update In Trichy | Real Estate In Trichy | Trichy Updates | Temples In Trichy | LiveTrichy News | Hospitals In Trichy | Sanishsoft Chennai | Web Design Company Trichy | Famous In Trichy", "raw_content": "\nதா.பேட்டை, குணசீலம் பகுதிகளில் அக்.17 மின் நிறுத்தம் தன் இனம் அழிய தானே வழி தேடிக்கொள்ளும் வினோத பிறவிகள் நாம்.. கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் அக்.17 மின்நிறுத்தம் தா.பேட்டையில் 508 பெண்கள் உலக நன்மைக்காக டிசம்பர் 1 ம் தேதி திருவிளக்கு பூஜை செய்ய ஏற்பாடு உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் திருச்சியில் வரவேற்பு\nதா.பேட்டை, குணசீலம் பகுதிகளில் அக்.17 மின் நிறுத்தம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக முசிறி கோட்ட மின்வாரிய...\nதன் ��னம் அழிய தானே வழி\nதன் இனம் அழிய தானே வழி தேடிக்கொள்ளும் வினோத பிறவிகள் நாம்..மழை நீர் வடிகால்கள் எங்கும்... கழிவுகள்,...\nகொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் அக்.17 மின்நிறுத்தம்துறையூர் கோட்ட...\nதா.பேட்டையில் 508 பெண்கள் உலக\nதா.பேட்டையில் 508 பெண்கள் உலக நன்மைக்காக டிசம்பர் 1 ம் தேதி திருவிளக்கு பூஜை செய்ய ஏற்பாடு தா.பேட்டை அருள்மிகு...\nஉணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் திருச்சியில் வரவேற்பு மக்களிடம் உணவு பழக்கம்...\nபாஜக மாநில துணை செயலாளர் பிறந்த நாள்...\nஎம் பி தேர்தலுக்காக திருச்சியில்...\nகோமதி தபால் தலை வெளியிட்டு திருச்சி...\nமாநில போட்டிக்கு திருச்சி மாவட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/02/blog-post_17.html?showComment=1329561357227", "date_download": "2019-10-17T18:34:58Z", "digest": "sha1:AOOMWKNIPANRIKLE5BVHHLZ3RXYEYNFE", "length": 18458, "nlines": 193, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்", "raw_content": "\nபன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்\nமுதலில் இந்த 'பன்முக பதிவர்' விருதினை எனக்கு அளித்து சிறப்பித்த சகோதரி ஷக்திபிரபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.\nபொதுவாகவே விருது என்றால் எனக்கு என்னை அறியாமல் பயம் வந்து தொற்றிக்கொள்ளும். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி செல்லும் எழுத்துகள் காலப்போக்கில் சுயத்தை தொலைத்துவிடும் என்கிற அவசியமற்ற பயம் தான் அது. இதோ இவர்கள் கவனிக்கிறார்கள், அதோ அவர்கள் கவனிக்கிறார்கள் என ஒரு எண்ணம் மனதில் வட்டமிடும்போது அங்கே எதிர்பாராத ஒரு பயம் வந்து சேர்ந்துவிடுகிறது, எங்கே ஏதேனும் எவரேனும் சொல்லிவிடுவார்களோ என அத்தியாவசியமற்ற மனநிலை அனைவருக்கும் நிகழ்வது இயல்பு. ஆனால் அதை எல்லாம் தாண்டி பயமற்ற ஒரு எழுத்து என்பதுதான் ஒருவரின் சுயத்தை அடையாளம் காட்டும். ஒரு எழுத்தை மென்மையாக, இலைமறை காயாக வெளிப்படுத்துவது என்பதைத்தான் நாகரிகம் எனவும் சொல்கிறார்கள். ஒருவர் சொல்லும் விதம் தனில் உங்களது முகம் சுளிக்கிறதா, விரிவடைகிறதா என்பதுதான் அந்த சொல்லிய விதத்திற்கு வெற்றி. ஆனால் எல்லா விதங்களில் எழுதுபவர்களைப் போலவே எல்லா விதங்களிலும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.\nஉ��்களை நீங்கள் எப்படி அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள் என எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். அனைவருமே தான் செய்யும் தொழில் சம்பந்தபடுத்தித்தான் தங்களை அறிமுகபடுத்துவார்கள். அதை எல்லாம் தாண்டி தனிப்பட்ட மனித குண நலன்கள் எல்லாம் எவருக்கு தேவை என்கிற போக்குதான் நம்மிடம் இருப்பது. இப்போது ஒருவர் பலதுறைகளில் புலமை பெற்றவராக இருப்பதால் ஒரு துறையில் தனித்தன்மை பெற இயலாது போகிறது என்றே சொல்வோர் உண்டு. ஆனால் ஒரே ஒரு தொழிலை முதன்மையாக வைத்து கொண்டு மற்ற விசயங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வோரும் உண்டு. முதன்மையான தொழிலை வைத்தே அவரது அடையாளம் பேசப்படும். இதுவரை என்னை நான் பதிவர் என எவரிடமும் அறிமுகமும் செய்தது இல்லை, நான் பதிவுகள் எழுதுகிறேன் என நேரடியாக எவரிடமும் சொல்லிக்கொண்டது இல்லை. எனக்கு இந்த பதிவு எழுதுவது எல்லாம் ஒரு எழுத்து விளையாட்டு போலத்தான். அப்படி எழுத்துவிளையாட்டில் கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் பெரியது. ஏனெனில் சின்ன சின்ன பாராட்டு கூட மன மகிழ்ச்சியை தரும்.\nநான் பதிவர்களுக்கு விருது தர வேண்டும் என ஆரம்பித்து இரண்டே இரண்டு பதிவர்களுக்கு மட்டும் தந்துவிட்டு நிறுத்தி கொண்டேன். விருது வழங்குவதை கூட ஒரு ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்கிற நினைப்பில் அப்படியே நிறுத்திவிட்டேன். இந்த வலைப்பூவில் நான் பெற்ற விருதுகள் என இந்த விருதுடன் சேர்த்து மூன்று விருதுகள். இந்த விருதை நான் எனக்குப் பிடித்த பதிவர் ஐந்து பேருக்குத் தந்தால்தான் நான் இந்த விருதை ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு சமம் என்ற வாசகம் என்னை சில நாட்கள் யோசிக்க வைத்துவிட்டது.\nபொதுவாக மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் இப்படித்தான் வரும். இதை நான்கு பேருக்கு அனுப்புங்கள், எட்டு பேருக்கு அனுப்புங்கள் என. நான் அதுபோன்ற மின்னஞ்சல்களை இதுவரை கண்டுகொண்டதே இல்லை. ஒன்றை ஆத்மார்த்தமாக செய்வதற்கும், செய்ய சொல்லிவிட்டார்களே என செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. விருதுகள் பெற்ற நண்பர்கள் மிகவும் பாக்கியசாலிகள், அவர்களால் ஆத்மார்த்தமாக பதிவர்களை தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் பல பதிவர்களை மனதில் பரிசீலித்து கொண்டே இருக்கும்போதே அவர்கள் எல்லாம் விருதுகள் பெற்று கொண்டிருந்தார்கள். ஆஹா இப்படி வெட்டி விய��க்கியானம் நினைப்பு கொண்டிருந்தால் பதிவர்கள் மிச்சம் இருக்க மாட்டார்கள் எனும் நினைப்பு வந்து வெட்டிப் போனது. இருப்பினும் பரிசீலித்து கொண்டேதான் இருக்கிறேன்.\nபன்முக பதிவர் என்றதும் எனக்கு 'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்' என்ற பாடல் மட்டுமே நினைவில் வந்தது. அந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னையறியாமல் ஒரு உணர்வு சில்லிட்டுப் போகும்.\nஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்\nசொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்\nசின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்\nகண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்\nவண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்\nபற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்\nபெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது\nபண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்\nஇப்படி பல வேசங்கள் தரித்து வாழும் வேடதாரியான நம்மில் பல விசயங்கள் பற்றி எழுதும் தன்மை இருப்பது இயல்போ என தெரியவில்லை. ஆனால் நம்மில் பலர் மிகவும் குறிப்பாக, ஒரு சம்பந்தப்பட்ட துறை மட்டுமே எழுதும் இயல்புடனும் இருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் பன்முக பதிவர் விருது பெரும் தகுதி அற்றவர்களா என்றால் அதுதான் இல்லை. ஒரே துறை பற்றி எழுதினாலும் அதில் கூட சில பல புதுமைகள் பற்றி எழுதுபவர்கள் கூட பன்முக பதிவர்கள் தான்.\nநான் தேர்ந்தெடுக்க இருக்கும் ஐந்து பதிவர்கள் பற்றி விரைவில் எழுதுகிறேன். இந்த விருதினை நான் ஏற்று கொண்டேன் என முழு மனதுடன் உறுதி செய்கிறேன். அதற்கு முன்னர் எனக்கு பிடித்த ஏழு விசயங்கள் பற்றி சொல்லிவிடுகிறேன்.\n1. எனக்கு சாப்பிடுவது மிக மிக பிடிக்கும்.\n2. எனக்கு எழுதிக்கொண்டிருப்பது மிக மிக பிடிக்கும்\n3. புராண காலத்து வேதங்கள், எழுத்துகள் எல்லாம் வாசித்து மகிழ்ந்திருக்க மிக மிக பிடிக்கும்\n4 மக்களுக்கு என்னை முன்னிறுத்தாமல் சேவகம் செய்வது மிக மிக பிடிக்கும்\n5 . மலைகள், காடுகள், நாடுகள் என சுற்றிப் பார்க்க மிக மிக பிடிக்கும்\n6 யாதும் ஊரே யாவரும் கேளிரும், நன்றும் தீதும் பிறர் தர வாராவும், இறைவனும் மிக மிக பிடிக்கும்.\n7 பிடிக்காத விசயங்களை கூட 'வந்து இந்த பூமியில் வந்து பிறந்தோமே' என்பதற்காக செய்வது பிடிக்கும்.\nஆத்மார்த்தமாய் விருதுகளை அலசியதற்கு பாராட்டுக்கள்..\nஇப்��டி மனம் உணர்வதை மிகச் சரியாகவும் தெள்ிவாகவும்\nஎத்தனை பேரால் சொல்லிவிட முடிகிறது\nஉங்களுக்குப் பிடித்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள். ரமணி சார் சொன்னதை வழி மொழிகிறேன். :)\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 13\nரீமேக், ரீமிக்ஸ் - சீரழிகிறதா சினிமாத்துறை\nமஹா சிவராத்திரியும் வில்வ மரமும்\n பகவத் கீதையை தீண்டியபோது -...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 3 (குணம், வர்ணம், ஞான...\nபன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்\nபுற்று நோய் பரிசோதனைகள் - நேசம் + யுடான்ஸ் இணைந்து...\nஇந்த பிரபஞ்சம் தட்டை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-17T17:47:24Z", "digest": "sha1:2JBPWMHQU3ELHLUGO2TRHDY7QCERL3A2", "length": 6062, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் என்ன செய்வது தெரியுமா ?? |", "raw_content": "\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் என்ன செய்வது தெரியுமா \nவழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கைமுதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்,\nஉங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்னசெய்யலாம்…\nதுரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.\nஇருதயம் இயல்பு நிலை திரும்பும் வரை���ிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்மிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..\nபின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..\n.இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் \nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.arulvakku.com/?p=5555", "date_download": "2019-10-17T17:54:24Z", "digest": "sha1:E7O2ZJCKH362NEP6XATK7RADLF33XI7S", "length": 8867, "nlines": 21, "source_domain": "blog.arulvakku.com", "title": "15.08.2019 — Mary’s praises of God, the Saviour – Breaking the Word", "raw_content": "\nஇன்றைய வாசகத்தில் முதல் பகுதியில் எலிசபெத் மரியாளைப் புகழ்கிறார் (1,39-45). இரண்டாவது பகுதியில் மரியாள் கடவுளைப் புகழ்கிறார் (1,46-56). மரியாளின் இப்புகழ் பாடல் தனிநபருக்கு கடவுள் என்ன செய்திருக்கிறார் என்பதையும் சமூகத்தின் கட்டமைப்புகளுக்கு அவர் என்ன செய்வார் என்பதையும் இணைக்கிறது. கடவுள் தனக்கு செய்த காரியங்களுக்காக நன்றி செலுத்துகின்ற போது அவள் கடவுளைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார் (49-50). கடவுளின் மூன்று குணங்களை வெளிப்படுத்துகிறாள்: அவருடைய வலிமை, தூய்மை, இரக்கம். அவள் தன்னை ஒதுக்கப்பட்டவளாக கருதுகிறாள்; இருப்பினும் கடவுளின் வல்ல செயல் நடந்தேறுகிறது. கடவுளின் கடந்த கால செயல்களை பேசுவதால் மட்டுமே நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. கடவுளை அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே கருதக்கூடாது; ஏனெனில் அவர் தூயவர், அதாவது முற்றிலும் தொலைவில் நின்று தனித்து இருப்பவர். பழங்காலத்தில் பெயர் என்பது தனி நபரின் அடையாளமாய் இருந்தது. கடவுளின் பெயரோ தூயவர், எனவே பக்தியுடன் பயன்படுத்த வேண்டும். அவர் இரக்கமுள்ளவர், குறிப்பாக துன்பப்படுவோரிடம் இரக்கம் காட்டுபவர். ஒவ்வொரு தலைமுறையிலும் அவரைப் போற்றுகிறவர்களுக்கு அவருடைய கருணை நிச்சயம்.\nஇப்பாடல் மனித விழுமியங்கள் புரட்டிப் போடப்படுவதையும் எடுத்துக் கூறுகிறது (51-53). இச்சமூக மாற்றத்தை உருவாக்குபவர் கடவுளே. தற்பெருமையுடையோர் அல்லது வலிமையுடையோர் அல்லது பணக்காரர் இவர்களே என்றும் மேலோங்கியவர்கள் அல்ல. உண்மையில் மெசியாவின் மனுஉருவாக்கம் மூலம் கடவுள் இவற்றையெல்லாம் தூக்கி எறியப்போகிறார். தற்பெருமையுடையோர் இதயத்திலும் மனத்திலும் ஆணவம் கொண்டவர்கள். வலிமையுடையோர் உண்மையில் ஆட்சி செய்பவர்கள், சிம்மாசனங்களில் அமர்ந்திருப்பவர்கள். மிகவும் புரட்சிகர மாற்றமாக பசியுள்ளவர்களை நிரப்புவதும் பணக்காரர்களை வெறுங்கையராய் அனுப்பவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதரின் செயல்களுக்கு கட்டுப்படாத கடவுளைப் புகழ்ந்து பாடுகிறாள் மரியாள். வலிமைமிக்க, தூயவரான, இரக்கமுள்ள கடவுள் மனித மனப்பான்மையையும் சமூகத்தின் ஒழுங்கையும் தலைகீழாக மாற்றுகிறார். எனவே, மரியாள் தனது மக்களுக்கு கடவுள் உதவி செய்வார் என்று நம்பிக்கையுடன் பாடுகிறார் (54-56). மெசியாவின் வருகையில் கடவுளின் செயல்பாடு அனைத்தையும் புதியனவாக மாற்றாது; மாறாக, ஆபிரகாமுக்கு அவர் காட்டிய இரக்கமும், மூதாதையருக்கு அவர் அளித்த வாக்குறுதிகளும் என்றென்றும் தொடரும். இவ்வாறு மரியாள் கடவுளை தன்னுடைய மீட்பராக மட்டுமல்ல, இவ்வுலகின் மீட்பராகவும் கற்பனை செய்து புகழ்கிறாள்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\nஉரிமை © 1998-2019 அருள்வாக்கு.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/vudal-arputha-tholirsalai", "date_download": "2019-10-17T19:10:30Z", "digest": "sha1:OMQS6MEOE7ZXVK5SJW4RLANNBIBK745V", "length": 17063, "nlines": 266, "source_domain": "isha.sadhguru.org", "title": "'உடல்' - அற்புதத் தொழிற்சாலை | ட்ரூபால்", "raw_content": "\n'உடல்' - அற்புதத் தொழிற்சாலை\n'உடல்' - அற்புதத் தொழிற்சாலை\nஇயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்து, கடந்த திங்கட்கிழமையன்று இயற்கை எய்திய நம்மாழ்வார் அவர்கள், தனது வாழ்நாள் முழுக்க பல சமூக நலத் தொண்டுகளைச் செய்து வந்ததோடு யோகப் பயிற்சிகள் மூலமும் சரியான உணவு பழக்க வழங்கங்களாலும் உடல் எனும் எந்திரத்தை அற்புதமாகப் பராமரித்து வந்தார். இங்கே உடல் பற்றி அவர் கூறியுள்��� அற்புத வார்த்தைகள் சில\nநம்மவரு நம்மாழ்வார்... பகுதி 17\nஇயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்து, கடந்த திங்கட்கிழமையன்று இயற்கை எய்திய நம்மாழ்வார் அவர்கள், தனது வாழ்நாள் முழுக்க பல சமூக நலத் தொண்டுகளைச் செய்து வந்ததோடு யோகப் பயிற்சிகள் மூலமும் சரியான உணவு பழக்க வழங்கங்களாலும் உடல் எனும் எந்திரத்தை அற்புதமாகப் பராமரித்து வந்தார். இங்கே உடல் பற்றி அவர் கூறியுள்ள அற்புத வார்த்தைகள் சில\nஇயற்கை 460 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக அற்புதமான இந்த உலகத்தைத் தோற்றுவித்தது. இந்த உலகத்தில் மனிதனையும் தோற்றுவித்தது. அதாவது பரிணாம வளர்ச்சியில் மனிதனே உயர்மட்ட ஆற்றல். மனிதன் தோன்றுவதற்கு முன்பே மனிதனுடைய தேவையை எல்லாம் இயற்கை படைத்திருந்தது.\nசெரிமானம் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது. ஒன்று உட்கொள்ளும் பொருளில் உள்ள சத்துக்களைப் பிரித்து தன்மயமாக்குதல். இரண்டாவது உட்கொண்டவற்றில் அல்லது உடலில் சேமிக்கப்பட்டுள்ள கழிவுகளை வெளியேற்றுதல்.\nபன்னாட்டு கம்பெனிகளால் இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் இரண்டாவது பச்சைப் புரட்சி என்று பட்டம் சூட்டப்படுகிறது. முதல் பச்சைப் புரட்சி ஏற்படுத்திய சீரழிவுகளை இன்னும் நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்து நாளேட்டின் சிறப்பு நிருபர் சாய்நாத் இதைப் பற்றிக் கூறுகையில்...\n\"உலகச் சுகாதார அமைப்பு 2007 ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் மூன்று லட்சம் பேர் பலியாகக் காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது.\nஇதுபற்றி விவாதிப்பதற்காக டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரத்தில் 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூடிய 195 நாட்டு பிரதிநிதிகள் எந்த ஒரு முடிவும் எடுக்காமலே பிரிந்தார்கள். அதனால் பொறுப்பு, வளரும் நாட்டு மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.\" என்கிறார்.\nநோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்\nநோய் அறிவதிலேயே தடுமாற்றம் இருக்கும்போது நோய்முதல் நாடுவது எப்படி\nஅண்மையில் மருந்தில்லா மருத்துவம் பேணும் மருத்துவர் உமர் ஃபாருக் எழுதிய உடல் மொழி நூலைப் படித்தேன். அதில் இரண்டு கருத்துக்களை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். முதல் கருத்து இயற்கை ஒரு காலத்திலும் தவறு செய்வதில்லை. இரண்டாவது கருத்து, உடல் ஒருபோதும் தன் கடமையை செய்யத் தவறுவதில்லை.\nநாம் உண்ணுகிற உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொள்ளும் உடல் அதனை மூன்று நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது. ஒன்று செரிமானம், இரண்டாவது இயக்கம். மூன்றாவது நோய் எதிர்ப்பு அல்லது பழுதுபார்த்தல்.\nசெரிமானம் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது. ஒன்று உட்கொள்ளும் பொருளில் உள்ள சத்துக்களைப் பிரித்து தன்மயமாக்குதல். இரண்டாவது உட்கொண்டவற்றில் அல்லது உடலில் சேமிக்கப்பட்டுள்ள கழிவுகளை வெளியேற்றுதல். இப்படிக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு உடல் பின்பற்றும் உத்திகள் வாந்தி, இருமல், மயக்கம், வயிற்றால் போவது போன்றவையாகும். இப்படிக் கழிவுகளை வெளியேற்றும் போக்கையே நாம் நோய்கள் என்று கருதுகிறோம். மருந்தை உட்கொண்டு கழிவு வெளியேற்றத்தைத் தடை செய்யும்போது கழிவுகள் உடலுக்குள்ளேயே தேங்கி தீராத நோய்களைத் தோற்றுவிக்கிறது. இத்தகைய தீராத நோய்களில் இருந்து விடுபடுவதற்காகவே யோகப் பயிற்சிகளை நாம் மேற்கொள்ளுகிறோம்.\nஇப்படி ஐம்பூதங்களால் ஆன உடலில் நிகழ்வதைப்போலவே பயிர் வளர்ச்சியிலும் நிகழ்கிறது. தானாக நிகழும் சிகிச்சையை நோய் என்று கருதி, தொலைதூரத்தில் இருந்து வரும் வித்துக்களையும், உப்புக்களையும், நஞ்சுகளையும் நிலத்தில் கொட்டி தீராத நோய்களை வரவழைத்துக் கொள்கிறோம். இனிமேலாவது நோய் நாடி முதல் நாடுவோம்\nஇயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்\n5 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\nஊக்கமும், உற்சாகமும், நேர்மையும் மிக்க இயற்கை ஆர்வலர்கள் தேவை.\nஎச்சரிக்கை: தீயவர்கள் தீயாய் வேலை செய்கிறார்கள்.\n‘உடல்’ – அற்புதத் தொழிற்சாலை\nஇயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்து, கடந்த திங்கட்கிழமையன்று இயற்கை எய்திய நம்மாழ்வார் அவர்கள், தனது வாழ்நாள் முழுக்க பல சமூக நலத் தொண்டுகளைச் செய்து வந்தத…\nஇரசாயன பூச்சிக்கொல்லிகள் மனிதனையும், மண்ணையும் பாதிப்பது எப்படி\nஇரசாயன பூச்சிக்கொல்லிகளால் மனிதருக்கு ஏற்படும் நோய்கள் குறித்த அபாயத்தை விளக்கும் இந்த பதிவு, எந்தெந்த விதங்களிலெல்லாம் இரசாயன நஞ்சு நம்மை வந்தடைகிறது…\n - இயற்கை வழி விவசாயம்\nஈஷா வலைத்தளத்தில் வெளியாகும் இந்த புதிய தொடர், இயற்கை விவசாயம் குறித்த உங்கள் பார்வையை மாற்றியமைப்பதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Hibayathullah", "date_download": "2019-10-17T18:41:52Z", "digest": "sha1:EAFOQ7HFEI6NMQH2DVSAJNJ564KWNSJY", "length": 60917, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Hibayathullah - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகப்பு பேச்சு பங்களிப்பு பயனர் பெட்டி அங்கீகாரம் படிமம் மின்னஞ்சல் மணல்தொட்டி\n என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில், எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 09:19, 20 செப்டெம்பர் 2006 (UTC)\n1 கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு\n2 துபாயில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா\n6 கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.\n10 பழனிச்சாமி தேவர் கட்டுரையின் பகுப்பு நீக்கம்\n17 நாமக்கல் மாவட்ட ஊர்கள்\n18 மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்\n24 தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு\n25 பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு\n27 இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை\n34 சூலை 04 - 06 பயிற்சிகள்\n36 நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\n38 நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்\n40 பராமரிப்பு வார்ப்புரு நீக்கம்\n42 நிருவாக அணுக்கம் நீட்டிப்பு\n46 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\nகூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு[தொகு]\nகூகுள் கட்டுரைத் தெரிவுக் குழுவில் பங்காற்ற இயலுமா நன்றி. ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்களுக்குள் இப்பொறுப்பை மாற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி--ரவி 17:19, 21 பெப்ரவரி 2010 (UTC)\nதுபாயில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா[தொகு]\nதுபாயில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஒரு வலைப்பதிவு எழுதித் தந்தால் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவைத் துபாயில் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கில் எழுதலாம். நன்றி. --Natkeeran 16:27, 25 அக்டோபர் 2009 (UTC)\nதமிழ்நாடு தொடர்பான பல கட்டுரைகளை எழுதி நீங்கள் இந்த ஆண்டு பங்களித்துள்ளீர்கள். தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி நல்ல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கிறது. நன்றி.\nஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வு செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களைப் பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான, செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.\nவிக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nவணக்கம் ஹிபாயத்துல்லா. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர் பங்களிப்புக்கு வாழ்த்துகளும் நன்றியும்--ரவி 21:52, 1 மார்ச் 2010 (UTC)\nஎன்னை ரவி என்றே அழையுங்க. என்னை மட்டுமல்ல எல்லா விக்கிப்பீடியர்களையும் தோழமையுடன் பெயர் சொல்லி அழைக்கும் பண்பாட்டையே இங்கு விரும்புகிறோம். --ரவி 10:42, 2 மார்ச் 2010 (UTC)\n முதற்பக்கத்தில் இடம்பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை அளியுங்கள். --பரிதிமதி 13:50, 2 மார்ச் 2010 (UTC)\n முதற் பக்கத்தில் உங்களைப் பற்றிய அறிமுகத்தை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.--Arafat 14:18, 2 மார்ச் 2010 (UTC)\nமுதற்பக்கத்தில் இடம் பெற்ற தாங்கள் மேலும் மேலும் முதற்தரமான கட்டுரைகளைத் தங்கள் பங்களிப்பின் மூலம் வழங்கிட வாழ்த்துகிறேன்.--Theni.M.Subramani 14:53, 2 மார்ச் 2010 (UTC)\nஉங்கள் படத்தையும் அறிமுகத்தையும் முதற்பக்கத்தில் காட்���ிபடுத்தியுள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். மேன்மேலும் உங்கள் பங்களிப்புகள் பெருகவும், சிறக்கவும் நல்வாழ்த்துகள். --செல்வா 18:43, 2 மார்ச் 2010 (UTC)\nநண்பரே, தாங்கள் தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள், பேரூராட்சி மன்றங்கள் என்ற தனித்தலைப்புகளில் செய்து வரும் பக்கங்கள் அப்படியே நான் முன்பு உருவாக்கிய தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கட்டுரைகளின் சிறு பகுதிகளாகவே இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் தேவையற்றது என்று கருதுகிறேன். தயவு செய்து இதைப் பிரித்துத் தனிப்பக்கங்களாக உருவாக்க வேண்டாம்.--Theni.M.Subramani 14:35, 21 மார்ச் 2010 (UTC)\nகூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.[தொகு]\nவணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)\nஇக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. Relevant discussion may be found on the talk page. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம்.\nநடுநிலைமை மீறியதாக நீங்கள் கருத்தும் கட்டுரைகளுக்கு மேலே உள்ள வார்ப்புருவை இட்டு, பேச்சுப் பக்கத்தில் விளக்க்வும். உரையாடி இணக்க முடிவு எட்டலாம். நன்றி. --Natkeeran 03:59, 5 மே 2010 (UTC)\n வணக்கம். தேவநேயப் பாவாணர் தலைப்பில் ஒரு தகவல் பக்கம் ஏற்கனவே (ஓரளவு சிறப்பான உள்ளடக்கத்துடன்) உள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் என்ற தலைப்பிலும் இன்னுமொரு பக்கம் இருப்பதை விட இப்பக்கத்திலுள்ள உள்ளடக்கங்கள் எவையேனும் முதல் கூறிய பக்கத்தில் இல்லையென்றால் அவற்றை இட்டு விட்டு இப்பக்கத்தை தே. பா. பக்கத்திற்கு வழி மாற்று செய்ய முடியுமா\nஹிபாயத்துல்லா ஊராட்சி ஒன்றியத்திற்கு தமிழாக்கம் செய்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி ஹிபாயத்துல்லா. ----ராஜ்6644 11:41, 4 ஆகஸ்ட் 2010 (UTC)\nபழனிச்சாமி தேவர் கட்டுரையின் பகுப்பு நீக்கம்[தொகு]\nஐயா, இந்த கட்டுரையிலுள்ள ஆஸ்திரேலயத் தமிழர் என்ற சரியா பகுப்புப்பை நீங்கள் நீக்கயுள்ளதைக் கவனித்தேன். அது சரியானப் பகுப்புதானே, தாங்கள் அதை தவறுலாக நீக்கியிருக்க்க்கூடுமென கருதி அந்தப் பகுப்பை மீண்டும் சேர்த்துவிட்டேன்.\nநீங்கள் முன்பு உருவாக்கிய\\மாற்றம் செய்த வார்ப்புரு சரி. தற்போதைய மாற்றம் சரியல்ல என்பது என் கருத்து. சரி என்றால் மாற்றத்திற்கான சுட்டியை தருகிறீர்களா\nநிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:03, 18 ஆகஸ்ட் 2010 (UTC)\nஇனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். இறைவன் உங்கள் மீது சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக. --அராபத்* عرفات 01:56, 10 செப்டெம்பர் 2010 (UTC)\nஉங்களுக்கு எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 21:33, 10 செப்டெம்பர் 2010 (UTC)\nநீங்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளை தொகுத்து வருவதை பாராட்டுகிறேன். அதன் தகவல்களை எங்கிருந்து எடுக்கிறீர்கள் என்று குறிப்புகள் கொடுத்தால் உதவியாயிருக்கும். நன்றி -- மாஹிர் 16:45, 29 செப்டெம்பர் 2010 (UTC)\nநன்றி மாஹிர் தமிழ்நாடு அரசின் தேர்தல் வலைத்தளத்தில் எடுக்கப்பட்டதுதான் தற்காலிகமாக அந்ததளம் தற்போது இயங்கவில்லை.--ஹிபாயத்துல்லா 17:26, 29 செப்டெம்பர் 2010 (UTC)\nஇபயதுல்லா, நானும் பாராட்டுகிறேன். இது தொடர்பில் குறும்பனின் பேச்சுப்பக்கத்தில் நான் இட்டிருக்கும் கருத்தையும் பாருங்கள். -- சுந்தர் \\பேச்சு 17:02, 29 செப்டெம்பர் 2010 (UTC)\nநன்றி சுந்தர் நான் முன்பே பார்த்துவிட்டேன்.--ஹிபாயத்துல்லா 17:26, 29 செப்டெம்பர் 2010 (UTC)\nநன்றாக அனைத்து கட்டுரைகளும் வருகிறது. தாலுகா என்பதற்கு பதில் வட்டம் என பயன்படுத்துங்கள். --குறும்பன் 17:49, 29 செப்டெம்பர் 2010 (UTC)\nவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)\nஹிபாயத்துல்லா, இந்நிகழ்வை என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. அப்பக்கத்தில் என்னுடைய பெயரைப் பதிவு செய்துள்ளேன். -- மயூரநாதன் 18:58, 20 நவம்பர் 2010 (UTC)\nஅன்பு நண்பரே, நாமக்கல் மாவட்ட ஊர்கள் என்பதும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் என்பதும் ஒரே பொருள் தருவன. கிராமம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. ஆகவே நாமக்கல் மாவட்ட ஊர்கள் என்றே இருப்பது நல்லது என நினைக்கிறேன். இது பற்றி ஏற்கனவே சோடாபாட்டில் அவர்களுடன் பேசியிருக்கிறேன். அதேபோல 'ஊர்ப்பெயர்கள்' என்பதும் இருப்பதும் நல்லது. ஊர்ப்பெயர்கள் என்பது பொதுப்பாகுபாடு. எந்த மாவட்டத்தில் உள்ள ஊர்ப்பெயரையும் அதில் சேர்க்கலாம். ஊர்ப்பெயராய்வு என்னும் தனித்துறை இயங்கி வருவதையும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.--Perumalmurugan 00:12, 29 நவம்பர் 2010 (UTC)\nமீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்[தொகு]\n கடந்த சில ���ாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா\nஇம் மாதம் முழுவதும் நோன்பிருந்து பல்வேறுபட்ட அமல்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 01:02, 31 ஆகத்து 2011 (UTC)\nஎன் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:59, 31 ஆகத்து 2011 (UTC)\nஅஸ்ஸலாமு அலைக்கும் Hibayathullah அவர்களே , எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் \nஇந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்\n உங்களைத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் நீண்ட நாட்களாகக் காணவில்லையே நலமாக உள்ளீர்களா தற்போது, நாம் 1,23,754 கட்டுரைகளைக் கொண்டு நன்றாக வளர்ந்து வருகிறோம். நீங்களும் அவ்வப்போது பங்களித்து வந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்\nபேச்சு:காயல்பட்டினம் இங்கு உங்களுக்கு பதிலளிக்கப்பட்டுளது. பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:43, 9 சூன் 2012 (UTC)\nமீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள். அன்புடன்--இரவி (பேச்சு) 17:26, 2 நவம்பர் 2012 (UTC)\nதமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:07, 24 சூன் 2013 (UTC)\nநீங்கள் விக்கிக் கூடலுக்கு வர இருப்பது அறிந்து மகிழ்கிறேன். உதவித் தொகை தேவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போது வெளிநாட்டில் இருக்கிறீர்களா வந்து திரும்பிச் செல்ல உத்தேசமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதைத் தெரிவிக்க முடியுமா வந்து திரும்பிச் செல்ல உத்தேசமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதைத் தெரிவிக்க முடியுமா\nநீங்கள் இங்கேயே செய்தியாளராகப் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியா பத்தியும் எழுதிக் கொடுங்க :) --இரவி (பேச்சு) 14:06, 29 சூன் 2013 (UTC)\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்\" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:06, 18 செப்டம்பர் 2013 (UTC)\n தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:09, 27 செப்டம்பர் 2013 (UTC)\nஇருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை[தொகு]\nவணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:33, 1 அக்டோபர் 2013 (UTC)\nநீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ��ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\n--இரவி (பேச்சு) 07:37, 2 அக்டோபர் 2013 (UTC)\nநீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\n--இரவி (பேச்சு) 07:35, 2 அக்டோபர் 2013 (UTC)\n வரவிருக்கும் பொதுத் தேர்தல் குறித்து நீங்கள் செய்யும் இற்றைகள் அருமை தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 13 மார்ச் 2014 (UTC)\nவணக்கம், நீங்கள் எழுதும் புதிய கட்டுரைகளுக்கு குறைந்தது ஒரு மேற்கோளாவது சேருங்கள். இல்லாவிடில் நீக்கப்படும் ஆபத்து உள்ளன. விக்கித்தரவில் இணைப்புக் கொடுங்கள். தமிழர்களல்லாத நபர்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதும் போது ஆங்கிலத்தில் (கட்டாயம்), மற்றும் மூல மொழியில் (தெரிந்தால்) அவர்களின் பெயர்களையும் கட்டுரையின் ஆரம்பத்தில் தாருங்கள்.--Kanags \\உரையாடுக 00:11, 4 சூன் 2014 (UTC)\nதேவைப்படும் கட்டுரைகள் என்பதால், என்னால் இயன்றதை செய்துள்ளேன். விக்கித்தரவில் இணைத்துள்ளேன். மேற்கோள்கள் தரப்படல் வேண்டும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 4 சூன் 2014 (UTC)\nதற்போதைய அமைச்சர்கள் என்பதற்குரிய ஆதாரம் இணைத்துள்ளேன். மற்ற தகவல்களுக்கு ஆதாரங்களை சேர்ப்பது நலம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:54, 4 சூன் 2014 (UTC)\nஇங்கு பதில் தர வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:11, 7 நவம்பர் 2014 (UTC)\nசெம்பொனார்கோயில், செம்பனார்கோயில், செம்பொன்னார் கோவில் - இதில் எது சரி என்பதில் குழப்பம் இருப்பது உண்மை. எனினும் உரையாடிவிட்டு மாற்றுதல் நல்லது; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 7 நவம்பர் 2014 (UTC)\nசெம்பனார்கோயில் (Sembanarkoil) என்பதில் தெளிவு வந்துவிட்டது; உரிய திருத்தங்களை செய்துள்ளேன். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:39, 7 நவம்பர் 2014 (UTC)\nஉங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 15:21, 11 சனவரி 2015 (UTC)\nவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)\nஉங்களுடன் பேசணும். நேரம் இருக்கும் போது அழையுங்கள்--த♥உழவன் (உரை) 08:54, 1 திசம்பர் 2015 (UTC)\n. தங்களிடம் உரையாடி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகி விட்டது. பெங்களூரில் CIS TTT பயிற்சிப் பிறகு பேசவில்லை. உங்களது அலைப்பேசி எண் என்னிடம் தற்போது இல்லை. ஆவலுடன் காத்திருக்கிறேன். பேசுக நோன்பு காலத்தில் நீங்கள் கலந்து கொள்வது சிறப்பு. வாழ்க தமிழ் வளம். வணக்கம்--த♥உழவன் (உரை) 12:03, 20 சூன் 2017 (UTC)\nசூலை 04 - 06 பயிற்சிகள்[தொகு]\nசூலை 04 - 06 நடக்கும் பயிற்சிகளில் நீங்கள் மூன்று நாட்களும் வெவ்வேறு ஊர்களில் கலந்து கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் எந்த நாளில் எங்கு செல்ல முடியும் என்று பெயர் பதிந்து விடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 12:30, 25 சூன் 2017 (UTC)\nஉங்களின் கவனத்திற்கு: விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30. நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:08, 30 சூன் 2017 (UTC)\nதற்போது நடந்து முடிந்திருக்கிற தமிழக ஆசிரியர்களுக்கான பயிற்சிகளின் மூன���று சுற்றுகளிலும் ஒன்பது மாவட்டங்களுக்குச் சென்று அயராமல் பயிற்சி அளித்ததற்கு மிக்க நன்றி. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்கள் வழிகாட்டுதல்களை நன்றியோடு நினைவுகூர்கிறார்கள் என்பது சிறப்பு. --இரவி (பேச்சு) 05:56, 8 சூலை 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nநிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\nவணக்கம். உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். சம்மதமா --இரவி (பேச்சு) 17:43, 7 சனவரி 2019 (UTC) வணக்கம்.@Ravidreams:. சம்மதம் ஹிபாயத்துல்லா |பேச்சு) 17:50, 7 சனவரி 2019 (UTC)\nமகிழ்ச்சி. நிர்வாகிகள் தேர்தல் பக்கத்தில் உங்கள் ஏற்பைத் தெரிவிக்க வேண்டுகிறேன். ஆறு பயனர்களுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், அடுத்த காலாண்டு வரை காத்திருந்து நிர்வாக அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ள சம்மதமா இல்லை உடனடியாக அணுக்கம் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்குமா என்று தெரிவியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 18:17, 7 சனவரி 2019 (UTC)\nதாங்கள் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கட்டுரைகளில் (தமிழக அரசியல்வாதிகள்) என்னும் பகுப்பை நீக்குகிறீர்கள், அதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளலாமா --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:04, 11 சனவரி 2019 (UTC) -பார்க்கவும் பயனர்_பேச்சு:Hibayathullah/தொகுப்பு_1#கட்சி_அரசியல்வாதிகள்ஹிபாயத்துல்லா 19:16, 11 சனவரி 2019 (UTC)\nதமிழக அரசியல்வாதிகள் பகுப்பை நீக்காதீர். தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உரையாடலுக்கு பின் அதைப் பற்றி முடிவெடுக்கலாம். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:53, 12 சனவரி 2019 (UTC)\nநிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்[தொகு]\nவணக்கம், ஹிபாயத்துல்லா. இந்தப் புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வேட்பு மனு செய்த ஆறு பேருக்கு முன்னுரிமை கொடுக்கும் காரணத்தால், உங்கள் நிருவாகப் பணிக் காலம் ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கும். அது வரை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி வழிகாட்டுதல்களைக் கவனித்து வருவதும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 09:50, 18 சனவரி 2019 (UTC)\nஎன்னை பரிந்துரைத்த தங்களுக்கும் வாக்களித்த சக பயனர்களுக்கும் மிக்க நன்றி இரவி-ஹிபாயத்துல்லா (பேச்சு) 11:46, 18 சனவரி 2019 (UTC)\nஉங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 17:08, 18 சனவரி 2019 (UTC)\nதங்கள் பயனர் கணக்குக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 16:22, 5 ஏப்ரல் 2019 (UTC)\nஎன்னை பரிந்துரைத்து வாக்களித்த தங்களுக்கும் சக பயனர்களுக்கும் மிக்க நன்றி இரவி தமிழ் விக்கிப்பீடியர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்.ஹிபாயத்துல்லா (பேச்சு) 13:30, 6 ஏப்ரல் 2019 (UTC)\nவணக்கம்; நிர்வாக அணுக்கம் பெற்றதற்கு வாழ்த்துகள் பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்பதில் உள்ள கட்டுரைகளை சீரமைக்க இயலுமா எனப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சேமிப்பின் பயன் போன்ற 'கலைக்களஞ்சியக் கட்டுரைகள் அல்லாதவற்றை' நீக்குமாறு கோரிக்கை வைக்கலாம். இந்த சீரமைப்புப் பணி தங்களுக்கு நல்லதொரு பயிற்சிக் களமாக அமையும் என நம்புகிறேன்; நன்றி பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்பதில் உள்ள கட்டுரைகளை சீரமைக்க இயலுமா எனப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சேமிப்பின் பயன் போன்ற 'கலைக்களஞ்சியக் கட்டுரைகள் அல்லாதவற்றை' நீக்குமாறு கோரிக்கை வைக்கலாம். இந்த சீரமைப்புப் பணி தங்களுக்கு நல்லதொரு பயிற்சிக் களமாக அமையும் என நம்புகிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:35, 24 சனவரி 2019 (UTC)\n- நன்றி செல்வா-இயலும் - ஹிபாயத்துல்லா (பேச்சு) 16:05, 24 சனவரி 2019 (UTC)\nஇலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் என்ற கட்டுரையில் தன்னிச்சையாக பராமரிப்பு வார்ப்புரு நீக்கம் செய்துள்ளீர்கள். இனி இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம். தயவுசெய்து விக்கி வழிகாட்டல்களைக் கைக்கொள்ளுங்கள். தெரியாதவிடத்து மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். --AntanO (பேச்சு) 17:09, 2 ஏப்ரல் 2019 (UTC)\nதங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்--கி.மூர்த்தி (பேச்சு) 17:06, 6 ஏப்ரல் 2019 (UTC)\nநன்றி கி.மூர்த்தி சார் .ஹிபாயத்துல்லா (பேச்சு) 12:11, 7 ஏப்ரல் 2019 (UTC)\nவணக்கம். தங்கள் நிருவாக அணுக்கம் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 11:09, 17 சூலை 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் ��ங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 23:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shruthi-haasan-latest-photos/", "date_download": "2019-10-17T18:13:57Z", "digest": "sha1:D6PWBVVCXV2UZQ46TELJ6IQLAH5OLIOZ", "length": 6885, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "இது என்னடா கண்றாவி டிரஸ்.. பொது இடத்திற்கு இப்படியா வருவது ஸ்ருதி - Cinemapettai", "raw_content": "\nஇது என்னடா கண்றாவி டிரஸ்.. பொது இடத்திற்கு இப்படியா வருவது ஸ்ருதி\nCinema News | சினிமா செய்திகள்\nஇது என்னடா கண்றாவி டிரஸ்.. பொது இடத்திற்கு இப்படியா வருவது ஸ்ருதி\nசின்ன வயதில் இருந்தே ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி ஹாசன் பின்பு பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். தனது 6 வயதில் பாடல்களையும் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி.\nதற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரியசிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஸ்ருதி வந்த நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடையில் வந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், நடிகைகள், முக்கிய செய்திகள், ஸ்ருதி ஹாசன், ஸ்ருதிஹாசன்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nதனுஷுக்கு இணையாக அசுரத்தனமாக அசத்திய மூவர்.. இவர்களில் யாருக்கு தேசிய விருது கொடுக்கலாம்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008407.html", "date_download": "2019-10-17T18:25:54Z", "digest": "sha1:QFKMYF447K3427Q7FUBDSFJVORJHUXZ6", "length": 8564, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நில்...கவனி... கண்மணி!", "raw_content": "Home :: மருத்துவம் :: நில்...கவனி... கண்மணி\nநூலாசிரியர் டாக்டர் சு. முத்துச்செல்லக்குமார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதந்தையின் அன்பைவிட தாயின் அன்பே மகத்தானது என்பதற்கு இரண்டு சாட்சிகள். தாயைப்போல் ஒரு குழந்தையை தந்தையால் 10 மாதங்கள் வயிற்றில் சுமக்க முடியாது. அடுத்தது, குழந்தையின் சக்திக்கும் வளர்ச்சிக்கும் உதவும் விதமாக, தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுக்கும் ஒரு தாயைப்போல் தந்தை செயல்பட முடியாது. கருப்பையும், மார்பகமும் பெண் என்கிற பெருந்தெய்வத்துக்கு கிடைத்த மகத்தான வரங்கள். வரமே சாபமாவதுதானே மனிதகுல வாழ்வின் வழக்கம். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகள் பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. கர்ப்பப்பை குறித்த விழிப்பு உணர்வு சமீபகாலமாக அதிகமானாலும், மார்பகம் குறித்து அந்த அளவுக்கு அறிவுறுத்தல்கள் எழவில்லை. அதனை நிறைவு செய்யும் விதமாகவே மார��பகப் பராமரிப்பு குறித்து தெளிவான விவரங்களோடு இப்படி ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் மருத்துவர் சு.முத்துச்செல்லக்குமார். மார்பகப் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் படங்களுடன் விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வணங்கத்தக்க வழிகாட்டியாக உதவும்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபெட்ரண்ட் ரஸல் கல்விச் சிந்தனை ஸாத்வி மணி ஸாதன அமூல்ய ரத்ன ப்ரபே காரெலின் மனிதன் - புரியாத புதிர்\nதங்கைக்கோர் குழந்தை கற்பித்தலில் புதுமைகள் சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை- தலித் இதழ் தொகுப்பு\nபாமரருக்கும் பரிமேலழகர் - மூன்று பாகங்கள் உனக்காகவே ஒரு ரகசியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79523/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-10-17T19:49:55Z", "digest": "sha1:7G2U7MXUGC6S7YTZ6C7P3WXRKDFUPBAT", "length": 9110, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "காஷ்மீருக்கு ஆதரவாக பிரமாண்ட பொதுக்கூட்டம் என இம்ரான்கான் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News காஷ்மீருக்கு ஆதரவாக பிரமாண்ட பொதுக்கூட்டம் என இம்ரான்கான் அறிவிப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிற டிசம்பர் மாதத்திற்குள் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பார்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை ...\nதீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனைக் கண்காட்சி\nரூ.450 கோடி மோசடி: ஈரோடு தனியார் நிறுவன தலைவர் கைது\nபிகில் படத்துக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப...\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒ...\nகாஷ்மீருக்கு ஆதரவாக பிரமாண்ட பொதுக்கூட்டம் என இம்ரான்கான் அறிவிப்பு\nகாஷ்மீருக்கு ஆதரவாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவைப்பெற முயன்று தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து, அண்மையில், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு என்ற பெயரில், பாகிஸ்தானில் காஷ்மீர் ஹவர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்கு அந்நாட்டு மக்களே போதிய ஆதரவு அளிக்காமல் காஷ்மீர் ஹவர் பிரசாரம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வரும் 13 ஆம் தேதி முசாபர்பாத்தில் காஷ்மீருக்கு ஆதரவான பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nகாஷ்மீரில் இந்திய படைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே, எந்த தயக்கமும் இன்றி காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டவேண்டும் எனவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபர்பாத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏராளமான அடக்குமுறைகளும் மனித உரிமை மீறல்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுவதாக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனத்தை சந்தித்து வருகிறது.\nடிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பை தொட்டியில் வீசிவிட்டதாக தகவல்\nசொந்த குடும்பத்தையே கொன்று காவல் நிலையம் சென்ற அமெரிக்க வாழ் இந்தியர்\nஅதிவேக சோலார் கார் பந்தயத்தில் பெல்ஜியம் அணி வெற்றி\nகூகுள் அசிஸ்டென்ட் பயன்பாட்டால் சார்ஜ் குறைவதாக வாடிக்கையாளர்கள் புகார்\nதண்டவாளத்தில் இருந்த நபரை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாறிய நபர்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு அயர்லாந்து மக்கள் எதிர்ப்பு\nஜப்பான் புதிய மன்னர் முடிசூட்டு விழா - இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்\nசக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு\nபனி அடர்ந்த புல்வெளியில் ஓடும் காட்டெருமைகள்\nபுத்தகப் பையில் பச்சிளம் குழந்தை.. கல்லூரி மாணவி கைது..\nசிறுமிக்கு டெங்கு - பள்ளிக்கு அபராதம்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க முஸ்...\nகடன் கொடுப்பது போல நடித்து கொள்ளை..\nகர்ப்பத்துடன் தவிக்கும் ஐரோப்பிய மாணவி ..\nபிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/athangara-orathil-song-lyrics/", "date_download": "2019-10-17T17:36:58Z", "digest": "sha1:VCMF745TWBTFHHTHEMRUUXCJUBOJCXPJ", "length": 11384, "nlines": 287, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aathangara Orathil Song Lyrics", "raw_content": "\nபாடகா் : கானா பாலா\nஇசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்\nஆண் : ஆத்தங்கரை ஓரத்தில்\nலுக்கு விட்டா பக்குனு மேல\nஆண் : காத்தடிக்கும் திசையில\nஎன் மனச கழுத்த கட்டி இழுக்குது\nசேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல\nஆண் : { தூக்கத்தில் சிாிக்கிறேன்\nஆண் : ஒரு கரப்பான்பூச்சி\nஅட இன்னொரு தடவ இதயம்\nஆண் : ஆத்தங்கரை ஓரத்தில்\nலுக்கு விட்டா பக்குனு மேல\nஆண் : பெண்ணே மாமா\nகிட்ட மூவ் தட் நீ நடக்குற\nநடை உடை ஐயோ என் மனசுல\nஏதோ தடை நான் என்ன தெருவுல\nசுத்துற நாயா இரவும் பகலும் என்ன\nகல் அடிச்சு தொறத்துற உங்க அப்பன்\nகிட்ட என்ன அடி வாங்க வைக்கிற\nநல்லவ போல நடிச்சு ஏமாத்துற\nஉன்ன பாத்திடவே பாத்திடவே நானும்\nஒரு முறை காதல சொல்லு உன்ன\nஆண் : வாய் பேசும்\nஆயா சுட்ட வடகறி நீதானே\nநீ போனா யாரடி எனக்கு\nநீதானே ஜின் ஜினா ஜினுக்கு\nஅட அஞ்சர மணிக்கே ஜிஞ்சொ்\nசோடா தரவா நான் உனக்கு\nநான் பாா்த்த ஒருத்தல நீதானே\nஅட நெருப்புல விழுந்த ரேசன்\nஆண் : ஆத்தங்கரை ஓரத்தில்\nலுக்கு விட்டா பக்குனு மேல\nஆண் : காலாலே அடுத்து\nமனசு ஒரு இரும்ப தொட்ட\nஅவ வயசு ராசாத்தி என்னுடன்\nவாியா ஏமாத்தி போவது சாியா\nஎன்ன செளக்காா்பேட்ட பீடா போல\nஆண் : மன்னாதி மகனென\nஆண் : ஆத்தங்கரை கம்மாக்கரை\nலுக்கு விட்டா பக்குனு மேல\nஆண் : காத்தடிக்கும் திசையில\nஎன் மனச கழுத்த கட்டி இழுக்குது\nசேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/international/130668-pakistan-former-pm-nawaz-shariff-may-arrested-today", "date_download": "2019-10-17T18:03:40Z", "digest": "sha1:XHJ2JNNHS5C5C57ONOFBETOIAT2FIACH", "length": 6076, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று கைது செய்யப்படுவாரா பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்?! | Pakistan former pm nawaz shariff may arrested today", "raw_content": "\nஇன்று கைது செய்யப்படுவாரா பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்\nஇன்று கைது செய்யப்படுவாரா பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்\n'பனாமா பேப்பர்' விவகாரத்தில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் ��ிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்தது. நீதிபதி முகமது பஷீர் வெளியிட்ட தீர்ப்பில் நவாஸ் ஷெரீஃப்க்கு பத்து வருட சிறைத்தண்டனையும், அவரின் மகள் மரியம் ஷெரீஃப்-க்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், லண்டனில் சிகிச்சைப் பெற்றுவரும் நவாஸ் ஷெரீஃப்பின் மனைவி குல்சூம் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், நவாஸும், அவரது மகளும் லண்டன் சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் இன்று பாகிஸ்தான் திரும்ப இருப்பதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வைத்தே நவாஸ் ஷெரீஃப்பையும், அவரின் மகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமாபாத் அல்லது லாகூர் விமான நிலையங்களில் ஏதாவது ஒன்றில் அவர்கள் வருவதற்கு வாய்ப்பிருப்பதால் இரண்டு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்கு இரண்டு இடங்களிலும் ஹெலிகாப்டர் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட உள்ளது. அவர்களை ராவல்பிண்டி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2019-10-17T18:22:53Z", "digest": "sha1:5XXNNQGRNAWCNQSJOKWDWTS6C6DNMS5T", "length": 10102, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "இராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்! | Athavan News", "raw_content": "\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்\nஇராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் வ���ஜயம்\nஇராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்தார்.\nஇந்த விஐயத்தின் போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் அவர் விசேட பூஜைவழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து நல்லை ஆதீனத்திற்கும் சென்ற அவர், ஆதீன குருமுதல்வர் ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.\nயாழ் நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் விகாராதிபதியும் சந்தித்து அவர் ஆசி பெற்றிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nநான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவருக்கு பாலியல் குற்றங்களுக்கான புதிய தண்டனைச் சட்டத்தி\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nதேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்து, ஒரு நாளுக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஇந்தியாவின் பார்வையில் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவர\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\nசிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மீது தங்களுக்கு முழுமையான உரிமை இருக்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துவ\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ்\nயாழ். – தென் இந்திய விமான சேவை குறித்து முக்கிய தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் ம\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர\nஅமெரிக்காவின் தடையினால் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது ஈரான் – சர்வதேச நாணய நிதியம்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் ஈரான் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது என சர்வதேச நாணய நிதியம் தெர\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் இன்று எட்டப்பட்டுள்ள பிரெக்\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nஇம்முறை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் உள்நுழைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2015/05/", "date_download": "2019-10-17T17:52:40Z", "digest": "sha1:QOOJJPTXTC2J5FT5YIHFWZ4DZHBOS6M3", "length": 7321, "nlines": 200, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: May 2015", "raw_content": "\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nமுப்பத்துமூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (04.10.2019)\nநிலவெளி ஆகஸ்ட்'19 மாத இதழில் வெளியான எனது கவிதை:\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/kariveppilai-use-tamil/", "date_download": "2019-10-17T17:41:19Z", "digest": "sha1:645QIK3KKZK3LJX6GAKXNOOZ542G5GTW", "length": 10627, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்���ுகளாக பயன்படுத்தி வருகின்றோம், ஆனால் கறிவேப்பிலை பல அறிய மருத்துவ தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,\nகறிவேப்பிலை கீரை வகையை சேர்ந்தது இல்லை என்ற போதிலும் கீரைகளில் இருக்கும் அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.\nகறிவேப்பிலையி னில் வைட்டமின் பி, பி2, ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.\nகறிவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தி காயவைத்து பொடி பொடியாக ஆக்கி கஷாயம் செய்து காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம் .\nகறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு நீரில் அலசி அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், 2 பூண்டு பல், புதினா அல்லது கொத்தமல்லியை கலந்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு-கலக்கி மதியஉணவில் சாதத்தோடு கலந்து உண்டு வந்தால் மன உளைச்சல்,மன இறுக்கம், மன அழுத்தம் குறைந்து மனநிலை சீராகும் மாறும். உடல் புத்துணர்வு பெரும்\nகறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலோ அல்லது தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து அதை தினமும் தலையில் தேய்த்து வந்தாலோ இளநரை மாறும்,\nஒரு லிட்டர் எண்ணெயில் பத்து கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு சத்து நீங்கும்,\nகறிவேப்பிலை குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும்.\n· கண் பார்வையை தெளிவடைய செய்யும்\n· இரத்தத்தை சுத்தம் செய்யும் .\n· மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாரை கொடுத்தால் போதை உடனே குறையும்.\nகறிவேப்பிலையின் மருத்துவ குணம் பற்றிய வீடியோ\nமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை\nசிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத்…\nடெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக்…\nமருத்துவ மேற்படிப்பு 'நீட்' கட் ஆப் 15 சதவீதமாக குறைப்பு\nஅளவை சீராக, கறிவேப்பிலை, கறிவேப்பிலையாக, கறிவேப்பிலையின், கறிவேப்பிலையையும், சர்க்கரையின், மருத்துவ குணம், வாசனைக்காக\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/world-history/al-idrisi/", "date_download": "2019-10-17T19:38:39Z", "digest": "sha1:FPGYW6AKCU7AARIBLPHS43LDFJDRQ5R3", "length": 23579, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "அல்-இத்ரீஸி - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசென்ற மாதம் வழக்கம்போல ஒரு இ-மெயில் அழைப்பு. மற்றுமொரு கம்பெனியின் மற்றுமொரு மென்பொருளைப் பற்றிய விளக்கப் பொதுக்கூட்டம் சிற்றுண்டி மற்றும் பேருண்டியுடன் இன்ன தேதியில் இன்ன இடத்தில் நடக்கப் போவதாகவும், என்னுடைய வருகை மிக மிக போற்றத்தக்கதாக அமையும் என்று கண்டிருந்ததாலும், வீட்டில் கிடைக்கும் மிலிட்டரி கட்டுப்பாடு உணவிலிருந்து ஒரு நாளேனும் கிடைக்கும் விடுதலையை விரும்பியும், இன்னும் சொல்லவியலாத சில காரணங்களாலும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தேன்.\nகோட் சூட் போட்ட அமெரிக்கத் துரைகள் படம் காட்ட ஆரம்பித்தார்கள். சிறந்த அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுள் ஒன்றான கிளார்க் யூனிவர்சிட்டியின் மென்பொருள் சோதனைச் சாலையில் வடிவமைக்கப்பட்ட மென்பெருள்தான் விஷயம். பெயர் இத்ரீஸி. இது ஒரு புவியியல் தகவல் துறை (GIS – Geographic Information System Software) சார்ந்த மென்பொருள். ஜி.ஐ.எஸ் பற்றியும் அதன் தனிச் சிறப்புகள் பற்றியும் எழுதி வாங்கிக் கட்டிக்கொள்ள விருப்பமில்லை. தெரிந்து ஆச்சரியத்தோடு பிரமித்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் மட்டும் மேற்சொன்ன சுட்டியில் போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇங்குச் சொல்லவந்த விஷயம் இத்ரீஸியின் பெயர்க்காரணம் பற்றி. நான் (1982இல்) ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது ‘உலக நாகரிக வளர்ச்சிக்கு இஸ்லாம் செய்துள்ள நற்பணிகள்’ என்று ஒரு வரலாற்றுப் பாடம் உண்டு. (இப்போதும் விட்டு வைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை). அவிசென்னா (இப்னு சீனா), அல்குவரிஸ்மி, அல்-இத்ரீஸி முதலானோர்கள் பற்றிக் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும். அதே அபூ அப்துல்லாஹ் முஹம்மத் அல் இத்ரீஸி என்ற மேதையின் பெயர்தான் இந்த மென்பொருள் தொகுப்பிற்குச் சூட்டப்பட்டிருக்கிறது என்று அறிந்ததும் ஒரு பரவசம்\nஅல்-இத்ரீஸியைப் பற்றியும் அன்னாரது மேதமையைப் பற்றியும் தெரிந்தால் பிரமித்துப் போவீர்கள் விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருசேர ஒளிவீசிக் கொண்டிருந்த அல்-அந்தலுஸைப் (இன்றைய ஸ்பெயின்) பகுதியாகக் கொண்ட அல்மொராவித் தேசத்தில் கி.பி 1110இல் பிறந்த அல்-இத்ரீஸி, அன்றைய ‘இருண்ட கண்டமான’ ஐரோப்பாவிற்குக் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த, கொர்தோவாவில் கல்வி கற்று, அன்றைய நாளின் மிகச் சிறந்த புவியியலாளராகத் திகழ்ந்தார்.\nஅறிவுத்தாகத்தை தணிப்பதற்காகத் தமது 16ஆவது வயதில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்து பல பாகங்களில் கிடைத்த புவியியல் தகவல்களைத் திரட்டினார். இத்ரீஸுக்கு முன்பிருந்த முஸ்லிம் அறிஞர்கள் பூமியின் பரப்பைத் துல்லியமாக கணக்கிட்டிருந்தனர். சிறியதும் பெரியதுமாக அன்றைய நாடுகளின் வரைபடங்கள் (MAPS) கிடைத்தன. திரட்டிய எல்லாத் தகவல்களையும் ஒன்று சேர்த்து, அன்று அறியப்பட்ட நிலப் பரப்புகளின் தகவல் களஞ்சியத்தை ‘Nuzhat al-Mushtaq fi Ikhtiraq al-Afaq,'(The Delight of Him Who Desires to Journey Through The Climates) முதல் முறையாக உருவாக்கினார்.\nஇத்ரீஸியின் செல்வாக்கு அன்றைய அறிவுலகில் பற்றிக் கொண்டது. மாலுமிகளுக்கும் ராணுவத் தளபதிகளுக்கும் இத்ரீஸியின் அறிவு இன்றியமையாததாகியது.\nஸிசிலி அரசன் (இன்றைய இத்தாலி) இரண்டாவது ரோஜரின் (King Roger II of Sicily) அரசவையிலிருந்து இத்ரீஸிக்கு அழைப்பு. ரோஜருக்கு அரபியும் கிரீக்கும் சரளமாகப் பேசத் தெரியும். பொன்னும் பணமும் கொடுத்து மொத்த உலகத்தின் வரைபடத்தை அந்தந்த நாட்டுத் தகவல்களுடன் (The beginning of Modern GIS) வரைந்து தரும்படி கேட்டுக் கொண்டார். பரவசத்துடன் ஒப்புக் கொண்டு தனது குழுவுடன் பயணித்து, தகவல்களைத் திரட்டி பதினெட்டு வருட உழைப்பிற்குப் பின் 1154ஆம் ஆண்டு அன்றைய உலகின் மிகத் துல்லியமான ‘டாபுலா ரொஜாரியான’ Tabula Rogeriana என்ற உலக வரைபடத்தை சுமார் 6 அடி விட்டமும், 450 பவுண்ட் கனமும் உள்ள வெள்ளித் தட்டில் பொறித்து அரசவையில் சமர்ப்பித்தார் இத்ரீஸி. உலகின் முதலாவது தகவல்களுடன் கூடிய துல்லியமான மேப்.\nஇந்தப் படைப்பு அறிவியல் வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று வர்ணிக்கப்படுகிறது. எந்த அளவுக்குத் துல்லியம் என்றால், இத்ரீஸியின் மேப்பில் எகிப்தின் நைல் நதியின் குறிப்பு, சுமார் எழுநூறு ஆண்டுகள் கழித்து முன்னேறிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கணக்கிடப்பட்ட குறிப்புடன் பெரிய வித்தியாசமின்றி அச்சு அசலாகப் பொருந்திப் போனதுதான் இத்ரீஸியின் இந்த மேப்தான் முதன் முதலாக ‘கிரிட்’ (grid) எனப்படும் குறுக்கும் நெடுக்குமான வரைகள் போடப்பட்டு, குறிப்பிட்ட காரணிகளின் அடிப்படையில் குறுகிய நிலப்பரப்புகளாக அடையாளப்படுத்தப்பட்ட மேப். தற்கால நவீன மேப்களின் முன்னோடி.\nஇன்றும் உலகின் பல நிலப் பரப்புக்கள் இத்ரீஸியின் மேப்புடன் ஒத்துப்போகின்றன. சுமார் ஐநூறு ஆண்டுகளாக, அறிஞர்கள் இந்த மேப்பை எந்தவிதமான மாறுதலுமின்றி எல்லாத் துறைகளிலும் பின்பற்றினார்கள் இத்ரீஸியின் இந்த அறிவை முழுமையாகப் பயன்படுத்தும் நிலைக்கு வர ஐரோப்பாவிற்கு சில நூற்றாண்டுகள் தேவைப்பட்டாலும், அமெரிக்காவைக் ‘கண்டுபிடிக்க’ கிளம்பிய கிரிஸ்டோபர் கொலொம்பஸ் இத்ரீஸியின் மேப்புடன்தான் சென்றார்.\nTabula Rogeriana – இத்ரீஸியின் உலக வரைபடம். தற்கால உலக வரைபடத்துடன் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள். அமெரிக்கா அன்று ‘கண்டுபிடிக்கப்’ படவில்லை\nஇத்ரீஸியின் மேப் ஒரு சாதாரண வரைபடம் மட்டுமில்லை. நவீன கால ஜி.ஐ.எஸ்ஸிற்கு முன்னோடியான ஒரு தகவல் களஞ்சியம். ஒவ்வொரு நாட்டின் மீதும் அதன் தட்பவெப்ப நிலை, பயிர்கள், நீர் நிலைகள், சூரிய சந்திர நட்சத்திரத் தோற்றங்கள் முதலான தகவல்களும் அரபியில் எழுதப்பட்டிருந்தன.\nஎந்த விதமான நவீன உபகரணங்களும் இல்லாத காலத்தில் இவ்வளவு துல்லியமான தகவல்களுடன் வரையப்பட்ட மேப்பைப் பற்றி ஆச்சரியப்படாமல் தற்காலப் புவியியல் துறையால் இருக்க இயலவில்லை. அதனால்தான் இந்த மென்பொருளுக்கு இத்ரீஸியின் பெயர் வைத்து ஒரு சலாம் செய்திருக்கிறார்கள் போலும்.\n : பால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்\nமுந்தைய ஆக்கம்ரமளான் சிந்தனைகள் – 3\nஅடுத்த ஆக்கம்திருக்குர்ஆன் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள் (Video)\nஆணித்தரமான தரவுகளாலும், அழுத்தமான எழுத்துகளாலும் கட்டுரைகள் வரைபவர் அபூ பிலால். புவியியல் துறை வல்லுனராக, கத்தர் நாட்டு அமைச்சகத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.\nகாலித் பின் அல்வலீத் (ரலி) – அத்தியாயம் 1\nபால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்\nவரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 4 days, 10 hours, 43 minutes, 5 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nகாலித் பின் அல்வலீத் (ரலி) – அத்தியாயம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64834-8-cats-who-died-along-with-the-dog-with-the-poisoned-has-eaten-in-chennai.html", "date_download": "2019-10-17T17:51:04Z", "digest": "sha1:SZNUE4FAM5IIQX37IQ4RX6U7YEZHEHZY", "length": 10474, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்கன் பக்கோடாவில் விஷம் : நாயுடன் சேர்ந்து உயிரிழந்த 8 பூனைகள் | 8 cats who died along with the dog with the poisoned has eaten in Chennai", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nசிக்கன் பக்கோடாவில் விஷம் : நாயுடன் சேர்ந்து உயிரிழந்த 8 பூனைகள்\nசென்னை திருவொற்றியூரில் தெரு நாய் தொல்லையை தவிர்ப்பதற்காக வைக்கப்பட்ட விஷத்தை தின்ற நாயும், 8 பூனைகளும் உயிரிழந்துள்ளன. வாயில்லாத ஜீவன்களை மிகுந்த மரியாதையுடன் அப்பகுதி மக்கள் அடக்கம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவொற்றியூர் முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். 45 வயதான இவர் கார்பெண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில், தெரு நாய் ஒன்று, விஜயகுமாரை நாள்தோறும் குரைத்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நாயை விஷம் வைத்து கொல்ல தீர்மானித்தார். இதற்காக சிக்கன் பக்கோடாவை வாங்கிய அவர், அதில் மயில் துத்தம் எனும் விஷத்தை கலந்து தெரு நாய்க்கு வைத்துள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து விஷம் கலந்த சிக்கன் பக்கோடாவை சாப்பிட்ட அந்த நாய் உயிரிழந்தது. மேலும், அதன் அருகே 8 பூனைகளும் சில எலிகளும் இறந்து கிடந்தன. பூனைகளும் விஷம் கலந்த சிக்கன் பக்கோடாவை சாப்பிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. வாயில்லா ஜீவன்கள் உயிரிழந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் சோகத்தில் கண்ணீர் வடித்தனர். சொந்த உறவினர்கள் உயிரிழந்தது போல, சில பெண்கள் கதறி அழுதனர். இதையடுத்து மனிதர்களுக்கு செய்யும் ஈம சடங்குகள் போல, இறந்த பிராணிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனிடையே நாய்க்கு விஷம் வைத்தது தொடர்பாக விஜயகுமாரை திருவொற்றியூர் போலீஸார் கைது செய்தனர்.\nகுஜராத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகிறார் வெளியுறவுத் துறை அமைச்சர்..\nகாலிப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் அங்கீகாரம் ரத்து: யூஜிசி கெடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார் டயருக்குள் சிக்கியது தலை: செல்ல நாய் போராடி மீ���்பு\nவீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி\nதெலங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம்: கால்நடை டாக்டர்கள் மீது வழக்கு\nவளர்ப்பு நாயை வாயில் வெட்டிய செல்போன் திருடர்கள் கைது\nசிறுத்தையிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய ’டைகர்’\nதண்ணீர் தேடி வந்த மான் குட்டி : நாய்கள் கடித்து பரிதாப பலி\nவீடு வந்து சேர்ந்த திருடுபோன ‘நாய்’ - திருடியவர்களுக்கு வலைவீச்சு\nவேட்டைத்தடுப்புக்காக விருது பெற்ற நாய்\nகால்டாக்சியில் வந்து நாயை கடத்திச் சென்ற பெண் : புது ரக திருட்டு\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகிறார் வெளியுறவுத் துறை அமைச்சர்..\nகாலிப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் அங்கீகாரம் ரத்து: யூஜிசி கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/99", "date_download": "2019-10-17T17:40:59Z", "digest": "sha1:K2XJR5YTPDTTGSQHIBHG4XWMEBCBKWTU", "length": 7504, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/99 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிறையப் பணம் வைத்த பெட்டி ஒன்று நமக்குக் கிடைக்கிறது. அந்தப் பெட்டியை விட்டுக்குக் கொண்டு வருகிருேம். மிக அதிக விலையுள்ள விற்பிடி மாணிக்கம் ஒன்று அந்தப் பெட்டியில் இருக்கிறது என்று அதைக் கொடுத்தவர் சொல்கிருர், பெட்டியைக் கொண்டு வந்து சாவி போட்டுத் திறக்கிருேம், அந்தப் பெட்டிக்குள் பல அறைகள் இருக்கின்ற��. நடு அறை ஒன்று இருக்கிறது, அதையும் திறக்கிருேம். அதற்குள்ளேதான் ரத்தினம் ஒரு கிழியில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் துணியை எடுத்து, முடிச்சை அவிழ்த்துப் பின்பு ரத்தினத்தை எடுத்துக் கொள்கிருேம். பெட்டி ரத்தினம் உடையதாக இருந்தாலும் அதனேத் திறந்து, அறையையும் திறந்து, முடிச்சையும் அவிழ்த்த பிறகுதான் ரத்தினத்தைக் கையில் எடுத்துக் காண முடியும்.\nஅவ்வாறே, படிப்படியாக நம் சாதனம் உயர வேண்டும். கோயிலில் ஆண்டவன், திருவடியுடன் கூடிய உருவத்தோடு நமக்கு இன்பம் தருகின்ற நிலையில் விளங்கி ஞலும் அவனைத் தரிசிக்கும் முறையில் தரிசித்து இன்பம் அநுபவித்தவர்கள் சிலரே. கோயிலே மாத்திரம் தரிசித்து வருபவர்கள் பலர் கோயிலேத் தரிசித்து இறைவன் திரு. வுருவத்தையும் கண்டு வருகிறவர்கள் சிலர். திருவுருவத் தைப் பார்ப்பதோடு திருவடியைக் கண்டு வருகிறவர்கள், ஒன்றிரண்டு பேர்கள்தாம் கண்டு, மொண்டு அகக்கண் ணிலே தேக்கிப் பேரின்ப அநுபவத்தைப் பெறுகிறவர் எங்கோ லட்சத்தில், கோடியில் ஒருவர். கோயிலுக்குப் போவது, திருவுருவத்தைப் பார்ப்பது, திருவடியைக் கண்டு தரிசிப்பது, திருவடியைப் புறக்கண்ணிேைல. காண்பதோடு அகக் கண்ணிலே காண்பது என்பவற்றில் ஒவ்வொன்றும் அடுத்ததற்குப் படியாக இருக்குமானுல் அந்த முயற்சிக்குப் புலன் உண்டு:\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 21:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/15/jaya.html", "date_download": "2019-10-17T19:42:33Z", "digest": "sha1:35OARK5JZEJDHGJRU3XDMISWMLHJ7MHE", "length": 17389, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "75,000 நெசவாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்: ஜெ. அடுத்த அதிரடி | Jaya introduces new insurance scheme for handloom workers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்��னர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n75,000 நெசவாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்: ஜெ. அடுத்த அதிரடி\n75,000 நெசவுத் தொழிலாளர்களுக்குப் பலனளிக்கும் வகையில் புதிய காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nமக்களவைத் தேர்தலுக்குப் பின் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அறிவித்து வரும் சலுகைகளின் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ள சலுகை இது. இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:\nதமிழகத்தில் கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் நலனின் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத் திட்டஙகளை அமல்படுத்தி வருகிறது எனது அரசு.\nகூட்டுறவு அமைப்புகளில் உள்ள நெசவாளர்கள் பயன் அடையும் வகையில் சுய காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஏற்கனவே அமலாக்கியுள்ளது. இவர்கள் 60 வயதை அடையும் முன் இறக்க நேரிட்டால் ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.\nஇந் நிலையில், எல்.ஐ.சியுடன் இணைந்து புங்கர் பீமா யோஜனா என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமலாக்க உள்ளது. இதன்மூலம் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் நெசவாளர்களுக்கு மேலும் பல சலுகைகள் கிடைக்கும்.\nஇந்��� புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெசவாளர்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசின் பங்காக ரூ. 150ம், எல்.ஐ.சியின் பங்காக ரூ. 100ம், நெசவாளர்களின் பங்காக ரூ. 130ம் பிரீமியம் தொகை (மொத்தம் ரூ. 380) செலுத்தப்பட வேண்டும்.\nநெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையான ரூ. 130யை இனி தமிழக அரசே செலுத்திவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் தமிழக அரசின் சேமிப்பு-பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள 75,565 கைத்தறி நெசவாளர்கள் ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய மொத்த பிரீமியமான ரூ. 98.23 லட்சத்தை தமிழக அரசே செலுத்திவிடும்.\nபிரீமியம் தொகையை அரசே செலுத்திவிடுவதால், நெசவாளர்கள் தங்கள் பங்கு எதையும் செலுத்தாமலேயே இன்சூரன் திட்டத்தால் பலன் பெற முடியும்.\nஇத் திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு முன் நெசவாளர்கள் இயற்கையாக இறந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ. 50,000 வழங்கப்படும். விபத்தில் இறந்தால் ரூ. 80,000மும், விபத்தில் படுகாயமடைந்தால் ரூ. 50,000மும், லேசான காயமடைந்தால் ரூ. 25,000மும் வழங்கப்படும்.\nகைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்து, துயர் துடைக்கும் இந்தத் திட்டம் இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.\nஇவ்வாறு ஜெயலலிதாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்���ப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T17:39:22Z", "digest": "sha1:42LEBEJUJHELQY3NZDMABBHLTZNXQNDZ", "length": 10088, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "நஷ்டம்: Latest நஷ்டம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n... எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது... துரைமுருகன் ஆவேசம்\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nபஸ் கட்டண உயர்வுக்கு பின்னும் நஷ்டத்தில் போக்குவரத்து கழகம் - அமைச்சர் ஜெயக்குமார்\nமும்பை அதிவேக ரயில் திட்டம் தோல்வி... அதிகாரிகளின் ஏமாற்று வேலையை காட்டிகொடுத்த ஆர்டிஐ\nஷாப்பிங் மால்களாக்கிப் பார்ப்போம் லாபம் வருதான்னு... சென்னை மெட்ரோ நிலையங்களுக்கு சோதனை\n... கோர்ட்டுக்குப் போகும் சசிகலா கோஷ்டிகள்\nஅரசு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது... தமிழக அரசு புதிய முடிவு\nதிகு திகுவென எரியும் சென்னை சில்க்ஸ்.. தி.நகர் கடைகள் அடைப்பால்.. ஒரே நாளில் 50 கோடி நஷ்டம்\nமாடு விற்கத் தடை.. தமிழகத்தில் நாலே நாளில் 100 கோடி நஷ்டம்.. கொதிக்கும் மாட்டு வியாபாரிகள்\nஅங்கிட்டு 'குடி'மகனாக்கி வருமானம் பார்க்க நினைச்சா..இங்கிட்டு டாஸ்மாக்கை உடைச்சே ரூ.7 கோடி நஷ்டமாம்\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: 70,000 மணல் லாரிகள் நிறுத்தம், ரூ.3 கோடி நஷ்டம்\nபோர் பதற்றத்திற்கு நடுவே... பாலிவுட்டால் பாக். திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் ‘பீதி’யைப் பாருங்கள்\nஅம்மா உணவகத்தில் நிர்வாக குளறுபடி.. சி.ஏ.ஜி அறிக்கை சுளீர்.. அரசுக்கு நஷ்டம் எவ்வளவு தெரியுமா\nமுகேஷ் அம்பானியின் 45 நிமிட பேச்சால், ஏர்டெல், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.15,000 கோடி... 'ஊஊஊஊ'\nகிழிந்த சாக்குகளில் ரேஷன் சப்ளை... வீணாக சிந்தி லட்சக்கணக்கில் நஷ்டம்\n6 டெலிகாம் நிறுவனங்களால் அரசுக்கு ரூ 12400 கோடி இழப்பு: சிஏஜி அதிர்ச்சி அறிக்கை\nசென்னை வெள்���ம்... இழப்பீடு வழங்கியதில் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ரூ. 5000 கோடி நஷ்டமாம்\nகனமழையால் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் கடும் பாதிப்பு \nசென்னை விமான நிலையத்தில் வெள்ளம்: ரூ.1000 கோடிக்கு மேல் நஷ்டம் \nகனமழையில் சிக்கி சின்னாபின்னமான ஐ.டி. நிறுவனங்கள்... வாகனத்துறைக்கும் பலத்த அடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2019/10/02085214/1264340/st-michael-church-festival.vpf", "date_download": "2019-10-17T19:16:40Z", "digest": "sha1:TXZBFVCVCF5XTGMH5GXPRBNDKZOTSMFT", "length": 6336, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: st michael church festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nபதிவு: அக்டோபர் 02, 2019 08:52\nஅழகப்பபுரம் அருகே இந்திரா நகர் புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலயத்தில் 10 நாள் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.\nஅழகப்பபுரம் அருகே இந்திரா நகர் புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலயத்தில் 10 நாள் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறும்.\nதொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது. 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.15 மணிக்கு சப்பர பவனி, தொடர்ந்து அருட்பணியாளர் செல்வ ஜார்ஜ் தலைமையில் மாலை ஆராதனை, 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மயிலாடி பங்குத்தந்தை ஆன்டனி பென்சிகர் தலைமையில் திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெறும்.\nஇதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜெய ஆன்றோ சர்ச்சில் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.\nபைபிள் கூறும் வரலாறு: யோவேல் நூல்\nபெங்களூரு ஜாலஹள்ளியில் புனித பாத்திமா அன்னை தேர்பவனி\nபைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான நற்செய்தி நூல்கள்\nதூய பாத்திமா அன்னை ஆலய அர்ச்சிப்பு விழா\nமேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா தொடங்கியது\nவேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா தொடங்கியது\nமேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nநாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா\nபைபிள் கூறும் வரலாறு: மலாக்கி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவ��ைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/01161945/1264268/Minister-RB-Udhayakumar-says-Nanguneri-congress-candidate.vpf", "date_download": "2019-10-17T19:01:26Z", "digest": "sha1:QJETFZLMNXNHMUS5XQSYUW5RGH6MJJMS", "length": 8127, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Minister RB Udhayakumar says Nanguneri congress candidate win sure to loss", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபதிவு: அக்டோபர் 01, 2019 16:19\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாங்குநேரி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் நாங்குநேரி தொகுதியிலேயே இருக்கின்ற, அந்த மண்ணின் மைந்தனான நாராயணனை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள்.\nஆகவே நமக்கு உள்ளூர் வேட்பாளர். அந்த மண்ணின் வாசனையை அறிந்தவர். மக்களுடைய தேவைகளை அறிந்து, புரிந்து அவரால் செய்ய முடியும்.\nஇன்றைக்கு வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தகுதி என்ன அவருடைய கட்சி பணி என்ன அவருடைய கட்சி பணி என்ன அவருக்கான மக்களின் தொடர்பு என்ன அவருக்கான மக்களின் தொடர்பு என்ன அவர்களுடைய தொடர்பு குறித்து அ.தி.மு.க. சொல்வதற்கு முன்பாகவே மக்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது.\nகாங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி. அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் மாபெரும் வெற்றி பெறுவார்.\nஎங்களுடைய இலக்காக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசம் வைத்திருக்கிறோம். ஆனால் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் குறையாமல் வெற்றி பெறுவோம் என்பது நமது நம்பிக்கையாக இருக்கிறது.\nTN Assembly by polls | ADMK | Minister RB Udhayakumar | Nanguneri bypoll | congress | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | அதிமுக | அமைச்சர் ஆபி உதயகுமார் | நாங்குநேரி இடைத்தேர்தல் | காங்கிரஸ்\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு\nரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா- தஞ்சையில் போலீசார் சோதனை\nதிருப்போரூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 3 இடங்களில் திருட்டு\nஅரசு அதிகாரி மனைவியிடம் ரூ.16 லட்சம் மோசடி: 3 ��ேர் மீது வழக்கு\nமானாமதுரை அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 7 வருடம் சிறை\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு\nநாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2,000 பணம் விநியோகம்\nபா.ஜ.க. சொல்வதை தமிழகத்தில் செயல்படுத்துகின்றனர்- நல்லக்கண்ணு பேச்சு\nசட்டசபையில் பா.ஜ.க. இடம் பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது- திருமாவளவன்\nவிக்கிரவாண்டியில் இன்று இயக்குனர் கவுதமன் மறியல் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/142057-financial-awareness-nri", "date_download": "2019-10-17T18:53:54Z", "digest": "sha1:AKJK6L3KEHZWI7WJTBYVAKFGEDXC4MKX", "length": 6681, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 July 2018 - பணம் பழகலாம்! - 18 | Financial Awareness - NRI - Ananda Vikatan", "raw_content": "\n``ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்\n“விவசாயத்தை அழித்து சாலை போட வேண்டிய அவசியம் இல்லை” - கார்த்தி காட்டம்\n“இப்போதுதான் பெண் ரசிகைகள் அதிகம்\nடிக்: டிக்: டிக் - சினிமா விமர்சனம்\nஎட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்\nபாலைவனம் சென்னைக்கு மிக அருகில்...\nஎது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது\n“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க\nஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 89\nஅன்பும் அறமும் - 18\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மகிழ்ச்சி என்பது போராட்டம்\nநாங்க ஓரத்தில... நீங்க மய்யத்தில...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117773/", "date_download": "2019-10-17T17:39:55Z", "digest": "sha1:RDPDGAV3EUDTDUZS2PYG54OICN6UMBPQ", "length": 9574, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மீண்டும் பிரதமரானால் வெஸ்ட் பாங்க்கிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் பிரதமரானால் வெஸ்ட் பாங்க்கிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும்\nதான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பாங்க் பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதியளித்துள்ளார்.\nஇஸ்ரேலில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நெதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nசர்வதேச சட்டத்தின் கீழ் இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதமானவையாக இருந்தபோதிலும், இஸ்ரேல் அந்த கருத்துடன் முரண்பட்டுக் காணப்படுகின்றது.\nவெஸ்ட் பாங்க் பகுதியிலுள்ள குடியேற்றங்களில் சுமார் நான்கு லட்சம் யூதர்களும், 25 லட்சம் பாலத்தீனியர்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇணைக்கப்படும் பிரதமரானால் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் யூத குடியேற்றங்கள் வெஸ்ட் பாங்க்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nஎகிப்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னைய மனித உடல்கள் -எலிகள் கண்டெடுப்பு :\nமின் துண்டிப்பு 10ஆம் திகதியுடன் நிறைவு\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil/80-sithirapathiyil", "date_download": "2019-10-17T17:34:42Z", "digest": "sha1:ZBPG2LND7J6CMOJP4NY5ZEFQXPQKUXWU", "length": 3378, "nlines": 47, "source_domain": "kavithai.com", "title": "சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்", "raw_content": "\nசித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 13 ஜூன் 2009 19:00\nசித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்\nஇத்துணை தாழ்ந்தன முனியும் என்று தம்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/category?pubid=0216&showby=grid&sortby=", "date_download": "2019-10-17T17:34:36Z", "digest": "sha1:6LUPMID77SWZYV7M7TACFSAALF33SZYT", "length": 3080, "nlines": 99, "source_domain": "marinabooks.com", "title": "ஜெய்கோ", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஉங்களால் வெல்ல முடியும் ₹325 $14 (2% OFF)\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் ₹185 $8 (1% OFF)\nஉங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல் ₹135 $6 (1% OFF)\nநான் நன்றாகவே இருக்கிறேன் என்ற உணர்வு ₹150 $6.5 (1% OFF)\nஉங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள் ₹175 $7.5 (1% OFF)\nஒரு யோகியின் சுயசரிதம் ₹195 $8.5 (1% OFF)\nதெய்வீகக் காதல் ₹175 $7.5 (1% OFF)\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி ₹199 $8.75 (1% OFF)\nகார்பரேட் சாணக்கியா ₹250 $10.75 (1% OFF)\nபணம் பண்ணு சந்தோஷமாகவும் இரு ₹225 $9.75 (1% OFF)\nபெரிதாகவே சிந்தியுங்கள் ₹150 $6.5 (1% OFF)\nவாகை சூடும் சிந்தனை ₹175 $7.5 (1% OFF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/30711-2016-04-21-04-38-44", "date_download": "2019-10-17T18:27:48Z", "digest": "sha1:WI4XTLTJTY4H5SUVFZM4PQV2LVDAMJ2X", "length": 11915, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்?", "raw_content": "\nநிகழ்கால மருத்துவச் சமூகவியல் சிந்தனைகள்\nசிக்குன்குன்யாவிற்கு சிறந்த தீர்வு ஹோமியோபதி\nகுட்டி இதயமே நலம் தானா\nஇதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு\nமாதவிடாய் கப் - நில் கவனி செல்\nமொழி மட்டும் தனியாக வளராது\nஉள்ளூரிலிருந்து உலக இலக்கியவியலுக்கு ஒரு பயணம்\nசாவனரோலா எரித்துக் கொல்லப்பட்டது ஏன்\nயோக்கியமாய் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்பது நாஸ்திகமாயின், பின் ஆஸ்திகம் தான் என்ன\nஉங்கள் நூலகம் அக்டோபர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nவெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2016\n* குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை.\n* வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும்.\n* வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும்.\n* உடல் பருமன் ஏற்படும்.\n* செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால் உடல்நலம் கெடும்.\n* சுவைக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்களால் கேடு.\n* கொடுக்கும் காசுக்கு பயன் இல்லை கேடு அதிகம்.\nகுளிர்பானத்திற்குக் கொடுக்கும் காசுக்கு திராட்சை பழத்தை வாங்கி நன்றாக அலசி மென்று சாப்பிட்டால் எவ்வளவு பயன் தெரியுமா\n<<<<<< திராட்சையின் நன்மைகள் >>>>>>\n* வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள் கிடைக்கிறது.\n* நார்ச்சத்து முழுமையாய் கிடைக்கும்.\n* மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள், தடைகள் வலுப்பெறும்.\n* உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்கும்.\n* உமிழ் நீர் அதிகம் கலப்பதால் உடல் நலம் பெருகும்.\n* நோய் எதிர்ப்பாற்றல் வளரும்.\n#குறிப்பு: பழச்சாறு பருகுவதைவிட பழமாக மென்று சாப்பிடுவதே சிறந்தது. பழச்சாறு சாப்பிட்டால் அய்ஸ் சேர்க்க வேண்டாம். ஜீனி சேர்க்க வேண்டாம்.\nஅய்ஸ் அசுத்த நீரில் செய்கிறார்கள். அதிலுள்ள கிருமி அய்ஸ் மூலம் நமக்கு வந்து பல நோய்களை உண்டாக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/105-army-of-elephant/", "date_download": "2019-10-17T19:43:10Z", "digest": "sha1:AIL2SGGVYANMCKI5QDTEISR3T52RA5YC", "length": 12140, "nlines": 207, "source_domain": "www.satyamargam.com", "title": "105 யானைப் படையினர் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nயானைப் பல கொண்ட சேனை – இறை\nஆலயம் இடிக்க வந்த வேளை\nபெருத்த பலம் கொண்ட அவர்தாம்\nதடுத்தவன் உம் இறை யன்றோ\nதிரண்டு வந்தப் யானைப் படை\nகல்லெறிப் பட்டுக் குலைந்தனப் படைகள்\nவிலங்குகள் மென்று விழுங்கிய மிச்ச\n(மூலம்: அல்-குர்ஆன் / சூரா 105: அல்-ஃபீல்)\nமுந்தைய ஆக்கம்இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nஅடுத்த ஆக்கம்104 புறம் பேசுபவன் \nகவிஞர் சபீர் (அஹ்மது அபூ ஷாரூக்) எளிய வரிகளில் ஆழமான பொருளைத் தரும் கவிதைகளைப் புனைவதில் வல்லவர். யதார்த்த மயக்கம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிஞர் சபீர், ஷார்ஜாவின் பிரபல பணிமனை நிறுவனத்தின் மேலாளர் ஆவார்,\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 4 days, 10 hours, 47 minutes, 36 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-17T17:48:22Z", "digest": "sha1:4IT73VF4WGXWRXJB4DOT2MVHRDK7G3XF", "length": 6249, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "வேட்பாளர் முக்கியமில்லை, தீர்வே முக்கியம் |", "raw_content": "\nவேட்பாளர் முக்கியமில்லை, தீர்வே முக்கியம்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எமக்கு பிரச்சினையில்லை, கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை வழங்கப் போகின்றார் என்பதே எமக்கு முக்கியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஅத்துடன் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுகொள்ளும், எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் நபராக இருந்தால் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தும் நபருடன் நாம் பேசி அவரை ஆதரிப்பது குறித்து தீர்மானம் எடுப்போமெனவும் சஜித் தரப்பு பிரதிநிதிகளுடனான பேச்சுவர்த்தையில் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.\nநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை களமிறக்கும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு அணியினர் தமக்கான ஆதரவை திரட்டும் வகையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிங்கள கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்று அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து தமக்கான ஆதரவை கோரியுள்ளனர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.\nநேற்று காலை 11 மணிக்கு ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இடையில் நாளை காலை கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டு தமது நிலைப்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பிற்பகல் 3 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2", "date_download": "2019-10-17T18:29:53Z", "digest": "sha1:ZW4ZJPGFLKVPISKMBPDY7K7WOQFO2H7O", "length": 11109, "nlines": 180, "source_domain": "ourjaffna.com", "title": "கே. எஸ். பாலச்சந்திரன் மெல்லிசைப்பாடகர் | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nகே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)\nகே. எஸ். பாலச்சந்திரன் (மருதங்கேணி,பளை, இலங்கை) ஈழத்தின் மெல்லிசைப் பாடகர்களில் ஒருவர். வானொலிக் கலைஞர்.\nஇவர் சிற்றம்பலம்(வல்வெட்டித்துறை), சின்னப்பிள்ளை(மருதங்கேணி) தம்பதிகளின் புதல்வர். மருதங்கேணியில் பிறந்து வளர்ந்தவர். 17வயதுக்குப் பின் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வாழ்வு அமைத்துக் கொண்டவர். 1985 இல் இருந்து ஜேர்மனியில் வட்கசன் நகரில் வசித்து வருகிறார்.\nஇவர் சிறுவயதிலேயே பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் இசை நிகழ்சிகளில் மேடையேறிப் பாடினார். ஒரு சமயம் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்சியிலும் இவர் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் மெல்லிசை ஆர்வலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இவரின் குரல் வளத்தைக் கண்டு இவரை அழைத்து இலங்கை வானொலியின் ஒரு விளம்பரத்துக்குப் பாட வைத்தார்கள். இப்படியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்குள் பிரவேசித்த இவர் அங்கு நடந்த ஒரு மெல்லிசைப் பாடகர் தேர்வில் கலந்து கொண்டார். குரலில் நல்ல வளம் மிக்க இவர் முதல் தரத்திலேயே மோகன்ராஜ் இன் தந்தை ஆர். முத்துச்சாமி அவர்களால் தேர்வு செய்யப்பட்டு மெல்லிசைப் பாடகர் ஆனார். இவரது முதற்பாடல் இசைக்காய் நான் உனது இதயத்தை… என்று தொடங்கும் பாடல். தற்சமயம் ஜேர்மனியின் பல பாகங்களிலும் அரங்கேறி இசை நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கிறார்.\nஇவர் திரைப்படப் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இவர் பாடிய ம��தல் திரைப்படம் புதிய காற்று.\nபாடிய சில மெல்லிசைப் பாடல்கள்\n1-பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளை மனம் கல்லு என்பார்… (வரிகள்:ஈழத்து இரத்தினம், இசை: மோகன்ராஜ்)\n2-இசைக்காய் நான் உனது இதயத்தை…\n3-தாயான உன்னை நோயாளி ஆக்கி தரை மீது வந்தேன் அம்மா…\n4-சந்திர முகம் உனதோ சிந்திடும் நிழல்.. (இசை: மோகன்ராஜ்)\n5-அன்னைக்கு இல்லாத பாசமா… (வரிகள்: ஈழத்து இரத்தினம்)\nபாடிய சில திரைப்படப் பாடல்கள்\n1-மலை நாட்டில் ஒரு மாற்றம் தர வேண்டும்… (படம்: புதிய காற்று)\n2-நான் உங்கள் தோழன்… (படம்: வி. பி. கணேசனின் நான் உங்கள் தோழன்)\nஇவர் மிகவும் பிரபலமாக இருந்த சுண்டிக்குளி இராஜன் இசைக்குழுவின் இயக்குனராகவும் இருந்தார். முதலில் இந்த இசைக்குழுவை இயக்கி வந்த குணசேகரன்(பொறியியலாளர்) என்பவரே இவரிடம் இந்த இசைக்குழுவைக் கையளித்தார்.\nஒரே காலத்தில், ஒரே பெயரில் இரு கலைஞர்கள் அதுவும் ஒரே இடத்தில் இருப்பது எத்துணை சிக்கல்களைத் தரக்கூடியது. அந்த சிக்கல்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைஞர்களும், இலங்கை வானொலியின் நேயர்களும் ஆளாகும் வகையில் இந்த மெல்லிசைப் பாடகர் கே. எஸ் . பாலச்சந்திரனும், அண்ணை றைற் பாலச்சந்திரனும் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். இப்போதும் பலருக்கு இவர்களை யார் யாரென இனம் காணுவதில் குழப்பம் இருக்கிறது. இருவருமே கே. எஸ் . பாலச்சந்திரன்தான்.\nபெற்ற மனம் பித்து என்பார் – அவர்\nபிள்ளை மனம் கல்லு என்பார்\nஅத்தனையும் உண்மையென்பார் – சிலர்\nஅனுபவம் விளங்கும் – பெற்ற\nஇந்தத் தத்துவம் – இதை\nவரிகள் – அமரர் ஈழத்து ரத்தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-17T19:17:12Z", "digest": "sha1:GJ4NUB56GVWJOZD7HBUZSMWY6MU7PSX7", "length": 5005, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "காலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு நாளில் அதிகாலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதி.\nகாலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)\nஇளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்). (கவிக்கோ ஞா��ச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.beatlespark.com/ta/high-quality-plastic-pp-removable-garden-fence-for-customization.html", "date_download": "2019-10-17T19:30:16Z", "digest": "sha1:AQZJEOZ3RBVD5JFRR2SVLXJKS2RG6DOM", "length": 9367, "nlines": 190, "source_domain": "www.beatlespark.com", "title": "High quality plastic pp removable garden fence for customization - BeatlesPark", "raw_content": "\nமுகவரி: அறை 402, எண் 2242, குழு 2, Zhaishang கிராமம், ஜியாமென், சீனா\nதனிப்பட்ட உயர் தரமான பிளாஸ்டிக் பக் நீக்கக்கூடிய தோட்டத்தில் வேலி\nதனிப்பட்ட உயர் தரமான பிளாஸ்டிக் பக் நீக்கக்கூடிய தோட்டத்தில் வேலி\nஅளவு: 1oox100cm, 100x300cm, 200x300cm அல்லது தனிப்பயனாக்கப்பட்ட\nபொருள்: பிபி பிளாஸ்டிக், நடுநிலை, அல்லாத நச்சு\nசுற்றுச்சூழல் நட்பு, 100% மறுசுழற்சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nதனிப்பட்ட உயர் தரமான பிளாஸ்டிக் பக் நீக்கக்கூடிய தோட்டத்தில் வேலி\n1. அளவுருக்கள் தனிப்பட்ட உயர் தரமான பிளாஸ்டிக் பக் நீக்கக்கூடிய தோட்டத்தில் வேலி:\nஅளவு: 1oox100cm, 100x300cm, 200x300cm அல்லது தனிப்பயனாக்கப்பட்ட\nபொருள்: பிபி பிளாஸ்டிக், நடுநிலை, அல்லாத நச்சு\nசுற்றுச்சூழல் நட்பு, 100% மறுசுழற்சி\nஇன் 2. அம்சங்கள் தனிப்பட்ட உயர் தரமான பிளாஸ்டிக் பக் நீக்கக்கூடிய தோட்டத்தில் வேலி :\n3. விண்ணப்ப தனிப்பட்ட உயர் தரமான பிளாஸ்டிக் பக் நீக்கக்கூடிய தோட்டத்தில் வேலி :\nஇயற்கை, கண்ணுக்கினிய ஸ்பாட், பூங்காக்கள், பூங்காக்களிலும், பொழுதுபோக்கு பூங்காக்கள், உணவகங்கள், vacational கிராமத்தில், நாட்டுப்புறக் கலாச்சாரத்தை கிராமத்தில், ஹோட்டல்கள், வில்லாக்கள், கடற்கரை, நீச்சல் குளம், ஓய்வு பல்பொருள் அங்காடி, பார்பெக்யூ பட்டியில், விவசாய, தோட்டம் மற்றும் பிற பகுதிகளில் உள்ளன.\nஃபென்சிங், அல்லது உள்துறை சுவர் அலங்காரம், உச்சவரம்பு, திரையிடல் அல்லது திரை பயன்படுத்தப்படுகிறது வேண்டும்.\n4. டெலிவரி, கப்பல், Incoterms, கட்டண விதிமுறைகள் மற்றும் மாதிரி கொள்கை தனிப்பட்ட உயர் தரமான பிளாஸ்டிக் பக் நீக்கக்கூடிய தோட்டத்தில் வேலி :\n1) டெலிவரி: 30-40 நாட்கள் பெற்றப் பிறகு கட்ட���ம். அளவு பொறுத்தது.\n2) கூரியர் அல்லது கடல் சரக்கு மூலம் ஷிப்மன்ட்\n3) Incoterms: FOB, CIF, DDU அல்லது DDP. சில நாடுகள் DDU மற்றும் DDP விண்ணப்பிக்க முடியவில்லை.\n4) கட்டண விதிமுறைகள்: டி / டி, வெஸ்டர்ன் யூனியன் அல்லது Paypal (6% கூடுதல் கட்டணம் வாங்குபவர் கொடுக்கப்படும்)\n5) மாதிரி கொள்கை: மாதிரி கட்டணம் மற்றும் கூரியர் கட்டணம் வாங்குவோர் மூலம் செலுத்த வேண்டும்.\n5 பேக்கேஜிங் தனிப்பட்ட உயர் தரமான பிளாஸ்டிக் பக் நீக்கக்கூடிய தோட்டத்தில் வேலி :\nமுந்தைய: ஓ.ஈ.எம் சூழல்-நட்பு அலங்கார தோட்டத்தில் பிளாஸ்டிக் வேலி 10 வருடங்களுக்கும் மேலாக வாழ்நாள்\nஅடுத்து: பூங்காவில் அலங்காரம் க்கான பிளாஸ்டிக் செயற்கை மூங்கில் வேலி\nசெயற்கை விழற்கூரை கூரை புல் பொருள் விற்பனை நான் ...\nதீ retardant செயற்கை மேற்பரப்பில் tatami உச்சவரம்பு ...\nஆதாய பாம் ஓலை கார்டன் கேஸீபோ BEAC வடிவமைத்து ...\nபார்க் டி பி ரீட் இலை கூரை டைல் கொண்டு டிக்கி ஹட் ...\nஉங்கள் trustable செயற்கை மூங்கில் பேனல்கள் Manufact ...\n© பதிப்புரிமை - 2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/07120028/1260132/why-not-pm-narendra-modi-s-reply-to-student.vpf", "date_download": "2019-10-17T19:09:47Z", "digest": "sha1:BH7R2VMA3IIPTPV2O22EH7MB3RILOKOF", "length": 7470, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: why not pm narendra modi s reply to student", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎதிர்காலத்தில் ஜனாதிபதியாக டிப்ஸ் கேட்ட மாணவர் -பதிலளித்த பிரதமர் மோடி\nபதிவு: செப்டம்பர் 07, 2019 12:00\nஇஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த மாணவர் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறி பதிலளித்தார்.\nபிரதமர் மோடி மாணவருக்கு பதிலளிக்கும் காட்சி\nபெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடி சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை காணச் சென்றிருந்தார்.\nஅப்போது அங்கிருந்த மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அங்கிருந்த மாணவர் ஒருவர், ஜனாதிபதி ஆவதற்கு டிப்ஸ் கொடுங்கள் என மோடியிடம் கேட்டுள்ளார்.\nஅதற்கு பதிலளித்த மோடி, ஏன் நீங்கள் பிரதமராகக் கூடாது என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவர், ‘நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே எனது இலக்கு. நான் என்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்��ு அந்த மாணவர், ‘நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே எனது இலக்கு. நான் என்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்\nஇதையடுத்து அம்மாணவருக்கு பதிலளித்த மோடி, ‘வாழ்வில் மிகப்பெரிய இலக்கை குறிக்கோளாக கொள்ளுங்கள். அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை அடைய முனையுங்கள். ஏமாற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். நீங்கள் தவறவிட்டதை மறந்து விடுங்கள்’ என அறிவுரை கூறியுள்ளார்.\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது - 17 பேர் கைது\nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு\nநுழைவு கட்டணம் தொடர்பான பிரச்சனையால் கர்தார்பூர் பாதை விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை: இந்தியா\nஅரியானா சட்டசபை தேர்தலில் சோனியா காந்தி நாளை பிரச்சாரம்\nஇந்திய எல்லை பாதுகாப்பு படைவீரரை சுட்டுக் கொன்ற வங்காளதேச ராணுவம்\nசந்திரயான்-2 தோல்வி அல்ல சிறு சறுக்கல்தான் - மயில்சாமி அண்ணாதுரை\nஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது - நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்\nசந்திரயான்2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் - இஸ்ரோ வெளியிட்டது\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிடவில்லை- சிவன்\nலேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/179497/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-10-17T18:44:58Z", "digest": "sha1:MNS4SMUNKHUU5YPEFIKENMWJMX67Y2DV", "length": 11487, "nlines": 109, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பற்களில் மஞ்சள் கறையா : வெண்மையாக பளிச்சென்று இருக்க இதை செய்யுங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபற்களில் மஞ்சள் கறையா : வெண்மையாக பளிச்சென்று இருக்க இதை செய்யுங்கள்\nபற்களை வெள்ளையாக்க எத்தனையோ வழிகளை முயற்சி செய்திருப்போம், இதற்கு டூத்பேஸ்ட் மட்டுமே தீர்வாகாது.நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி, ஆயுர்வேத மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு பற்களை வெண்மை நிறத்துக்கு மாற்றலாம்.\nஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து பேஸ்ட் போல செய்து, அதை பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறைகள் பற்களை தேய்த்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் அல்லது ஸ்டராபெர்ரியை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடலாம்.\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை: சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நுரை வரும் வரை கலந்து அதை வாயில் உள்ள உமிழ் நீரை துப்பி விட்டு, ஒரு பஞ்சை அதில் நனைத்து பற்களில் தேய்த்து, பின் 1 நிமிடம் கழித்து டூத் பிரஷ் கொண்டு மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.\nஆனால் இம்முறையை அடிக்கடி பயன்படுத்தவோ, 1 நிமிடத்திற்கு மேல் இந்த கலவையை வாயில் வைத்திருக்வோ கூடாது. ஏனெனில் இது பற்களின் எனாமல் பாதிக்கும். எனவே வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் : அப்பிள், கரட், கொத்துமல்லி ஆகியவற்றை வாயில் போட்டு மென்று வந்தாலே போதும். அதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பற்களின் மீது உள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.\nஆயில் புல்லிங் : 1 ஸ்பூன் சுத்தமான ஆர்கானிக் எண்ணெய்யை எடுத்து வாயில் ஊற்றி வாய் முழுதும் எண்ணெய்யை சுழற்றி, உறிஞ்சி பற்களில் படும்படி நன்றாக 15-20 நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும்.அதன் பின் நீரால் வாயை கழுவி, 2-3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஸ்ட்ரா : காபி, டீ, சோடா, ஒயின் போன்றவை பருகுவதால், பற்களை சேதமடையும். அதனால் அவற்றை பருகும் போது பற்களில் படாதவாறு ஸ்ட்ரா பயன்படுத்தலாம் அல்லது அவற்றை பருகிய பின் வாயை சுத்தமான நீரில் நன்கு கழுவலாம் அல்லது ப்ரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.\nஒலிவ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு தினமும் காலையில் பற்களை துலக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால், பற்கள் வெள்ளையாக ஜொலிப்பதை உணர்வீர்கள்.வேப்பிலையை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை பேஸ்ட் உடன் சேர்த்துப் பயன்படுத்தி பற்களை துலக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களும் வெள்ளையாகும்.\nபால் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, அதனைப் பயன்படுத்தி பற்களை துலக்கி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைப் பெறலாம்.\nபிரியாணி இலையை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் பொண்டு பற்களை தேய்த்து 10 நிமிடம் கழித்து வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், பற்களை வெண்மையாகும்.\nமஞ்சளை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்து, 3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும், இப்படி செய்தாலும் பற்கள் வெள்ளையாகும்.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10201/", "date_download": "2019-10-17T17:31:32Z", "digest": "sha1:MJHKLWE7D3EYHE3PCEIS2JMXVKADQ2F6", "length": 9999, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரஸ்சல்ஸ் தாக்குதல் குற்றவாளிக்கு பணம் வழங்கியவர்களுக்கு சிறை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரஸ்சல்ஸ் தாக்குதல் குற்றவாளிக்கு பணம் வழங்கியவர்களுக்கு சிறை\nபெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ புகையிரத நிலையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு பணம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அப்ரினி என்பவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பணம் வழங்கியதாக தெரிவித்து பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட முகமது அலி அகமது, ஜகாரியா போபாசில் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் முகமது அலி அகமதுவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜகாரியாவுக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nTagsகுற்றவாளி சிறை பணம் வழங்கியவர்களுக்கு பிரஸ்சல்ஸ் தாக்குதல் மெட்ரோ புகையிரத நிலையம் விமான நிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nஇணைப்பு2 – வார்தா புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nஉபாதையிலிருந்து டேல் ஸ்டெயின் குணமடைந்துள்ளார்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/literature/p234.html", "date_download": "2019-10-17T18:21:17Z", "digest": "sha1:LPUQDUL755J224LFL6URW6KB5LZLFYK2", "length": 40992, "nlines": 358, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Literature - கட்டுரை - இலக்கியம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nசமணக் காப்பியங்கள் எடுத்துரைக்கும் ஒருமைச் சிந்தனை\nநாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி.\nஒவ்வொரு இலக்கியமும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு அடைதல் என்ற ஏதாவது ஒன்றை மையப்பொருளாக வைத்து இயற்றப்பட்டிருக்கும். ஆனால் ஐம்பெருங்காப்பியங்கள்\n“நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகி”\nஇயற்றப்பட வேண்டும் என்று இலக்கணம் வகுத்துள்ளார் தண்டியலங்கார ஆசிரியர். இந்த ஐம்பெருங்காப்பியங்களில் உள்ள சமணக்காப்பியங்கள் இம்மை உலகினில் வாழ வேண்டிய நெறிமுறைகளைச் செம்மையாக எடுத்துரைக்கின்றன. இதனைச் சமணக்காப்பியங்கள் என்ற நோக்கில் அணுகாது, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நியதிகள் அடங்கிய களஞ்சியம் என்று அணுகினால் வாழ்க்கை சிறக்கும். ஐம்பெருங்காப்பியங்களில் உள்ள சமணக்காப்பியங்கள் எடுத்துரைக்கும் ஓர்மைச் சிந்தனைகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஉயிர் பல வகையான பிறவிகளை எடுப்பதற்குக் காரணம், அதனுடைய வினைப்பயனே ஆகும். வினைப்பயன்களுக்கு ஏற்றவகையில் வேறு வேறு பிறவிகளை இவ்வுயிர் எடுத்துக் கொண்டே இருக்கின்றது. இத்தகைய பிறவிகள் எழுவகை. அவை;\nஎன்பனவாகும். இதில் மதிப்புடையது மனிதப்பிறவியே. இதனையே ஔவையார் ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்றார்.\nஇத்தகைய மனிதப்பிறவியில் செல்வமும் சேர்ந்து கிடைத்தல் மிகவும் அரிது. நிலையற்ற செல்வத்தினையும், உடலையும் கொண்டு புண்ணியத்தைத் தேடுதலே மனிதப்பிறவி எடுத்தலின் சிறப்பு என்பதை வளையாபதி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது.\nவேறு வேறு யாக்கை யாகி\nசெல்வமும் அன்ன தேயும்” (வளையாபதி பா. 5, ப.5)\nசீவகசிந்தாமணியும் ‘மனிதப்பிறவியை அடைதல் என்பதை அலைகளையுடைய தென்கடலில் இட்ட ஓர பெரிய கழி, பரந்து விரிந்த கடலில் இட்ட நுகத்தடியின் துளையிலே சென்று பொருந்தச் சேர்தலைப் போன்ற அருமையுடையதாகும்’ என்கிறது. இத்தகைய மனிதப்பிறவியில் நற்குணங்களைப் பின்பற்றி வாழ்வதே இன்பம் உண்டாக்கும் என்பதை பின்வரும் பாடல் உணாத்துகிறது.\n“காமன் அன்னதோர் கழிவனப்பு அறிவொடு பெறினும்\nநூம நற்கதி நவைதரு நெறிபல ஒருவி\nவாம நூல்நெறி வழுவறத் தழுவினர் ஒழுகல்\n மற்ற யாவதும் அரிதே” ( சீவகசிந்தாமணி தொ.6 பா.2753 ப.158)\nஉயர்குடியில் பிறந்த கோவலனும், கண்ணகியும் தவறு செய்யார், என்பதைப் பின்வரும் அடிகள் எடுத்துரைக்கின்றன.\n“ஒழுக்கொடு புணர்ந்த இவ்வழுக்குடி பிறந்தோர்க்கு\nஇழுக்கம் தாராது இதுவும் கேட்டி” (சிலம்பு. காதை 30, ப.528)\nநிலையில்லாதவற்றைக் கொண்டு நிலையானவற்றைக் தேடுதல் வேண்டும். இளமை, செல்வம் யாவும் நிலையில்லாதது என்றாலும், அதனைக் கொண்டு செய்கின்ற நல்லறத்தின் மூலம் மறுபிறவியில் புண்ணியம் சேர்ந்து துன்பமில்லாத வாழ்வினை அடைந்திட இயலும் என்பதை வளையாபதி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது.\n“இளமையும் நிலையாவால் இன்பமும் நின்ற அல்ல\nவளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்\nஉளவென நிலையாதே செல்கதிக்கு என்றும் என்றும்\nவிளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மின்” (வளையாபதி பா.41, ப.36)\nஇதனையே சீவகசிந்தாமணியும் அறத்தைப் பின்பற்றாதவர்கள் நரகத்தை அடைவர். கொல்லுவதேத் தொழிலாகக் கொண்டிப்பவரும், தீத்தொழில் புரிபவரும், இம்மை மறுமை இல்லை என்பவரும்,உயிர் என ஒன்று இல்லை என்பவரும், இருவினைகள் இல்லை என்பாரும் தவமும், தானமும் இழிவென்று கருதுகின்றவர்களும் தீவினையாகிய தேரில் ஏறி நரகத்தை அடைவர் என்கிறார் திருத்தக்கத்தேவர்.\n“கொல்லுவதே கன்றி நின்றார் கொடியவர் கடியநீரார்\nஇல்லையே இம்மை யல்லால் உம்மையும் உயிரும் என்பார்\nஅல்லதும் தவமுமில்லை தானமும் இழிவென் பாரும்\nசெல்பஅந் நரகந் தன்னுள் தீவினைத் தேர்கள் ஊர்ந்தே” (சீவகசிந்தாமணி தொ.6, பா.2776, ப.167)\nகவுந்தியடிகள், மறையோனுக்கு மதுரைக்குச் செல்லும் வழி பற்றிக் கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறார்.\n“வாண்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு\nயாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்” (சிலம்பு.காதை 30, ப.528)\nஒவ்வொரு மானுடப்பிறவியும் நரை கூடி, கிழப்பருவம் அடைந்து கொடுங்கூற்றுவனுக்கு இர���யாகி மடியும். ஆண்களும், பெண்களும் தலையில் மயிர்கள் நரைக்கத் தொடங்கியவுடன் எமன் நமக்குத் தூது அனுப்பியுள்ளான் என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்பதை, வளையாபதி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது. இளமை நிலையில்லாதது என்பதை உணர்ந்து இந்த உடல் மீது ஏற்படும் காம எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்பதை வளையாபதி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது.\n“வேல்கண் மடவார் விழைவு ஓழியாம் விழையக்\nகோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்\nநாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்ததும் இனி\nநீத்தல் துணிவாம் நிலையாது இளமையே”\n“மைதிரண்ட வார்குழல்மேல் வண்டு ஆர்ப்ப\nஇளமையோ நிலையா தேகாண்” (சீவகசிந்தாமணி தொ.6, பா.2926, ப.228)\nவெள்ளத்தினாலும், மறதியினாலும், மன்னனின் கட்டளையின் காரணமாகவும், நெருப்பினாலும் தாயத்தாராலும், திருடர்களாலும் அழிந்து போகும் தன்மையுடையது பொருட்செல்வமாகும். ஆகவே, பொய்த் தன்மையுடைய பதவியினால் வரும் பொருட்செல்வத்தின் மீது ஆசை வைத்திடல் கூடாது. வலிமையும், பெருமையும் உடையவர்களாகத் திகழ்ந்திடக் கூடியவர்களான மன்னர்களின் தலைகளும் ஒரு காலத்தில் அழிந்தே போகும். ஆகவே அரச போகங்களுடன் கூடிய இன்ப வாழ்க்கையினைக் கண்டு மனதில் மயக்கம் கொள்ளாமல் வாழ வேண்டும் என்பதை வளையாபதி,\n“வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்\nமத்தக மாண்பழிதல் காண் லாழி நெஞ்சே\nமத்தக மாண்பழிதல் காண்டால் மயங்காதே\nஉத்தம நன்னெறிக்கண் நின்று நில்வாழி நெஞ்சே\nஉத்தம நன்னெறிக்கண் நின்று ஊக்கம் செய்தியேல்\nசித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே” (வளையாபதி பா.4, ப.3-4)\nபெரிய பதவிகளுடன் கூடிய சுகபோகம் நிறைந்த செல்வ வாழ்க்கை எத்தருணத்திலும் தம்மை விட்டு நீங்கி விடும் என்பதனை உணர்ந்தான் சீவகன். ஆகையால் அரச வாழ்வினைத் துறந்தான். இதனையே, சீவகசிந்தாமணி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது.\n“குஞ்சரம் அயாவுயிர்த் தனயை குய்கமழ்\nஅஞ்சுவை அடிசிலை அமர்ந்துண் டார்கள்தாம்\nஇஞ்சிமா நகரிடும் பிச்சை ஏற்றலால்\nஅஞ்சினேன் துறப்பல்யான் ஆர்வம் இல்லையே” (சீவகசிந்தாமணி தொ.6 பா.2941 ப.234)\nமேற்கூறிய இளமையும் பதவியும் நிலையில்லாதது என்பதை சிலப்பதிகாரம் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.\n“இளமையும் செல்வமும் யாக்கையும் நில்லா\nஉளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது\nசெல்லும் தே���த்துக்கு உறுதுணை தேடுமின்\nமல்லல் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கு என்” (சிலம்பு.காதை 30,ப.528)\nநன்மை, தீமைகளை உணர்ந்து எதனையும் எல்லையுடன் செய்தால் நன்மை விளையும். ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விடமாகும்’ அளவுடன் பயன் கொண்டால் விடமும் மருந்தாகும். அதனைப்போல மனிதர்கள் எல்லையினை மீறாமல் எல்லையில்லா ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் மேலான உலக இன்பமும், மோட்சமும் அடைந்து நிலைத்த இன்பம் பெறுவர்.\n* மனிதன், சான்றோனாக மிகச்சிறந்த ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழ வேண்டும். பொய்யாமை என்பது ஓர் அழகான அணிகலன் ஆகும் என்பதை வளையாபதி;\n“ … … … … பொய்யின்மை பூண்டு கொண்டு\nஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்”\n“ பொய்யுரையும் வேண்டா புறந்திடுமின் என்றான்”\n“பொய்யுரை அஞ்சுமின்” (சிலம்பு.காதை 30, ப.528)\n* களவு செய்பவன் கை கால்களை வெட்டுதல் போன்ற செயல்களினால் மனவருத்தத்தினையும், உடல்வருத்தத்தினையும் அடைந்திடுவான்(31) என்கிறது வளையாபதி. இதேக் கருத்தினை சீவகசிந்தாமணி;\n“முளரிமுக நாகமுளை எயிறு ஊழத கீற\nஅளவில் துயர் செய்பவர் இவண் மன்னர் அதனாலும்\nவிளைவரிய மாதுயரம் வீழ்கதியுள் உய்க்கும்\nகளவுகட னாகக் கடிந்திடுதல் சூதே” ( சீவகசிந்தாமணி தொ.6, பா.2870, ப.272)\n“கள்ளும் களவும் காமமும் பொய்யும்\nவேள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்”(சிலம்பு.காதை 30,ப.528)\n* காமம் ஒருவனின் கல்வி, குலம், மானம், கொடை, வீரம், சுற்றம் அனைத்தினால் உண்டாகும் நன்மையும், புகழினையும் கெடுத்து விடும் என்பதனை வளையாபதி (27, 28, 29) ஆகிய பாடல்களின் வழி விளக்குகின்றது. எத்தகைய புகழ் உடையவர்களும் காமத்தினைக் கைக்கொண்டால் இழிவடைவர் என்பதை சீவகசிந்தாமணி;\n“… … … … பிறர் மனைகள் சேரின்\nஎடுப்பரிய துன்பத் திடைப்படுவர் இன்னா\nநடுக்குடை காமம் விடுத்திடுதல் நன்றே” (சீவகசிந்தாமணி தொ.6, பா.2871, ப.273)\n என்றால் பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே என்கிறது சீவகசிந்தாமணி (2868). பிற உயிர்களைக் கொல்லுதல், கோபம், பகைமை முதலானவற்றை நீக்கி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்பவர்கள் மேலான தேவலோகத்தை அடைவர் என்பதை வளையாபதி,\n“உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின்\nசெயிர்கள் நீங்குமின் செற்றம் இகழ்ந்து ஓரீஇக்\nகதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு\nமதிகள் போல மறுவிலர் தோன்றுவீர்” (வளையாபதி பா.23, ப.20)\n“ஊன��ஊண் துறமின் உயிர்க.கொலை நீங்குமின்” (சிலம்பு.காதை 30,ப.528)\nஇவை மட்டுமின்றி நல்வழிகளில் பொருள் திரட்டுதல், சூதினை கைவிடுதல், துறவின் மேன்மை, தீக்குணங்களை உடையவரை நாடக் கூடாது என்பது போன்ற நல்ல அறங்களை இவ்விரண்டும் நூல்களும் எடுத்துரைக்கின்றன.\nகூன், குருடு, செவிடு நீங்கி வாழும் மானுடப் பிறவியில்\n* செல்வத்தின் மூலம் கிடைக்கும் பதவி நிலையில்லாதது\nஆகவே, அறத்தைப் பின்பற்றி வாழந்தால் அவ்வறமே அரணாகும் என்பதை சமணக்காப்பியங்கள் எடுத்துரைக்கின்றன.\nகட்டுரையாளர் சில பாடல்களுக்குக் குறிப்புகள் கொடுத்திருக்கிறார். சில பாடல்களுக்குக் கொடுக்காமல் விட்டிருக்கிறார். விடுபட்ட குறிப்புகளை அளிக்கலாம். மேலும், இக்கட்டுரைக்குத் துணை நின்ற நூல்களின் பட்டியலையும் வழங்கினால், கட்டுரை மேலும் சிறப்பாக அமையும். எனவே கட்டுரையாளர் விடுபட்ட குறிப்புகள் மற்றும் துணை நின்ற நூல்களின் பட்டியல்களை அனுப்பி வைத்திட வேண்டுகிறோம். - ஆசிரியர் குழு)\nகட்டுரை - இலக்கியம் | முனைவர் ம. தேவகி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/seperate-seat-for-robert-caldwell-in-tamil-university-357502.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-17T18:45:32Z", "digest": "sha1:ZRPNFCO5HSNWKPXTQ7ZLHEGV2BXZQPET", "length": 16970, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு | Seperate seat for Robert Caldwell in Tamil University - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\nதஞ்சை: தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட���டசபையில் இன்று அறிவித்தார்.\nஇன்றைய சட்டசபை அமர்வில் 110 விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதிலும் குறிப்பாக தமிழகம், தமிழ் நலன் தொடர்பாக பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.\nமாற்றுத்திறனாளிகள் மானியம் 1000 ரூபாயிலிருந்து ரூ.2500மாக உயர்த்தப்படுகிறது. நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும், தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும். நடந்தாய் வாழி காவேரி என்ற பெயரில் காவிரி பாதுகாப்பு குறித்து ஒரு திட்டம் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.\nஅயர்லாந்தில் பிறந்த கால்டுவெல், நெல்லை மாவட்டம், இடையன்குடியில் தங்கி, தமிழ்ப் பணியாற்றியவர். 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நுால் எழுதி உள்ளார். 1856ல் அதை ஆங்கிலத்தில், வெளியிட்டார். 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', என்ற நூலை எழுதியுள்ளார்.\nதென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவர் ராபர்ட் கால்டுவெல். பின்னர் அதுபற்றி கட்டுரைகளாகவும் வெளியிட்டார். 1891ல் ஆகஸ்ட் 28ம் தேதி இயற்கை எய்தியவர் கால்டுவெல்.\nகால்டுவெல்லின், 200 ஆண்டு நிறைவு விழாவை, அரசு விழாவாக கொண்டாட தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலப் பேராயர் கிருஸ்துதாஸ், முதல்வருக்கு, கோரிக்கை விடுத்ததையேற்று, 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வரான ஜெயலலிதா அரசு விழாவாக அதை கொண்டாட உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக��குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil thanjavur robert caldwell தமிழ் தஞ்சை ராபர்ட் கால்டுவெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kmdk", "date_download": "2019-10-17T19:40:05Z", "digest": "sha1:3YU6UEE54LZLMHE2GYLLTCFLGOGPUPNK", "length": 10295, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kmdk: Latest Kmdk News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nDMK Alliance: உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க போட்டி… ஒரு இடம் ஒதுக்கீடு\nஅரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில் உடனடியாக ஆய்வு நடத்துக... கொங்கு நாடு ஈஸ்வரன் கோரிக்கை\nமுதல்வர் டீ குடிக்க விரும்புகிறார்.. போலீஸார் தடுக்கிறார்கள்.. கொமதேக கலகல\nராஜஸ்தானில் சோமனூர் வியாபாரிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஈஸ்வரன்\nகெய்ல் எரிவாயு பணிக்காக வேலைகள் தொடங்கினால் கொங்கு மண்டலத்தில் போராட்டம் வெடிக்கும் : ஈஸ்வரன்\nகாவிரிக்காக அல்ல விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்காகவே கர்நாடகா சென்ற கமல்- ஈஸ்வரன் தாக்கு\nஸ்டெர்லைட் ஆலையோடு முடியப் போவதில்லை' - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது பகீர் புகார்\nபிளாஸ்டிக், பாலிதீன் பை தயாரிக்கும் நிறுவனங்களை மூடுங்கள்.. மத்திய அரசுக்கு ஈஸ்வரன் கோரிக்கை\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு.. நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: ஈஸ்வரன் எச்சரிக்கை\nபெட்ரோல��, டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: ஈஸ்வரன்\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nஐபிஎல் போட்டியை நடத்துவோம்... அடம்பிடிக்கும் ராஜீவ் சுக்லாவுக்கு கொங்கு ஈஸ்வரன் கடும் கண்டனம்\nகாவிரி : ஏப்ரல் 5ல் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கொமதேக முழு ஆதரவு - ஈஸ்வரன்\nவன்கொடுமை தடுப்பு சட்டம் மீதான தீர்ப்பு : விசிக ஆர்ப்பாட்டத்தை மறுபரிசீலனை செய்க- ஈஸ்வரன்\nஎஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் குறித்த சுப்ரீம்கோர்ட் கருத்துக்கு ஈஸ்வரன் வரவேற்பு\nஅவினாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் : ஈஸ்வரன்\nகாவிரி ஆற்றில் சாய ஆலை கழிவு நீர்.. உடனடி நடவடிக்கை தேவை.. ஈஸ்வரன் கோரிக்கை\nதமிழகத்தின் தண்ணீர் தேவையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஸ்வரன்\nசமையல் எரிவாயு டேங்கர் லாரி டெண்டரில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் நியாயமே இல்லாதது : ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/09/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-17T19:02:19Z", "digest": "sha1:WFGARLGVOXG2XK4QTN3XXE4SUSMDRTRT", "length": 11093, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "’துக்ளக்கின் ஆன்மா உயிர்த்தெழுகிறது!’: மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் தாக்கு! – THE TIMES TAMIL", "raw_content": "\n’: மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் தாக்கு\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 9, 2016 நவம்பர் 9, 2016\nLeave a Comment on ’துக்ளக்கின் ஆன்மா உயிர்த்தெழுகிறது’: மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் தாக்கு\nரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடியாக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘நவீன கால துக்ளக்’ போல மோடி செயல்படுவதாக தாக்கியுள்ளது.\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளரான மணிஷ் திவாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், முகது பின் துக்ளக் ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களை செல்லாது என்ற அறிவித்திருப்பதன் மூலம் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தவுலதாபாத்துக்கு மாற்றிக்கொள்ளவிருக்கிறார். துக்ளக்கின் ஆன்மா உயிர்த்தெழுகிறது\nநவீன கால துக்ளக் அவர்கள் மீது அணுகுண்டை வீசியிருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு ரூ. 100 மதிப்பைப் போல இப்போதைய ரூ. 1000.\nகுறிச்சொற்கள்: இந்தியா செய்திகள் துக்ளக் மணீஷ் திவாரி மோடி அரசு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nமொழிவாரி மாநிலங்கள் அமைந்த அறுபதாண்டு ஆண்டு; தலைவர்கள் வாழ்த்து\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry மோடியின் ரூபாய் மந்திரம் யாருக்கு பலன் தரும்\nNext Entry ‘புதிய இந்தியா பிறந்தது’: மோடியின் நடவடிக்கை குறித்து ரஜினி\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/thoppaiyal-apathu.html", "date_download": "2019-10-17T18:02:03Z", "digest": "sha1:ACWQGFKMJTNHY623KEWQA3RGKRYVST2S", "length": 8754, "nlines": 75, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "உடல் பருமனைக் காட்��ிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்து! – எச்சரிக்கை thoppaiyal apathu - Tamil Health Plus ads", "raw_content": "\nHome பொது மருத்துவம் உடல் பருமனைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்து\nஉடல் பருமனைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்து\nஉடல் பருமனாக இருப்பதைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், உடல்பருமனாக உள்ளவர்களை விட, இயல்பான உடல் எடையுடன் மாபெரும் தொப்பை கொண்ட மனிதர்களே விரைவில் மரணம் அடைவதாக தெரியவந்துள்ளது.\nஅதிலும், இதுபோன்ற தொப்பையுள்ள பெண்கள் ஆண்களைக் காட்டிலும் முப்பத்து இரண்டு சதவிகிதம் அதிகமாக மரணம் அடைவதாகவும் தெரியவந்துள்ளது.\nஆகவே, உடல் எடை குறைப்பது தொடர்பாக பேசுவதை தவிர்த்து விட்டு, தொப்பையை குறைப்பது பற்றி முடிவுசெய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமுறையான உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சரியான உணவை எடுத்துக்கொண்டால், இடுப்பில் உள்ள கொழுப்பு தானாகவே குறையும் என இந்த ஆராய்ச்சி குழுவில் உள்ள பால் போய்ரீர் குறிப்பிட்டுள்ளார்.\nஉடல் பருமனைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்து\nTags : பொது மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/penkal-arokkiyam-kakkum-unavu-muraikal.html", "date_download": "2019-10-17T17:45:07Z", "digest": "sha1:XRDFSZCYYEFLKO6WVZB6GAN3EPWPYAOM", "length": 13860, "nlines": 89, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை.penkal arokkiyam kakkum unavu muraikal - Tamil Health Plus ads", "raw_content": "\nHome பெண்கள் மருத்துவம் பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை.penkal arokkiyam kakkum unavu muraikal\nபெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை.penkal arokkiyam kakkum unavu muraikal\nமார்ச் 8 உலக உழைக்கும் மகளிர் நாள் என்றாலும், மார்ச் முழுவதுமே பெண்களின் நலன் மீது அக்கறை செலுத்தும் மாதம்தான். இந்தப் பின்னணியில் மகளிர் நலனில் நீண்டகாலமாக நம்மிடையே புழங்கி வந்த ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மீட்க முயற்சிப்போம்.\nதமிழகத்தில் பன்னெடுங்காலமாகப் பெண்கள் பூப்பு எய்திய பின் பிரத்யேகமான ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது. இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பு எய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காகச் சுருங்கிவிட்டது.\nபூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்; கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; கருப்பை நீக்கம் தேவைப்படாது என்பதே இந்தச் சித்த மருத்துவ உணவு முறையின் சிறப்பம்சம். பூப்பு காலச் சித்த மருத்துவ உணவு முறை:\nதமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது. இதில் எள் -உளுந்து -வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.\nஆரோக்கியம��ன உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளைச் சமூகத்தில் பெருக்க இந்த உணவு முறை துணைச் செய்யும். ஒரு நாட்டின் ஆரோக்கியத்துக்கு, அந்நாட்டுப் பெண்களின் ஆரோக்கியமே அடிப்படை.\nமாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள்வரை: எள்ளு உருண்டை\nசேர்க்கப்படும் பொருட்கள்: வெள்ளை எள் - ஒரு கப், சர்க்கரை முக்கால் கப், ஏலக்காய் பொடி - சிறிதளவு\nசெய்முறை: வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறமாக மாறும்வரை வறுத்து, மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கிக்கொள்ளவும்.\nமருத்துவப் பயன்: பெண்களுக்குப் பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் phyto oestrogen எள்ளில் உள்ளது.\nமாதவிடாய் ஏற்பட்ட ஆறு நாட்கள் முதல் 14 நாட்கள்வரை: உளுந்தங்களி\nசேர்க்கப்படும் பொருட்கள்: சம்பா அரிசி- ஒரு பங்கு, முழு உளுந்து - கால் பங்கு, ஏலக்காய் பொடி - சிறிதளவு, கரும்பு வெல்லம் - தேவையான அளவு\nசெய்முறை: சம்பா அரிசி, முழு உளுந்து ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடியாக்கவும். கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி, அரைத்த அரிசி, உளுந்தைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும்வரை கிளறி இறக்கவும்.\nமருத்துவப் பயன்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.\nமாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள்வரை: வெந்தயக் கஞ்சி\nசேர்க்கப்படும் பொருட்கள்: வெந்தயம் -ஒரு பங்கு, சம்பா அரிசி - நான்கு பங்கு\nசெய்முறை: சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக வறுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.\nமருத்துவப் பயன்: இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகள் சரியான தடிமனுக்குப் பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாகத் திகழும்.\n- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்\nTags : பெண்கள் மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்ப�� வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33345", "date_download": "2019-10-17T17:38:11Z", "digest": "sha1:RJ6K6H7EYXPMG2UF3GKGH5LJAYISJRIN", "length": 9886, "nlines": 146, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅந்த கைப்பை – கவிதை\nஅவள் ஒரு கவனச்சிதறலை அரங்கேற்றியதும்,\nநான் ஒரு கண்ணியத்தை அரங்கேற்றியதும்..\nSeries Navigation 2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.குற்றமே தண்டனை – விமர்சனம்\nதிரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் இலக்கியத்திலிருந்து பயணித்து, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்\n2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.\nகுற்றமே தண்டனை – விமர்சனம்\nதொடுவானம் 138. சமூக சுகாதாரம்\nபண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு\nபெரியவர்க்கும் செய்தி சொல்லும் பெருமை மிகு பாடல்கள்\nதமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை\nPrevious Topic: குற்றம�� தண்டனை – விமர்சனம்\nNext Topic: 2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/ipl-dc-vs-kxip-ipl-score-chris-gayle-s-69-takes-kings-xi-punjab-to-163-7-in-delhi", "date_download": "2019-10-17T17:38:18Z", "digest": "sha1:IPNYFFK7UNBQBPSURBGJQDYYM4ATDL3B", "length": 16535, "nlines": 242, "source_domain": "reachcoimbatore.com", "title": "கிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\nடெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 163 ரன் குவித்துள்ளது.\nடெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 163 ரன் குவித்துள்ளது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மயங்க் அகர்வால் 2, மில்லர் 7 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடினார். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். அதனால் பஞ்சாப் அணியின் ரன் உயர்ந்தது.\nமந்தீப் சிங் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாம் கரன் டக் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த கெயில் 37 பந்தில் 69 ரன் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் லமிசனே 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ரபாடா, அக்ஸர் படேல் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி\nஇலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயாவுக்கு 1 வருடம் தடை\nஒரே ஆண்டில் மூன்று ஐசிசி விருதுகள் - கோலி படைத்த வரலாற்று...\nமேத்யூஸ் அரைசதம்: பங்களாதேஷை ’ஒயிட்வாஷ்’ செய்தது இலங்கை\nஇலங்கை-நியூசி. டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\n8 விக்கெட் அள்ளினார் சேஸ்: இங்கிலாந்து அணி பரிதாப தோல்வி\nகாட்ரெல் போல சல்யூட் அடித்த இந்திய வீரர்கள் - எதிர்ப்பு...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nநிராகரிக்கப்பட்டதா டி வில்லியர்ஸ் ஆசை \nஉலகக்கோப்பை போட்டிகளில் டி வில்லியர்ஸ் விளையாட விரும்பியதாகவும், கிரிக்கெட் வாரியம்...\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nதமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின், முன் தயாரிப்பு...\n“பேட்டிங்கில் எந்த பிளானும் இல்லை” - பார்திவ் படேல்\nஇன்றைய போட்டியில் பெங்களூரு பேட்டிங்கிற்கு என எந்தத் திட்டமும் செய்யவில்லை என அந்த...\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட...\nஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில்...\n“கத்துக்கறேன் தலைவரே” - ‘என்ஜிகே’ சூர்யா கருத்து\n‘என்ஜிகே’ குறித்த அத்தனை கருத்துக்களையும் தலைவணங்கி ஏற்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\nஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nமான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட்...\n'களத்துல மட்டும் தான் மொறப்போம், வெளியில வெள்ளந்தியா சிரிப்போம்'...\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெள்ளந்தியா...\nமத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை - தயாரிப்பாளர்...\nமத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக இல்லை, மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில் தவறில்லை...\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல்...\nசிறந்த கேப்டன் தோனி தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்...\n“நீல நிற ஜெர்ஸிதான் மிகவும் பெருமை” - விராட் கோலி நெகிழ்ச்சி\nஇந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அறிமுகம் செய்த கேப்டன் விராட் கோலி, நீல நிறம்தான்...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nரோகித் சர்மா சதம் - முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய...\n\"தோனியை 7ஆம் வீரராக களமிறக்கியது மிகப்பெரிய தவறு\" முன்னாள்...\nதேர்தல் நேரத்தில் மோடி படத்தை ரிலீஸ் செய்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-01-28-10-04-16/", "date_download": "2019-10-17T18:22:02Z", "digest": "sha1:DJLABOPWVITUDJ4LGITOIGG2ES5ORQJR", "length": 8804, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் சுரக்கும். ஒரு சில மருத்துவ காரணங்களைத் தவிர மற்ற எல்லாயிடங்களிலும் தாய்மார்கள் தங்களின் மழலைகளுக்குத் தாய்பால் கொடுக்க வேண்டும்.\n'புரோட்டீன்' அளவு உணவில் பாலூட்டுகின்ற பெண்களுக்கு கர்ப்பிணிகளை விட மிகவும் அதிகமாகத் தேவைப்படும். உணவில் 2 கி. புரோட்டீன் இருந்தால்தால் அது 1 கி. பாலின் புரோட்டீன் தயாரிக்கப் பயன்படுகிறது. பொதுவாக, புரோட்டீன் மிகுந்த பால், மீன், இறைச்சி, சோயாபீன்ஸ் ஆகியவற்றை இவர்களுக்குத் தர வேண்டும்.\nபாலூட்டும் தாய்மார்களுக்குத் தினமும் 2 கி. அளவு கால்சியம் தேவைப்படுகிறது.\nதாய்மார்களுக்கு 100 மிலி; பால் உண்டாவதற்கு 130 கலோரி தேவைப்படுகிறது. சாதாரணமாக ஒரு நாளைக்கு 600 முதல் 800 மிலி பால் சுரக்கின்றபோது அதற்கு 800 முதல் 1000 கலோரி சக்தி தேவைப்படுகிறது.\n'தாய்ப்பால்' அந்த குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்தையும், வைட்டமின், கால்சியம் போன்ற அனைத்தையுமே வழங்குகிறது.\nகுழந்தைகளின் ஜீரணத்திற்கு ஏற்ற உணவு அந்தத் தாயின் பால் தான். இதனால் இது பசுவின் பால் மற்றும் இதர பொடியினால் தயாரிக்கப்படும் பாலை விடச் சிறந்தது.\nதாய்ப்பாலில் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய 'நோய் எதிர்பொருட்கள்' மிகுந்திருக்கும். இதனால், குழந்தை பிறந்தவுடன் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுகிறது.\nநன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nபசுவதை பாபர் முதல் நம்மாழ்வார் வரை..\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக���களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atamilz.com/ad/index.php?a=5&b=456", "date_download": "2019-10-17T18:27:43Z", "digest": "sha1:ZIO2JJ6WXFMCTA2NYK4F4VKOS56IKN2O", "length": 2607, "nlines": 53, "source_domain": "www.atamilz.com", "title": "Heavy Equipments", "raw_content": "\nEP RC –3421 மகேந்­திரா நல்ல நிலை­யி­லுள்ள உழவு இயந்­திரம் விற்­ப­னைக்­குண்டு.\nமட்­டக்­க­ளப்பில் மட்­டக்­க­ளப்பில் EP RC –3421 மகேந்­திரா நல்ல நிலை­யி­லுள்ள உழவு இயந்­திரம் விற்­ப­னைக்­குண்டு. விலை­பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1682237....\nடொயாட்டா டொல்பின் 172 Yom 2002.\nடொயாட்டா டொல்பின் 172 Yom 2002 நல்ல நிலையில் உள் ­ ளது . பொடி 100% கண் ­ டிசன் . தொடர் ­ புக்கு : 0777 316490.\nடொயாட்டா KDH223புல் ஒப்சன் 2012\nடொயாட்டா KDH223 புல் ஒப்சன் 2012 ஜப்பான் சுப்பர் GL Auto வெள் ­ ள ­ வத்தை . 0777 316490.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-17T17:58:15Z", "digest": "sha1:OZZ72ASG5OIMMXGZZUOL2KIHVL3ATQYC", "length": 7283, "nlines": 70, "source_domain": "www.behindframes.com", "title": "பண்ணையாரும் பத்மினியும் Archives - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nவிஜய்சேதுபதி, அருண்குமார் காம்பினேஷனில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் இந்த சிந்துபாத். மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் அஞ்சலி ஊருக்கு வருகிறார்....\nசத்தம் இல்லாமல் வளர்ந்த விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’\nஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களில் இணைந்து கலக்கிய விஜய் சேதுபதி இயக்குனர் அருண்குமார் கூட்டணி தற்போது மூன்றாவதாக சிந்துபாத்...\n‘பண்ணையாரும் பத்மினியும்’ இயக்குனரின் சாதனையை வேறு யாரும் செய்துள்ளார்களா..\nவிஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அருண்குமார்.. அந்தப்படம் பெரிய அளவில் போகாவிட்டாலும் கூட அவரது...\n‘போலீஸ் ஸ்டோரி’ செண்டிமெண்ட் அருண்குமாருக்கு ஒர்க் வுட் ஆகுமா..\n‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் தான் ‘சேதுபதி’. விஜயகாந்த் டைட்டிலை பிடித்தது போல,...\nபோலீஸ் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சேதுபதி��..\nதமிழ்சினிமாவின் இப்போதைய தலையாய பிரச்சனை டைட்டில் தான்.. ஒரு கண்ணாடி ஸ்கேல் அளவு நீளத்துக்கு டைட்டில் வைப்பதாகட்டும், ஒற்றை எழுத்தில் பெயர்...\nமீன்வெட்டி பிழைப்பவர்களின் வாழ்க்கையை சொல்லவரும் ‘உள்குத்து’..\nஇதற்குமுன் பல படங்கள் மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகியிருக்கின்றன. ஆனால் மீன் வெட்டுபவர்களின் வாழ்க்கையை முதன்முறையாக சொல்லவரும் படம் தான் ‘உள்குத்து’....\nசிங்கமாக மாறி, சிறுத்தையாக சீற வருகிறார் விஜய்சேதுபதி…\nஓகே.. விஜய்சேதுபதி பீல்டிற்கு கதாநாயகனாக வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.. விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, பெயர் சொல்லும்படியான ஹிட்டுகளையும் கொடுத்து,...\nசர்வதேச திரைப்பட விழாக்களில் கலக்கும் விஜய்சேதுபதி படம்..\nஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என ஏற்கனவே பல நாடுகளின் திரைப்படவிழாக்களை பார்த்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம், இந்த...\n“பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க ஜி” – விஜய்சேதுபதியை திருப்பி அனுப்பிய டான்ஸ்மாஸ்டர்..\nஆல் ஏரியாவில் கலக்கினாலும் விஜய்சேதுபதி வீக்காக இருக்கும் ஏரியா டான்ஸ்தான்.. இது அவரே ஒப்புக்கொள்ளும் விஷயம்.. படங்கள் பிக்கப்பாகி வளர...\nதிரைப்படமாக உருவாகியுள்ள ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு..\nதான் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுபவர் தயாரிப்பாளரும், பின்னணி பாடகருமான எஸ்.பி.பி.சரண். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும்...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T17:49:42Z", "digest": "sha1:EASQZWAOGEHMHLMREHAKPALEXU7A2PE6", "length": 9522, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நடனக் குழு", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\n���ரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nமூன்று மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு\n5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மகாத்மா - ஏன் கொடுக்கவில்லை\nநான் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான விஷயங்களுக்கு துணை நிற்பேன் - ஷமிகா ரவி\nபிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து ஷமிகா ரவி நீக்கம்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nகார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம்: ஜிஎஸ்டி குழு\nஅக்.6 ஆம் தேதி திமுக பொதுக்குழுகூட்டம் - சட்டதிட்ட திருத்தம் குறித்து ஆலோசனை\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக் குழுவின் அவகாசம் நீட்டிப்பு\nஇந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்திய அலிபாபா குழுமம்\n\"நாட்டில் பொருளாதார தேக்க நிலை நிலவி வருகிறது\" - ஷமிகா ரவி\nஇமாச்சலில் நிலச்சரிவு, போக்குவரத்துத் துண்டிப்பு: நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழு தவிப்பு\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nமூன்று மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு\n5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மகாத்மா - ஏன் கொடுக்கவில்லை\nநான் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான விஷயங்களுக்கு துணை நிற்பேன் - ஷமிகா ரவி\nபிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து ஷமிகா ரவி நீக்கம்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nகார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம்: ஜிஎஸ்டி குழு\nஅக்.6 ஆம் தேதி திமுக பொதுக்குழுகூட்டம் - சட்டதிட்ட திருத்தம் குறித்து ஆலோசனை\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக் குழுவின் அவகாசம் நீட்டிப்பு\nஇந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்திய அலிபாபா குழுமம்\n\"நாட்டில் பொருளாதார தேக்க நிலை நிலவி வருகிறது\" - ஷமிகா ரவி\nஇமாச்சலில் நிலச்சரிவு, போக்குவரத்துத் துண்டிப்பு: நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழு தவிப்பு\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26172.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-17T18:01:09Z", "digest": "sha1:TRV5CXXIGIRUNPX6FTPNN6T5QV5RC5DO", "length": 3446, "nlines": 55, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரசனை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ரசனை\nஅமரன்,\"ரசனை\" கருத்தாழம் மிக்கதாய் இருக்கின்றது.பாராட்டுக்கள்.\nகவிதை நன்றாக இருக்கிறது அமரன்.\nஒரு சிறிய ஐயம்: வழக்கத்தில் அருகில் என்ற பொருளில் பயன்படுத்தினாலும் அருகாமை என்பது அருகில் இல்லாதது என குறிப்பதாகும் என கருதுகிறேன். சரியா..\nமனதின் வெறுமையை கூறிய விதம் மிக அருமை நண்பரே \nவெறுமயை வார்தைகள் ஆக்கி உள்ளீர்கள் அமரன்.\nநல்ல கவிதை - எது ஒன்றுமே இல்லாத போது தான் அதன் அருமை புரியும்\nரசனையைத் தூண்டும் பட்சத்தில், தனிமையும், இழப்பும் வரவேற்க வேண்டியவைதான் \nபகல் நேரத்துலெ வானத்தை பாருங்க... எல்லாம் தெரியும். சும்மா பிரமையிலெ இருக்குறீங்க. அவ்ளோதான். Hi... Hi....\nசூரியனைச் சுற்றுவதால் - பூமிக்கு\nஉன்னைச் சுற்றுவதால் - எனக்கு\nசீக்கிரம் பகல் வர வாழ்த்துகள் அமரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2017/03/", "date_download": "2019-10-17T17:45:51Z", "digest": "sha1:DS2V43J724LZPKK5MOWOZJR2IGKZ723I", "length": 67391, "nlines": 146, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "March 2017 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஇந்திய சுதந்திரத்துக்குப் பின்னான தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவரான அசோகமித்���ிரன் மறைந்துவிட்டார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் என ஒரு பெரும்காலவெளி காண்பித்த நகர்வாழ் மத்தியதர சமூகத்தின் தினசரி வாழ்வுப்போராட்டங்களை உன்னிப்பாக அவதானித்து, எழுத்தில் உன்னதமாய்க் கொண்டுவந்த படைப்பாளி. 8 நாவல்கள், 15 குறுநாவல்கள், 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்திகள், கட்டுரைகள் என ஒரு இடைவெளியின்றி தமிழ்ப்பரப்பில் இயங்கிவந்தவர். இருந்தும் ஆரவாரமில்லாதவர். எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளத் தெரியாதவர். An extraordinary, unassuming genius, no doubt.\nதமிழ் இலக்கிய வாழ்வில் தொடரும் அபத்தமான குழு அரசியலில் என்றும் அவர் சிக்கியதில்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தவர் அசோகமித்திரன். மென்மையாகப் பேசியவர். குறைவாகவே தன்னை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டவர். வெகுசில நேர்காணல்களையே தந்திருக்கிறார். அந்த நேர்காணல்களில் அவர் சொன்னவையும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதில்லை. அலங்காரமற்ற சாதாரண மொழியில் வாசகனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்துச்சிற்பி அவர். அவருடைய புகழ்பெற்ற நாவலான ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ செகந்திராபாதில் 1948-ல், ஹைதராபாத் பகுதி இந்திய யூனியனில் இணைக்கப்பட்டபோது நிகழ்ந்த இனக்கலவரங்கள் அடிக்கோடிட்ட சமூகவாழ்வினைப் பதிவு செய்கிறது. கரைந்த நிழல்கள் எனும் நாவல் தமிழ்ச் சினிமா உலகினை பிறிதொரு கோணத்திலிருந்து பார்க்கிறது. மானசரோவர், தண்ணீர், ஒற்றன் போன்ற நாவல்களும் ப்ரபலமாகப் பேசப்படுபவை.\nமிகவும் சிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்படுகிறார் அசோகமித்திரன். சொற்சிக்கனத்துக்குப் பேர்போனவர். அனாவசியமாக ஒரு வார்த்தை, வர்ணனை எதுவும் கிடைக்காது அவரது எழுத்தில். அவரது படைப்பில் படைப்பாளி துருத்திக்கொண்டிருப்பதில்லை. போதனைகள் இல்லவே இல்லை. சாதாரண நிகழ்வுகளினூடே பூடகமாக மனித வாழ்வைப்பற்றி எதையோ வாசகனுக்கு உணர்த்தப் பார்த்தவர். சிறுகதையின் பொதுவாக அறியப்பட்ட வடிவங்களைத் தாண்டி வெறும் நிகழ்வுகளின் கோர்வையாகவும், கதாபாத்திரத்தின் சிந்தனைப்போக்காகவும்கூட தன்னுடைய சிறுகதைகளைப் படைத்துள்ளார். சிறுகதையைப்பற்றி அறியப்பட்டுள்ள கோட்பாடுகளை மனதில் நிறுத்திக்கொண்டு அவரைப் படிப்பவருக்கு அசோகமித்திரன் எளிதில் பிடிபடுவதில்லை. பார்வை, எண்கள், காந்தி போன்ற சிறுகதைகளை இவ்வகைகளில் குறிப்பிடலாம்.\nமுன்பு, இதழொன்றிற்கு அளித்த பேட்டியில் தனக்குப் பிடித்த தன் கதைகளென சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார் அசோகமித்திரன். அவை: அப்பாவின் சிநேகிதர், ராஜாவுக்கு ஆபத்து, நானும் ஜே.ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த படம், பதினெட்டாவது அட்சக்கோடு. மேலும், தனக்குப் பிடிக்காதவை எனவும் இரண்டைக் குறிப்பிட்டிருக்கிறார் தண்ணீர், கரைந்த நிழல்கள் ஆகியவை இந்த மாதிரியும் அறியப்படுகின்றன. காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன், விமோசனம், பறவை வேட்டை, பிரயாணம் போன்ற சிறுகதைகள் இலக்கியவெளியில் அடிக்கடி ஸ்லாகித்துக் குறிப்பிடப்படுகின்றன. காலச்சுவடு பதிப்பகம் ஐம்பது ஆண்டுகாலமாய் அவர் எழுதிய சிறுகதைகளை ஒரு பெரும்புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.\n1996-ல் அவருடைய சிறுகதைத்தொகுப்பான ’அப்பாவின் சிநேகிதர்’ நூலுக்காக சாகித்ய அகாடமி அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. தமிழுக்கான ’ஞானபீட விருது’க்காக அவரது பெயர் சமீபகாலத்தில் குறிப்பிடப்பட்டுவந்தது. சர்வதேசத் தரம் வாய்ந்த அசோகமித்திரனுக்கு அந்த விருது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். கொடுக்கப்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தேசிய விருதிற்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் உள்ள தொடர்பு மிகவும் சன்னமானது. கிட்டத்தட்ட இல்லாமலானது.\nஇலக்கிய மாத இதழான கணையாழியின் ஆசிரியராக இருபது வருடகாலம் பணியாற்றியிருக்கிறார் அவர். இந்தக்காலகட்டத்தில் (எண்பதுகளின் இறுதிவரை), புதிய படைப்பாளிகளின் படைப்புகள் பலவற்றைக் கணையாழியில் பிரசுரித்துள்ளார் அசோகமித்திரன். அவரது நாவலான ‘தண்ணீர்’ கணையாழியில்தான் தொடராக வெளிவந்தது. அதனைத் திரைப்படமாக்க முயற்சிசெய்யப்பட்டது. ஏனோ அது வெளிச்சத்துக்கு வரவில்லை. அமெரிக்க இலக்கியத்தை அதிகம் பயின்றவர். ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் தெரிந்துவைத்திருந்தவர் அசோகமித்திரன். அவைபற்றிய அவரது பத்திகள் தமிழோடு ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. அமெரிக்க இலக்கியத்தின் தாக்கம் அவரது எழுத்துக்களில் உண்டு என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். ’அதிர்ந்துபேசாத எழுத்து’ என அசோகமித்திரனின் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிட்டார் சுந்தர ராமசாமி. இலக்கியத்தில் ‘கவிதை�� என்கிற வகைமை (genre) அவரை அவ்வளவாகக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.\nஅசோகமித்திரனின் புகழ்பெற்ற படைப்புகள் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் வந்துள்ளன. புகழ்பெற்ற ஆங்கிலப்பதிப்பகமான ’பெங்குயின் இந்தியா’ அசோகமித்திரனின் மூன்று படைப்புகளை (மொழிபெயர்ப்பு:என்.கல்யாணராமன்), ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. My years with Boss, The Ghosts of Meenambakkam (குறுநாவல்), Still bleeding from the wound (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்கள் அவை. இளம் வயதில் செகந்திராபாதில் வாழ்ந்திருந்த அசோகமித்திரன் தன் அப்பாவின் மறைவிற்குப்பிறகு சென்னைக்கு இடம்பெயர நேர்ந்தது. அவரது அப்பாவின் சிநேகிதரான, புகழ்பெற்ற படநிறுவனமான ஜெமினி ஸ்டூடியோஸின் அதிபர் வாசன் இளம் அசோகமித்திரனைச் சென்னைக்கு அழைத்தார். ஜெமினி ஸ்டூடியோஸில் வேலைபார்த்த அசோகமித்திரன் அங்கே தன் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள்பற்றி ஹாஸ்யம் கலந்து எழுதிய குறிப்புகளே ‘பாஸுடன் சில வருடங்கள்’ என்கிற சுவாரஸ்யமான புத்தகம். தமிழ் எழுத்தாளர்களில் அதிகமாக ஆங்கிலத்திலும் எழுதியவர் அசோகமித்திரன்தான். அவருடைய பத்தி எழுத்துக்கள் இண்டியன் எக்ஸ்ப்ரெஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஸ்டேட்ஸ்மன், நேஷனல் ஹெரால்ட் ஆகிய ஆங்கில தினசரிகளிலும், அப்போது ப்ரபலமாக இருந்த வார இதழான ’இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இண்டியா’விலும் பிரசுரம் கண்டன. கூடவே, மொழிபெயர்ப்புப் பணியையும் செய்துள்ளார் அசோகமித்திரன். அனிதா தேசாயின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆங்கில நாவலான Fire on the Mountain அசோகமித்திரனால் மொழிபெயர்க்கப்பட்டது. இதனை சாகித்ய அகாடமியே வெளியிட்டுள்ளது.\nசமகாலப் படைப்பாளிகளான க.நா.சுப்ரமணியம், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி,நகுலன், ஆகியோர்களுடன் நட்புடனும், தொடர்பிலும் இருந்தார் அசோகமித்திரன். தன் வீட்டுக்கு வந்து சந்தித்த எழுத்தாளர்களோடு மனம்விட்டு உரையாடி மகிழ்ந்தவர். அவருடைய எண்பதுகளில் அவர் மெலிந்து, உடல்சோர்ந்து காணப்பட்டாலும், உற்சாகமாகக் கடைசிவரை எழுதிவந்தார். அமெரிக்க பல்கலையான University of Iowa அசோகமித்திரனுக்கு படைப்பிலக்கியத்திற்கான ஃபெலோஷிப்பை (Creative writing fellowship) வழங்கி கௌரவித்துள்ளது. அசோகமித்திரன்பற்றிய ஆவணப்படம் ஒன்று அம்ஷன் குமாரால் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெ���்களூரில் தற்செயலாகக் கிடைத்த ஒரு தமிழ்க்கடையில் மாத இலக்கிய இதழான ’தடம்’ கிடைத்தது. உள்ளே எட்டிப்பார்த்ததில் அசோகமித்திரனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. வாங்கிவந்தேன். அதில், ஃப்ரெஞ்சுப்புரட்சியைப் பின்புலமாகக் கொண்டு 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸால் (Charles Dickens) எழுதப்பட்ட ’இரு நகரங்களின் கதை’ (A tale of two cities) நாவலே தன்னை வாசிக்க, எழுதத் தூண்டிய புத்தகம் என்கிறார் அவர். தமிழில், புதுமைப்பித்தனின் பெயர் நினைவிலில்லாத ஒரு சிறுகதையையும் இவ்வாறே குறிப்பிடுகிறார். ’உங்கள் புனைவுகளில் நீங்கள் இருக்கிறீர்களா’ என்கிற ஒரு கேள்விக்கான பதிலில் ‘…..ஒரு கதையில இடம்பெறக்கூடிய தகுதியுள்ள கதாபுருஷனா என்னை நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. ஒரு கதாநாயகனா ஆகறதுக்கான ஆற்றல் என்கிட்ட இல்லை. கதை சொல்றவனா இருந்துட்டாப் போதும்னு நினைக்கிறேன்’ என்கிறார் அசோகமித்திரன்.\nக்ரிக்கெட்: இந்தியாவின் தொடர்வெற்றியும், சர்ச்சைகளும்\nஇரண்டு மாதங்களாக ரசிகர்களைப் பெரும் எதிர்பார்ப்பில், பேரார்வத்தில் உறையவைத்த நான்கு போட்டிகள்கொண்ட இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தரம்ஷாலாவில்(Dharamshala, Himachal Pradesh) இந்தியாவுக்கு வெற்றியாக நேற்று (28-3-17) முடிவடைந்தது. கோஹ்லி இல்லாத இந்தியா எதிர்த்துவிளையாட, எளிதில் வெற்றிகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்காக அங்கே மாறிப்போனது. தற்காலிகக் கேப்டனான அஜின்க்யா ரஹானே இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி, இந்தியாவை வெற்றிமேடையில் ஏற்றிவிட்டார். தொடர் 2-1 என்று இந்தியாவின் கணக்கில் வர, பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி (Border-Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்கப்பட்டது.\nதரம்ஷாலா மேட்ச்சை ஜெயித்தால்தான் தொடர் என்கிற நிலையில் இரு அணிகளும் மோதின. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் பக்கமே முள் சாய்ந்திருப்பதாய்த் தோன்றியது. காயம் காரணமாக விராட் கோஹ்லி ஆடமாட்டார் என்பதே ஸ்மித்தை ஏகமாகக் குஷிப்படுத்தியது. தொலஞ்சான்யா டாஸையும் வென்றது ஆஸ்திரேலியா. தரம்ஷாலா பிட்ச் இதுவரை அமைந்த பிட்ச்சுகளில் அருமையானதாகத் தோன்றியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வேகவேகமாக ரன் எடுத்தது. விக்கெட்டுகளும் விழுந்துகொண்டிருந்தன. இதுவரை தொடரில் ஃபார்ம் காண்பிக்காத டேவிட் வார்னர் அரைசதத்தைப் பூர்த்திசெய்தார். சர்ச்சைகள் ஒருபுறமிருக்க பேட்டிங்கில் பின்னி எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். இன்னுமொரு சதம் இந்தத்தொடரில். 144-க்கு 1 விக்கெட் என ஆஸ்திரேலியா கம்பீரமாக முன்னேறியது.\nலஞ்சுக்குப் போகுமுன்தான் ரஹானேக்கு முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவின் முகம் நினைவில் வந்ததுபோலும். கொஞ்சம் போடச்சொன்னார். லஞ்ச்சில் என்ன சாப்பிட்டாரோ குல்தீப் வெகுவாக மாறிவந்திருந்தார். அவரது சினமன்(chinaman) பந்துகள் ஆஸ்திரேலியர்களிடம் விளையாட ஆரம்பித்தன குல்தீப் வெகுவாக மாறிவந்திருந்தார். அவரது சினமன்(chinaman) பந்துகள் ஆஸ்திரேலியர்களிடம் விளையாட ஆரம்பித்தன முதலில் ஆபத்தான வார்னரைத் தூக்கி எறிந்து ஆர்ப்பரித்தார். தொடர்ந்து ஹாண்ட்ஸ்காம்ப்(Peter Handscomb), மேக்ஸ்வெல், கம்மின்ஸ் (Cummins) என ஒவ்வொருவராக குல்தீப்பின் ஜாலத்தில் சரிந்தார்கள். ஒருவழியாக 300 வந்து ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஆடியதால் ஆஸ்திரேலிய பௌலர்களைக் கையாள்வதில் சிக்கல் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிவரும் கே.எல்.ராஹுல் மீண்டும் ஒரு அரைசதம் எடுத்துக் கைகொடுத்தார். அருமையாக ஆடிய புஜாராவும் அரைசதம். ஆஸ்திரேலிய ஸ்கோரை எப்படியும் தாண்டிவிட மிகவும் மெனக்கெட்டது இந்தியா. ஃபார்மில் இல்லாத கேப்டன் ரஹானே 46 எடுத்தார். பின் வந்த விக்கெட்கீப்பர் சாஹாவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பெரிதும் உழைத்தார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் ஓவராக அவரைச் சீண்ட, கம்மின்ஸ் எகிறும் வேகப்பந்துகளினால் ஜடேஜாவைத் தாக்கப் போர்மூண்டது முதலில் ஆபத்தான வார்னரைத் தூக்கி எறிந்து ஆர்ப்பரித்தார். தொடர்ந்து ஹாண்ட்ஸ்காம்ப்(Peter Handscomb), மேக்ஸ்வெல், கம்மின்ஸ் (Cummins) என ஒவ்வொருவராக குல்தீப்பின் ஜாலத்தில் சரிந்தார்கள். ஒருவழியாக 300 வந்து ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஆடியதால் ஆஸ்திரேலிய பௌலர்களைக் கையாள்வதில் சிக்கல் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிவரும் கே.எல்.ராஹுல் மீண்டும் ஒரு அரைசதம் எடுத்துக் கைகொடுத்தார். அருமையாக ஆடிய புஜாராவும் அரைசதம். ஆஸ்திரேலிய ஸ்கோரை எப்படியும் தாண்டிவிட மிகவும் மெனக்கெட்டது இந்தியா. ஃபார்மில் இல்லாத கேப்டன் ரஹானே 46 எடுத்தார். பின் வந்த விக்கெட்கீப்பர் சாஹாவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பெரிதும் உழைத்தார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் ஓவராக அவரைச் சீண்ட, கம்மின்ஸ் எகிறும் வேகப்பந்துகளினால் ஜடேஜாவைத் தாக்கப் போர்மூண்டது சூடாகிவிட்ட ஜடேஜா தான் ஒரு ராஜ்புட் என்பதை வீரமாய் விளக்கினார் சூடாகிவிட்ட ஜடேஜா தான் ஒரு ராஜ்புட் என்பதை வீரமாய் விளக்கினார் அடுத்தடுத்த கம்மின்ஸ் பந்துகளை பௌண்டரி, சிக்ஸர் எனச் சீறவிட்டு பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கோஹ்லியையும், ரசிகர்களையும் குஷிப்படுத்தினார். சாஹா 31, ஜடேஜா 63 என அசத்தினர், சிறப்பாக வீசிய ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயனுக்கு 5 விக்கெட்டுகள். இந்தியா எடுத்த 332 ஆஸ்திரேலியாவின் மனதில் கிலியை உண்டுபண்ணியிருக்கவேண்டும்.\nதொடரைக் கோட்டைவிட்டுவிடக்கூடாதே என்கிற அழுத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா ஆரம்பித்தது. உமேஷ் யாதவ் வேகத்தினாலும், ரிவர்ஸ் ஸ்விங்கினாலும் ஆஸ்திரேலியர்களை அதிரவைத்தார். ரென்ஷா, வார்னர் இருவரையும் அதிரடியாக வெளியேற்றினார். நிதான ஆட்டத்திற்குப் பேர்போன ஆஸ்திரேலியக் கேப்டனை பீதி கவ்வியது. புவனேஷ்குமாரின் ஸ்விங் பௌலிங்கிற்கு உடனே பலியாகி ஆஸ்திரேலியாவின் வயிற்றில் புளியைக் கரைத்தார் ஸ்மித். மேக்ஸ்வெல்லின் அதிரடி 45-ஐத் தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. 137 ரன்களில் பரிதாபமாக இந்தியாவிடம் சரண் அடைந்தது ஆஸ்திரேலியா. இந்திய பௌலர்களின் உத்வேகப்பந்துவீச்சு மிகவும் பாராட்டுக்குரியது. உமேஷ், ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ரன் அதிகமாகக் கொடுத்துவிடக்கூடும் என்கிற பயத்தில் ரஹானே அவருக்கு ஐந்து ஓவருக்குமேல் தரவில்லை.\nஇந்தியாவுக்கு இலக்கு 106. இத்தகைய சிறிய இலக்குகள் 4-ஆவது நாளில் பெரும் ப்ரச்சினையை பேட்டிங் அணிக்குத் தரவல்லது. இதுவோ இறுதிப் போட்டி. தொடரின் தலையெழுத்தை நிறுவப்போவது. எனவே இந்தியா இலக்கை நோக்கி வழிமேல் விழிவைத்து நகர்ந்தது. இருந்தும் முரளி விஜய் தடுமாறி கம்மின்ஸிடம் வீழ, அதே ஓவரில் இந்தியாவின் Mr.Dependable-ஆன புஜாரா ரன்–அவுட் ஆகிவிட, 46-க்கு இரண்டு விக்கெட்டுகள்; இந்தியாவுக்குத் தலைவலி ஆரம்பித்துவிட்டதோ எனத் தோன்றியது, ஆனால் ராஹுல் தன் நிதானத்தை இழக்காது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். அவருடன் ஜோடிசேர்ந்த ரஹானேயை முகத்துக்கெதிரே எகிறும் வேகப்பந்துகளினால் மிரட்டப் பார்த்தார் கம்மின்ஸ். ஆனால் தடுத்தாடி, தடுமாறிவிழும் மனநிலையில் ரஹானே இல்லை. கம்மின்ஸின் எகிறும் பந்துகளை விறுவிறு பௌண்டரிகளாக மாற்றினார். போதாக்குறைக்கு, கம்மின்ஸின் 146 கி.மீ. வேகப்பந்தொன்றை மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களுக்கு போதையூட்டினார் ஒல்லி உடம்பு ரஹானே ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. இந்தத் தொடர் நமக்கில்லை என்று அதற்குப் புரிந்துவிட்டது. ராஹுல் தன் ஆறாவது அரைசதத்தைப் பூர்த்திசெய்து வெற்றி ரன்களையும் எடுத்தவுடன், மைதானத்தில் ஆட்டம் ஆடி, கோஹ்லி அங்கில்லாத குறையை ரசிகர்களுக்காக நிவர்த்தி செய்தார். வெற்றிக்கு அடையாளமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் பிடுங்கி எடுத்துக்கொண்டு அமைதியாக நடந்தார் அஜின்க்யா ரஹானே. இளம் ரசிகர்களின் கூச்சல், ஆரவாரத்தில் தரம்ஷாலா அதிர்ந்து எழுந்தது. கோஹ்லி மைதானத்துக்குள் ப்ரவேசித்து வீரர்களோடு கைகுலுக்கி மகிழ்ந்தார். தொடரின் விதியை நிர்ணயித்த தரம்ஷாலா மேட்ச்சில் ரஹானே காட்டிய அமைதியான ஆனால் அழுத்தமான தலைமை மறக்க இயலாதது.\nஇத்தொடர் பற்றிய முதல் கட்டுரையில் நான் கூறியபடி இது ஒரு அபாரத் தொடராக நடந்துமுடிந்தது. இருதரப்பிலிருந்தும் அபரிமித ஆட்டத் திறமைகளின் வெளிப்பாடுகள், மைதானத்துக்குள்ளும் வெளியேயும் அதிரடிச் சச்சரவுகள் என ரசிகர்களையும், விமர்சகர்களையும் இறுதிவரை சீட்டின் நுனியில் வைத்திருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்மித்தின் DRS தப்பாட்டம்பற்றி பெங்களூரில் விராட் கோஹ்லி வீசிய குண்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும், ஏன் ஐசிசி-யையும்கூட அதிரவைத்தது. பதிலாக, தன் மூளை ஒருகணம் மழுங்கிவிட்டதாகவும் அது தவறுதான் என்றும் ஸ்மித் வழிந்த கோலாகலக் காட்சி அரங்கேறியது ஹேண்ட்ஸ்காம்ப் தனக்கு DRS-பற்றி சரியாகத் தெரிந்திருக்கவில்லை எனத் தன் கேப்டனோடு ஒத்து ஊதி ஹாஸ்யத்தை அதிகப்படுத்தினார். இந்தியக் கிரிக்கெட் வாரியம் வீடிய�� ரெகார்டிங்கோடு ஸ்மித்திற்கு எதிராக ஐசிசி-யிடம் குற்றம்சாட்டப்போய், திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவிடம் உடனடியாகப்பேசி சமரசம் செய்துகொள்ளுமாறு நேர்ந்தது. விவ் ரிச்சர்ட்ஸ், டேல் ஸ்டெய்ன், டூ ப்ளஸீ ஆகியோரிடம் தனது ஆவேச அதிரடிகளுக்காகப் பாராட்டுப்பெற்றார் கோஹ்லி. நேர்மாறாக, ஆஸ்திரேலியா மீடியா விராட் கோஹ்லியை அவமதிப்பதில், குறைசொல்வதில் முனைப்பு காட்டியது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியவீரர்களை மைதானத்தில் வார்த்தைகளால் சீண்டுவது, பழித்துக்காட்டுவது கடைசிப் போட்டிவரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தோல்விபயம் தங்களைப் பற்றிக்கொள்ள என்ன செய்வதெனத் தெரியாதுவிழித்த ஸ்மித் குழுவினர் எப்பாடுபட்டாகிலும் இந்தியர்களின் ஆட்டகவனத்தைக் குலைக்க முற்பட்டனர். விளைவு தரம்ஷாலாவின் இந்திய முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் அபார பேட்டிங்கின்போது ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் மேத்யூ வேட் (Mathew Wade) விஷம வார்த்தைகளினால் ஜடேஜாவின் கவனம் கலைக்கமுயன்றது, முரளிவிஜய்யின் லோ-கேட்ச் அனுமதிக்கப்படாதபோது பெவிலியனில் உட்கார்ந்திருந்த ஸ்மித் விஜய்யை கெட்டவார்த்தைகளால் திட்டி, டெலிவிஷன் கேமராவில் சிக்கியது என ஒரே ரணகளம். தொடரின் இறுதியில் தன்னுடைய சில நடத்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டார் ஸ்மித். ’‘ஆஸ்திரேலிய வீரர்கள் எனது நண்பர்கள் என ஆரம்பத்தில் நான் சொன்னது உண்மைதான். ஆனால் அது இப்போது மாறிவிட்டது; இனி நான் அப்படிச்சொல்வதை நீங்கள் கேட்க வாய்ப்பில்லை ஹேண்ட்ஸ்காம்ப் தனக்கு DRS-பற்றி சரியாகத் தெரிந்திருக்கவில்லை எனத் தன் கேப்டனோடு ஒத்து ஊதி ஹாஸ்யத்தை அதிகப்படுத்தினார். இந்தியக் கிரிக்கெட் வாரியம் வீடியோ ரெகார்டிங்கோடு ஸ்மித்திற்கு எதிராக ஐசிசி-யிடம் குற்றம்சாட்டப்போய், திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவிடம் உடனடியாகப்பேசி சமரசம் செய்துகொள்ளுமாறு நேர்ந்தது. விவ் ரிச்சர்ட்ஸ், டேல் ஸ்டெய்ன், டூ ப்ளஸீ ஆகியோரிடம் தனது ஆவேச அதிரடிகளுக்காகப் பாராட்டுப்பெற்றார் கோஹ்லி. நேர்மாறாக, ஆஸ்திரேலியா மீடியா விராட் கோஹ்லியை அவமதிப்பதில், குறைசொல்வதில் முனைப்பு காட்டியது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியவீரர்களை மைதானத்தில் வார்த்தைகளால் சீண்டுவது, பழித்துக்காட்டுவது கடை��ிப் போட்டிவரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தோல்விபயம் தங்களைப் பற்றிக்கொள்ள என்ன செய்வதெனத் தெரியாதுவிழித்த ஸ்மித் குழுவினர் எப்பாடுபட்டாகிலும் இந்தியர்களின் ஆட்டகவனத்தைக் குலைக்க முற்பட்டனர். விளைவு தரம்ஷாலாவின் இந்திய முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் அபார பேட்டிங்கின்போது ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் மேத்யூ வேட் (Mathew Wade) விஷம வார்த்தைகளினால் ஜடேஜாவின் கவனம் கலைக்கமுயன்றது, முரளிவிஜய்யின் லோ-கேட்ச் அனுமதிக்கப்படாதபோது பெவிலியனில் உட்கார்ந்திருந்த ஸ்மித் விஜய்யை கெட்டவார்த்தைகளால் திட்டி, டெலிவிஷன் கேமராவில் சிக்கியது என ஒரே ரணகளம். தொடரின் இறுதியில் தன்னுடைய சில நடத்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டார் ஸ்மித். ’‘ஆஸ்திரேலிய வீரர்கள் எனது நண்பர்கள் என ஆரம்பத்தில் நான் சொன்னது உண்மைதான். ஆனால் அது இப்போது மாறிவிட்டது; இனி நான் அப்படிச்சொல்வதை நீங்கள் கேட்க வாய்ப்பில்லை ’’ என்று மனதில் உள்ளதைப் போட்டுடைத்தார் கோஹ்லி. மொத்தத்தில் பெரும் ஆர்வத்தை உலகெங்குமுள்ள க்ரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே கிளர்ந்தெழவைத்த டெஸ்ட் தொடர் இது. Most riveting Test series ever played in recent times.\n2016-17 க்ரிக்கெட் சீஸன் இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் விராட் கோஹ்லி, முரளி விஜய், கே.எல்.ராஹுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 6 அரைசதங்களை எடுத்து அசத்தினார்கள். கோஹ்லி 3 இரட்டை சதங்களையும், புஜாரா ஒரு இரட்டை சதத்தையும் விளாசி முத்திரை பதித்தனர். இங்கிலாந்துக்கெதிராக சென்னையில் கருண் நாயர் அடித்த முச்சதமும் இந்த சீஸனின் மகத்தான அம்சங்களில் ஒன்று. பௌலிங்கில் உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜாவின் பங்களிப்பு மகத்தானது. தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜா முதன்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப்பெற்றுள்ளார். அஷ்வினுக்கு இரண்டு ஐசிசி விருதுகள். இந்திய அணி அபாரமாக டெஸ்ட்டுகளை ஆடி 4 தொடர்களைக் கைப்பற்றிய காலமாக இது பேசப்படும். இனி வெளிநாட்டு மைதானங்களிலும் தன் திறமை காட்ட இது அணியினை உற்சாகப்படுத்தும். எனினும், அதற்கு இன்னும் நாளிருக்கிறது. அதற்குள் கொஞ்சம் ஐபிஎல் ஆடலாம் \nTagged ஆஸ்திரேலியா, ஐசிசி, கம்மின்ஸ், குல்தீப் யாதவ், கோஹ்லி, சினமன், ஜடேஜா, புஜாரா, ரஹானே, ராஹுல், ஸ்மித்2 Comments\nபெங்களூர் டெஸ��ட்: இந்தியாவின் ’பழிக்குப்பழி’ வெற்றி\nசுழல் தந்த திடீர் திகில் க்ளைமாக்ஸில் ஆஸ்திரேலியாவை சரணடையவைத்து இரண்டாவது டெஸ்ட் மேட்ச்சைக் கைப்பற்றிவிட்டது இந்தியா. பெங்களூரில் பந்துவீச்சு, வார்த்தைவீச்சு என அனல் பறக்க ரசிகர்களை, கிரிக்கெட் விமரிசகர்களை எகிறவைத்த அதிரடிப்போட்டி, இரண்டு அணிகளையும் வெகுவாக சூடேற்றியிருக்கிறது. தொடர் 1-1 என்று சமன்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த களமான ரான்ச்சி (16-03-2017) பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.\nபுனேயின் பிட்ச் போலில்லாவிட்டாலும், இதுவும் ஸ்பின்னிற்கு துணைபோகும்தான் எனத் தயார்செய்துகொண்டுதான் ஆஸ்திரேலியா பெங்களூரின் சின்னசாமி ஸ்டேடியத்தில் கால்வைத்தது. புனேயில் இந்திய ஸ்பின்னர்களுக்குத் தண்ணிகாட்டி, இந்திய பேட்டிங்கை முறித்து ஒரேயடியாக வீழ்த்திவிட்டதில் கண்ட பெருமிதம் ஆஸ்திரேலியர்களின் முகத்தில் வெளிச்சமாய்த் தெரிந்தது. கோஹ்லியின் தலைமையிலான இந்தியாவோ அடிபட்ட நாகமெனக் கொதித்திருந்தது. அது எப்போது சீறும், எப்போது கொட்டும் எனத் தெரியாத ஆஸ்திரேலியர்கள் கோஹ்லியையும் மற்றவர்களையும் ஆட்டத்தினூடே கமெண்ட் அடித்து, அவர்களது கவனத்தைக் கலைத்துச் சீண்டுவதில் சுகம் கண்டனர். கோஹ்லியும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவதாக இல்லை. தீவிரக் க்ரிக்கெட்டோடு, கடும் உளவியல் அழுத்தப்போட்டியும் அரங்கேறியிருந்தது பெங்களூர் மைதானத்தில். ’நீயா நானா’ என்று புஸ்..புஸ் என்று ஒருவர்மீது ஒருவர் நெருப்புப்புகை விட்டுக்கொண்டிருந்த வரலாற்றுப்போட்டி\nஇந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்ததே தவிர அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. போட்டியின் முதல்நாள் காலையில் முரளி விஜய்க்குக் காயம் என அறிவிக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டார். பதிலாக, ஐந்து வருடங்களுக்குப்பிறகு தலைகாட்டிய அபினவ் முகுந்த் (தமிழ்நாடு கேப்டன்) கே.எல்.ராஹுலுடன் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார். ரன் சேர்க்க மறந்துபோனார். கேப்டன் கோஹ்லி அவருக்கும் பேட்டிங் மறந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஆஸ்திரேலியர்கள் கேலிசெய்வதற்கு ஏதுவாக, அற்பத்தனமாக ஆடி அவுட்டானார். புஜாரா, ரஹானே, அஷ்வின், சாஹா, ஜடேஜா ..இவர்களெல்லாம் எதற்காக மட்டையைப் பிடித்துக்கொண்டூ மைதானத்தில் இறங்கினார்கள் என்றே தெரியவில்லை. நேத்தன் லயனின் (Nathan Lyon) அபார சுழல்வீச்சில் இந்தியர்கள் தவிடுபொடியானார்கள். கே.எல்.ராஹுல் மட்டும், வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார் போலும். பெருங்கவனத்துடன் போராடி ஆடினார். கடைசியில் துணையாக சரியாக ஜோடி இல்லாத நிலையில், நேத்தன் லயனைத் தூக்கி அடிக்க முயற்சித்து 90 ரன்களில் அவுட்டானார். லயனுக்கு 8 விக்கெட்டுகள். இந்தியா வெறும் 189. முதல் நாள் பேட்டிங் ஆடிய லட்சணம் இது. ஸ்மித் & கம்பெனியின் குதூகலத்திற்கு ஓர் எல்லையில்லை.\nதொலையட்டும்; ஆஸ்திரேலியா ஆடவருகையில் அவர்களை நமது ஸ்கோரை நெருங்கவிடாமல் நொறுக்கித்தள்ளியிருக்கவேண்டாமா அதுதான் இல்லை. ஆஸ்திரேலியாவின் ப்ரமாதமான 20-வயது துவக்கவீரர் மேட் ரென்ஷா (Matt Renshaw) (60), ஷான் மார்ஷ் (66), மேத்யூ வேட்(Mathew Wade)(40) என்பவர்களின் முதுகில் சவாரிசெய்த ஆஸ்திரேலியா, முன்னேறி 276 அடித்துவிட்டது. அஷ்வின் அருமையாகப் போட்டும், ரன்கொடுப்பதைக் குறைக்கமுடிந்ததே தவிர, விக்கெட் சரியவில்லை. ஆனால் கோஹ்லியால் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ரவீந்திர ஜடேஜா, 6 விக்கெட்டுகளை அனாயாசமாக வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 85 ரன் முன்னிலை என்ற நிலையில், இந்தியா இந்த மேட்ச்சிலும் காலி என்பதே பெரும்பான்மையோரின் சிந்தனையாக ஆகியிருந்தது.\nவெடிப்புகள் தெரிய ஆரம்பித்த இத்தகைய பிட்ச்சில் மூன்றாவது நாள் ஆடுவது எளிதானதல்ல. அதுவும் தடவிக்கொண்டிருக்கும் இந்திய பேட்ஸ்மன்கள் என்ன செய்வார்கள் என்று எல்லோரும் யூகித்திருந்தார்கள். ஆனால் கதை கொஞ்சம் வித்தியாசமாக அமைந்துவிட்டது. முதல் நாளில் துல்லியமாக வீசி இந்தியாவை எளிதில் சுருட்டிய நேத்தன் லயனை, இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக ஆடிவிட்டார்கள் நம்மவர்கள். அவருக்கு ஒரு விக்கெட்டும் விழவில்லை. புனேயில் இந்தியாவை அதிரவைத்த ஓ’கீஃப் இங்கே பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. இருந்தும் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாஸ்ல்வுட்டின்(Josh Hazlewood) ப்ரமாத பந்துவீச்சில் இந்திய விக்கெட்டுகள் பலியாகிக்கொண்டிருந்தன. கே.எல்.ராஹுல் பொறுப்பாக ஆடி இன்னுமொரு அரைசதம் எடுத்துத் துணையிருந்தார். செத்தேஷ்வர் புஜாரா(Cheteshwar Pujara) அபாரமாக ஆட, கோஹ்லியைப்போலவே இதுவரை ஃப்ளாப்-ஆகிக்கொண்டிருந்த ரஹானே இந்த முறை முழித்துக்கொண்டு ஒழுங்க��க ஆடினார். இந்தியாவுக்கு எதிர்பாராத 118-ரன் பார்ட்னர்ஷிப் அமைய, ஆஸ்திரேலியாவின் தலைவலி ஆரம்பித்தது. 4-ஆவது நாளில் தொடர்ந்து ஆடிய இந்தியா வழக்கம்போல் வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 92, ரஹானே 52, சாஹா 20(நாட் அவுட்). இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் திறமையான பந்துவீச்சு மற்றும் கூர்மையான ஃபில்டிங்கிற்குமுன் போராடி 274 எடுத்ததே நம்பமுடியாததாக இருந்தது.\nஆஸ்திரேலியாவுக்கு தரப்பட்டது 188 ரன் இலக்கு. 4-ஆவது, 5-ஆவது நாட்களில் இதனை அடைந்துவிட்டால் தொடரில் அசைக்கமுடியாத ஒரு வலுவான நிலை அதற்கு கிடைத்துவிடும். கடினமான இலக்குதான். இருந்தும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள், குறிப்பாக ரென்ஷா, ஸ்மித், ஹாண்ட்ஸ்கோம்ப் (Peter Handscomb), ஸ்டார்க் என்று நல்ல ஃபார்மில் இருப்பதால் நம்பிக்கையுடன் ஆட ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. அஷ்வினிடம் மீண்டும் விழுந்தார் வார்னர். (இதுவரை அஷ்வின் வார்னரை டெஸ்ட்டுகளில் 9 தடவை அவுட் ஆக்கியுள்ளார். ஜோடிப்பொருத்தம்) ரென்ஷா இஷாந்திடம் காலியாக, 2 விக்கெட்டுக்கு 42 வெறும் 9 ஓவர்களில். வேகமாகப் போய்க்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு ப்ரேக் கொடுக்க நினைத்து அஷ்வினைத் திருப்பிக் கூப்பிட்டார் கோஹ்லி. அஷ்வினிடம் விக்கெட்டை இழக்காமல் தடுத்து ஆடவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் பொதுவான இந்தத் தொடருக்கான ப்ளான். முதல் இன்னிங்ஸில் 49 ஓவர்கள் போட்டும் அஷ்வினுக்கு இரண்டே விக்கெட்டுகள்தான். ஆனால் இதுவோ 4-ஆவது நாள் விளையாட்டு. அஷ்வினைத் தடுத்து ஆடுவது பிரச்னையை உண்டுபண்ணும் என நினைத்து அடித்து ஆட ஆரம்பித்தார் ஸ்மித். இந்த சமயத்தில் ஷான் மார்ஷ் உமேஷ் யாதவிடம் எக்கச்சக்கமாக மாட்டினார். DRS கேட்டிருக்கவேண்டும். ஸ்மித் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் மார்ஷ் வெளியேற, 67-க்கு 3 விக்கெட் என்றானது. பயப்பட ஒன்றுமில்லை 7 விக்கெட் பாக்கியிருக்கிறது 120 ரன் தானே எடுக்கவேண்டும். ஆனால் உமேஷ் யாதவின் யார்க்கர்-நீளப் வேகப்பந்துகள் எகிற மறுத்து, கீழே தடவிச்சென்று பேட்ஸ்மனின் பாதத்தில் மோதி மோசம் செய்தன. அப்படி ஒரு பந்தில் ஸ்மித் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டார். DRS review கேட்கலாமா வேண்டாமா என்பதாக எதிரே நின்றிருந்த ஹாண்ட்ஸ்காம்போடு பேசினார். தவறில்லை. ஆனால் மேலும் குழம்பி, மைதானத்தில் (டிவி-யோடு உட்கார்ந���திருக்கும்) தங்கள் அணியினரிடமிருந்து இதுகுறித்து சிக்னல் பெற முயன்றார் ஸ்மித். This is not at all allowed. இந்தப் பித்தலாட்டத்தைக் கவனித்த கோஹ்லி இடையிலே புகுந்து சீற, அம்பயர் நைஜல் லாங் ‘நோ) ரென்ஷா இஷாந்திடம் காலியாக, 2 விக்கெட்டுக்கு 42 வெறும் 9 ஓவர்களில். வேகமாகப் போய்க்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு ப்ரேக் கொடுக்க நினைத்து அஷ்வினைத் திருப்பிக் கூப்பிட்டார் கோஹ்லி. அஷ்வினிடம் விக்கெட்டை இழக்காமல் தடுத்து ஆடவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் பொதுவான இந்தத் தொடருக்கான ப்ளான். முதல் இன்னிங்ஸில் 49 ஓவர்கள் போட்டும் அஷ்வினுக்கு இரண்டே விக்கெட்டுகள்தான். ஆனால் இதுவோ 4-ஆவது நாள் விளையாட்டு. அஷ்வினைத் தடுத்து ஆடுவது பிரச்னையை உண்டுபண்ணும் என நினைத்து அடித்து ஆட ஆரம்பித்தார் ஸ்மித். இந்த சமயத்தில் ஷான் மார்ஷ் உமேஷ் யாதவிடம் எக்கச்சக்கமாக மாட்டினார். DRS கேட்டிருக்கவேண்டும். ஸ்மித் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் மார்ஷ் வெளியேற, 67-க்கு 3 விக்கெட் என்றானது. பயப்பட ஒன்றுமில்லை 7 விக்கெட் பாக்கியிருக்கிறது 120 ரன் தானே எடுக்கவேண்டும். ஆனால் உமேஷ் யாதவின் யார்க்கர்-நீளப் வேகப்பந்துகள் எகிற மறுத்து, கீழே தடவிச்சென்று பேட்ஸ்மனின் பாதத்தில் மோதி மோசம் செய்தன. அப்படி ஒரு பந்தில் ஸ்மித் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டார். DRS review கேட்கலாமா வேண்டாமா என்பதாக எதிரே நின்றிருந்த ஹாண்ட்ஸ்காம்போடு பேசினார். தவறில்லை. ஆனால் மேலும் குழம்பி, மைதானத்தில் (டிவி-யோடு உட்கார்ந்திருக்கும்) தங்கள் அணியினரிடமிருந்து இதுகுறித்து சிக்னல் பெற முயன்றார் ஸ்மித். This is not at all allowed. இந்தப் பித்தலாட்டத்தைக் கவனித்த கோஹ்லி இடையிலே புகுந்து சீற, அம்பயர் நைஜல் லாங் ‘நோ..நோ’ என அலறிக் குறுக்கிடவேண்டிவந்தது. (மேட்ச் முடிந்தபின்னும் கோஹ்லி இந்த சர்ச்சைபற்றி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தின் தில்லுமுல்லுபற்றி, நேர்காணலில் ஓபனாகப் போட்டுத்தள்ள, இது ஒரு பெரும் சர்ச்சையாகி விஸ்வரூபமெடுத்துள்ளது. உலகெங்கும் நிபுணர்களும், பழைய புலிகளும் இதனைக் கூர்மையாகக் கவனித்துவருகின்றனர்.) ஸ்மித் வேறுவழியின்றி நடையைக் கட்டுகையில் ஸ்கோர் 74-க்கு 4 ஆனது. ஆஸ்திரேலியாவின் பதற்றம் தெளிவாகத் தெரிந்தது. இந்தியாவின் உற்சாகமோ கோஹ்லியின் வடிவில் பொங்கித் தெறித்தத���\nகுழப்பத்தைத் தலையில் சுமந்துகொண்டு ஆஸ்திரேலியா ஆடிக்கொண்டிருந்தது. மிட்ச்செல் மார்ஷ் அவுட் ஆகையில், 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியாவுக்கு ஜெயிக்க 87 ரன்களே தேவைப்பட்டது. இன்னும் 5 விக்கெட்டுகள் கைவசம். வண்டியை இலக்கை நோக்கி ஓட்டிவிடலாம் எனத்தான் ஆஸ்திரேலியா நினைத்திருக்கவேண்டும். ரசிகர்களையும் இப்படியான சிந்தனையே ஆட்கொண்டிருந்தது. ஆனால் அந்த மாலையில், அஷ்வினின் கணக்கோ வேறுவிதமாக இருந்தது. ஹாண்ட்ஸ்காம்ப், வேட், ஸ்டார்க் எனப் பிடுங்கி எறிந்து ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை முறித்தார் அஷ்வின். ஆரம்பித்தது கோஹ்லியின் ருத்ர தாண்டவம். ரசிகர்களின் பக்கம் திரும்பி கைகாட்டி ஏத்திவிட்டார் மனுஷன் ரசிகர்கள் போதையில் எழுந்தாட, இந்தியக்கொடிகளும் சேர்ந்துகொண்டன. ஆஸ்திரேலியாவின் மூடுவிழா நடந்துகொண்டிருந்தது. கடைசி இரண்டு விக்கெட்டுகளான ஓ’கீஃபையும், லயனையும் முறையே ஜடேஜாவும், அஷ்வினும் லபக்க, ஆஸ்திரேலியாவின் பெங்களூர் தீர்த்த யாத்திரை, இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது.\nஇந்த ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியாவின் தரப்பிலிருந்து ஒரே அலட்டல், பீற்றல் வெளிப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் கருண்நாயரை ’டக்’ அவுட் செய்த ஆவேசத்தில் ஸ்டார்க் அவர் முன்னே சென்று ‘கமான்’ என்றதோடு, மேலும் முன்னேறி ‘நாலெழுத்து’ கெட்டவார்த்தையை அவர் மீது வீசினார். கருண் நாயரிடமிருந்து ரியாக்ஷன் இல்லை. புஜாரா, கோஹ்லி விளையாடுகையில் கிண்டல்கள் அதிகமாக இருந்தது. முதல் நாளில் இந்தியாவின் 8 விக்கெட்டுகளை, குறிப்பாக விராட் கோஹ்லியின் விக்கெட்டையும் சாய்த்த ஸ்பின்னர் நேத்தன் லயன் குஷி மூடில் கூறியது இது: ’’எங்களுக்குத்தெரியும். பாம்பின் தலையை வெட்டிவிட்டால் உடல் சரிந்து விழுந்துவிடும் என்று’ என்றதோடு, மேலும் முன்னேறி ‘நாலெழுத்து’ கெட்டவார்த்தையை அவர் மீது வீசினார். கருண் நாயரிடமிருந்து ரியாக்ஷன் இல்லை. புஜாரா, கோஹ்லி விளையாடுகையில் கிண்டல்கள் அதிகமாக இருந்தது. முதல் நாளில் இந்தியாவின் 8 விக்கெட்டுகளை, குறிப்பாக விராட் கோஹ்லியின் விக்கெட்டையும் சாய்த்த ஸ்பின்னர் நேத்தன் லயன் குஷி மூடில் கூறியது இது: ’’எங்களுக்குத்தெரியும். பாம்பின் தலையை வெட்டிவிட்டால் உடல் சரிந்��ு விழுந்துவிடும் என்று’’. ஆட்டம் முடிந்தபின் பேசுகையில், தன் தலைமையில் இது மிகவும் இனிப்பான வெற்றி என்று கூறிய கோஹ்லி, ஆஸ்திரேலியாவை சீண்டத் தவறவில்லை. ’தலை வெட்டப்பட்டாலும் இந்தப் பாம்பு கொட்டிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’’. ஆட்டம் முடிந்தபின் பேசுகையில், தன் தலைமையில் இது மிகவும் இனிப்பான வெற்றி என்று கூறிய கோஹ்லி, ஆஸ்திரேலியாவை சீண்டத் தவறவில்லை. ’தலை வெட்டப்பட்டாலும் இந்தப் பாம்பு கொட்டிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றார். ’என் விக்கெட்டை எடுத்துவிட்டதாலேயே இந்தியாவை எப்போதும் ஜெயித்துவிடமுடியாது. மற்றவர்கள் இருக்கிறார்கள்; கவனித்துக்கொள்வார்கள். நாங்கள் ஒரு அணி ’ என்றார். ’என் விக்கெட்டை எடுத்துவிட்டதாலேயே இந்தியாவை எப்போதும் ஜெயித்துவிடமுடியாது. மற்றவர்கள் இருக்கிறார்கள்; கவனித்துக்கொள்வார்கள். நாங்கள் ஒரு அணி \nவீரவசனங்கள் பேசியாயிற்று. மார்ச் 16-ல் தொடங்கும் ரான்ச்சி (ஜார்கண்ட்) கதை எப்படிச் செல்லுமோ இந்தியா பெங்களூர் டெஸ்ட்டை வென்றுவிட்டதே ஒழிய, அதன் பேட்டிங் ப்ரச்சினைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பதை மறந்துவிடமுடியாது. குறிப்பாக கோஹ்லி நேரே வரும் பந்தை சரியாக யூகிக்காமல், அவசரப்பட்டு மட்டையை மேலேதூக்கி, எல்பிடபிள்யூ ஆகிற அசட்டுத்தனத்திலிருந்து விரைவில் விடுபடவேண்டும். அவர் நன்றாக பேட்டிங் செய்துவிட்டு வாயைத் திறந்தால் நல்லது . இருந்தாலும், எப்படியும் இந்தியாவை ஜெயித்துவிடவேண்டும் என்று மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியேயும் ஏதேதோ செய்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலியா போன்றதொரு அணியை எதிர்கொள்கையில், இந்தியக் கேப்டனாக அவர் பேசாமல் இருக்கமுடியாதுதான் \nTagged அஷ்வின், கோஹ்லி, சுழல், ஜடேஜா, பெங்களூர், யார்க்கர், ரான்ச்சி, லயன், ஸ்மித், ஹாஸ்ல்வுட்Leave a comment\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nகௌதமன் on சிரித்து சிரித்து ..…\nஸ்ரீராம் on அஸம்பவா ..\nஸ்ரீராம் on அஸம்பவா ..\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nகௌதமன் on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nAekaanthan on சிரித்து சிரித்து ..…\nஸ்ரீராம் on சிரித்து சிரித்து ..…\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-17T18:56:14Z", "digest": "sha1:KAYMSJGYTCACUOUGOMWTUCACXNM7OIKV", "length": 4116, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டான்டே அலிகியேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடான்டே அலிகியேரி (Dante Alighieri) என அழைக்கப்படும் துரான்டே டெக்லி அலிகியேரி (மே/ஜூன் 1265 - செப்டெம்பர் 14, 1321) மத்திய காலத்துப் புளோரன்சைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். இவருடைய முக்கியமான ஆக்கமான \"டிவினா காமெடியா\" இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆக்கமும், உலக இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றுமாகும். இத்தாலிய மொழியில் இவர் மகா கவிஞனாகப் போற்றப்படுகின்றார். டான்டே, பெட்ராக், பொக்காச்சியோ ஆகிய மூவரும், \"மூன்று ஊற்றுக்கள்\" (the three fountains) அல்லது\"மும்முடிகள்\" (the three crowns) எனக் குறிப்பிடப்படுகின்றனர். டான்டே இத்தாலிய மொழியின் தந்தை எனவும் அழைக்கப்படுவது உண்டு. இவரைப்பற்றிய முதல் நூல் ஜொவானி பொக்காச்சியோவால் எழுதப்பட்டது.\nடான்டே அலிகியேரி, Giotto ஆல் வரையப்பட்ட இவ்வோவியம் புளொரன்சில் உள்ள பார்கெலோ மாளிகைச் சிற்றாலயத்தில் உள்ளது. டாண்டேயின் மிகப் பழமையான இந்த ஓவியம் அவர் வாழ்ந்த காலத்தில் வரையப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/understanding-mental-health/experts-speak-details/troubling-teens/", "date_download": "2019-10-17T17:58:05Z", "digest": "sha1:KNDB4LO2AE6EY42YMRJJ5YTAKBCBOUK7", "length": 17634, "nlines": 51, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "பிரச்னைகள் நிறைந்த பதின்வயதுகள் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nபிரச்னைகள் நிறைந்த பதின்வயதுகள் - டாக்டர் ஷ்யாமளா வத்ஸா\n‘திடீரென்று, உலகம் பெரிதாகிவிட்டது, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் பல ஆண்டுகளாக நான் சிக்கிக்கிடந்த ஒரு குமிழி உடைந்துவிட்டதுபோலவும், இப்போதுதான் நான் சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பதுபோலவும் உணர்ந்தேன்.’\nஇதை எழுதியவர், பதின்பருவத்��ில் இருக்கும் ஓர் இளைஞர். வளர்தலின் குணாதிசியங்களான அனைத்துவிதமான, கண்ணுக்குப் புலப்படாத மகிழ்ச்சி உணர்வுகளை ஒருவர் அனுபவிப்பதை இது அழகாகப் பிரதிபலிக்கிறது. திடீரென்று ஒருவர் விழித்தெழுகிறார், இந்த உலகம் பெரியது, இங்கே பலப்பல யோசனைகள், உணர்வுகள், மனிதர்கள், தொழில்நுட்பங்கள், இன்னும் நிறைய உள்ளன என்பதைத் தெரிந்துகொள்கிறார். இந்த உலகம் வெறும் இயற்பியல் வரம்புகளால் ஆனதல்ல. அதையெல்லாம் தாண்டிப் பரந்துவிரிந்தது.\nமுதன்முறையாக, எல்லாமே கருப்பு வெள்ளையாக இருப்பதில்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் தீர்மானங்களை எடுக்கும்போது, இந்த இரண்டுக்கும் நடுவே பலப்பல தெரிவுகள் தென்படுகின்றன. மதிப்பீடுகள், நண்பர்கள், தான் யார் என்று காட்டிக்கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கும் ஆடைகள்கூட வெறுமனே 0, 1 என அமைந்துவிடுவதில்லை. ஏற்கெனவே உள்ள தர அமைப்புகள் கேள்வி கேட்கப்படுகின்றன. காரணம், ஓர் அடையாளத்தை அமைத்துக்கொள்வதற்காக உங்கள் நம்பிக்கைகளை வரிசைப்படுத்துவது முக்கியமாகிறது.\nபதின்பருவத்தில் உள்ள ஒருவர், மிகவும் நம்பிக்கையோடு காணப்பட்டாலும், அவருக்குள் தன்னைப்பற்றிய சந்தேகங்கள் பதுங்கியிருக்கும். தன் வயதிலிருக்கும் மற்றவர்களுடன் போட்டியிடுவது, தன்னை அவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்வது போன்றவை மேலோட்டமாகப் பார்க்கும்போது அற்பமாகத் தோன்றலாம், ஆனால், பதின்பருவத்தினரால் இதனைத் தவிர்க்க இயலாது. காரணம், மற்றவர்களோடு சேர்த்துப்பார்க்கும்போது தான் எங்கே இருக்கிறோம் என்பதைக் காண்பதற்கான ஓர் இயல்பான வழி அது. இந்த அளவுகோலில் நீங்கள் உங்களை எங்கே வைத்துக்கொள்கிறீர்கள் என்பதைப்பொறுத்து, நீங்கள் வெற்றிபெற்றவராகவோ தோல்வியடைந்தவராகவோ உணர்கிறீர்கள். தன்னம்பிக்கை வேண்டுமென்றால், சாதித்த உணர்வு தேவை, தான் முக்கியம், தனது வாழ்க்கை முக்கியம் என்கிற நம்பிக்கை தேவை. இதுதான் மன ஆரோக்கியம். இதில் சமரசம் ஏற்பட்டுவிட்டால், உங்களை எதிர்மறை உணர்வுகள் மூழ்கடித்துவிடும். உதாரணமாக, பதற்றம், மனச்சோர்வு போன்றவை. இந்த உணர்வுகள் பதின்பருவத்தில் உள்ள ஒருவரை வெகுவாகப் பாதிக்கக்கூடும்.\nஆகவே, உடல்நலனுக்கு இணையாக, நலனுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். சில நேரங்களில், இதில் ஏதாவது பிரச்னைகள் வரலாம் – அப்��ோது நீங்கள் இதைப்பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசவேண்டும்; சொல்லப்போனால், பதின்பருவத்தில் உள்ளவர்கள் தங்கள் பெற்றோருடன் ஓர் அன்பான, நம்பிக்கையான உறவைக்கொண்டிருப்பது மிகச்சிறந்தது. சில நேரங்களில், நீங்கள் செய்வதை உங்கள் பெற்றோர் ஏற்காமலிருக்கலாம். ஆனால், அவர்கள் எப்போதும் உங்கள் நலனையே விரும்புகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால், உங்களால் உங்கள் பெற்றோரிடம் இதைப்பற்றிப் பேச இயலவில்லை என்றால், நீங்கள் நம்புகிற ஒரு பெரியவரிடம் பேசுங்கள், அல்லது ஒரு மனநல நிபுணரிடம் பேசுங்கள்.\nஉதாரணமாக, பதின்பருவத்தில் உள்ள ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:\nபதின்பருவத்தில் இருப்பது மிகவும் சிரமம். பெரியவர்கள் தொடர்ந்து உங்களிடம் எதையாவது எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள், நிறைய சாதித்த குழந்தைகளை உதாரணமாகக் காட்டி, நீங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டும் என்பார்கள். மிக எளிமையான சில காரணிகளைக்கொண்டு உங்களுடைய மதிப்பைக் கணக்கிட்டுவிட இயலும் என்பதுபோல் சிலர் நடந்துகொள்வார்கள். இந்த அழுத்தத்தில் சிலர் உடைந்துபோய்விடக்கூடும்.\nமற்றவர்களை விடுங்கள், உங்கள் தலைக்குள்ளேயே ஏகப்பட்ட அழுத்தம் இருக்குமே. நீங்கள் எப்போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களா நீங்கள் நுழையும் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய ஒருவரோடு உங்களை ஒப்பிட்டுப்பார்த்து நீங்கள் பயனற்றவர் என்று நினைத்துக்கொள்கிறீர்களா நீங்கள் நுழையும் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய ஒருவரோடு உங்களை ஒப்பிட்டுப்பார்த்து நீங்கள் பயனற்றவர் என்று நினைத்துக்கொள்கிறீர்களா சில நேரங்களில் நான் அப்படிச் செய்வதுண்டு, அது மிகவும் களைப்புத்தரும் ஒரு செயல். உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், யார் என்ன சொன்னாலும் இப்படி நினைப்பதை என்னால் நிறுத்த இயலாது.\nநீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ விரும்புகிறீர்கள் உங்களைப்பொறுத்தவரை ‘வெற்றி’ என்றால் என்ன உங்களைப்பொறுத்தவரை ‘வெற்றி’ என்றால் என்ன ‘தோல்வி’ என்றால் என்ன இந்தக் குழப்பமான விஷயங்களுக்கு நீங்களே வரையறை அமைத்துக்கொண்டு அதன்படி வாழ்வது சிரமம். ஒருவேளை அந்த வரையறைகளை உங்கள் பெற்றோர் ஏற்காவிட்டால், இன்னும் சிரமம்.\n பள்ளியில��� வேலை அதிகமாக வரும்போதுதான் இந்தத் தர்ம சங்கடங்கள் உங்களைத் தாக்கும். நீங்கள் தர்மப்படி தவறான விஷயங்களைச் செய்ய விரும்பாவிட்டால், மற்றவர்களோடு பொருந்தமாட்டீர்கள், தனிமையாக உணர்வீர்கள். அல்லது, அழுத்தத்துக்குப் பணிந்துவிடுவீர்கள், முக்கியம் என்று நினைத்தவற்றை மறந்துவிடுவீர்கள், அதனால் பள்ளியைச் சமாளிக்க இயலாமல் சிரமப்படுவீர்கள்.\nசூழ்நிலைகளும் மக்களும் கருப்பு வெள்ளை அல்ல, அவை வேண்டுமென்றே சாம்பல் நிறத்திலும் இருக்கலாம். என்னுடைய நம்பிக்கை அமைப்பு மிகப்பெரிய எழுச்சியைச் சந்தித்தது. சில விஷயங்கள் முற்றிலும் தவறு என்று பெரியவர்கள் சொல்கிறார்களே, அதை என்னால் இன்னும் முழுமையாக ஏற்க இயலவில்லை. பெரியவர்கள் சொல்பவை எல்லாமே சரி என்றும் என்னால் ஏற்க இயலவில்லை.\nசில சமயங்களில், என்னுடைய பிரச்னைகள் தீர்க்க இயலாதவையாகத் தோன்றுகின்றன, அவற்றின் அளவு கிறுகிறுக்கவைக்கிறது. அநேகமாக, என் மூளைக்குள் அந்தப் பிரச்னைகள் அங்குமிங்கும் குதித்து எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் இப்படி எண்ணுகிறேனோ ஆனால், சில சமயங்களில் நான் யோசிப்பதுண்டு – பதின்பருவத்தில் உள்ள ஒருவர் இப்படிதான் உணரவேண்டுமா\nஇது ஒரு பெண்ணின் கதைதான். பதின்பருவத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த லென்ஸ்வழியே வாழ்க்கையைப் பார்க்கிறார்கள், அவர்களுக்குள் பல கேள்விகள் இருக்கும், அவற்றுக்குப் பதில்கள் தேவை. அடுத்த சில வாரங்களில், இந்தப் பத்திவழியே பதின்பருவத்தினரின் மனநலம்பற்றிய பிரச்னைகளைப் பேசுவோம்.\nடாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். இளைஞர்களுக்கான இந்தப் பத்தி, பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை இந்தப் பகுதியில் வெளியாகும். இதுபற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துகள், கேள்விகள் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரியில் எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org\nஉறவு முறிவு: வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாகலாம்\nசிந்தனை நேர்மை: கல்வியின் நோக்கம்\nமனநலப் பிரச்னைகளுக்கு மருத்துவரின் தொடர்ந்த ஆய்வுகள் அவசியம்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/07/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2019-10-17T19:08:05Z", "digest": "sha1:RFNWEITBZDUCFYMLTXQ3LBTECDXC2RUX", "length": 18909, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு! – THE TIMES TAMIL", "raw_content": "\nஇலக்கியம் ஊடகம் சமூகம் தமிழகம் புத்தக அறிமுகம்\nபெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 5, 2016\nLeave a Comment on பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு\nகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுவோருக்கு ஒரு முக்கிய வெற்றியாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 5) அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கிறேன், வரவேற்கிறேன்.\nஎழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானதுதான் எழுத்தாளர்களின் சமூகப் பொறுப்பும். கருத்துரிமை, சமூகப்பொறுப்பு இரண்டிற்கும் சம முக்கியத்துவம் அளிக்கிற இயக்கம்தான் எமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். ஒரு ஊரைப்பற்றி, அதன் வாழ்க்கை நிலைமைகள் பற்றி, சமூகச் சூழல்கள் பற்றி, வரலாற்றுத் தடங்கள் பற்றியெல்லாம் ஒரு இலக்கியப் படைப்பில் பதிவாவது அந்த ஊரின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் உதவக்கூடியதே.\nஅதே வேளையில், ஒரு படைப்பாக்கத்தில் உண்மையைத் திரித்தோ, உள்நோக்கத்துடனோ எழுதப்பட்டிருப்பதாக ஒரு தனி மனிதர் அல்லது ஒரு அமைப்பு கருதும் நிலையில், அதற்கு எழுத்தாகவே எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும், கருத்தியல் தளத்திலேயே கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும், பொது விவாதங்களை நடத்த வேண்டும். அதை விடுத்து எழுத்தாளரையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுவதை, அச்சுறுத்துவதை, வன்முறைகளில் ஈடுபடுவதை ஏற்பதற்கில்லை.\nபெருமாள் முருகனுக்கு அப்படிப்பட்ட அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் தரப்பட்டன. அரசமைப்பு சாசனப்படி கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, இந்தப் ��ிரச்சனையில் எழுத்தாளருக்கு நெருக்கடி ஏற்படுத்தியவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதுதான் வேதனைக்குரியது, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை, ஒரு கட்டப்பஞ்சாயத்து என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு எதிர்புத்தெரிவித்த மதவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் அதில் கலந்துகொள்ள, பெருமாள் முருகன் தரப்பில் அவர் மட்டுமே பங்கேற்றார். இறுதியில் அங்கே அளிக்கப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் அவர் தனது புத்தகத்தில் சில பகுதிகளை நீக்க ஒப்புக்கொண்டார்.\nபின்னர் இரண்டு நாட்களில், எழுதுவதையே நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார். ‘பெருமாள் முருகன் செத்துவிட்டான்’ என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார். ஒரு எழுத்தாளர் தனது எழுத்தை நிறுத்திக்கொள்வதென்பது அவர் கொலை செய்யப்படுவது போன்றதுதான்.\nஇப்போது, ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க முடியாது, எழுத்தாளர் மீது குற்றவியல் வழக்குத் தொடர ஆணையிட முடியாது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா நாராயணா ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு தீர்ப்பளித்துள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சனைகள் வருமானால், அதை மாவட்ட அதிகாரிகளிடம் விடுவதற்கு மாறாக, மாநில அளவிலான அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு அதன் வழிகாட்டலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதிகாரிகளிடம் விடுவதை விட ஒப்பீட்டளவில் இது நல்லதுதான் என்றாலும், அந்தக் குழுவே ஒரு அதிகார அமைப்பாகிவிடுமா, அதில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதெல்லாம் ஜனநாயக அமைப்புகளின் விவாதத்திற்கு உரியது என்றும் கருதுகிறேன்.\nஇந்த வழக்கில், ஆட்சியர் அலுவலக பேச்சுவார்த்தை நிர்ப்பந்த முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடுத்தது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளார் கலைஞர்கள் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன். சங்கத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் ச.செந்தில்நாதன் பாராட்டுக்குரியவர். பெருமாள் முருகனின் சார்பில் வாதாடிய பியுசிஎல் அமைப்பின் வழக்குரைஞர் சுரேஷ், கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த கலை இலக்கிய அமைப்புகள், அரசியல் இயக்கங்களைச் சார்ந்தோரையும் வாழ்த்துகிறேன். சமூக அக்கறையோடு பேனாவை எடுககும் படைப்���ாளிகளும், கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோரும் தொடர்ந்து நம்பிக்கையோடும் ஊக்கத்துடனும் இயங்கிட இந்தத் தீர்ப்பு துணையாக வரும் என்று கருதுகிறேன்.\n– சன் தொலைக்காட்சியிலிருந்து ‘மாதொருபாகன்’ தீர்ப்பு பற்றி கருத்துக் கேட்டபோது நான் பகிர்ந்துகொண்ட சிந்தனைகள் இவை.\nஅ. குமரேசன், பத்திரிகையாளர். இவருடைய தமிழாக்கத்தில் வெளியான நூல் நந்தனின் பிள்ளைகள்; பறையர் வரலாறு.\nகுறிச்சொற்கள்: இலக்கியம் ஊடகம் சாதியம் புத்தக அறிமுகம் பெருமாள் முருகன் மாதொருபாகன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nமொழிவாரி மாநிலங்கள் அமைந்த அறுபதாண்டு ஆண்டு; தலைவர்கள் வாழ்த்து\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry குடியால் குற்றங்கள் நிகழ்கிறதா… குற்றங்களுக்கு காரணம் குடியா\nNext Entry “பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன்” நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெருமாள் முருகன் அறிக்கை\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/dmk-which-insults-jayalalithaa-protect-girls-pm-modi-questions", "date_download": "2019-10-17T17:42:01Z", "digest": "sha1:V2OEXAYSQVFO5KI6TDZTWZAG57MN6VGJ", "length": 29863, "nlines": 292, "source_domain": "toptamilnews.com", "title": "ஜெயலலிதாவை அவமதித்த திமுக பெண்களை பாதுகாக்குமா?-பிரதமர் மோடி கேள்வி! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதேர்தல் களம் தேர்தல் செய்திகள் தமிழகம்\nஜெயலலிதாவை அவமதித்த திமுக பெண்களை பாதுகாக்குமா\nகோவை: ஜெயலலிதாவைஅவமதித்த திமுக பெண்களை பாதுகாக்குமா என கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 22 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில், பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும், திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன.\nஇவ்விரு தேர்தல்களையும் எதிர்கொண்டுள்ள தமிழக அரசியல் கட்சிகள், இதற்கான வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.\nஅந்த வகையில், அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை கோவை வந்தடைந்தார்.\nகூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, எதிர் கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர். 130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் மோடியை மட்டுமே பிரதமராக ஏற்றுள்ளனர். 2ஜி முறைகேடு மூலம் தமிழகத்தை உலகளவில் தலைகுனிய வைத்தது திமுக என சாடினார்.\nதொடர்ந்து அதிமுக கூ���்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மருதமலை முருகனுக்கு அரோகரா, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு இந்த காவல்காரனின் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது.\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணஙகள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன். கல்வி, தொழில் வளம் நிறைந்த கோவையில் பேசுவதில் பெருமை அடைகிறேன். 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது.\nதேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு நிலையான அரசு, எதிர்க்கட்சிகளின் எண்ணம் நிலையற்ற அரசாங்கத்தை உருவாக்குவது. அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nபாதுகாப்பான நாட்டை கட்டமைப்பதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. தேசத்தின் பாதுகாப்புக்கு பாஜக கூட்டணி முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக இருக்கிறோம். தேச பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை.\nமக்களுக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி எதுவும் செய்யவில்லை. கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்போது, திமுக-காங்கிரஸ் மென்மையான போக்கை கடைப்பிடித்தன.\n இந்த தேசியவாதம் தான் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியது. இந்த தேசியத்தன்மை தான் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்க காரணமாக இருந்தது. ராணுவம், விமானப்படை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சந்தேகித்து வருகின்றன. துல்லிய தாக்குதல் நடந்ததா விமானப்படை தாக்குதல் நடந்ததா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். நம் நாட்டு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பித் தரப்படும்.\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கும் நாட்டுக்கு எதிரான அறிக்கை. நடுத்தர வர்க்கம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. நடுத்தர வர்க்கம் சுயநலமிக்கது என காங்கிரஸ் கருதுகிறது. ஆனால், நடுத்தர வர்க்கத்தினரின் மேம்பாட்டுக்காக பாஜக கூட்டணி உழைத்து வருகிறது. 10 ஆண்டுகளில் காங்கிரஸ��� கூட்டணி 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியது, ஆனால் 5 ஆண்டுகளில் பாஜக அரசு 1.5 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளது\nகாங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரள கலாசாரத்தை சீரழித்து வருகின்றன. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து சபரிமலையின் புனிதத்தை பாழாக்கி வருகிறது.\nகாங்கிரசும், திமுகவும் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா பற்றிய திமுக-வின் அவதூறு பேச்சுகளை மறக்க முடியாது. ஜெயலலிதாவைஅவமதித்த திமுக பெண்களை பாதுகாக்குமா\nமேலும், நதிகளை இணைக்கவும், தூய்மைப்படுத்தவும் புதிய திட்டங்களை கொண்டு வரவுள்ளோம். மலை நீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நீர் பற்றாக்குறை தீர்க்கப்படும். நீரை முழுமையாக பயன்படுத்த சிறப்பு அமைச்சகம் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பு தளவாடங்களை உருவாக்கும் தொழிலகங்கள் தமிழகத்தில் அமைய உள்ளன என வாக்குறுதி அளித்த மோடி, நாடு வளர்ச்சி அடைய, விவசாயம் மேம்பட வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தார்.\nதமிழகத்தில் விடுபட்ட 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nPrev Articleஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை; நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் தமிழக கிராமம்\nNext Articleரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nபிக்பாக்கெட் போல் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் - மோடியை…\nதிருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் பறிக்கும் ஆண்கள்: கோவையில் பரபரப்பு\nமோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி: களத்தில் இறங்கிய 100 போலீஸ் அதிகாரிகள்\n வெளிநாடுகளுக்கு மோடியை காட்டிலும் மன்மோகன் சிங்தான்…\nலட்சுமியின் மறுவடிவம் நமது மகள்கள்\n4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நடந்த விபரீதம்: வகுப்பு மாணவர்கள்…\nநாங்குநேரி, விக்கிரவாண்டியிலுள்ள பள்ளிகளுக்கு வரும் 21 ஆம் தேதி விடுமுறை\nவேலை இழப்பு, வங்கிக்கடன் ரத்து, ஏற்றுமதி, இறக்குமதி சரிவு புள்ளிவிவரத்துடன் முன் வைக்கும் ப. சிதம்பரம்\nமுதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிருக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி இருக்கும் - உதயநிதி\nபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது போதும் பொருளாதார நிலைய பாருங்க மோடி பொருளாதார நிலைய பாருங்க மோடி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவாழ்க்கையில் வெற்றி பெற இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nகாலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்... அதிர வைத்த தமிழ் நடிகை\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nகொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபுரோ கபடி: இறுதி போட்டிக்கு டெல்லி, பெங்கால் அணிகள் முன்னேற்றம்\nஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nதொடர்ந்து 4வது நாளாக வெற்றியை தக்க வைத்த காளை சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்தது\nவணக்கம்.... வாங்க.... என்ன சாப்பிடுறீங்க... புவனேஸ்வர் உணவகத்தில் கலக்கும் மேட் இன் இந்தியா ரோபோக்கள்\nஇந்தியாவில் முதல் முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகையை வாரி வழங்கிய கேரள அரசு..\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nசவுதி அரேபியா: புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி\nசெஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க\nபிலிப்பைன் நாட்டில் திடீர் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..\nதேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்\nஅசுரனை புகழ்ந்த ஸ்டாலின்: டிவிட்டரில் மல்லுக்கட்டிய ராமதாஸ்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/man-opens-fire-girlfriend-after-relationship-goes-sour", "date_download": "2019-10-17T18:43:35Z", "digest": "sha1:APWNCJQGSBQWZ6F7I7L3FNEGEWVF3DRJ", "length": 22266, "nlines": 282, "source_domain": "toptamilnews.com", "title": "கசந்து போன காதல்; காதலியை துப்பாகியால் சுட்ட இளைஞர் கைது! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகசந்து போன காதல்; காதலியை துப்பாகியால் சுட்ட இளைஞர் கைது\nலூதியானா: காதல் பிரச்னை காரணமாக தனது காதலியை இளைஞர் இருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் மாநிலம் லுதியானாவை சேர்ந்தவர் பரம்வீர் சிங். கடந்த இரண்டு ஆண்டுகளாக இளம் பெண் ஒருவரை இவர் காதலித்து வந்ததாகவும், இவர்களுக்கு தற்போது மனகசப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.\nஇதையடுத்து, தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்க்க நண்பர் ஒருவர் மூலம் இருவரும் முற்பட்டுள்ளனர். ஆனால், அப்போது காரசார விவாதம் ஏற்பட்டதால், அங்கிருந்து அப்பெண் கிளம்பி சென்றுள்ளார். தொடர்ந்து அப்பெண்ணின் பின்னால் சென்ற பரம்வீர் சிங், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முதலில் வானத்தை நோக்கி சுட்ட அவர், பின்னர் அப்பெண்ணை சுட்டுள்ளார்.\nஅதன்பின்னர், அங்கிருந்து துப்பாகியுடன் அவர் ஓடுவதை கண்ட போக்குவரத்து போலீசார், காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அங்கிருந்த கழிவறை ஒன்றுக்குள் நுழைந்து தாழிட்டு கொண்ட பரம்வீர் சிங்கை, சரணடையுமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அவர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக போலீசாரை மிரட்டியுள்ளார்.\nஒருவழியாக கழிவறையின் கதவை திறந்த பரம்வீர் சிங், போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். கடும் போராட்டத்துக்கு பின்னர் சுமார் 12 பேர் சேர்ந்து அவரை பிடித்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசூடுபிடிக்கும் தேர்தல் களம்: முதல்வரின் வாகனத்தை நோக்கி பறந்து வந்த செருப்பு; தஞ்சாவூரில் பரபரப்பு\nPrev Articleசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்\nNext Articleபொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை எஸ்.பி பாண்டியராஜன் அதிரடி மாற்றம்\nகணவருக்காக கா��்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nபஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்\nஉறவினர்களின் நம்பிக்கை துரோகம்... அய்யோ..என்ன ஏமாத்திட்டாங்களே:…\nதேர்தலில் தோற்றால் அரசியல் துறவறம் - முதல்வர் அதிரடி\nபஞ்சாப் தேர்தலை முன்னிட்டு சீக்கிய கலவரம்; அடுத்தடுத்து…\nகருவை மாற்றும் வினோத பூஜை; கர்ப்பிணியை கொன்ற பெண் சாமியார்-…\nநாங்குநேரி, விக்கிரவாண்டியிலுள்ள பள்ளிகளுக்கு வரும் 21 ஆம் தேதி விடுமுறை\nவேலை இழப்பு, வங்கிக்கடன் ரத்து, ஏற்றுமதி, இறக்குமதி சரிவு புள்ளிவிவரத்துடன் முன் வைக்கும் ப. சிதம்பரம்\nமுதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிருக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி இருக்கும் - உதயநிதி\nபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது போதும் பொருளாதார நிலைய பாருங்க மோடி பொருளாதார நிலைய பாருங்க மோடி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவாழ்க்கையில் வெற்றி பெற இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nகாலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்... அதிர வைத்த தமிழ் நடிகை\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nகொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபுரோ கபடி: இறுதி போட்டிக்கு டெல்லி, பெங்கால் அணிகள் முன்னேற்றம்\nஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nதொடர்ந்து 4வது நாளாக வெற்றியை தக்க வைத்த காளை சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்தது\nவணக்கம்.... வாங்க.... என்ன சாப்பிடுறீங்க... புவனேஸ்வர் உணவகத்தில் கலக்கும் மேட் இன் இந்தியா ரோபோக்கள்\nஇந்தியாவில் முதல் முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகையை வாரி வழங்கிய கேரள அரசு..\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nசவுதி அரேபியா: புனித யா��்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி\nசெஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க\nபிலிப்பைன் நாட்டில் திடீர் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..\nதேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்\nஅசுரனை புகழ்ந்த ஸ்டாலின்: டிவிட்டரில் மல்லுக்கட்டிய ராமதாஸ்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/09/10143440/1260605/Krishnan-kuselan.vpf", "date_download": "2019-10-17T18:56:45Z", "digest": "sha1:IO6ENPRPTRLYBS4RPSEEWNOW4IDSQC2N", "length": 6198, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Krishnan kuselan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநண்பனுக்கு சேவை செய்த கிருஷ்ணன்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 14:34\nஎல்லாரும் கண்ணனின் திருவடிகளை வணங்குவார்கள். ஆனால் கண்ணன் ஒரு பக்தரின் கால்களை தடவியே கொடுத்துள்ளான். அந்த பாக்கியம் பெற்றவர் குசேலர்.\nஎல்லாரும் கண்ணனின் திருவடிகளை வணங்குவார்கள். ஆனால் கண்ணன் ஒரு பக்தரின் கால்களை தடவியே கொடுத்துள்ளான். அந்த பாக்கியம் பெற்றவர் குசேலர்.\nஇப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர். ஆனால் கண்ணன் அப்படியல்ல. எப்போதோ தன்னுடன் படித்த ஏழை குசேலரை அவன் மறக்கவில்லை. தன்னைக்காண குசேலர் வந்துள்ளார். எனத்தெரிந்ததும், கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான். இத்தனைக்கும் அவன் துவாரகாபுரிக்கு மன்னன்.\nகுசேலரின் திருவடியை வணங்கினான். ‘கால்கள் தேய இவ் வளவு தூரம் நடந்து வந்தாயா’ எனக்கேட்டு, உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே’ எனக்கேட்டு, உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே என்று சொல்லி அவற்றை வருடினான்.\nகண்ணணின் அன்பைக் கண்ட குசேலர் மெய்மறந்து போனார். இப்படிப்பட்ட நண்பனிடம் தனக்கென எதுவும் கேட்காமலேயே திரும்பினார் குசேலர்.\nநரசிம்ம வடிவில் உள்ள கோவில்கள்\nகுரு பகவான் பற்றிய தகவல்கள்\nபில்லி சூன்யங்கள் வில�� கோமாதா வழிபாடு\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது\nதிரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்\nகதவே இல்லாத கண்ணன் கோவில்\nஹரே ராமா ஹரே கிருஷ்ணா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/bus%20strike", "date_download": "2019-10-17T19:51:58Z", "digest": "sha1:BFNQNAEJVEJSJU24T5LSEYP67TSWA2EP", "length": 4140, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search bus strike ​ ​​", "raw_content": "\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nசென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். ஜூன் மாத ஊதியம் முழுமையாக இன்றைக்குள் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பகல் 12.15 மணியளவில் போராட்டம் வாபஸ்பெறப்பட்டது. சென்னையில் பொதுப்போக்குவரத்து...\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்...\nசென்னையில், மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் முன்னறிவிப்பு இன்றி, திடீரென நடத்திய வேலைநிறுத்தபோராட்டத்தால், பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை...\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிற டிசம்பர் மாதத்திற்குள் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பார்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் 7 நாட்கள் விசாரிக்க அனுமதி\nதீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனைக் கண்காட்சி\nரூ.450 கோடி மோசடி: ஈரோடு தனியார் நிறுவன தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/141465-cinema-vikatan-interview-with-kalakkappovadhu-yaaru-pazhani-family", "date_download": "2019-10-17T17:40:50Z", "digest": "sha1:SFJPUDTI43BW2PDKFGESJOMTJXC3MWUV", "length": 5743, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`கலக்கப்போவது யாரு’ பழனி - சங்கீதா ஃபேமிலியுடன் ஒரு நேர்காணல்! | Cinema vikatan interview with kalakkappovadhu yaaru pazhani family", "raw_content": "\n`கலக்கப்போவது யாரு’ பழனி - சங்கீதா ஃபேமிலியுடன் ஒரு நேர்காணல்\n`கலக்கப்போவது யாரு’ பழனி - சங்கீதா ஃபேமிலியுடன் ஒரு நேர்காணல்\n`கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பழனியுடன் ஓர் நேர்காணல். தன்னுடைய காதல் திருமணம் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள சினிமா விகடனில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நேர்காணலை பாருங்கள்.\nதன் ரைமிங் வசனத்தால் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் பவர் பர்ஃபாமராக கலக்குபவர் பழனி. இவர் மனைவி சங்கீதா, தமிழ்ப் பேராசிரியை. மேடைப் பேச்சாளரும்கூட. காதல் திருமணம் செய்த இருவரும் தங்களின் காதல் வளர்ந்த கதை சொல்கிறார்கள். தங்களின் பூர்வீகத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள், முதன்முதலாக எங்கே சந்தித்தார்கள், இவர்களுக்கு யார் முதலில் தன் காதலை சொன்னார்கள் என பல விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்கின்றனர்.\n\"என் வாழ்க்கையில கிடைச்ச பெரிய பொக்கிஷம் என் மனைவிதான். இந்தப் பொக்கிஷம் தந்த தங்கப்பதுமை மகள் யாழினி\" என்கிறார் பவர் பர்ஃபாமர் பழனி. பழனி - சங்கீதா தம்பதியினரின் பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க... உடனே சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. இன்று (4.11.2018) மாலை 5.00 மணிக்கு நாங்களே உங்களை தேடி டான்னு வந்துடுவோம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_109851901190103365.html", "date_download": "2019-10-17T18:14:38Z", "digest": "sha1:ZPSANTXLKXQ6CF6HHKEXZW5EI7VSBPPN", "length": 30585, "nlines": 361, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குங்குமம் உருமாற சில யோசனைகள்", "raw_content": "\nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 33\nசித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\n10 லட்சம் தாண்டினாலும் இலவசப் பொருள் விநியோகம் என்றாவது ஒருநாள் நிற்கும். அப்பொழுது குங்குமம் விற்கும் பிரதிகள் சடாரென குறையும் என்றே பலரும் சொல்கிறார்கள். தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் வந்த செய்தியில் 'ABC (Audit Bureau of Circulation) ஆடிட் படி ஜூன் 2004இல் குங்குமம் வெறும் 75,000 பிரதிகள்தான் விற்பனையானது; குமுதம் கிட்டத்தட்ட 400,000 பிரதிகள் விற்பனையானது' என்று சொல்லியிருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nகுங்குமம் ஏன் ஏற்கனவே தமிழ் உலகில் இருக்கும் குமுதம், விகடன் போல தானும் இருக்க வேண்டும் குமுதம், விகடனுக்கு இல்லாத சில வசதிகள் குங்குமத்துக்கு உண்டு. குங்குமம், சன் டிவி/கே டிவி/சன் நியூஸ்/SCV ஆகிய சானல்கள், சூரியன் எஃப்.எம் பண்பலை வானொலி அனைத்தும் ஒரே குழுமத்தின் உரிமையின் கீழ்.\nஏன் குங்குமம் மற்ற இதழ்களைப் போல பத்து பேரிடமிருந்து சிறுகதைகளை வாங்கி, அதில் இரண்டை வைத்துக்கொண்டு, மீதியைத் தூர எறிய வேண்டும் சினிமா செய்திகள், துணுக்குகள் ஆகியவற்றை குமுதம்/விகடனைப் போலச் செய்ய வேண்டும்\nபேசாமல் குங்குமத்தை சன் டிவி, சூரியன் எஃப்.எம் இரண்டின் துணையிதழாக வெளியிடலாமே சன் நியூஸில் வரும் அந்த வாரச் செய்திகளின் சுருக்கம் இரண்டு பக்கங்களில். அத்துடன் அந்தப் பக்கத்திலேயே \"செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியைப் பார்க்கவும்\" என்று விளம்பரம் போட்டு விடலாம். சன் டிவியில் அந்த வாரம் காண்பிக்கப்படும் தொடர் சீரியல்களின் கதைச் சுருக்கத்தை - ஒவ்வொன்றும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் போட்டுவிடலாம். அத்துடன் அவற்றின் கீழ், \"மெட்டி ஒலி, திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் சன் டிவியில் இந்த நேரத்தில்\" என்று போட்டு விடலாம். அதே போல சன் டிவி, கே டிவியில் காண்பிக்கப்படும் திரைப்படங்களின் கதைச்சுருக்கம், டாப் டென் பாடல்கள் லிஸ்ட் ஆகியவை. வணக்கம் தமிழகத்தில் வரும் ஆசாமிகள் பற்றிய சுருக்கம், அவர்கள் கொடுத்த அறிவுரைகள், சாலமன் பாப்பையா, சுகி சிவம் இப்படி யாராவது டிவியில் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே சுருக்கமாக இதழில் போட்டு விடலாம்.\nமுக்கியமாக, அடுத்த வாரம் சன் டிவி குழும சானல்களில் என்னென்ன நிகழ்ச்சிகள், சூரியன் எஃப்.எம்மில் என்ன நிகழ்ச்சிகள் என்பதைப் பட்டியலிடலாம். விளம்பரங்களுக்கு - சன் டிவி, சூரியன் எஃப்.எம்மில் நிகழ்ச்சிகளின் விளம்பரதாரர்களையே பிடித்து ஐந்து சதவிகிதம் அதிகம் கட்டினால் குங்குமம் இதழிலும் வரும் என்று போடலாம்.\nஇதுபோலவே சன் டிவி குழுமத்துக்கான இணையத்தளத்தையும் (யூனிகோடில்) ஒப்பேற்றலாம். செய்திகள் வர வர இணையத்தளத்தில் சூடாகவும், அடுத்து செய்தி சானலிலும், பின் கடைசியாக வாரா வாரம் குங்குமத்திலும் வரவைக்கலாம். கேளிக்கை விஷயங்களை இணையம் முதல், தொலைக்காட்சி/வானொலியுடன் அச்சு இதழ் வரை எல்லா இடத்திலும் அப்படியே போடலாம். குங்குமத்தில் சிறுகதை, துணுக்குகள் ஆகியவற்றை அறவே ஒழித்து விடலாம். தொடர்கதைகளுக்கு பதில் - அண்ணமலையும், மெட்டி ஒலியும் அது போன்றவையும். சினிமா பற்றிய கிசுகிசுக்கள், வம்புகள் ஆகியவற்றை மட்டும் \"exclusive to குங்குமம்\" என்று விட்டுவைக்கலாம்.\nஇப்படிச் செய்வதால் குங்குமத்துக்கு தனிப்பண்பு இருக்கும். அதன் கூட மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, ஷாம்பூ, பாதாம்பருப்பு கொடுக்காமலேயே கூட மூன்று, நான்கு லட்சம் ஓடும். தொடர்ச்சியாக சன் டிவி பார்ப்பவர்கள் அனைவரும் இந்த துணையிதழையும் வாங்குவர். இதனால் நாளை முப்பது லட்சம் பிரதிகள் கூட விற்க வாய்ப்பு உண்டு.\nசிஎன்என், பிபிசி கூட இணையம், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை முழுதாக, தடங்கலின்றி இணைத்துள்ளார்கள். சன் குழுமம், இவற்றுடன் அச்சு இதழையும் சேர்த்து புரட்சி செய்யலாம்.\nகுங்குமம் இதைச் செய்யலாம் அதைச் செய்யலாம் என்று பட்டியல் குடுத்திருப்பது சீரியஸாகவா அல்லது நக்கலாகவா சொன்னால் நானும் கொஞ்சம் பாய்ண்ட்டுகள் எடுத்துக் கொடுக்க வசதியாக இருக்கும்\nபத்ரி, முக்கியமான ஆலோசனையை இலவசமாக கொடுத்துள்ளீர்கள். ஆனாலும் இவர்கள் மாறமாட்டார்கள்.\nஊடக உலகில் மாறன் குழுமம் பின் தங்கி இருப்பது அச்சு ஊடகத்தில்தான். அதையும் பிடிக்க வேண்டும் என்றுதான் அவசரப்படுகிறார்கள். அந்த அவசரத்தை ஏற்கனெவே இருக்கும் மற்ற பத்திரிக்கைகளிடமிருந்து சாராம்ச ரீதியாக வித்தியாசப்பட்டு பெற முயற்சிக்கவில்லை என்பதுதான் வேதனை.\nகற்பனைப் பஞ்சம் தமிழ் பத்திரிக்கை உலகையே பிடித்தாட்டிக் கொண்டிருக்கிற\nஇங்கே உள்ள கலாநிதி மாறன் செவ்வியைப் படிக்கவும். மாறனுடைய இந்த வருடத்தைய பிராஜெக்ட் அச்சு ஊடகம். முதலில் செய்தித்தாள்கள் பக்கம் போவதாக இருந்துள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்றை வெளிக்கொண்டு வருவதாக இருந்தது, கடைசியில் சில காரணங்களால் தள்ளிப்போயிருக்கிறது போல. அதற்குள் குங்குமத்தை ஒரு கலக்கு கலக்குவது என்று முடிவு செய்துள்ளார்.\nஆனால் ஆங்கிலம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் தினசரிகளைக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். மலையாளம் மட்டும் இப்பொழுதைக்குக் கிடையாதாம் - நெரிசல் மிகுந்த சந்தை என்கிறார்.\nதயாநிதி மாறன் மே தேர்தலுக்குக்குப் பின்னர் தில்லி சென்றதும்தான் குங்குமம், கலாநிதி மாறன் கைக்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்துதான் இந்த \"புச்சு கண்ணா புச்சு\" யுக்தி. அதனால்தான் கலாநிதி மாறனின் முந்தைய திட்டமான செய்தித்தாள் (தாற்காலிகமாக) கழற்றி விடப்பட்டு, வார இதழ் பக்கம் ஃபோகஸ்.\nகலாநிதி மாறன் திறமை வாய்ந்தவர்... பார்க்கலாம், அடுத்து என்ன செய்கிறார் என்பதை.\nகுங்குமம் & கம்பெனி, புதுசாக ஒன்றை செய்து பார்த்ததாக நினைவில்லை.( சன்டீவி உள்பட) . ஒப்புக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், குமுதமும், ஆவியும் தான் வார இதழ்களுக்கான பெஞ்சு மார்க். புச்சு கண்ணா புச்சு விளம்பர உத்தி, குங்குமத்தை வார இதழ்களின் மார்க்கெட் லீடராக கொண்டு வருவதற்கான முயற்சி அல்ல. அது குமுதம் , ஆனந்த விகடன் மார்க்கெட்டைப் படிப்பதற்கான முயற்சி மட்டுமே. குங்குமம் விற்பனையில் முந்தி விட்டால், அவர்களின் mission complete. அதற்கு மேல் யோசிக்க தமிழ்நாட்டு மீடியாவுக்கு எல்லாம் ' பத்தாது'. இந்த out-of-the-box ஐடியாவை அவர்களிடம் காட்டினால்.... வேணாம் , சொன்னால் உங்களுக்கு கோவம் வந்து இங்கிலீஸில் திட்டுவீர்கள். சுருக்கமாகச் சொன்னால், தினமலருக்கு வாரமலர் போல, சன் டீவியின் சப்ளிமெண்டாக இதை மாற்றவேண்டும் என்று சொல்கிறீர்கள்.\nஇந்த ஐடியா ஏன் ஒத்து வராது என்பதற்கு ஒரு சில பாய்ண்ட்டுகள்.\n* ஒரு பொருளை டெலிஷாப்பிங் நெட்வொர்க்கில் விளம்பரம் செய்வதற்கும் சன் டீவியில் ப்ரைம் டைமில் விளம்பரம் செய்வதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான், குங்குமம் அதனளவில் ஒரு வாரப்பத்திரிக்கையாக இருப்பதற்கும், சன் குழுமத்தின் சப்ளிமெண்ட் இதழாக இருப்பதற்கும் இடையில் இருக்கிறது. சன் டிவீயின் சப்ளிமெண்டாக ஒரு இதழ் வந்தால், மூணு நாலு லட்சம் பேர் வாங்குவார்கள்மென்று சொல்வது எந்த அடிப்படையில்\n* குங்குமத்தின் நோக்கம், விற்பனையில் அனைவரையும் முந்திக் கொண்டு செல்வது. தமிழில் நம்பர் ஒன் வார இதழாக வரவேண்டும் என்பது. அதற்கு, இந்த விளம்பர உத்தி கைகொடுக்கும் என்றாலும், ஆதாரமாக உள்ளடக்கம் தரமாக இருக்க வேண்டும். நீங்க சொல்லல���ம், சிறுகதை வேணாம், துணுக்கு வேணாம் என்று..ஆனால், இவை இல்லாமல் ஒரு வார இதழை யாராலும் யோசிக்க முடியாது.\n* ஒரு வார இதழை நல்லாச் செய்வதற்கு வேற சில வழிகள் இருக்கின்றன. ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தாலே பாதிக் கிணறு தாண்டியது மாதிரிதான். சன்டீவிக்கு அரசியல் கலர் இருந்தாலும், அதையும் மீறி, எல்லாக் கட்சிக்காரர்களும் தான் பார்க்கிறார்கள். அதற்குக் காரணம், சன்டீவியின் ஒளிபரப்பு துல்லியம், நிகழ்ச்சிக் கிடையில் எத்தனை விளம்பரம் என்ற பாலிசி , மூவி டைட்டில் உரிமைகள், டீவி சம்மந்தப் பட்டவர்களுக்கு நல்ல வரும்படி, நல்ல அடிப்படை கட்டமைப்பு வசதிகள். ஆனால், குங்குமத்தின் உள்ளடக்கம் மிகக் கேவலமாக இருக்கிறது. அதிநவீன இலக்கியம் என்றும் இல்லாமல், குப்பை என்றும் இல்லாமல், இடைப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து, விளம்பரத்துக்கு ஆன செலவில் பத்து சதவீதம் , உள்ளடக்கத்துக்கும் செலவு செய்தால், நல்ல உத்தியாக இருந்திருக்கும். ஆனால் எது நல்ல கண்டெண்ட் என்பது யாருக்குமே தெரியாமல் இருக்கிறதால் வருகிற பிராப்ளம் இது. :-)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-13/", "date_download": "2019-10-17T18:34:18Z", "digest": "sha1:6CBKCTAXAUBLCORWELNQDK4DXMHSW5KI", "length": 16151, "nlines": 299, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய (28/09/2019) தமிழ் பஞ்சாங்கம்! | Today Tamil Panchangam,", "raw_content": "\nஇன்றைய (28/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய (28/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஅமாவாசை இரவு 12.48 மணி வரை. பின் பிரதமை\nஉத்ரம் இரவு 11.25 மணி வரை பின் ஹஸ்தம்\nகன்னி லக்ன இருப்பு (நா.வி): 3.17\nராகு காலம்: காலை 9.00 – 10.30\nஎமகண்டம்: மதியம் 1.30 – 3.00\nகுளிகை: காலை 6.00 – 7.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் கெருட வாகனத்தில் புறப்பாடு.\nசிருங்கேரி ஸ்ரீசாரதாம்மாள் மஹா அபிஷேகம்.\nஇன்றைய (29/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய (27/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/10/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/10/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/10/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/10/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/10/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/10/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/10/2019)\nதிரிதியை காலை 6.12 மணி வரை. பின் சதுர்த்தி\nகார்த்திகை மாலை 3.47 மணி வரை பின் ரோகிணி\nகன்னி லக்ன இருப்பு (நா.வி): 0.11\nராகு காலம்: மதியம் 1.30 – 3.00\nஎமகண்டம்: காலை 6.00 – 7.30\nகுளிகை: காலை 9.00 – 10.30\nஇன்று கீழ் நோக்கு நாள்\nஇன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபட நன்று.\nஇன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/10/2019)\nதிரிதியை மறு நாள் காலை 6.05 மணி வரை. பின் திரிதியை தொடர்கிறது.\nபரணி பகல் 2.51 மணி வரை பின் கார்த்திகை\nகன்னி லக்ன இருப்பு (நா.வி): 0.21\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று கீழ் நோக்கு நாள்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/10/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nதுவிதியை மறு நாள் காலை 5.41 மணி வரை. பின் திரிதியை\nஅசுபதி பகல் 1.27 மணி வரை பின் பரணி\nகன்னி லக்ன இருப்பு (நா.வி): 0.31\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம��� 12.00 – 1.30\nஇன்று சம நோக்கு நாள்\nசுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரநாமாவளிகொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல்.\nவேலை வாய்ப்பு2 hours ago\nதில்லி காவல் துறையில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)\nதமிழ் பஞ்சாங்கம்10 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/10/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/10/2019)\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nநிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nஉங்கள் ரா���ிக்கான இன்றைய பலன்கள் (14/10/2019)\nவேலை வாய்ப்பு3 days ago\nதிருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\nவேலை வாய்ப்பு3 days ago\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavam.wordpress.com/", "date_download": "2019-10-17T18:05:24Z", "digest": "sha1:SNQRWC7UA7SWRZSIZ6AIDR2RM2S5PA72", "length": 37116, "nlines": 244, "source_domain": "srivaishnavam.wordpress.com", "title": "A blog about Sri Vaishnavism | Tidbits on Sri Vaishnavism", "raw_content": "\nநித்தியப்படி ஏற்பட்ட முதல் திருவாராதனமான பொங்கல் நிவேதனமானதும், நம்பெருமாள் புறப்பட்டு, யாகசாலை வாசலில் பலவிதப் புஷ்பங்களை ஏராளமாகப் பரப்பி அதன் மேல் நின்றவாறே கந்தாடை ராமானுசனுக்கும் (தற்போது இந்தப் பட்டத்தை யாரும் அலங்கரிக்கவில்லை) சாத்தாதவர்களுக்கும் ஸேவை மரியாதைகளை அனுக்ரஹிப் பார். நம்பெருமாள் யாகசாலை எழுந்தருளியதும் திருவாரா தனம். இங்கு வேதபாராயணம் பண்ணும் பாத்தியமுள்ள தென்கலையார் வந்து பாராயணம் தொடங்கும் போது திருவாராதனம் ஆரம்பிக்கப்படும். பவித்திரோத்ஸவம் நித்திய பூஜா லோபத்துக்காக ஏற்பட்டதாகையால், இன்றைய திருவாராதனத்தின் முடிவில் ஒவ்வொரு அர்கிய பாத்தியத் துக்கு ஒரு தீபமாக 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கும். 360 ஆவ்ருத்தி தீபாராதனம் முடிவதற்கு நாலு மணி நேரத்துக்கு மேலாகும். அதுவரையிலும் வேதபாராயணம் இடைவிடா மல் நடந்து கொண்டிருக்கும்.\nமுதலில் நாராயண உபநிஷத்து தொடங்கிப் பிறகு சந்தோமித்ர;,(சரிபார்க்க) அம்பஸ்ய பாரே என்ற உபநிஷத்து பாகமும் அச்சித்ர அச்வமேதங்களும் பாராயணம் செய்யப்படும். திருவாராதனம் ஆனபிறகு திருமஞ்சனமும் தளிகை நிவேதனமும் நடந்து பஞ்சகுண்ட ஹோமம் நடக்கும். ரக்ஷா பந்தனமாகி உத்ஸவருக்கெதிரே வேதபாராயணத்துடன் பவித்திரப் பிரதிஷ்டையாகும். பவித்திரத்தை ஸ்வஸ்திவாசனத்துடன் பெரிய பெருமாளிடம் கொண்டு போய் முதலில் அவருக்கும், பிறகு எல்லா மூர்த்திகளுக்கும் திருமார்பு பவித்திரம் சாற்றப்படும். தீர்த்த விநியோகமானதும் நம்பெருமாள் யாக சாலையிலிருந்து உள்ளே எழுந்தருளுவார். பிறகு யாகசாலையில் எழுந்தருளப் பண்ணப்படும் திருவரங்க மாளிகையார் உத்ஸவம் முடியும் வரையில் அவ்விடத்திலேயே எழுந்தருளியிருப்பார்.\nவடநாட்டு திருப்பதிகள் Vadanaattu ThiruppathigaL\nவீறுடை கோவர்த் தனமும் – பிரிதி\nகுன்றமொடுபக ரின்னமம்மா – கண்ட\nமென்னுங் கடிநகர் சொன்னமம்மா (கும்)\nதிருமதி./திரு. ……… அபர கார்யங்களில் கீழ்க்கண்ட குறைபாடுகள் காணப்பட்டன.\nநமது பந்து வர்க்கத்தில் பெரியவர்கள் சொல்லை யாரும் கேட்பதில்லை. கர்த்தாவுக்கு மந்த்ரங்களுடைய அர்த்தங்களோ, க்ரியைகள் சரியாக உபாத்யாயரால் மேற்கொள்ளப் படுகின்றனவா என்பது பற்றியும் தெரியாது. கர்மங்களைச் செய்திடும்போது அனுஜ்ஞையையும், விவாஹ காலங்களில் பல தானத்தையும் இவர்கள் ஒழுங்காக விநியோகிப்ப தில்லை.\n…. அன்று பெயருக்கு …….. உபாத்யாயராய் இருக்க, ஒரு வத்தியார் தீட்டோடு மந்திரங்களைச் சொன்னார். கர்மாக்களையும் செய்து வைத்தார். சாஸ்த்ர விதிப்படி கொள்ளிபோட்ட கர்த்தா தான் இன்னொரு சாவு நடந்த வீட்டிற்குச் செல்லக்கூடாதேயொழிய, ஞாதிகள் செல்லலாம்.\n1. பல விதி மீறல்கள் நடக்கின்றன . பார்யை இறக்கும்போது சரமச்லோக பத்திரிகையில் அவரை இன்னாரின் கணவர் (அதாவது கணவர் உயிருடன் இருக்கும்போது) என்று கணவர் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை , அது போலவே சரமச்லோகம் ஸம்ஸ்க்ருதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.\n*ஜீவதசையில் இருப்பவருடைய பெயர் சரமச்லோக பத்திரிகையில் இடம்பெறக் கூடாது (கர்த்தாக்கள் இதற்கு விதிவலக்கு) என்பது ஸ்ரீரங்கத்து பழக்கம்.\n2. சபிண்டீகரணத்தன்று வயதில் குறந்தவர்களை பிதுர்ஸ்தானத்தில் பல வத்தியார்கள் வரித்கின்றனர் சபிண்டீகரணத்தில் பிதுர் ஸ்தானத்தில் வயதானவர்தான் இருக்க வேண்டும், பரமபதித்தவருடைய நெருங்கிய உறவினராய் இருக்க வேண்டும் என்பது விதி.\n3. இயல் கோஷ்டி என்பது ஒரு புனிதச் சடங்கு. அதில் அருளிச் செயலுக்கு முக்கியத்வம் கொடுக்கப்பட வேண்டும். ஸ்ரீரங்கம் ஸ்ரீஅஹோபில மடம் முத்ரகர்த்தா வேத வித்வான் ஸலக்ஷண கனபாடி, குரிச்சி திருமலை கிடாம்பி ஆத்ரேய ராமஸ்வாமி ஐயங்கார் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட ஸ்ரீவைஷ்ணவ அபரப்ரயோகம் (ஆபஸ்தம்பஸூத்ரம் – யஜுர்வேதம்) என்ற புத்தகத்தில் இயல் சாற்று செய்யும் விதம் இவ்வாறு உள்ளது.\nசுபஸ்வீகாரம் செய்வது எப்படி .\n13வது நாள் வீடு மெழுகிக் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி கர்த்தா தீர்த்தமாடி த்வாதசோர்த்வ புண்ட்ரம் தரித்து பெருமாள் ஆராதனம் செய்து, பெருமாளுக்கு பக்கத��தில் 2 வாழை நுனி இலையில் 1 படி அரிசி சேர்த்து அதின் பேரில் கும்பம் வைத்து, மாவிலை, மஞ்சள் தேங்காய், சந்தனம் இவைகளால் அலங்காரம் செய்து வைத்து, ஸேவை பாராயணம் தொடங்கி ஸேவித்து, பரியட்டம் மாலை போட்டுக் கொண்டு கர்த்தா கும்பத்தையும், ஸ்வாமிகள் கரும்பையும் எடுத்துக் கொண்டு வாசலில் வந்து பலகையில் ஸ்வாமிகளை நிற்க வைத்து மற்றவர்களைக் கொண்டு ஸ்வாமிகள் திருவடிகளைச் சோதிக்கச் செய்து பந்துக்கள் பேர் சொல்லி எம்பெருமானார் ஸம்பாவனை செய்து நூற்றந்தாதி சாற்றுமுறை, விண்ணவர் வேண்டி தமிழ் வேதமறிந்த பகவர்களே என்று கரும்பு தோகையை முறித்தெறிந்து விட்டு கர்த்தாவுக்கு ஒரு தடவை மட்டும் பால்தொட்டு பிடிசுற்றி, தேங்காய¢ உடைத்து மஞ்சநீர் எடுத்து உள்ளே வந்து, தோசை சுண்டலை பெருமாளுக்கு கண்டருளப்பண்ணி கற்பூரஹாரத்தி செய்து சாற்று-முறை, பெருமாள் நாச்சியார் ஆழ்வார் ஆசார்யன். ஸம்பாவனை செய்து உட்கார்ந்து சரமச்லோகம் வாசித்து சுப ஸ்வீகாரம், புதுவேஷ்டி புடவை ஓதிவிட்டு கட்டிக் கொண்டு ஆசீர்வாதம் பெற்று பிருஹஸ்பதி & ஸம்பந்தி பேத்தி பேரன்களுக்கு உபலாலன ஸம்பாவனைகள் (ப்ரதி ஸம்பாவனைகள்) செய்து மஞ்சநீர் எடுத்து எழுந்து எல்லோரும் சாப்பிட வேண்டியது.\n1. ராயபுரம் ப்ரஹ்ம தீர்த்தம் போன்ற நித்ய தீட்டு இருக்கும் இடங்களில் சோதகும்பம் முடித்துக் கொண்ட பிறகு, கர்த்தாவின் வீட்டிற்கு வந்து, அங்குள்ள சாளக்ராம பெருமாளுக்கு திருவாராதனம் ஸமர்ப்பித்து, கோஷ்டி தொடக்கம் செய்வது உசிதம். அதுதான் முறை. இந்த நிகழ்ச்சி ……. அம்மாள் / ஸ்வாமி பரமபதித்த இடத்தில் செய்வதே சிறந்தது. ராயபுரம் போன்ற ப்ரம்ம தீர்த்தங்களில் சுபஸ்வீகாரம் செய்யும்போது பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சபிண்டீகரணத்தில் உச்சரிக்கப்பட்ட மந்திரங்கள் காதில் கேட்க நேரிடும் . ராயபுரம் போன்ற ப்ரஹ்ம தீர்த்தங்களில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. அதற்காகத்தான் நம் முன்னோர்கள் கர்த்தாவின் இல்லத்தில் மட்டும்தான் இயல்கோஷ்டி நடைபெற வேண்டும் என்று அறுதியிட்டுள்ளார்கள். யாரோ செய்தான் என்பதற்காக நமக்கு அமைந்துள்ள பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கு உபாத்யாயர்களான நீங்களே காரணம்.இது தவறு.\n2. இயல் ஸ்ரீவைஷ்ணவர்கள் திருப்பாதங்களை ஒருவர் அலம்ப, அந்த ஸ்ரீபாத தீர்த்தத்���ை கர்த்தாக்கள் ப்ரோக்ஷித்துக் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலும் இவ்வாறு நடைபெறுவது இல்லை. ஆனால் எம்பெருமானார் ஸம்பாவனை எல்லோரும் கொடுக்கலாம் என்று உரக்கக் கூறி வசூல்வேட்டையில் மட்டும் பல வத்தியார்கள் ஈடுபடுகின்றனர்.\n3. இந்த சரமச்லோக பத்திரிகையை ஆசார்யன் அல்லது பெரியவர் ஒருவர் படித்து, வரிவரியாக ச்லோகத்திற்கு அர்த்தம் சொல்லி, மஞ்சள் தடவி, ஏக காலத்தில் மூன்று கர்த்தாக்களுக்கும் கொடுக்க வேண்டும். அதுதான் முறை.\n4. சரமச்லோகம் எழுதியவர்க்கு என்று ஒரு ஸம்பாவனை உண்டு. அதுவும் பெரும்பாலான இடங்களில் இது செய்யப்படுவதில்லை. ஆனால் திருவிருத்தம் ஸேவிக்க வருபவர்களுக்கு ( அத்யாபகர்களுக்கு) (திருவிருத்தத்தில் முதல்பாட்டையும் கடைசி பாட்டையும் முணுமுணுப்பதற்கு )ரூ.500 என்கிற தொகையை (கமிஷன் பெற்றுக் கொண்டு) வாத்தியார்கள் ஸம்பாவனையாக பெற்று தருகிறார்கள் . இது எந்த விதத்தில் நியாயமாகும்.\n5. சுபஸ்வீகார நிகழ்ச்சியின்போது, சீர் கொண்டு வந்த சம்பந்திக்கு, எதிர் ஸம்பாவனை செய்ய வேண்டும் உபாத்யாயரர்கள்தான் கர்த்தாவிடம் சொல்லி, இந்த ப்ரதி ஸம்பாவனையைச் செய்ய வேண்டும். கர்த்தாவிற்கு யார் யாருக்கு எதற்காக ஸம்பாவனை, எவ்வளவு செய்ய வேண்டுமென்பது தெரியாது. எப்படி வத்தியார்களான உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை, வேண்டிய அளவுக்கு எடுத்துக் கொள்ளும்போது ஏன் பிரதி ஸம்பாவனையைப் பற்றிய நினைவே உங்களுக்கு வருவதில்லை.\nஇதுபோன்று எவ்வளவோ விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இனிவரும் காலங்களில் சாஸ்த்ர மரியாதையை ஒட்டி சபையில் உள்ள பெரியோர்களை இவ்வாறு செய்யலாமா செய்யக்கூடாதா என்பதைக் கேட்டு, எப்படிச்செய்ய வேண்டும் என்பதையும் அவர்களிடம் கேட்டு, இது போன்ற காரியங்களை வாத்தியார்கள் நிர்வாகம் செய்ய வேண்டும். மந்திரத்தை உருப்போட்டதால் மட்டும், உங்களுக்கெல்லாம் அர்த்தம் தெரியும் என்று கொள்ள முடியாது. அபரகார்யங்களுக்கான மந்திரங்கள், செயல்விளக்கங்கள், சிராத்த மந்திரங்களின் பொருள் ஆகியவற்றைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ளவேண்டும் . பெரியவர்களிடம் கேட்டு, நடைமுறை பழக்கங்களைக் கைக் கொள்ள வேண்டும். ஆஹ்நீகம், வைத்யநாதீயம், போன்ற தர்ம சாஸ்த்ரங்களைப் படிக்க வேண்டும். அவசரத்தில் ஒவ்வொரு வைத��க கர்மத்தையும், செய்வதால் எந்தப் பலனும் கிடைக்காது. இனிவரும் காலங்களில் வாத்தியார்களான நீங்கள் சரியான நடைமுறையைக் கைக்கொண்டு சமுதாயத்திற்கு உள்ளபடி தொண்டுசெய்ய வேண்டும்.\nமேலே சொன்ன விஷயங்கள் பெரும்பாலான வாத்தியார்களுக்குப் பொருந்தும் . 10 % வாத்தியார்கள் விதிவிலக்காக நல்ல வாத்தியார்களாக இருக்கக்கூடும் .அவர்கள் இந்தக் கட்டுரையைப் பொருட்படுத்த வேண்டாம். மற்ற Greedy and Avaricious வாத்தியார்கள் இதே போல் பித்ரு கார்யம் என்ற போர்வையில் கர்த்தாக்களை Exploit செய்ய முற்படுவார்களேயானால் வெகு சீக்கிரமே பெரும்பாலான கர்த்தாக்கள் இந்த Dasasthu Cartel ல்லிற்குப் பயந்து கோவிந்தாக் கொள்ளி போட வாய்ப்பிருக்கிறது. அதன் பின்னர் அவர்களுக்கு தற்போது கிடைக்கும் Tax Free Income குறைய அவர்களே காரணமாகி விடுவார்கள் .\nஸ்ரீரங்கத்தில் த்ரிதண்டி ஸ்ரீமந்நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமியின் ஆழிமழைக்கண்ணா யாகம்\nஅணிகலன்கள் அகராதி – Jewels Dictionary\n1.அக்கசூத்திரம் – ருத்ராக்ஷ மாலை\n2.அக்கமாலிகை – ருத்ராக்ஷ மாலை – அக்கமாலிகை விழைந்து புனை …………அழகியோர்(திருக்காளத்தி பூ.)\n4.அக்கவடம் – ருத்ராக்ஷ மாலை\n5.அக்குச்சரி – கையில் அணியும் சங்கு வளை ( Shell Bracelet)\n6.அக்குவடம் – சங்குகளைக் கோர்த்து கழுத்திலோ இடுப்பிலோ அணியும் மாலை ( பெரியாழ்வார் திருமொழி – 1.8.2,அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் ) A string of shell beads worn on the neck or waist\n7.அக்கொழுங்கு – கழுத்தில் அணியும் சங்கு மணிமாலை ( A string of shell beads)\n10.அகளசூடம் – தலையின் உச்சியில் அணியும் அணிகலன் ( An Ornament worn on the Head)\n11.அகி – மகளிர் கால்களில் அணியும் ஒலியெழுப்பும் சிலம்பு ( A pair of Tinkling anklets worn by women)\n13.Angarakkai – அங்கரக்கை = தாயித்து\n14.அங்கிலி-அங்குலி நவரத்தினங்களால் ஆன அங்கிலி இரண்ட\n15.அங்குரீயகம் – மோதிரம் Ring worn on a finger 16.angguli அங்குலி – கை கால் விரல்களில் அணியப்படும் மோதிரம் Finger ring / Toe ring\n(சொல்=8) + (பொருள்=1) =9\nமந்திரம் என்றால் சொல் ரூபமாயிருப்பது மட்டுமின்றி கோயில் ரூபமாயிருப்பதும் ஆகும்.ஆதலால் ஆலயங்களும் மந்திரங்கள் என்று காட்டப்படுகிறது.\nதிருமந்திரம் 8 எழுத்து + கடவுள்1 =9\nஸ்ம்ருதிகள் 108 = 1+0+8 = 9\nபுராணங்கள் 18 = 1+8 = 9\nபாரதப் போர் நாள்கள் 18 = 1+8 = 9\nகீதையின் அத்யாயங்கள் 18 = 1+8 = 9\nவிஷ்ணுவாலயங்கள் (திவ்யதேசங்கள்) 108 = 1+0+8 = 9\nசிவலிங்கங்கள் 1008 = 1+0+0+8 = 9\nமேற்கூறிய தொகைகள் ஆரம்பத்தில் 8 என்ற சொல்லில் முடிக���ன்றன.ஆனால் இத்தொகைகளைக் கூட்டியோ ,பெருக்கியோ,கழித்தோ , வகுத்தோ என்ன செய்தாலும் கடைசியில் நிற்பது 9 ஆகத் தான் இருக்கிறது.\nஇதனால் நவமியில் பிறந்த ஸ்ரீ ராமரும் அஷ்டமியில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணரும் “ஏகமேவ அத்விதீயம்” என்கிறபடி அப்பரம்பொருள் யாரெனத் தெளியலாம்\nஸ்ரீ ராமர்- ப்ரம்ம ருத்ர ,இந்த்ராதி தேவர்கள் டுஷ்அட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்து தர்மத்தை ஸ்தாபிக்கும்படி பாற்கடலில் பையத்துயின்ற பரமனை ப்ரார்த்தித்த்தார்கள்\nஸ்ரீ ராமானுஜர் – ஸ்ரீமதுரகவிகள் குத்ருஷ்டிகளாகிற இதர மதங்களை நிரசித்து பரம வைதிக சித்தாந்தத்தை ஸ்தாபிக்கும் படி பெரியவண்குருகூர் ஸ்ரீ ஆதிவண் சடகோபனைப் ( நம்மாழ்வாரை) ப்ரார்த்தித்தார்\nராமர் – தசரத சக்ரவர்த்தி புத்ர காமேஷ்டி யாகம் செய்து பாயசத்தை லபித்து (பெற்று) தன் பட்ட மஹிஷுகளுக்குக் கொடுத்து கர்ப்பம் தரிப்பித்தார்\nராமானுஜர்-ஸ்ரீமந்நாதமுனிகள் ’கண்ணினுண்சிறுத்தாம்பு’ அனுசந்தானம் செய்து பவிஷ்யதாசார்ய ராமானுஜ விக்ரஹத்தைப் பெற்றார்.கேசவ சோமயாஜிய்டார் காந்திமதி தேவியின் கர்ப்பத்தில் இளையாழ்வாரை தரிப்பித்தார் (பிறக்க வைத்தார்)\nஸ்ரீ ராமன் அவதாரஸ்தலம் அயோத்தி அரண்மனை\nஸ்ரீ ராமானுஜர் அவதாரஸ்தலம் ஸ்ரீபெரும்பூதூர்\nஸ்ரீ ராமனுடன் பரத ,லக்ஷ்மண சத்ருக்ணர்களின் ஜனனம்\nஸ்ரீ ராமானுஜருடன் ஸ்ரீ எம்பார்,முதலியாண்டான்,பிள்ளையுறங்காவில்லிதாஸர் ஆகியோரின் ஜனனம்\nஸ்ரீராமன் வசிஷ்டரிடத்தில் வித்யாப்யாஸம் செய்தார்\nஸ்ரீ ராமானுஜர் யாதவப்ரகாசனிடத்தில் வேத அத்யயனம் செய்தார்\nவிஸ்வாமித்திரன் தசரதனிடம் தர்க்கித்து வசிஷ்ட சுமந்திராதிகளுடன் ஆலோசித்து யாக ரக்ஷணத்துக்காக காட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்\nதிருவரங்கப்பெருமாள் அரையர் காஞ்சி தேவப்பெருமாளிடம் தர்க்கித்து ,பெருந்தேவி தாயாருடனும் திருக்கச்சி நம்பியுடனும் ஆலோசித்து ஸ்ரீ வஷ்ணவ தர்சன ரக்ஷணத்துக்காக ஸ்ரீ ராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துச் சென்றார்\nஸ்ரீ ராகவன் தாடகையைக் கொன்றார்\nஸ்ரீ ராமானுஜர் தன்னைக்கொல்ல நினைத்த யாதவப்ரகாசனின் ஆசையைக் கொன்றார்\nஸ்ரீராகவன் கோசிகன் யாகத்தை பூர்த்தி செய்தார்\nஸ்ரீ ராமானுஜர் தேவப்பெருமாளுக்குத் திருமஞ்சனத் தீர்த்தம் கொண்டு வந்தார்\nஸ்ரீ ராமபிரான் தனது பாத தூளியால் அகலிகை சாபம் நீக்கினார்\nஸ்ரீ ராமானுஜர் த்ன் பாத தூளியால் பல்லவ தேவராயன் மகளின் சாபம் நீக்கினார்\nஸ்ரீ ராகவன் சிவதனுசை ஒடித்து ஸீதாபிராட்டியை மணம் புரிந்தார்\nஸ்ரீ ராமானுஜர் யாதவப்ரகாசனை ஜெயித்து சிஷ்யனாக்கி,கூரத்தாழ்வானையும் தன் அந்தரங்க சிஷ்யரக்கிக் கொண்டார்\nஸ்ரீராமபிரான் பரசுராமரை ஜெயித்து நாராயணவில்லை த்ன் வசமக்கிக் கொண்டார்\nஸ்ரீ ராமானுஜர் யஜ்ஞமூர்த்தியை தர்க்கத்தில் ஜெயித்து தன் சிஷ்யராக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/controversial-actress-knows-how-to-handle-a-young-actress-060834.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-17T17:45:29Z", "digest": "sha1:AFCMCKGNW3LUFJIXCMZVIAMZCV7JOQ4C", "length": 17078, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெருசா சவால் விட்ட வாரிசு நடிகை: சத்தமில்லாமல் ஆப்பு வைத்த சர்ச்சை நடிகை | Controversial actress knows how to handle a young actress - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n18 min ago சென்சாரில் ’அந்த’ ரெண்டு வார்த்தைகள் மியூட்.. அப்போ பிகில் படத்திலேயும் தரமான சம்பவம் இருக்கு போலயே\n50 min ago பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\n54 min ago எங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\n1 hr ago பிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்\nNews மெதீனாவில் பயங்கர விபத்து.. லாரியுடன் பஸ் மோதி 35 பேர் பலி\nTechnology ரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெருசா சவால் விட்ட வாரிசு நடிகை: சத்தமில்லாமல் ஆப்பு வைத்த சர்ச்சை நடிகை\nசென்னை: சர்ச்சை நடிகைக்கும், வாரிசு நடிகைக்கும் இடையே போட்டியாக உள்ளதாம். சர்ச்சை நடிகை ரூட்டை மாற்���ி வாரிசு நடிகையை காலி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளாராம்.\nசர்ச்சை நடிகையிடம் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். வாரிசு நடிகை அக்கட தேசத்தில் நடித்த ஒரு படத்தை தவிர பிற படங்களில் நடிப்பில் பெரிதாக ஜொலிக்கவில்லை.\nஹீரோயின் தான் என்றாலும் ஓரிரு காட்சிகளில் வந்து ஹீரோவை காதலித்துவிட்டு செல்லும் கதாபாத்திரம் மட்டுமே வாரிசு நடிகைக்கு கிடைக்கிறது.\nவாரிசு நடிகைக்கு சர்ச்சை நடிகை போன்று வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. ஆனால் அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுக்க இயக்குநர்கள் தயாராக இல்லையாம். நான் நடித்து தானே அந்த படம் பெரிய ஹிட்டானது. என்னை நம்பி வெயிட்டான கதாபாத்திரம் கொடுங்கள் என்று நடிகை கேட்டாலும் இயக்குநர்கள் அதற்கு தயாராக இல்லையாம்.\nவாரிசு நடிகைக்கு சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க ஆசை. சர்ச்சை நடிகையை காலி செய்து காட்டுகிறேன் பார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சவால் விட்டுள்ளாராம் வாரிசு நடிகை. அந்த சவாலை கேட்டு முதலில் விழுந்து விழுந்து சிரித்ததே இயக்குநர்களாம். இந்தம்மா நடிக்கிற நடிப்புக்கு சர்ச்சை நடிகையை காலி செய்யப் போகிறாராம் என்று சிரித்தார்களாம்.\nவாரிசு நடிகையால் சர்ச்சை நடிகை அளவுக்கு நடிக்க முடியாவிட்டாலும் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறதாம். சர்ச்சை நடிகை அண்மை காலமாக கொள்கையை தளர்த்தியது கூட வாரிசு நடிகையை காலி செய்யத் தான் என்று முணுமுணுக்கப்படுகிறது. சர்ச்சை நடிகை ரூட்டை மாற்றிய பிறகு வாரிசு நடிகையின் கெரியர் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்ச்சை நடிகை தனது கொள்கைகளை தளர்த்தி வருவதை பார்த்து வாரிசு நடிகை மட்டும் அல்ல பல இளம் நடிகைகள் புலம்புகிறார்களாம். சர்ச்சை நடிகை ஹீரோயினுக்கு முக்கியமான கதையில் மட்டுமே நடித்து வந்ததால் முன்னணி ஹீரோக்களுடன் இளம் நடிகைகள் ஜோடி சேர்ந்து நடித்தார்கள். தற்போது சர்ச்சை நடிகையே டூயட் பாட சம்மதித்துள்ளதால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகியுள்ளது.\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nதீபகரமான நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை\nபட வாய்ப்புகளே சுத்தமாக இல்லை.. ஒரேயடியாக சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்த பிரபல நடிகை\nநம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\n சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nகைல காசு வாயில தோசை.. சம்பளப்பாக்கியால் உச்சநடிகரையே மெர்சலாக்கிய சூப்பர்நடிகை.. கடுப்பில் படக்குழு\nகூடவே கூடாது.. நடிகைக்கு காதல் கணவர் போட்ட 2 கண்டிசன்ஸ்.. ஆனா ரசிகர்கள் ஏத்துப்பாங்களானு தெரியலையே\nதினமும் ஒரு போட்டோ.. வாய்ப்பிற்காக நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கடைசியில் இப்படி ஆகிட்டாங்களே\nதிருமண வாழ்க்கையும் போச்சு.. சினிமா வாய்ப்பும் போச்சு.. கடும் மனஉளைச்சலில் முன்னணி நடிகை\nஅய்யய்யோ.. அதைப் பத்திச் சொன்னா உண்மையான வயசு தெரிஞ்சுடும்.. ரகசியத்தை மூடி மறைக்கும் பிரபல நடிகை\nபெண் வீட்டாரிடம் போட்டுக் கொடுத்து நடிகரின் திருமணத்தை நிறுத்திய நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"முகத்தில் ஆசிட் அடிப்போம் என மிரட்டுகிறார்கள்.. ஜெ. போன பிறகு சிஸ்டமே கெட்டு விட்டது\".. மீரா வேதனை\n“ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \nஎன்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vignesh-shivan-accepts-bottlecap-challenge-but-060873.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-17T18:22:20Z", "digest": "sha1:LHO6NPCVSPHV5QFWOZNBV2USUQZDON7U", "length": 17252, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாட்டில் மூடியை இப்படியும் திறக்கலாம்: பலே வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன் | Vignesh Shivan accepts Bottlecap Challenge but... - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n5 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n5 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n5 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n5 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாட்டில் மூடியை இப்படியும் திறக்கலாம்: பலே வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்\nபாட்டில் மூடியை இப்படியும் திறக்கலாம் காமெடி செய்த விக்னேஷ் சிவன்-வீடியோ\nசென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் பாட்டில் மூடி சேலஞ்சை ஏற்றுக் கொண்டு வித்தியாசமாக செய்துள்ளார்.\nபாட்டில் மூடி சேலஞ்சை(#bottlecapchallenge) ஏற்று பிரபலங்கள் அது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் பேக் கிக் மூலம் பாட்டில் மூடியை அம்சமாக திறந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட்டனர்.\nஇந்நிலையில் நம்ம அன்பான இயக்குநர் விக்னேஷ் சிவனும் பாட்டில் மூடி சேலஞ்சை ஏற்று இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பாட்டில் மூடியை காலால் எட்டி உதைத்து திறக்க பல முறை முயன்றும் முடியவில்லை.\n6 மணிக்கு டிவிட்டர் அலறும்.. பேஸ்புக் கதறும்.. யூட்யூப் மலரும்.. என்னவா இருக்கும்\nவிக்னேஷ் சிவனால் பேக் கிக் செய்ய முடியவில்லை. அவருக்கு பாட்டில் எட்டவில்லை. இதையடுத்து அவர் தனது கையால் பாட்டில் மூடியை திறந்துவிட்டார். காலால் திறக்க முயன்றும் முடியாததால் அவர் கடுப்பாகாமல் ஜாலியாக சிரித்துள்ளார். அது தான் விக்கி. எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வார்.\nகாலால் திறக்க முடியவில்லை என்றால் என்ன, கையால் திறந்துவிட்டுப் போவோமே என்று புது வழி கண்டுபிடித்துள்ளார��� விக்கி. இந்த பாட்டில் மூடி சேலஞ்சில் தோல்வி அடைந்தால் உலகம் அழிந்துவிடாது என்பது அன்பான இயக்குநருக்கு தெரிந்துள்ளது.\nதானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை எடுக்க உள்ளார். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நிலையில் இந்த படம் எடுக்கப்படுகிறது.\nவிக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவை இந்த ஆண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். ரசிகர்களின் விருப்பதை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நிறைவேற்றி வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇந்நிலையில் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு மாஸ் படத்தை இயக்குமாறு அவரின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் என்.ஜி.கே. படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறும் செல்வராகவனிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பரில் திருமதியாகும் நயன்.. குரூஸ் ஷிப்பில் திருமணம்.. தேதிகூட குறிச்சாச்சு\nடிசம்பரில் டும் டும் டும்.. காதலர் விக்னேஷ் சிவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த நயன்\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. காதலர் விக்கி பிறந்தநாளை நயன் எப்டி கொண்டாடி இருக்கார் பாருங்க\nஅவசரமா ஒரு வெற்றி தேவை.. காதலி நயனுக்காக கொரிய படத்தை காப்பியடிக்கும் விக்கி\nகாதலிக்காக ரஜினி பட டைட்டிலை வாங்கிய விக்கி.. முதன்முறையாக ‘அந்த’ கேரக்டரில் நடிக்கும் நயன்\nநயன்தாரா நடிக்கும் திரில்லர் படம் - விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்\nநெட்ஃபிளிக்ஸ்சில் அந்தாலஜி... இணையும் நான்கு இயக்குநர்கள்\nநயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nகாதலருடன் ஜோடியாக சென்று அத்திவரதரை தரிசித்த நயன்தாரா\n: சொல்கிறார் உலகக் கோப்பை வெற்றியை சரியாக கணித்த ஜோதிடர்\nஇதற்காகத் தான் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கிறாரோ\nகொலையுதிர் காலம்: நயனுக்காக அந்தர் பல்டி அடித்த விக்னேஷ் சிவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட்லீயை பார்த்து மெர்சலான ஷாருக்கான் - அடுத்த படத்துக்கு கதை ரெடி\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nஒருவனின் செயல் தான் அவனை உயரவைக்கும்… ஆர்யா பற்றி சாயிஷா ட்வீட்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/03/06/", "date_download": "2019-10-17T18:15:24Z", "digest": "sha1:PD26QMNTKGDIHGAW6VES3LJA6FL6DYBA", "length": 20598, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of March 06, 2014: Daily and Latest News archives sitemap of March 06, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 03 06\nசிட்னி முருகன் கோவிலில் 10 நாட்கள் வருடாந்திர மஹோற்சவம்\nஷார்ஜாவில் இந்திய தூதர் மற்றும் கன்சல் ஜெனரலுக்கு வரவேற்பு\nஉ.பியின் 80, பீகாரின் 40 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப் பதிவு\nஅதெப்படி மோடி மட்டும் தனியா பிரசாரம் செய்யலாம்\nஒருதலைக்காதலால் மாணவியை கத்தியால் குத்தி ஆட்டோ டிரைவர் தற்கொலை\nமோடிக்கு எதிராக ஆம் ஆத்மியின் பிரதம வேட்பாளராகிறேனா...\nகருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் சிபாரிசு: தேர்தல் ஆணையம் தகவல்\nமனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...\nநிதி மோசடி வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி, கூட்டாளியின் ரூ.863 கோடி சொத்துக்கள் முடக்கம்\n7 தமிழர் விடுதலை- தமிழக மனு மீது மார்ச் 26-க்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகையை உயர்த்தாதீர்கள், உயிரைக் கொடுங்கள்: கட்சியினருக்கு கெஜ்ரிவால் கோரிக்கை\nஅதிமுகவுக்கு 20 இடங்கள், திமுகவுக்கு 14, காங்கிரஸுக்கு முட்டை தான் கிடைக்கும்: கருத்துக்கணிப்பு\nபாஜகவில் இணைந்தார் ‘பி.எஸ்.ஆர்’ ஸ்ரீராமுலு: சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு\nஉ.பி., பீகாரில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியே வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பு\nதெலுங்கானாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கிரண்குமார் ரெட்டி வழக்கு\nஊழலை எதிர்ப்பதாக கூறும் ராகுல் லாலுவுடன் கூட்டணிக்கு முயற்சிப்பதேன்\nபீகாரில் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிரடியாக கலைப்பு\nமென்மையான முகம் கொண்ட ‘மாவோயிஸ்ட்’ கெஜ்ரிவால்: பாஜக\nஜெ., மாயாவதியுடன் இணைந்து செயல்படுவதில் தயக்கம் இல்லையே: சொல்வது மமதா\nபிரதமர் ஆசையில் சுற்றுபவர்களைவிட எனக்கு தான் அதிக தகுதி உள்ளது: நிதிஷ் குமார்\nபாக். வெற்றிக்கு கை தட்டிய காஷ்மீர் மாணவர்கள் மீது 'தேசதுரோக' வழக்கு\nகாங்கிரஸில் இருந்து விலகிய என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி பாஜகவில் சேர்ந்தார்\nஇலங்கை ராணுவத்திற்கு பயிற்சி தொடருமாம் கோத்தபயவிடம் சொன்ன சிவசங்கர மேனன்\nநடன நடிகையுடன் குடும்பம் நடத்தி மாயமான பி.இ. மாணவர்: பலாத்காரம் செய்த உறவினர்கள்\nஜெ.வின் தோழி பதர் சயீத் அதிமுகவில் இருந்து விலகல்-ஆம் ஆத்மியில் இணைந்து போட்டி\nப.சி மூலம் தூது விட்டும், சிபிஐ மூலம் திமுகவை மிரட்டியும் பார்க்கும் காங்கிரஸ்\nவாங்க ரவுடிகளா.. எலெக்ஷன் முடியற வைக்கும் 'வெளில' இருக்கலாம்- சென்னை போலீஸின் 'அழைப்பு'\nகூட்டணியில் இல்லாவிட்டாலும் பாஜகவை தாக்காத ஜெ\nதூத்துக்குடி: மாநகராட்சி அதிமுக மண்டல தலைவர் வெட்டிக் கொலை\nஇலவசங்களை நிறுத்த தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு ஆணை\nகூட்டணி குறித்து கட்சி தலைமை இறுதி முடிவெடுக்கும்: ஜி.கே.வாசன் தகவல்\nலோக்சபா தேர்தல்: தமிழகத்தில் 29ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல்\nகூட்டணியே வேண்டாம்.. கழற்றிவிட்ட அதிமுக.. கதிகலங்கிய கம்யூனிஸ்டுகள் தீவிர ஆலோசனை\nஅம்மா குடிநீர், கேண்டீன்களில் ஜெயலலிதா படத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nகூட்டணி இல்லைன்னு அதிமுக சொல்லிவிட்டதே...: கதறியழுத தா. பாண்டியன்\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கியது திமுக\nதேர்தலுக்குப் பின் பாஜக அணிக்கு அதிமுக ஆதரவு.. துணை பிரதமர் பதவிக்கு குறி\nவி.சிக்கு ஒரு சீட் ஒதுக்கிய திமுக… விருட்டென்று வெளியேறிய திருமாவளவன்\n”நோட்டுகளை நம்பி உங்கள் ஓட்டுகளை விற்காதீர்கள்” தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்.. 13, 14ல் போக்குவரத்து மாற்றம்\n\"துரோகம் வென்றதாக வரலாறு இல்லை.. ஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவுக்கு சாபம் விடும் சிபிஎம் பாலபாரதி\n திமுகவை விட்டு பாஜகவுடன் பேச்சுவார்த்தை- தேமுதிக அறிவிப்பு\nஆலந்தூர் அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமன்: பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு சீட் இல்லை\nநாளை திமுக மா���ட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்- கூட்டணியில் புதிய கட்சிகள்\nதென்காசி: திமுக கூட்டணி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி\nவெளிமாநில தேர்தல் பார்வையாளர்களாக தமிழக அதிகாரிகள் நியமனம்\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்” கனவுலகத்தை நிஜமாக்கிய டுவிட்டருக்கு பிறந்தநாள் வாழ்த்து: கருணாநிதி\n.. ரசீது இன்றி ரூ. 50,000க்கு மேல் எடுத்து சென்றால் பிரச்சனை வரும்\nஅதிமுக தேர்தல் பணிக் குழு மாற்றம்: செங்கோட்டையன், கண்ணப்பனுக்கும் பொறுப்பு\nதேனி மாவட்டத்தில் பரவலாக மழை-விவசாயிகள் மகிழ்ச்சி\nதஞ்சை: ஒரே டிராக்கில் எதிரெதிரே இரு ரயில்கள்... டிரைவரால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஅதிமுக கூட்டணியில் தொடரும் அவமதிப்பு… அன்று வைகோ… இன்று இடதுசாரிகள்\nஆலந்தூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராகிறார் தா.மோ. அன்பரசன்\nரயில் மோதி பெண், சிறுமி பலி: அய்யா வைகுண்டசாமி விழாவுக்கு சென்று திரும்பிய போது விபத்து\n'சுயநல' தா.பாண்டியனால் நடுத்தெருவில் நிற்கும் இடதுசாரிகள்..\nஸ்மால் பஸ், குடிநீர் பாட்டிலில் ஜெ. படத்தை மறைக்க மு.க. ஸ்டாலின் வழக்கு\nஇலங்கை கடற்படையினரை இண்டர்போல் உதவியுடன் கைது செய்க: டாக்டர் ராமதாஸ்\n7 பேர் விடுதலையை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை: வைகோ\nசொல்லச் சொல்ல கேட்காமல் கள்ளக்காதல்: அக்காவை கழுத்தை நெறித்துக் கொன்ற தம்பி\nகூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம்- பாமக நிர்வாகக் குழு தீர்மானம்\nபிரச்சார வேனை விட்டு கீழே இறங்கி... ‘நாடாளுமன்றத்தில்’ ஏறி பேசும் ஜெயலலிதா\nராஜபக்சே உடன் பிரதமர் கைகுலுக்கலாமா- நாகை பிரச்சாரத்தில் ஜெ. பேச்சு\nஅண்ணா அறிவாலயத்திற்கு விஜயகாந்த் வரப்போவதாக பரவிய தகவல்…. பரபரப்பு\nமதுரை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கொடைக்கானலில் கைது\nஆன்லைனில் அதிமுக... விறுவிறுப்பாக குவியும் புதிய உறுப்பினர்கள்\nஅதிமுக வேட்பாளர் அறிவிப்பு: அப்செட்டான நடிகர் ராமராஜன்\nமதுரை அதிமுக வேட்பாளர் மீது திமுக வழக்கறிஞர்கள் புகார்\nராகுகாலத்தில் பிரச்சாரம் செய்த ஜெ… பேச்சை ரசிக்காத தொண்டர்கள்\nதேர்தல் விதிமீறல் புகாரை தெரிவிக்க 188004257012, 8004257024\nமத்திய சென்னையில் தயாநிதி மாறன் வெல்வது சிரமம்- தந்தி டிவி கருத்துக் கணிப்பு\nமனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரிப்பு... இங்கிலாந்து டாக்டர்கள் ��ாதனை\n.. இந்த பிளட் டெஸ்ட் போதும்\nவிடுதலை புலி தலைவர்கள் சரணடைந்த பின்னர் படுகொலை- புது ஆதாரம் வெளியீடு\nஅம்மாவை விட்டு வரமாட்டேன்... பிறந்தவுடன் கட்டிப்பிடித்து அழுத குழந்தை\nஉலகின் வயதான கின்னஸ் சாதனை பாட்டிக்கு ஹேப்பி பர்த்டே\n”புதிய தலைமுறை குழந்தைகள் இனி எய்ட்ஸில் இருந்து தப்பிக்கும்”\nஅமெரிக்காவில் காணாமல் போன 2 இந்திய மாணவர்கள்-பீதியில் பெற்றோர்\nதுபாய் மருத்துவமனையில் 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழர்: தமிழக அரசு உதவ முன்வருமா\nஉக்ரைன் விவகாரம்: ரஷ்யாவிற்கு எதிராக 'லைவ்' ஆக வேலையை உதறிய செய்தியாளர்\nஉக்ரைனில் திருப்பம்: ரஷியாவுடன் இணைகிறது கிரீமியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/203284/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-17T18:51:24Z", "digest": "sha1:XHP5RPLFSXXPJ6GYRT54IRF3EAMQBURJ", "length": 8895, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் ஆரோக்கியமான உணவுகள் எவை தெரியுமா? – வவுனியா நெற்", "raw_content": "\nஉடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் ஆரோக்கியமான உணவுகள் எவை தெரியுமா\nதினமும் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் உடலில் நச்சுக்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சேரும் நச்சுக்களை உடலில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. மேலும் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் என்ன என படித்து தெரிந்து கொண்டு அந்த உணவுப் பொருட்களை தினமும் உட்கொண்டு வாருங்கள்.\nஎலுமிச்சை : காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் சுத்தமாகும்.\nக்ரீன் டீ : உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் க்ரீன் டீ தான் முதன்மையானது. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் : நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளான பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, ஸ்பைருலினா, குளோரெல்லா போன்றவை அற்புதமான நச்சு நீக்கும் உணவுகளாகும்.\nஇஞ்சி : இஞ்சியின் மருத்துவ குணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்க���ம் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும்.\nபூண்டு : பூண்டு கூட உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.\nநார்ச்சத்துள்ள உணவுகள் : நட்ஸ் பமற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.\nஇளநீர் : இளநீரில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாகவும், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லாமல் இருப்பதால், இதனை குடித்தால், உடல் சுத்தமாவதோடு, சருமமும் பொலிவு பெறும்.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-17T17:50:38Z", "digest": "sha1:SX7X2VCCVSP4Q5HK2RUSPSLTVVWL5GUP", "length": 41333, "nlines": 724, "source_domain": "ethir.org", "title": "பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும் - எதிர்", "raw_content": "\nபொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்\nJune 28, 2018 T இந்தியா, ஈழம் - இலங்கை, கட்டுரைகள், சர்வதேசம், சேனன்\nஉலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.\nகுறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது.\nஅதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்��ுள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்பதும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி ‘வளர்ந்து வரும்’ நாடுகள் எனச் சொல்லப்படும் நவ காலனித்துவ நாடுகளை சார்ந்ததாக இருக்கிறது. இதனால் இந்த நாடுகளில் ஏற்படும் நெருக்கடி உலக நெருக்கடியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.\nமேற்கு நாடுகளில் மக்கள் எதிர் கொண்ட நெருக்கடிகளை விட அதிகமான நெருக்கடிகளை நவ காலனித்துவ நாடுகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேற்கு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் நவ காலனித்துவ வாழ்க்கைத் தரத்தை நோக்கித் தள்ளப் படும் அதே வேளை நவ காலனித்துவ மக்களின் வாழ்வாதாரம் மேலதிக சீரழிவுக்கு உள்ளாகும் நிலையே உள்ளது.\nஇத்தகைய கொடூரத் தாக்குதலை மக்களின் வாழ்வாதாரத்தின் மேல் நிகழ்த்த ‘பலமான’ கட்சி அரசதிகாரத்தில் இருக்க வேண்டும் என முதாளித்துவ சக்திகள் விரும்புகின்றன. இந்த பலம் என்பதன் அர்த்தம் மக்களின் எல்லா எதிர்ப்பையும் ‘இரும்புக்கரம்’ கொண்டு முடக்குவது என்பதே. இதனால் மனித உரிமை மீறல்கள் – கொலைகள் – மற்றும் பல்வேறு சனநாயக மறுப்பு நடவடிக்கைகள் மேலும் உக்கிரமடையும். மேற்கு நாடுகளை விட இந்த நாட்டு அரசுகள் இலகுவில் ஒடுகுதல் செய்யக் கூடிய முறையில்தான் அரச நிறுவனங்களின் அதி கூடிய பலம் பெருகிக் கிடக்கிறது. இவர்கள் மணித உரிமை மீறித் தப்புவதை, தமது நலனை முன்னிறுத்தும் மேற்குலகு கண்டும் காணாமல் விட்டுவிடும்.\nநவ காலனித்துவ நாடுகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. இவற்றில் ஒரு சில முதன்மையாக இருக்கின்றன. வங்கிகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி, வெளிநாட்டுக் கடன் சுமை, நாணயமாற்று வீழ்ச்சி ஆகியன சில முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன.\nகடன்சுமை அதிகரித்துள்ள நாடுகளில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாக இருக்கும் என்றும் அதே சமயம் நெருக்கடியில் இருந்து விடுபடுவது மிகவும் மெதுவாகவே நிகழும் என்றும் முதலாளித்துவ ஆய்வுகளே குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும்.\nஇந்த அடிப்படையில் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி தற்காலிகமானதல்ல என்ற முடிவுக்கு நாம் வர முடியும். மாறாக இது நீண்ட காலத்துக்கு மக்களின் வாழ்வாதாரத்தை நொறுக்கிக் கொண்டிருக்கப் போகிறது. தற்போதைய இளம் சமுதாயம் நல்ல ���ாழ்க்கை வாழ்வதை நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு உள்ளாக்கப் பட்டிருகிறார்கள்.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் வேகமாக வளரும் கடன் இந்த நாடுகளின் GDPஐ விட அதிகமாக கூடிக் கொண்டிருக்கிறது. இலங்கை வருவாயின் 96% வீதம் கடனைத் திருப்பி வழங்க செலவிடப்படுவதாக தெரியவருகிறது. ஏற்கனவே 70% வருவாயை கடனுக்கு செலவிடும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மேலும் மேலும் கடன் சுமைக்குள் மூழ்கும் நிலையே உள்ளது.\nபாகிஸ்தான், இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் இந்தக் கடன் சுமை மீள முடியாத சீனப் பிடிக்குள் இந்த நாடுகளை உட்படுத்தி வருவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. பாகிஸ்தான் CPEC முதலீடு – இலங்கையில் கம்பான்தோட்டை மற்றும் கொழும்பு நகர முதலீடுகள் ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம். இந்த சீனக் கடனில் இருந்து மீற முடியாது இந்த நாடுகளின் பல்வேறு கொள்கை கட்டுப்பாடுகள் சீன நலன் நோக்கி திருபப் படும் என்ற நிலை மேற்கு நாடுகளை நேரடியாக தலையிட வைத்துள்ளது. தனியார் மயப்படுத்தலை ஊக்குவித்தல் –பெரும் கார்பறேட்டுகள் முதலீட்டை ஊக்குவித்தல் – IMF மற்றும் worldbank ஆகியவற்றிடம் இருந்து கடன் பெறுதலை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நாடுகளின் பொருளாதார கொள்கைகளை கட்டுபடுத்தும் முயற்சிகள் நிகழ்கின்றது.\nஇலங்கை தனது கடனில் இருந்து தப்புவதற்கு உல்லாசத்துறை வருமானம் உதவும் என முன்பு பேசப்பட்டது. பயணிகள் செலவழிக்கும் பணத்தின் வீழ்ச்சியும், இத்துறையில் தொடர் முதலீடு சாத்தியமின்மையும் வருமானம் அதிகரிப்பதை வெறும் கனவாக்கிக் கொண்டிருக்கிறது. தவிர இந்த வருவாய் அதிகரிப்பினும் கூட கடன் சுமையில் இருந்து மீள முடியாத முறையில் அதன் கனதி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇலங்கையில் சீன முதலீடு பொருளாதாரத்தை முடக்கி உள்ளதே தவிர எந்த வருவாயையும் வழங்கவில்லை. கம்பான்தோட்டையில் பல மில்லியன் ரூபாயில் கட்டப்பட்ட விமான நிலையம் பாவனைக்கு வர முடியாமல் சமீபத்தில் மூடப்படுள்ளது. இந்த ஒரு பிரயோசனமும் அற்ற விமான நிலையம் கட்ட மட்டும் $210 மில்லியன் செலவிடப்படதாக சொல்லப்படுகிறது. ஹம்பந்தோட்டை கடலோரம் இருந்த ஒரு கல்லை விலக்க மட்டும் $42 செலவிடப்பட்டதாக சொல்லபடுகிறது. மக்கள் பயணிப்பு குறைந்த நெடுஞ்சாலைகள் அமைக்க ஏராளமான பணம் வ��ரி இறைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிலையில் 2015 ல் ஆட்சிக்கு வந்த ரணில் – மைத்திரி அரசு எவ்வாறு பொருளாதாரத்தை நடத்துவது என திணறியதைப் பார்த்தோம். வங்கிகளில் பெரும் ஊழல் நிகழ்ந்ததை மூடி மறைக்கும் வேலை செய்த அதே வேளை அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மேலும் மேலும் கடன்களை வாங்கியது. ரணில் ஆட்சிக்கு வந்த கையோடே உள்நாடுக் கடன் 12% வீதமாகவும் வெளிநாடுக் கடன் 25% வீதமாகவும் அதிகரித்துள்ளது. தற்போதைய முழுக் கடன் விபரம் மற்றும் சீனாவுடனான வர்த்தகம் பற்றிய விபரங்கள் எதுவும் முழுமையாக இன்னும் வெளிவிடப்படவில்லை. ‘எவ்வளவு கடன் இருக்கு என்பது எமக்கு இன்னும் தெரியாது’ என பிரதமரே பாராளுமன்றத்தில் அறிவித்தது தெரிந்ததே. மக்களுக்கு தகவல் செல்வதை முடக்குவதன் மூலம், சந்தை மற்றும் தமக்கான வாக்கு ஆதரவு ஆகியவைகளை கட்டுப்படுத்தத முனைகின்றது அரசு.\nஇந்த நாடுகளில் எஞ்சி இருக்கும் சமூக சேவைகள் – தேசிய மயப்படுத்தப் பட்ட சேவைகள் ஆகியன பெரும் முதலீட்டாளர் கண்களில் ‘அனாவசிய’ செலவுகளாக பார்க்கப் படுகிறது. வங்கி, மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் தனியார் முதலீட்டை கொண்டு வருவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்பது தெளிவு.\nஇந்திய அரசு 70% வீதத்துக்கும் அதிகமான வங்கி நடவடிக்கைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய போதும் தெளிவற்ற – மக்கள் நலனை முதன்மைப் படுத்தாத –தனியார் லாபத்தை முதன்மைப் படுத்திய நடவடிக்கைகளே மேலோங்கி இருக்கிறது.\nஇரட்டைக் கடன் பிரச்சினை – மீளப் பெற முடியாத கடன் பிரச்சினை – போன்ற பல்வேறு பிரச்சினைகளால் அரச கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் பெருமளவு பணத்தை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.\n2010, 2011 காலப்பகுதியில் ஊதிப் பெருத்த கடன் வழங்குதலில் இருந்து ஏறத்தாள 17% வீதத்தை வங்கிகள் இழக்கும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது. இந்த இழப்பின் வலியை வங்கியோ, பெரும் முதலீட்டாலர்களோ பொறுப்பெடுக்காமல்,- சுமை உழைக்கும் மக்கள் தோள்களில்தான் இறக்கப்படும்.\nகுறைந்த எண்ணை விலை இருந்த போது இந்திய அரசு சம்பாதித்த பெரும்தொகை பணம் மக்களுக்கு திரும்பி வழங்கப் படவில்லை. எண்ணை விலையும் குறைக்கப் படவில்லை. இந்தப் பணம் மற்றும் நாணய மாற்று, கார்போரேட் வர�� சார் அரச கொள்கைகள் பெரும் கார்பரேட்டுகளின் லாபத்தை பாதுகாக்க மட்டுமே உதவி இருக்கிறதன்றி மக்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.\nமேற்கு வளர்ச்சி போதாமையால் கிழக்கு நோக்கி நகர்ந்த பெரும் முதலீட்டாளர்கள் தாம் எதிர்பார்த்த அளவு வருவாயை இந்தியாவில் இருந்து திரட்ட முடியவில்லை. இதை மாற்றி அமைக்கவும், லாபத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை செய்யவும் இந்திய அரசின் மேல் அதிக அழுத்தம் வழங்கப்பட்டு வருகிறது. இதே சமயம் வங்கிகளின் ‘பழுதான கடன்’ இல்லாமற் செய்யப்படுவது பொருளாதரத்தில் மேலும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇது தவிர ‘உண்மை நாணயமாற்று’ –சந்தையில் வெளிப்படுவது மேலதிக நெருக்கடிகளை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஅமெரிக்கா தனது ‘பாதுகாப்பு’ பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் –தற்போதிருக்கும் சிறு பொருளாதார வளர்ச்சியை தற்காத்துக் கொள்ளவும் எத்தகைய ‘வணிக யுத்தத்துக்கும்’ தயாராக இருக்கிறது என்பதையும் ட்ரம்ப் அரசின் நடவடிக்கைகள் தெளிவாக்கி உள்ளது.\nஅமெரிக்க டாலரானது, சந்தையில் தனது சரியான மதிப்பை நிர்ணயிக்க முயல்வதானது தெற்காசிய ரூபாய்களை மேலும் வீழ்த்தும் அபாயமுள்ளது. ஏற்கனவே இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக விழுந்து வருவதை நாம் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அதற்காக ஒதுக்கப்படும் நிதி ஆகியவற்றின் மேல் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.\nG7 நாடுகள் மத்தியில் கடுமையான போட்டி முத்தி வருவதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இந்த ஆண்டின் G7 கூட்டத்தின் இறுதி உடன்படிக்கையில் இருந்து அமேரிக்கா விலத்திக் கொண்டிருப்பது தெரிந்ததே. இதைத் தொடர்ந்து கனடா பிரதமர் ட்ரம்ப்பை விமர்சித்ததும் – பதிலுக்கு அவரை ட்ரம்ப் தாக்கிப் பேசியாதும் தெரிந்ததே. இது தவிர இரும்பு மற்றும் அலுமினியம் முதலானவற்றுக்கான வரியை அமெரிக்க அதிகரித்திருக்கிறது. நேட்டோவுக்கு வழங்கும் பணம் மற்றும் இராணுவ உதவிகளையும் குறைப்பதற்கு நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் முன்னேடுத்து வருகிறது. மத்திய கிழக்கில் மேற்கின் பிடியை விட இரஸ்யாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் முரண்களைக் கூர்மைப்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான வணிக யுத்தத்தை துரிதப்படுத்தும் என சொல்லப்படுகிறது.\nஉலகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து நிரந்தரமாக மீளமுடியாத நிலையில் இந்த வணிக யுத்தம் அதிகரிப்பதை அவதானிக்க வேண்டும். இந்த ஆண்டு உலக GDPயின் 225% வீதமாக அதிகரித்திருக்கிறது உலகக் கடன். கடந்த ஆண்டு மட்டும் $20 ரில்லியன் டாலர்கள் கடன் அதிகரித்துள்ளது (ஒட்டுமொத்த கடன் $237 ரில்லியனுக்கு அதிகரித்திருந்தது). உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் என பிரித்துப் பார்த்தல், ஒவ்வொருவரும் $30 000 டாலர்கள் கடனாளியாக இருக்கிறார்கள். இந்த கடன் தானாக நிவர்த்தியடைவது சாத்தியமில்லை.\nஇதே சமயம் ஐரோப்பிய ஒன்றியமும் பல நெருக்கடிகளை எதிர்கொடுள்ளது. பிரித்தானிய வெளியேற்றம் ஐ.ஓன்றியத்தை பலவீனப் படுத்தி உள்ளது. தற்போது இத்தாலியில் அரசு பலமற்று இருப்பதற்கு ஐ.ஓ மேலான மக்கள் வெறுப்பும் ஒரு காரணம். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐ.ஓ எதிரான பல எதிர்ப்புகளை செய்து வருவதும் தெரித்ததே. ஐ.ஓ எல்லைகளில் திரண்டு வாடிக்கொண்டிருக்கும் அகதிகளின் நிலவரமும் ஐ.ஓ வை தீவிர நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனைய நாடுகளுக்கு ஒன்றியம் வழங்கிய இலக்கை அந்நாடுகள் நிவர்த்தி செய்ய மறுத்து அகதிகளை உள்வாங்க மறுத்து வருகின்றன பெரும்பான்மை நாடுகள். அதிகூடிய அகதிகளை உள்ளே விட்டார் என்ற பிரச்ச்சாரம் ஜேர்மானிய சான்சிலர் அஞ்செலா மேர்களின் ஆதரவை நிலை குலைய வைத்துள்ளது. யேர்மானிய அரசு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.\nஇத்தகைய நிலைமையை பயன்படுத்தி தமது அதிகாரத்தை தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள –தீவிர வலதுசாரிகள் பொபுலிச சொல்லாடல்களில் இறங்கி இருப்பதும் தெரிந்ததே. பொபுலிச வாக்குறுதிகளை வழங்குவதன் மூலமும் – தாம் நாடுப்பற்றாளர் என காட்டுவதன் மூலம்– வெளிநாட்டார் வருகையை கடுமையாக எதிர்பதாக காட்டுவதன் மூலமும் – வலதுசாரிய புதிய அமைப்புக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்து வருகின்றன. பழைய வலதுசாரிகளின் பொய் பிரட்டு – ஊழல் ஆகியவற்றாளும் ஊதிய உயர்வு இல்லாமையாலும், சேவைகள் வெட்டப்படுவதாலும் மேலதிக வறுமையை எதிகொண்டுள்ள பல தொழிலாளர் இந்த பொபுலிச அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கும் முறையில் எதிர்ப்பை காட்ட தயாராக இருக்கின்றனர். ஆனால் இந்த வலதுசாரிய பொபுலிச வாக்குறுதிகளை நிறைவேற்றும் வல்லமை இந்த அமைப்புக்களுக்கு கிடையாது. இவர்கள் தேசிய அளவில் – அல்லது பிராந்திய அளவில் அதிகாரத்தை பிடிக்கும் பொழுது தமது இயலாமையை விரைவில் மக்களுக்கு காட்டி நிற்கின்றனர். இது ஒரு தற்காலிக போக்கு மட்டுமே.\nமுதலீட்டாளர்களுக்கு ‘பலமான’ நிலையை பாதுகாக்கும் ஒன்றாக மோடி அரசு தன்னை காத்துக் கொண்டு அராதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்ட விரும்புகிறது. அதே சமயம் வெறும் பொபுலிச சொல்லாடல்கள் மூலமும் – இந்துத்துவ நாடுப்பற்றை தூண்டுவதன் மூலமும் – தமக்கு ஏற்படும் எதிர்ப்பை கட்டுப்படுத்த முனைகிறது. வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது முதற்கொண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு வழங்கிய எந்த உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் மக்கள் காங்கிரஸ் பாகம் திரும்ப முடியாத அளவில் அக்கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த கட்சியாக இருப்பது மோடி அரசுக்கு ஒரு விதத்தில் உதவுகிறது. இந்த நிலை நீடிக்க முடியாது. விரைவில் வேறு பொபுலிச இயக்கங்கள் – எழுச்சிகள் தோன்றும் வாய்ப்புண்டு.\nஇலங்கையிலும் பொபுலிச நூறு நாள் திட்ட அறிமுகத்துடன் ஆட்சியைப் பிடித்த அரசு தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. ஐக்கிய தேசிய கட்சி இந்த வாகுறுதிகளை வழங்கவிலை என அறிவித்து ரணில் அரசு தம்மை நூறு நாள் திட்டத்தில் இருந்து தற்போது விலத்திக் கொண்டுள்ளது.\nஇந்த நிலை ராஜபக்சவின் ஆதரவு வளர உதவி வருகிறது. நாட்டை கடனுக்குள் முடக்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்ற பாவனையில் பொபுலிச சொல்லாடல்களை –சிங்கள பௌத்த இனவாதத்தோடு கலந்து கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது ராஜபக்ச பகுதி. கடந்த உள்ளூர் தேர்தலின் பின் ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்து ரணில் அரசை கவிழ்க்க அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் அது கடைசி நிமிடத்தில் ஐ.தே.க பாரளுமற்ற உறுப்பினர் ஒன்றுபட்டதால் மட்டுமே நிகழ்ந்தது. தற்போது ஐ.தே.க கிட்டத்தட்ட இரண்டாக உடைந்த நிலையல் இருக்கிறது. விரைவில் கொஞ்ச பா.உ கள் ராஜபக்ச பக்கம் தாவலாம். அத்த்தருனத்தில் ஆட்சி கவிழும் என்ற நிரந்தரமற்ற தன்மை இலங்கை அரச அதிகாரத்தை ஆட்பிடித்துள்ளது. அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலைதான் உள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் தமிழ்த் தேசிய கூடமைப்பின் தலைவர் சம்பந்தன் மட்டும் அரசுக்கு மிக விசுவாசமாக இருந்து அரசை காப்பாற்றி வருகிறார்.\nபெரும்பான்மை மக்கள் தமது வாழ்வாதாரம் நொறுக்கப்படுவதை தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில்தான் பலர் இருக்கிறார்கள். திரும்பிப் பெற முடியாத கடன் ஏற்படுத்தும் இடைவெளியை அடைக்க அரசு முடுக்கி விடக் கூடிய தாக்குதல்களை தாங்கும் பொருளாதார பலம் உழைக்கும் மாக்கள் மத்தியில் இல்லை. இந்நிலையில் கடன் வழங்க மறுக்கும் போராட்டடம் தொடங்கி பல்வேறு போராட்டங்கள் எழவும் –பலப்படவும் சாத்தியமுள்ளது.\nதொழிலாளர் தெருவில் இறங்குவது பொபுலிசத்தை பின் தள்ளி புரட்சிகர கட்சிகளை பலப்படுத்தும்.\nஉச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை\nஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-10-17T17:52:40Z", "digest": "sha1:JTZZLEOKS4QBJ6YVWBTJUC62OW4RNRCK", "length": 3643, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "அபர்ணா பாலமுரளி Archives - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\nநடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின்...\nதடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி\n2017ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும். வெற்றி,...\nசூரரை போற்று – சூர்யா பட டைட்டில் அறிவிப்பு\nஎன்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 38...\n‘சூர்யா38′ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்.\nஇறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த...\n8 தோட்டாக்கள் – விமர்சனம்\nசெய்யாத கொலைக்காக சிறுவயதிலேயே ஜெயிலுக்கு போகும் வெற்றி, பின்னாளில் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகவே ஆகிறார்.. இன்ஸ்பெக்டர் மைம் கோபி கொடுக்கும்...\n100% கா��ல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/212245/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T17:37:27Z", "digest": "sha1:UUZFVFXDOYBUENMEBAPCQMGFCZQAIPCR", "length": 9792, "nlines": 129, "source_domain": "www.hirunews.lk", "title": "சி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்!! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்\nகுடிபோதையில் தகராறில் ஈடுபட்டு, கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை இவர் மீது இதுபோன்ற முறைப்பாடு எதுவும் வராத நிலையில் முதல் முறையாக இவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழில் கில்லி, கிரீடம், களவாணி, பசங்க, வாகை சூட வா, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, மஞ்சப்பை, கேலி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல்.\nஇவர் கன்னட நடிகர் அபிஷேக்கை அடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபெங்களூரு ஆர்.டி நரைச் சேர்ந்தவர் கன்னட நடிகர் அபிஷேக்.\nகன்னட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் 'அவன் அவள் அது' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nசென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் அபிஷேக் தங்கி வருகிறார்.\nஇந்த குடியிருப்புக்கு தனது நண்பர்களுடன் சென்ற விமல், வாயிலில் இருந்த நடிகர் அபிஷேக்கிடம் அறை இருக்கிறதா\nதன்னை ஊழியர் என்று நினைத்துக் கொண்டு தவறாக கேட்டதாக விமலிடம் அபிஷேக் தகராறு செய்துள்ளார்.\nஇதில் வாக்குவாதம் முற்றி, அபிஷேக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து விமல் தாக்கியதாகத் தெரிகிறது.\nகாயமடைந்த அபிஷேக் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.\nஇதையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விமல் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தப் முறைப்பாட்டின் கீழ் ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவின் கீழ் நடிகர் விமல் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nவழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் விமல் படபிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nவிசாரணைக்காக விமலை காவ��்துறையினர் அழைத்துள்ளனர்.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/65226-vishal-answered-for-rajini-kamal-who-supporter.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-17T17:39:51Z", "digest": "sha1:TJJBS2Y4J542BOWCTHRCB4DEYDDLGVHF", "length": 12626, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு - விஷால் பதில் | vishal answered for rajini kamal who supporter", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nரஜினி, கமல் ஆதரவு யாருக்கு - விஷால் பதில்\nநடிகர் சங்க தேர்தலில் ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பதிலளித்துள்ளார்.\nதென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவும் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்தத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோருடன், துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை குஷ்பு, கோவை சரளா, நடிகர் பிரசன்னா, பசுபதி, ரமணா, நந்தா, சோனியா போஸ், மனோபாலா, பிரேம்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.\nநாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். அதன்படி செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.\nநேற்று மாலை 5 மணியோடு மனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இயக்குநர் பாக்யராஜ் அணியில் போட்டியிடும் விமல், ரமேஷ் கண்ணா மற்றும் ஆர்த்தி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சந்தா தொகையை கட்டாதது உள்ளிட்ட காரணங்களால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கராதாஸ் அணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு பேசிய பாக்யராஜ், நடிகர் சங்க கட்டிட பணி விரைந்து முடிய வேண்டும் என்பதே ரஜினி கமலின் ��ிருப்பம் எனவும் நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என ரஜினி சொன்னதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இதுகுறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ அவர்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்லும் முன் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். ஒவ்வொரு நடிகர்களையும் சந்தித்து நாங்கள் என்ன செய்துள்ளோம் என்று சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை. அதை சொல்லி ஓட்டு போட வேண்டும் என்று கேட்போம். அவர்கள் வாக்களிப்பார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை” எனத் தெரிவித்தார்.\n“பொருளாதார வளர்ச்சி 2.5% மிகைப்படுத்தப்பட்டுள்ளது” - முன்னாள் சிஇஏ\nமானிய விலையில் தனியார் சிலிண்டர் விற்பனை - ஆராய குழு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கிய ரஜினி - வீடியோ\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nகமல் பிறந்தநாளில் வெளியாகும் தர்பார் படத்தின் தீம் மியூசிக்\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n“மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய��க\n“பொருளாதார வளர்ச்சி 2.5% மிகைப்படுத்தப்பட்டுள்ளது” - முன்னாள் சிஇஏ\nமானிய விலையில் தனியார் சிலிண்டர் விற்பனை - ஆராய குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55219-hotel-staff-attacked-sub-inspector-in-chennai.html", "date_download": "2019-10-17T19:00:53Z", "digest": "sha1:NPFQA2OPYMP7IQA26VEXWD2V2SA7PHFT", "length": 9355, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்..! | Hotel staff attacked sub Inspector in chennai", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்..\nஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் திறந்து வைக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஏன் இவ்வளவு நேரம் ஹோட்டலை திறந்து வைத்துள்ளீர்கள்.. உடனடியாக ஹோட்டலை மூடுங்கள் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. அதற்கு ஹோட்டல் ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.\nஇதுதொடர்பான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தியை தாக்கியதாக தெரிகிறது. ஹோட்டல் ஊழியர்களான கிருஷ்ணமூர்த்தி, ராசுக்குட்டி, சகிக்குமார், திருநாவுக்கரசு, சுனில், அப்துல் ரகுமான் ஆகிய 6 பேர் இணைந்து கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக தெரிகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் சம்பந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர்களான 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா அபார சதம்\n45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படும் : சுகாதாரத்துறை அமைச்சகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பு... தமிழகத்தில் 33 பேர் கைது\nதிருநங்கைகள் போல வேடமணிந்து வழிப்பறி... 7 இளைஞர்கள் கைது..\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nகடையில் பொருள்கள் வாங்குவது போல் நடித்து திருட்டு - 4 பெண்களுக்கு வலை\nஅண்ணனை கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி கைது\nRelated Tags : சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் , ஹோட்டல் , சென்னை ஹோட்டல் , Attack on sub inspector , Arrested\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா அபார சதம்\n45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படும் : சுகாதாரத்துறை அமைச்சகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8868:2013-03-14-112058&catid=368:2013", "date_download": "2019-10-17T18:34:15Z", "digest": "sha1:6NVUPP5CQBEKVVCAUUH2ZXETJA2KEWYF", "length": 28702, "nlines": 121, "source_domain": "www.tamilcircle.net", "title": "லெனினிய காலத்துக்குரிய ஒன்றா சுயநிர்ணயம்!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 3)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nலெனினிய காலத்துக்குரிய ஒன்றா சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 3)\nSection: பி.இரயாகர���் - சமர் -\nஇது ருசியாவுக்குரியதும், லெனினிய காலத்துக்குரியதுமா சுயநிர்ணயம் சுயநிர்ணயத்தை மறுப்பவர்கள் மத்தியில், இப்படியான தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வாதம் சரியானதா\nலெனின் தேசிய இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அடிப்படையை \"தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை\" என்ற நூலில் எடுத்துக் காட்டுகின்றார். \"உலகமுழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றிகொள்ளும் காலகட்டம் தேசீய இயக்கத்துடன் இணைந்துள்ளது\" என்றார். மேலும் அவர் உலகம் முழுவதும், அதாவது \"பூர்ஷ்வா ஐனநாயகம்\" உருவாகாத நாடுகளுக்கு பொருந்தும் என்று கூறினார். இந்த வகையில் \"எல்லாத் தேசீய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது - ஏனென்றால் பூர்ஷ்வா ஐனநாயகச் சீரமைப்பு இன்னும் முற்றப்பெறவில்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகமானது முரண்பாடற்ற முறையில், தீவிரமாக, மனப்பூர்வமாக தேசீய இனங்களுக்கு சம உரிமைக்காக போராடுகின்றது.\" என்றார். இந்த வகையில் \"ருசியாவில் தேசீய இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல.\" என்றார். இந்த அடிப்படையில் இன்று நாம் ஆராய வேண்டும். லெனினிய காலத்துக்குரியது அல்ல சுயநிர்ணயம். முதலாளித்துவ (பூர்ஷ்சுவா) ஐனநாயகம் எங்கெல்லாம் இன்னும் முற்றுப்பெறவில்லையோ, அங்கெல்லாம் சுயநிர்ணயம் பொருந்தும். சுயநிர்ணயம் காலவதியாவதற்கு\n1.\tஉலகம் முழுக்க நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவம் வெற்றிகொண்டு இருக்க வேண்டும்.\n2.\tஅல்லது எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை கடந்து இருக்கவேண்டும்.\n3.\tஅல்லது, புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தைக் கடந்து இருக்க வேண்டும்.\nஇன்று உலகம் தளுவிய அளவில், முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை பல நாடுகள் கடந்துவிடவில்லை. முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகரக் கட்டத்தை தடுக்கும் வண்ணம்\n1.\tநிலப்பிரபுத்துவம் தொடங்கி அதன் எச்சசொச்சங்கள் பல நாடுகளில் பல்வேறு அளவில் தொடர்ந்து காணப்படுகின்றது.\n2.\tதரகுமுதலாளித்துவமும், தேசங்கடந்த பன்நாட்டு மூலதனமும் பல நாடுகளில் காணப்படுகின்றது.\nஉலக முழுவதும் தேசிய முதலாளித்துவம் வெற்றிபெற முடியாத வண்ணம் ஏகாதிபத��தியம் தடுத்து நிறுத்தியதன் மூலம், தேசிய(இன) முரண்பாடு இன்னமும் காலவாதியாகிவிடவில்லை. ஏகாதிபத்தியங்கள் தங்கள் காலனிகளையும், அரைக்காலனிகளையும் நவகாலனியாக்கியதன் மூலம் இதை தடுத்து நிறுத்தியது. இப்படி அரசியல் சுதந்திரத்தை தேசங்களுக்கு வழங்கியதன் மூலம், காலனிகளின் அரசியல் சுயநிர்ணயக் கோரிக்கையை இல்லாததாக்கி பொருளாதாரரீதியான சுயநிர்ணயத்தை மறுத்தது. இதன் மூலம் தேசிய முதலாளித்துவத்தை மறுதளித்தது. காலனி காலத்தில் உட்புகுந்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் தரகு முதலாளித்துவத்தை உருவாக்கியதன் மூலம், தேசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தடுத்தது. இதை தக்கவைக்கும் அரசியல் சுதந்திரத்தையே வழங்கியது.\nஇதனால் அரசியல் சுதந்திரம் பெற்ற நாடுகளின், சுயநிர்ணயத்துக்கான போராட்டம் ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு எதிரான போராட்டமாகக் காணப்படுகின்றது. இந்த முரண்பாட்டைக் கையில் எடுக்காத பல்தேசிய இனங்கள் கொண்ட நாடுகளில், தேசிய இனப் போராட்டங்களாக மாறுகின்றது.\nஇன்று தேசிய இனங்களின் போராட்டங்கள் தோன்றுவதற்கான லெனின் காலத்திய காரணங்கள், வேறுபட்ட சமூகப் பொருளாதாரச் சூழலுடன் தொடர்ந்து நீடிக்கின்றது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குரிய அரசியல் அடிப்படைகள் தான், தேசிய இனப் போராட்டத்திற்கான கூறுகளாக தொடர்ந்து நீடிக்கின்றது. லெனின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க முன்வைத்த சுயநிர்ணய சமூகப் பொருளாதார அரசியல் அடிப்படைகள், இன்னும் காலாவதியாகிவிடவில்லை. அவை தொடர்ந்து பவ்வேறு நாடுகளில் மாறுபட்ட தன்மையுடன் தொடர்ந்து நீடிக்கின்றது.\nஇந்த நாடுகளில் காணப்படும் தரகு முதலாளித்துவமும், பன்நாட்டு மூலதனமும் ஏகாதிபத்திய தன்மை கொண்டதால், தேசிய முதலாளித்துவத்தின் இடைவிடாத போராட்டம் வெல்ல முடியாத முரண்பாட்டைக் கொண்டதாகவே தொடர்ந்து நீடிக்கின்றது. இதை இருபதாம் நூற்றாண்டு \"பூர்ஷ்வா ஐனநாயகத்துக்கான\" சுயநிர்ணயமாக குறுக்க முடியாது. லெனின் கூறியது போல் \"இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தேசீய இனங்களின் அரசியல் சுயநிர்ணயக் கோட்பாடு அல்லது பிரிந்து போகும் உரிமை கிழக்கு ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் தேவையில்லாதது என்று இண்டர்நேஷனன் கருதலாம் என்பது இதன் பொருளா இப்பொருள் கொள்வது மடமையி���் உச்ச நிலையாயிருக்கும்... பூர்சுவா-ஜனநாயகச் சீரமைப்பு நிறைவெய்திவிட்டது என்று நாம் (கோட்பாட்டு ரீதியில்) ஒத்துக் கொள்வதற்குச் சமமாகும்.\" என்று இதை எடுத்துக் காட்டுகின்றார். இதை மறுத்தால் இலங்கையில் \"பூர்சுவா-ஜனநாயகச் சீரமைப்பு\" முடிந்துவிட்டதாக விளக்கிவிடுவதாகும். இந்த அடிப்படையில் இதை ஆராயவேண்டும்.\nஇந்தவகையில் இலங்கையில் தேசிய இயக்கம் இல்லையா அவை ஏன் தோன்றுகின்றது என்று ஆராய வேண்டும். இலங்கையில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை அழிந்து சிறு மூலதனமாக மாறியதன் மூலம், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குரிய உற்பத்தியும், பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளும் உருவாகிவிடவில்லை. மாறாக நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்ச பண்பாட்டுக் கூறுகள் தொடர்வதுடன், தரகு முதலாளித்துவமும், பன்நாட்டு மூலதனம் சார்ந்த ஏகாதிபத்திய பண்பாட்டு கூறுகளும் இணைந்து செயற்படுகின்றது. ஜனநாயக பண்பாட்டு கூறு உருவாவதற்கு இதுவும் தடையாக இருக்கின்றது. தேசிய மூலதனம் உருவாவதற்கு இவை தடையாக இருக்கின்றது. இந்த வகையில் இலங்கையில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முடிவுக்கு வந்துவிடவில்லை. இதுவே தேசிய இன முரண்பாட்டுக்கான அரசியல் அடிப்படையாக தொடர்ந்து இருக்கின்றது.\nஎந்த தத்துவத்தையும் கோட்பாட்டையும் பிரயோகிக்கும் போது, குறிப்பாக அந்த நாட்டின் சூழலுடன் வேறுபடும். இந்தக் காரணம் தத்துவத்தின் அடிப்படையை மறுப்பதாக இருக்க கூடாது. தத்துவங்கள் கோட்பாடுகள் என்பது சமூக பொருளாதார முரண்பாடுகள் மீது உருவாக்கப்பட்டது. உதாரணமாக சுரண்டல் சமூக அமைப்பு உள்ள வரை, மார்க்சியம் காலாவதியாகிவிடாது. மார்க்சியப் பிரயோகம் என்பது, நாட்டுக்கு நாடு வேறுபடுவதுடன், காலத்துக்கு காலம் வேறுபடும். ஏனெனின் எல்லாம் இயங்கிக் கொண்டும், மாறிக்கொண்டும் இருப்பதால், மார்க்சியம் அதற்கு ஏற்ப தன்னை வளர்த்துக் கொள்கின்றது. இங்கு சமூக அடிப்படை மாறாத வரை, மார்க்சிய அடிப்படை மாறாது. சமூக அடிப்படைகள் மீதுதான் தத்துவம் இயங்குகின்றது. சமூக அடிப்படை மாறினால், தத்துவம் காலாவதியாகிவிடும். இந்த வகையில் தான் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் கூட.\nலெனினுக்கு பிந்தைய காலத்தில் சுயநிர்ணய உரி;மைக்கான அரசியல் அடிப்படை, இன்று இல்ல���து போய் சுயநிர்ணயம் காலாவதியாகிவிட்டதா இல்லை. சுயநிர்ணயம் லெனினிய காலத்துக்குரிய ஒன்றல்ல. சுயநிர்ணயத்தை மறுத்தும், திரித்த போதும், லெனின் நடத்திய போராட்டத்தின் போது இதை எடுத்துக் காட்டுகின்றர்.\n\"1.சர்வதேச ஜனநாயகத்தின் வரலாறு முழுவதிலும், சிறப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்காலத்திருந்து தேசீய இனங்களின் சுயநிர்ணயம் என்றால் சுயேச்சையான தேசீய அரசு ஒன்றை அமைத்துக்கொள்ளும் அரசியல் சுயநிர்ணயம் என்றுதான் துல்லியமாகப் பொருள் கொள்ளப்பட்டது என்பதை அவர்கள் மறுக்கின்றார்களா\n2.1896 லண்டனில் கூடிய சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸ் நிறைவேற்றப்பட்ட, எல்லோருக்கும் நன்கு தெரிந்த தீர்மானத்தின் பொருளும் அதேதான் என்பதை அவர்கள் மறுக்கின்றார்களா\n3.1902ம் ஆண்டிலேயே பிளெனேவ் சுயநிர்ணயத்தைப் பற்றி எழுதியபொழுது அரசியல் சுயநிர்ணயத்தைப் பற்றி எழுதியபொழுது அரசியல் சுயநிர்ணயத்தைத் துல்லியமாக கறாராகக் குறிப்பிட்டார் என்பதை அவர்கள் மறுக்கின்றார்களா\nஎன்று லெனின் சுயநிர்ணயத்தின் வரலாற்றையும், அதன் அரசியல் பொருளையும் எடுத்துக் காட்டுகின்றார்.\n1866 மார்க்ஸ் எங்கெல்ஸ்சுக்கு புருத்தோன் வாதிகளைப் பற்றி எழுதிய குறிப்பையும் கூட லெனின் எடுத்துக் காட்டுகின்றார். \"சிறு தேசீய இனங்கள் அபத்தமானவை என்று கூறுகின்ற போது ... அப்பெரிய மனிதர்கள் வறுமையையும் அறியாமையையும், அகற்றும் வரை ஐரோப்பா முழுவதும் வெறுமனே குந்தி உட்கார்ந்து கொண்டிருக்க முடியும், உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகிற பொழுது - இவர்கள் விசித்திரமானவர்கள் தான்\" என்று, தேசீய இனங்கள் பற்றிய மார்க்சிய போராட்ட வரலாற்று பக்கத்தையும், மார்க்சியம் ஒரு தத்துவமாக வர்க்க போராட்டத்தை முன்னெடுத்தது தொடக்கம் சுயநிர்ணயத்தை பற்றி பேசிவருவது தெளிவாகின்றது.\nசுயநிர்ணயத்தை ஓட்டி லெனின் - ஸ்ராலின் அரசியல் பாத்திரம் என்பது, சுயநிர்ணயத்தை ஒரு மார்க்சிய அடிப்படையில் விளக்கி முரணற்ற வகையில் அதை முழுமைப்படுத்தியது தான். இதனால் இவர்கள் பெயரால் இது ஆராயப்படுகின்றது. லெனினியம் எப்படி மார்க்சியத்தை வளர்த்ததோ அப்படித்தான், சுயநிர்ணயம் கூட. இது ருசியாவுக்காக உருவான ஒரு கோட்பாடு அல்ல.\nதொகுப்பாக இன்று நாடுகளுக்கும், தேசிய இனங்களுக��கும் சுயநிர்ணயம் பொருந்தாது எனின்\n1.\tநாடுகளும், எல்லைகளும் இல்லாமல் போயிருக்கவேண்டும்.\n2.\tஇனங்கள் இல்லாமல் போயிருக்க வேண்டும்\n3.\tமுதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை பூர்த்தி செய்து இருக்கவேண்டும்.\n4.\tஏகாதிபத்தியங்களுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளும் இல்லாமல் போயிருக்கவேண்டும். ஏகாதிபத்தியம் சார்ந்த பன்நாட்டு மூலதனத்துக்குப் பதில், ஏகாதிபத்தியம் சாராத மூலதனமாக மாறி இருக்கவேண்டும்.\n5.\tஉலகில் இன, நிற, மத, தேசிய.. முரண்பாடுகளற்று போயிருக்க வேண்டும்.\n6.\tசிறு மூலதனங்கள் உருவாக முடியாத வண்ணம், பெரும் மூலதனம் மட்டுமே இருக்க வேண்டும்;.\n7.\tஉலகில் வர்க்கப் போராட்டங்கள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.\nஇப்படி இதை அணுகிப் பார்க்க வேண்டும். சுயநிர்ணய உரிமை என்பது ஏகாதிபத்திய சகாப்தத்தில் காலாவதியாகிவிடுவதில்லை. தேசங்கள் சார்ந்து தேசியங்களும், இனங்கள் சார்ந்து தேசியங்களும் உள்ள வரை, சுயநிர்ணயக் கோட்பாடு பொருத்தமற்றதாகிவிடாது. முதலாளித்துவ (பூர்ஷ்சுவா) ஐனநாயகப் போராட்டம் இருக்கும் வரை, தேசிய இன முரண்பாடு இருக்கும். இது சுயநிர்ணயக் கோட்பாட்டை நிராகரிப்பதற்குரிய அரசியல் அடிப்படைகள் அனைத்தையும் நிராகரிக்கின்றது.\nபாட்டாளி வர்க்கத்தின் ஒரேயொரு ஆயுதம் முரணற்ற சுயநிர்ணய அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தை நடத்துவது தான்;. ஸ்ராலின் கூறியது போல் \"... சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, பரந்துபட்ட மக்களை ஏய்ப்பதற்கான சாதனமாக இருந்ததை போராட்டத்துக்கான சாதனமாக மாற்றி அமைத்தது. நாடு பிடிப்பதற்கான ஏகாதிபத்தியத்தின் விருப்பங்கள் அனைத்தையும் தோலுரிப்பதற்கான ஒரு சாதனமாக மாற்றி அமைத்தது. சர்வதேசிய உணர்வில் பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் கல்வி அளிப்பதற்கான சாதனமாக மாற்றியமைத்தது\" இது தான் மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு. மக்களை பிளக்கும் இனவாதத்தை கடந்து, மக்களை சர்வதேசிய உணர்வில் வளர்த்தெடுக்க, சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் அடிப்படைதான் தான் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆதாரமாக இன்றும் இருக்கின்றது.\n1. சுயநிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோட்பாடா (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 1)\n2. இனமுரண்பாட்டையா, சுயநிர்ணயத்தையா ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் (சு��நிர்ணயம் குறித்து பகுதி - 2)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190915_01", "date_download": "2019-10-17T19:11:13Z", "digest": "sha1:VOLTIDTUI2QA4O5DA5ESL4GV65GLPK6F", "length": 9597, "nlines": 24, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\n'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் அரங்கேற்றம்\n'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் அரங்கேற்றம்\nஇசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சியான 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் இன்று மாலை (செப்டம்பர், 14) அரங்கேற்றம் பெற்றது.\nபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மத்தியில், உள்ளூர் இசை துறையில் பிரசித்திபெற்ற மற்றும் சிறந்த பாடகர்களை உள்ளடக்கிய கலைஞர்கள் குழுவினருடன் இவ் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.\nசிரேஷ்ட மற்றும் புதிய கலைஞர்கள் பங்கேற்புடன் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்வுகளில் ஒரு சிறந்த இசை நிகழ்ச்சி இதுவாகும்.\nஇந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அதேவேளை, சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி, திருமதி சோனியா கோட்டேகொட ஆகியோர் வரவேற்றனர்.\nஇங்கு வரவேற்புரை நிகழ்த்திய திருமதி. சோனியா கோட்டேகொட அவர்கள் இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும் மற்றும் இதன்மூலம் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பெரும் அனுகூலங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.\nமுப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு தேவையான நிதியினை திரட்டும் வகையில் இவ் இசை நிகழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினர் ஏற்பாடுசெய்திருந்தனர். விருந்தோம்பல் முகாமைத்துவம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் தொழில்முறை பயிற்சியை வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட அவர்களின் கருத்திதடத்தின் கீழ் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப் படுகின்றது.\nஇவ் இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர்களும், கலைத்துறை பிரபலங்களுமான சுனில் எதிரிசிங்க, எட்வர்ட் ஜெயகோடி, சரிதா பிரியதர்ஷனி, கீர்த்தி பாஸ்கல், டி.எம். ஜெயரத்ன, சுஜாதா அத்தநாயக்க, தனபால உடவத்த, தீபிகா பிரியதர்ஷினி, பாத்தியா ஜெயகொடி, சந்தூஷ் வீரமான், லதா வல்பொல, உமரியா சின்கவங்ஷ, தனுஷா திசாநாயக்க மற்றும் சங்க தினேத் ஆகியோர் கலந்துகொண்டதுடன், முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் இசை கலைஞர்கள் குழுவினரும் பங்கேற்று இவ் இசை நிகழ்வினை மேலும் மெருகூட்டினர்.\n'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி திட்டத்திற்கு எல்.ஓ.எல்.சி ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, இலங்கை காப்புறுதி நிறுவனம், ஹேலிஸ் அட்வாண்டிஸ் லிமிடெட், லாப்ஸ் கேஸ் பி.எல்.சி, சிலோன் பத்திரிகை நிறுவனம், டப்யூ.டி.எஸ் குரூப் மற்றும் மாநகர அபிவிருத்தி தொடர்பாடல் நிறுவனம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கியதுடன், தனிப்பட்ட நன்கொடையாளர்களான திரு. மதுர விக்ரமரத்ன, திரு. சுரேஷ் பெர்னாண்டோ, திரு. சாண்டி மற்றும் திரு. ரொகான் அதுரேலிய ஆகியோரும் சுயமாக முன்வந்து முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் இத்திட்டத்திகு தமது ஒத்துழைப்புக்கள் மற்றும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.\nஇந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், திரு. என் கே ஜி கே நெம்மவத்த, அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் தளபதி, முப்படை தளபதிகள், முன்னாள் தளபதிகள், விஷேட அழைப்பினை ஏற்று அருகி தந்த பலரும் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/72._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87!", "date_download": "2019-10-17T18:41:16Z", "digest": "sha1:HRFSWCDUFZ47VVNTACWXOSXGROLNXAOL", "length": 9485, "nlines": 155, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/72. வெண்ணிலாவே! - விக்கிமூலம்", "raw_content": "\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4413பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 72. வெண்ணிலாவே\nஎல்லை யில்லாததோர் வானக் கடலிடை\nகின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை\nசொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு\nசோதி மயக்கும் வகையது தானென்சொல்\nநல்ல ஒளியின் வகைபல கண்டிலன்\nநனவை மறந்திடச் செய்வது கண்டிலன்\nகொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று\nகூடி யிருக்குது நின்னொளி யோடிங்கு\nமாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்\nவயதிற் கவலையின் நோவிற் கெடுவது\nகாமன்தன் வில்லை யிணைத்த புருவத்தள்\nமீதெழும் அன்பின் விளையபுன் னகையினள்\nவேண்டிமுன் காடு முகத்தி னெழிலிங்கு\nசாதல் அழிதல் இலாது நிரந்தரம்\nதன்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்\nநின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு\nநீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்\nமன்னு பொருள்க ளமைத்திலும் நிற்பவன்\nமாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்\nதுன்னிய நீல நிறத்தள் பராசக்தி\nதோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்\nபின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்\nபெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்\nகாதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்\nகாதல் செய்வார் நெங்சிற் கின்னமு தாகுவை\nசீத மணிநெடு வானக் குளத்திடை\nதேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை\nமோத வருங்கரு மேகத் திரளினை\nமுத்தி னொளிதந் தழகுறச் செய்குவை\nதீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்\nசெய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ\nமெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்\nமேனி யழகு மிகைபடக் காணுது\nநல்லிய லார்யவ னத்தியர் மேனியை\nநற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்\nசொல்லிய வார்த்தையில் நாணுற்றநன போலும\nசோதி வதனம் முழுதும் மறைத்தனை\nபுல்லின் செய்த பிழைபொறுத் தேயருள்\nபோகிடச் செய்து நினதெழில் காட்டுதி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mores", "date_download": "2019-10-17T17:43:19Z", "digest": "sha1:UGSRKTVQKG6QRH6RWFNDK64UNSWOVN2A", "length": 4580, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "mores - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளவியல். சட்ட திட்டங்கட்குட்பட்ட சமூகக் குழு\nமருத்துவம். சமுதாய பழக்கவழக்கக் கோட்பாடு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 14:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-glance-on-vaalu-jigarthanda-official-trailer-206394.html", "date_download": "2019-10-17T18:56:04Z", "digest": "sha1:JOT3YQEW6HRDCU32OD24ZQ3JDE4WTMXD", "length": 18174, "nlines": 211, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றும் வாலு... | A glance on Vaalu, Jigarthanda official trailer! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n5 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n6 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n6 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n6 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி ரசிகர்களை உசுப்பேற்றும் வாலு...\nசூடாக ஜிகர்தண்டா பரிமாறும் சித்தார்த் சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாலு ட்ரெயிலர் நேற்று வெளியாகியுள்ளது.\nஜிகிர்தண்டா திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.\nசமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் இந்த ட்ரெய்லர்களைப் பகிர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஹன்சிகா உடன் சிம்புவிற்கு காதல் ஏற்படக் காரணமான வாலு திரைப்படம் டிரெயிலர் நேற்று வெளியானது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் போல அழகான சிம்பு, அம்சமான ஹன்சிகா என செம ஜோடி.\nசிம்புவின் குறும்புத்தனத்திற்காக வாலு என்று வைக்கப்பட்ட பெயரையே படத்தின் தலைப்பாக்கிவிட்டார்கள் போல.\nரொமான்ஸ், அடிதடி என சிம்பு ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இது இருக்கும் என்பது போல ட்ரெயிலர் அமைந்துள்ளது.\nநானெல்லாம் சும்பா போற பொண்ணையே பாப்போம், சும்மா சும்மா பாக்குற பொண்ணை எப்படி சார் விட்டுட்டு போவோம் என்ற குசும்பு டயலாக் சிம்புவின் பஞ்ச். கூடவே வழக்கம் போல சந்தானத்தின் நகைச்சுவையும் உள்ளது.\nசிறுமியின் பெயரை கேட்கிறார் சிம்பு. அந்த சிறுமி நயன்தாரா என்கிறது உடனே நயன்தாரா வேணாம், ஆன்ட்ரியாவும் வேணாம் என்று பாடுகிறார் சிம்பு தியேட்டரில் நிச்சயம் இந்த சீனுக்கு விசில் பறக்கும்\nபோட்டியில ஜெயிக்கணும்னா குதிரை மாதிரி ஓடணும். ஜெயிச்சதுக்கு அப்புறம் குதிரையை விட வேகமா ஓடணும் என்ற வசனம் யாருக்கு வைக்கப்பட்ட பஞ்ச் என்று தெரியவில்லை.\nமன்னிச்சு விடறதுக்கு நான் பாட்சா இல்லைடா ஆண்டனி என்ற வசனம் நிச்சயம் ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றும் என்று கூறப்படுகிறது.\nஹன்சிகா சில நொடிகள் வந்தாலும் கலர்ஃபுல். ஹனியாக இருக்கிறார் ஹன்சிகா. வாலு படம் பற்றி புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த ட்ரெயிலர்.\nஜிகர்தண்டா படத்தின் முதல் ட்ரெயிலர் மார்ச் மாதம் வெளியானது. இதில் மதுரையில் இருக்கும் ரவுடி கும்பல், அவர்கள் செய்யும் அட்டூழியங்கள், லட்சுமி மேனன் - சித்தார்த் காதல், தாதாவான சிம்ஹாவின் முரட்டுத்தனம் முதலானவை இடம்பெற்றன.\nதற்போது வெளியிட்டப்பட்ட ட்ரெய்லரில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிம்ஹாவிடம் வேலை செய்யும் ரவுடிகள் 'ஆப்பி பர்த்துடே உனக்கு' ��ன அவரை வாழ்த்தி, பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதாக துவங்குகிறது.\nவில்லனுடன் ஆடும் லட்சுமி மேனன்\nஇதிலும் மதுரை ரவுடிக்களின் அடிதடிகள் தொடர்கின்றன. முக்கியமாக, நாயகனுக்கான பாடலைப் போல, சிம்ஹாவுக்கென தனிப் பாடல் ஒன்றும், அவரோடு லட்சுமி மேனன், அம்பிகா ஆகியோர் நடனம் ஆடுவதாகவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது.\nட்ரெய்லரின் முடிவில், சித்தார்த், \"சார் இது அந்த மாதிரி ஸ்கிரிப்ட் இல்லை சார். இதுல வந்து, சமுதாயத்துல நடக்குற வன்முறையை எதிர்த்து உலக அமைதிய ஸ்ட்ரெஸ் பண்ணி ஸ்ட்ராங்கா ஒரு மெசேஜ் சொல்லப்போறோம் சார்\" எனச் சொல்கிறார்.\nலோக்கல் ரவுடியிசம், அதில் சிக்கி மீளும் நாயகனின் கதையை புது ஃப்ளேவரில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொல்ல முயற்சிப்பதாக தெரிகிறது.\nவிடிய, விடிய குத்தாட்டம்... விடிந்ததும் புதுப்பட பூஜை... தீயாய் வேலை செய்யும் சிம்பு\n'வாலு' விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு\nபாக்ஸ் ஆபீஸில் இன்னும் 'நின்று ஆடும்' வாலு\nஎன் திருமணத்தை கடவுள் பார்த்துப்பார்\nநயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை நடத்தி வைக்க தயார்- சிம்பு\nவிரைவில் இது நம்ம ஆளு... ட்விட்டரில் உறுதியளித்த சிம்பு\nயூ எஸ் பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி, தமிழ் படங்களையே ஓரம்கட்டிய கன்னட திரைப்படம்\nசிம்பு சிம்ப்ளி சூப்பர்ப்.. வசூலில் வாசுவையும், சரவணனையும் ஓரங்கட்டிய \"வாலு\"\nநான் டிவிட்டர்லயே இல்லையே, சிம்புவைப் பற்றி எதுவும் சொல்லலையே.. பதறும் ஸ்ரீகாந்த்\nசிம்பு தாறுமாறாக இருக்கிறார் - வாலுவை வாழவைத்த ரசிகர்களின் பதிவுகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nநான்கு வருட போராட்டம்.. கைதி ரிலீசால் உற்சாகத்தில் அர்ஜுன் தாஸ்\n“திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதராக வாழ்வதில் உடன்பாடில்லை”.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/enough-is-enought-rajini-condemns-on-pulwama-terror-attack.html", "date_download": "2019-10-17T18:18:53Z", "digest": "sha1:W5AH3OVDBIQO4HAHSZPJMZZAMQSNDRHP", "length": 7038, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "'Enough is Enought', Rajini condemns On Pulwama Terror Attack | தமிழ் News", "raw_content": "\n'போதும்..போதும். இந்த காட்டுமிராண்டி செயல்களுக்கெல்லாம்..'.. தாக்குதல் பற்றி ரஜினி ஆவேசம்\nஜம்மு- காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு 40க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.\nஇந்த தாக்குதலுக்கு பல அரசியல் தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகரும் அரசியலாளருமான ரஜினிகாந்த் தன்னுடைய கண்டனத்தை மிகவும் வலுவாகவும் காட்டமாகவும் பதிவு செய்துள்ளார். அதில், ‘காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த இந்த மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போதும்-போதும்’ என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.\nஅதோடு, ‘இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு ஒரு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது’ என்றும் காட்டமாக பதிவு செய்து நடந்த தாக்குதலை நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்துள்ளார்.\nமேலும் தாக்குதலில் காயமடைந்த வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் தன் இதயப்பூர்வமான ஆறுதலைக் கூறுவதாகவும், தாக்குதலில் பலியான வீரர்களின் பிரேதாத்மா ஷாந்தி அடையட்டும் என்றும் இரக்கத்துடன் பதிவிட்டுள்ளார். ரஜினியின் இந்த அறிக்கையை, அவரது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.\nபலி எண்ணிக்கை உயர்வு: ராணுவ வீரர்கள் இழப்புக்கு கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்\n...ரஜினி ரசிகர் தாக்குதல் குறித்த பின்னணி தகவல்கள்\nஅரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட, சவுந்தர்யா-விசாகன் திருமணம்\n'திருநா, திருமா'வுடன் ரஜினி திடீர் சந்திப்பு.. தற்செயலான நிகழ்வா\n'அப்படி என்ன லிட்டில் மாஸ்டர் வாழ்த்து சொன்னாரு'...வைரலாகும் சச்சினின் ட்விட்\nஇதுதான்பா ‘தலைவர்’-இன் நிஜமான பர்த்டே ‘பார்ட்டி’\nரஜினி-முருகதாஸ் படத்தின் 'இசையமைப்பாளர்' இவரா\nஉலகம் முழுவதும் தலைவரின் ' 2 O' வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா\nபாக்க தான போற இந்த 'பேபியோட' ஆட்டத்தை.. வைரல் வீடியோ\n'மரணம் மாஸு மரணம்'.. தலைவரின் 'பேட்ட'யைக் கொண்டாடும் ரசிகர்கள்\nவெறும் நான்கு நாட்களில் 'இத்தனை லட்சம்' டிக்கெட்டுகள் விற்று��் தீர்ந்ததா\n'எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்டோம்'.. பிரமாண்ட இயக்குநர் உருக்கம்\nதிடீரென செல்போன்கள் எல்லாம் காணாமல் போய்ட்டா.. 2.O உருவான விதம்\n2.O படத்தின் முதல் நாள் 'பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்' எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/10/10083256/1265331/manicure-health-and-safety.vpf", "date_download": "2019-10-17T19:29:52Z", "digest": "sha1:2K6XWHSKRNDSGEZI3JAWEWCKKT4RLA4S", "length": 8011, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: manicure health and safety", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமெனிக்யூர் கைகளுக்கு அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் தரும்\nபதிவு: அக்டோபர் 10, 2019 08:32\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மெனிக்யூரில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.\nமெனிக்யூர் என்பது கை, விரல், நகம் ஒப்பனைக் கலை ஆகும். முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களை கவரும் பாகம் என்னவென்றால் அது கைகள் மட்டுமே. அதே போல் நமக்கு வயதாகி கொண்டிருக்கின்றது என்பதையும் முகத்திற்கு அடுத்தபடியாக கைகள் எளிதாய் நமக்கு காட்டிக்கொடுக்கும். காரணம், முதுமைக்குள் செல்ல செல்ல தோல்களில் தோன்றும் சுருக்கம் முகத்தில் மட்டுமல்ல கைகளிலும் தெரியத் தொடங்கும். பெண்கள் பெரும்பாலும் தங்கள் முகம், தலைமுடிக்கு அடுத்தபடியாக அழகுப் படுத்திக்கொள்ள விரும்புவது கைகளைத்தான். ஏனெனில் முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களின் பார்வைக்கு வெளிப்புறம் சட்டெனத் தெரிவது கைகளும், விரல்களும் மற்றும் விரல் நகங்களுமே\nமெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல, நமது கைகளையும், கைவிரல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது என சொல்ல முடியும். புத்துணர்ச்சி கிடைப்பதன் மூலமாக கை மற்றும் விரல்கள் சுருக்கம் நீங்கிய நிலையில் பார்க்க மிகவும் அழகாக கவர்ச்சியாக வெளிப்படுகிறது.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மெனிக்யூரில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது. மெனிக்யூர் செய்யும்போது உள்ளங் கைகளுக்கும், விரல்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால் அப்பகுதியில் உள்ள முக்கியமான நரம்புகளின் இணைப்புகள் தூண்டப்ப��ுகின்றன.\nஉடலில் பல பாகங்களோடு தொடர்பில் உள்ள நரம்புகள் உடனடியாகத் தூண்டப்பட்டு மொத்த உடலுமே புத்துணர்ச்சி பெறுகிறது. உடலுக்கு உடனடி வலி நிவாரணம் கிடைக்கின்றது. நமது மூளை, இதயம், கண்கள், கழுத்து, முதுகுப் பகுதி எல்லாமே புத்துணர்வு அடையும். மேலும் இதில் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் அதிக வாய்ப்புள்ளது.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகால் நகங்களை சுத்தம் செய்வது எப்படி\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு ஸ்கால்ப் மசாஜ்\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nதோல் வெண்மை கிரீம் அபாயம்\nஉதட்டின் வறட்சி மற்றும் வெடிப்பை சரி செய்யும் வழிகள்\nதலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழ கண்டிஷ்னர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/", "date_download": "2019-10-17T18:35:16Z", "digest": "sha1:NMUX3PI4PJZ3UI6TCVL635M6K6AN36SB", "length": 18641, "nlines": 276, "source_domain": "reachcoimbatore.com", "title": "Coimbatore Social media | News Updates | yellow pages | Online Directory - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..\n“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில்...\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்���ி தாங்க”...\n“உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை”: ட்விட்டரில் இயக்குநர்...\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\n“உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை”: ட்விட்டரில் இயக்குநர் - மீரா மிதுன் கடுமையாக மோதல்..\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவையின் புகழ்பெற்ற காரமடை அரங்கநாதர் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nகோவை மேட்டுப்பாளையம் மக்களுக்கு ஒரு நற்செய்தி. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயங்கிக்கொண்டிருந்த...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில் தொடங்குகிறது...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய சின்னத்தம்பி\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nகோவையில் குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்\nகுடியரசு தின விழாவிற்கு தயாராகிறது கோவை\nவெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்\nஆர்எஸ் இன்ஃபோடெய்மெண்ட் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக செய்தியை பதிவிட்டுள்ளது.\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும்...\nதன் நிலைப்பாடு குறித்து பேஸ்புக் பக்கத்தில் கே.பி.செல்வா பகிர்ந்துள்ளார்.\nதயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் நாளை ‘தல60’ படத்தின் பூஜை\nஅஜித்தின் ‘தல60’ படத்தை ஹெச். வினோத்தான் இயக்க உள்ளார் என்று ஏற்கெனவே செய்தி வெளியாகி இருந்தது\n“சாப்பிட காசில்லாமல் பானி பூரி விற்றேன்” - இரட்டை சதம்...\nதங்கிக்கொள்ள இடம் இருந்தாலும், வயிற்றுக்கு உணவில்லை. இதனால் பசியை போக்கிக்கொள்ள பகுதி நேரமாக பாணி பூரி விற்றார்.\nபாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கிய ரஜினி - வீடியோ\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்படத்தக்கது.\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்விக்கு கங்குலி பதிலளித்துள்ளார்.\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறை���ில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\n\"ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறேன்\"...\nஒருநாள் போட்டிகளில் தன்னுடைய பந்துவீச்சு மோசமாக இருந்ததில்லை என்று இந்திய கிரிக்கெட்...\n‘மழை வரும்... ஆனா வராது..’ - செமி ஃபைனல்ஸ் பரிதாபங்கள்..\nஇந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டியில் மழையின் தாக்கம் இருக்கும்...\nயாரென்று நிரூபித்த தோனி - மீண்டும் சிக்கலில் 4வது இடம்..\nபங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய தோனி 113 ரன்களை குவித்து மாஸ் காட்டியுள்ளார்.\n“விசாவை உடனடியாக வழங்குங்கள்” - சாய்னா நேவால் கோரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் வரும் 15ஆம் தேதி டென்மார்க்கில் தொடங்கவுள்ளது\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅக்டோபர் 4 அன்று திரைக்கு வரும் தனுஷின் ‘அசுரன்’\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம் அக்டோபர்...\nஆறுதல் வெற்றி கிடைக்குமா, ஆப்கானுக்கு\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை...\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம், வலுவான நிலையில்...\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டா���து இன்னிங்ஸில், இங்கிலாந்து...\n“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில்...\nஅஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார்.\n’ஓபனிங்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா...’ தோல்வி பற்றி...\nஅடுத்தப் போட்டியின்போது பிட்ச் தன்மையை பொறுத்து அணியில் மாற்றங்கள் இருக்கும்\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n“ஐ லவ் யு அனிஷா” - நிச்சயதார்த்த படங்களை வெளியிட்ட விஷால்\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித்...\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42039-why-centre-reduces-kerosene-allotment-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-17T17:33:11Z", "digest": "sha1:F5KELF7J5XPIEGQH64VSKI2RAV66I4LS", "length": 9469, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் குறைப்பு ஏன்? | why Centre reduces kerosene allotment in tamilnadu", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழகத்துக்கு மண்ணெண்ணெய் குறைப்பு ஏன்\nதமிழகத்தில் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு பயன்பாடு அதிகமாக இருப்பதன் காரணமாக, மானிய விலை மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்ட‌தாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையில் திமுக எம்பி ‌கனிமொழியின் கேள்விக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த பதிலை தெரிவித்தார். தமிழகத்‌தில் சமையல் எரிவாயு பயன்பாடு 89.1% ஆக இருப்பதாகவும் மின் வினியோகம் 100 சதவி‌கிதம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதற்கான மண��ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரதான் தெரிவித்தார்.\nரேஷன் கடைகளில் விநியோகிப்பதற்கான மண்ணெண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டால் மத்திய அரசிடம் விண்ணப்பித்து சந்தை விலையில் கூடுதலாக பெறலாம் என்ற விதி இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தமிழகத்திற்கு 2016 - 17ம் ஆண்டில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 560 கிலோ லிட்டர் மானிய விலை மண்ணெண்ணை ஒதுக்கப்பட்ட நிலையில் 2017-18ல் அது 2 லட்சத்து 4 ஆயிரத்து 538 கிலோ லிட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது\nபோலீசிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி\nதிருப்பூரில் கத்தியால் குத்தி இளம்பெண் படுகொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\n“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..\nகடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\nஇனி ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்க புதிய கெடுபிடி\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலீசிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி\nதிருப்பூரில் கத்தியால் குத்தி இளம்பெண் படுகொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65317-24-questions-mistake-in-group-1-exam-says-tnpsc-in-high-court.html", "date_download": "2019-10-17T17:33:44Z", "digest": "sha1:4JQHEEFZLV3OS7N7ZP542UB336RZEIYQ", "length": 11004, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவை” - சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல் | 24 questions mistake in Group 1 exam says tnpsc in high court", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\n“ குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவை” - சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்\nடி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புக்கொண்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முன்னதாக, கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.\nஇதையடுத்து இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டி.என்.பி.எஸ்.சிக்கு கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கைகளை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.\nஇதனை எதிர்த்து விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறான���ை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.\nடி.என்.எஸ்.சி-யின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஜூன் 17-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி'க்கு உத்தரவிட்டார்.\nவெளியானது பாகுபலி பிரபாஸின் \"சாஹோ\" டீஸர்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - நியூசிலாந்து போட்டி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nRelated Tags : டிஎன்பிஎஸ்சி , சென்னை உயர்நீதிமன்றம் , Tnpsc , Chennai high court\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள��..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளியானது பாகுபலி பிரபாஸின் \"சாஹோ\" டீஸர்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - நியூசிலாந்து போட்டி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190915_02", "date_download": "2019-10-17T19:34:02Z", "digest": "sha1:IJXDBZOCMCA5Z6WOVFSS3KBJWHLDXY2T", "length": 2800, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஎரிவாயு கசிவு வெடிப்பில் இருவர் காயம்\nஎரிவாயு கசிவு வெடிப்பில் இருவர் காயம்\nகொழும்பு -9 தெமட்டகொடை, மஹவில வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம் ஒன்று (செப்டம்பர் ,15) இடம்பெற்றுள்ளது.\nஇன்று காலை 08.30 மணியளவில் இடம்பெற்ற இவ்வெடிப்பு சம்பவத்தில் வீட்டில் இருந்த இரு பெண்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2019/02/13/kokilai-camp-attack/", "date_download": "2019-10-17T18:26:16Z", "digest": "sha1:5HSPJFIAQ23SGNEB4NGHAZQPUKBPPWDY", "length": 19997, "nlines": 240, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "வரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்! – Eelamaravar", "raw_content": "\nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசம் இன்றைய நாளின் பெருமையைத் தாங்கி நிற்கிறது. நம்மில் பலருக்கு “கொக்குளாய்” என்னும் இடம் தமிழீழத்தில் இருப்பது தெரியாமற்கூட இருக்கலாம். காரணம் 1984ம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆண்டுகளாக அந்நிலத்திற்குச் சொந்தக்காரர்களான எமது தமிழ் உறவுகள் அங்கே தமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தனர் .\nசற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால் சில விடயங்கள் வெட்டவெளிச்சமாகப் புரிந்துவிடும் என்று நம்புகிறேன்.\nமுல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் பாதையில் சிலாவத்தை, அளம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்குளாய், புல்மோட்டை ஊடாக திருகோணமலை என்ற வகையில் தமிழரின் பாரம்பரிய வளங்கள் நிறைந்த நிலப்பரப்புகளை நோக்கலாம். இப் பிரதேசங்களின் ஒரு பக்கம் இந்து சமுத்திரத்தின் ஒரு பகுதியாகவும் மற்றய பக்கம் மணலாற்றின் பெரிய காடுகளைக் கொண்டதாகவும் நடுவிலே மக்கள் வாழ்விடங்களான மேலே குறிப்பிட்ட பிரதேசங்கள் அமைந்திரப்பதாகவும் இருக்கிறது.\nஇது தவிர நாயாறு மற்றும் கொக்குளாய் நீரேரிகள் அப் பிரதேசங்களின் அழகான அம்சங்களாகவும் விளங்குகின்றன. கடல்வளம், நெற்பயிர்ச் செய்கைக்கான நிலவளம், தென்னை பனை வளங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்புகள் முல்லை மாணாலாறு மாவட்டமென தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெயர் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வேளையில் கொக்குளாய் பற்றி பார்க்குமிடத்து, அது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவே காணப்படுகிறது. காரணம் வடக்கையும் கிழக்கையும் நேரடியாக இணைக்கும் ஒரு இணைப்பு நிலமாக கொக்குளாய் இருப்பதுதான்.\n1984ம் ஆண்டுக் காலப்பகுதியில் கொக்குளாய்ப் பாடசாலையில் இலங்கை இராணுவம் பாரிய படைமுகாம் ஒன்றை அமைத்தது மட்டுமல்லாது, கொக்குளாய் தொடக்கம் அளம்பில் வரையிலும் ஒரு படைநடவடிக்கையை மேற்கொண்டு பலவந்தமாக மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றியது. இதன் மூலம் புலிகளின் தாக்குதல் வீச்சைக் கட்டுப்படுத்தலாம் எனவும் பகற்கனவு கண்டுகொண்டிருந்தது இலங்கை அரசு. இது இவ்வாறிருக்க இடம்பெயர்ந்த மக்கள் அளம்பில் ஐந்தாம் கட்டை, சிலாவத்தை, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு மற்றும் யாழ்பாணம் வரைக்கும் அகதிகளாகச் சென்று தங்குவதற்கு இடமின்றி அல்லல்ப்பட்டனர். இருந்தபோதும் முல்லை மணலாறு மாவாட்ட மக்கள் திடமான தேசப்பற்றையும் விடுதலை உணர்வையும் விட்டுவிடவில்லை. மாறாக விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பக்க பலமாக தோளோடு தோள் நின்ற அவர்களது அசாத்தியத் துணிச்சல் என்���ென்றும் போற்றத்தக்கது.\nகொக்குளாயிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வடக்குக்கிழக்கைத் துண்டாடுவதே கொக்குளாய் முகாம் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கமாக இருந்தது. மேலும் விடுதலைப் புலிகளின் கடல்வழி மற்றும் காட்டுவழி நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதும், ஏற்கனவே முல்லைத்தீவின் நகர்ப்பகுதியில் முகாம்மிட்டிருந்த இராணுவத்தினருக்கு பலம் சேர்ப்பதும்கூட காரணங்களாயிருந்தன.\nஇவ்வேளையில் இறுமாப்போடு முகாமிட்டிருந்த இராணுவத்தினருக்கு தக்கப்பாடத்தைப் புகட்ட வேண்டி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இந்தியாவில் பயிற்சிகளை நிறைவு செய்து தாயகம் திரும்பியிருந்த போராளிகளின் அணியொன்றைத் தயார்ப்படுத்தி கொக்குளாய் முகாம் தக்ர்ப்பிற்காக சிறப்புப் பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்தினார் தலைவர் அவர்கள். அதுநாள் வரையிலும் கெரில்லாப் போர்முறையினைக் கைக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் முதன்முதலாக மரபுவழியிலே கொக்குளாய் முகாமைத் தாக்கியழிக்க முடிவெடுத்த்தார்கள். சரியான முறையில் வேவு பார்க்கப்பட்டு காட்டுவழியாக தாக்குதலுக்கான அணி நகர்த்தப்பட்டது. இன்று மாவீரர்களாகிவிட்ட தளபதிகள், போராளிகள் பலர் அன்றைய அத் தாக்குதலில் களமிறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லெப். கேணல் புலேந்திரன், பிரிகேடியர் சொர்ணம், கப்டன் ஆனந்தன், கப்டன் லோரன்ஸ், லெப். சபா, லெப். ஜீவன் போன்றோர் இவர்களில் சிலராவர்.\nகொக்குளாய் முகாம் தாக்குதலுக்கான வழிகாட்டிகளாகவும், உணவு ஒழுங்கமைப்பாளர்களாகவும், முதலுதவிகளை மேற்கொள்பவர்களாகவும் மக்களே செயற்பட்டனர். 13.02.1985 அன்று கொக்குளாய் இராணுவத்தினர் எதிர்பாராத ஒரு நிகழ்வாக புலிகளின் தாக்குதல் அமைந்தது. துணிச்சல் மிகுந்த போரளிகள் முகாமிற்குள் நகர்ந்து சண்டையிட்டனர். அங்கே நிலைகொண்டிருந்த 200 வரையிலான படையினரில் பலர் கொல்லப்பட்டதுடன் அதிகளவானோர் காயமடைந்தனர்.\nவிடுதலைப் புலிகள் தரப்பில் 16 புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.கொக்குளாய்க் கடல் வழியாக இராணுவத்தினருக்கான உதவிகள் வரத் தொடங்கவே, காயமடைந்த போராளிகளை தோளிலும் கையிலுமாய்த் தாங்கியபடி விடுதலைப் புலிகளின் அணி பின்வாங்கியது. இத் தாக்குதலானது போராளிகளுக்கு மிகப்பெரியதோர் அனுபவப்பாடத்தைக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. அதேவேளை இராணுவம் திகிலடைந்து நிலைகுலைய காரணமாகவும் இத்தாக்குதல் அமைந்தது. பிந்நாளில் நடந்த பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு கொக்குளாய் முகாம் தாக்குதலே முன்னுதாரணமாய்த் திகழ்ந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.\nஅன்று தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\nஈழம், களங்கள், தமிழர், வீரவணக்கம், eelamaravar\nஈழமறவர், ஈழம், களங்கள், தமிழர், வீரவணக்கம்\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/2018/07/", "date_download": "2019-10-17T17:32:30Z", "digest": "sha1:IBKATQKUTSLX65J65SKAQ7MKMTKV4XXC", "length": 2629, "nlines": 50, "source_domain": "rajeshlingadurai.com", "title": "July 2018 – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nமுப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு\nஅறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-for-oil-india-recruitent/", "date_download": "2019-10-17T18:02:50Z", "digest": "sha1:EDJGWKTKWPOCQ7X5ZXTK25HKCGSS5GD3", "length": 23282, "nlines": 236, "source_domain": "seithichurul.com", "title": "இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை!", "raw_content": "\nஇந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nஇந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியிடங்கள் 10 உள்ளது. இதில் மூத்த கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவேலை அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டு\nமாத சம்பளம்: ரூ.60,000 -1,80,\nவேலை அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டு\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.oil-india.com/Document/Career/Recruitment-of-F-A-Executives-Detailed-Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.10.2019\nநிலக்கரி சுரங்க நிறுவனத்தின் வேலை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலை\nஇந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\nரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nநிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை\nஇந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வேலை\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் வேலை\nதில்லி காவல் துறையில் வேலை\nதில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 554. இதில் தலைமைக்காவலர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\n1. ஆண்கள் – 372\n2. பெண்கள் – 182\nவயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுட���் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nஆண்கள் – உயரம் 165 செ.மீட்டாரும், 76 செ.மீட்டர் மார்பளவும், 4 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.\nபெண்கள் – உயரம் 157 செ.மீட்டர் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.\nவிண்ணப்பிக்கும் முறை: www.delhipolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்காலப் பயன்பாட்டிற்காக அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nமேலும் முழு விவரங்கள் அறிய www.delhipolice.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.11.2019\nஇந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\nமத்திய அரசின் இந்திய ரயில்வே காலியிடங்கள் 495 உள்ளது. இதில் நில அளவைத் துறை, பாதுகாப்புத் துறை, மத்திய நீர்வளத் துறை, மின்சாரத் துறை போன்ற பல்வேறு பொறியியல் பிரிவுகளில் பொறியியல் வேலைக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவயது: 01.01.2020 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nகட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதார்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.upsc.gov.in/sites/default/files/Notice-ESEP-2020-Engl_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2019\nரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடமேற்கு ரயில்வேயில் காலியிடங்கள் 21 உள்ளது. இதில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nமாத சம்பளம்: ரூ.5,200 – 20,200\nகல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடிக் குறைந்தது மூன்றாவது இடமாவது பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, விளையாட்டு தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை North Western Railway Soprts Association, Jaipur என்ற முகவரிக்கு வங்கி வரவோலையாகவோ அல்லது ஐபிஓ ஆக எடுத்துச் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://nwr.indianrailways.gov.in அல்லது www.rrcjaipur.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 23.10.2019\nவேலை வாய்ப்பு1 hour ago\nதில்லி காவல் துறையில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)\nதமிழ் பஞ்சாங்கம்9 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/10/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/10/2019)\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nநிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஇந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nவாகனத்தில் லிஃப்ட் கொடுப்பது குற்றமா என்ன சொல்கிறது மோட்டர் வாகன சட்டம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/10/2019)\nவேலை வாய்ப்பு3 days ago\nதிருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-17T17:58:26Z", "digest": "sha1:M6DDIDZZGYFQS3YSQNZ7RUEHIYO7WMSU", "length": 3051, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாண்டியர் வரலாறு (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாண்டியர் வரலாறு என்பது சதாசிவ பண்டாரத்தார் எழுதிய வரலாற்றாராய்ச்சி பற்றிய தமிழ் நூல் ஆகும். இதில் பாண்டியர் குமரிக்கண்டத்திலிருந்து வந்தவர், முச்சங்க வரலாறு, மூன்று தலைநகரங்கள் போன்ற கருதுகோள்களை வைத்து பாண்டியர் வரலாறு எழுதப்பட்டுள்ளது.\nவரலாறு.காமில் கோகுல் எழுதிய சதாசிவ பண்டாரத்தார் பற்றிய கட்டுரை\n‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’ முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/226", "date_download": "2019-10-17T18:48:54Z", "digest": "sha1:E2NISIDH6OUQ5LQ2MAW46USBFNCDBEK2", "length": 7303, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/226 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\noš அகத்திணைக் கொகைகள் விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே’’ ம்-சடங்கு செய்த போதிலும், சொல்லின்\niஅய என்னோ-சொன்னால் வரும் குற்றம் என்ன, வென்வெற்றி, மையற-குற்றமில்லாதபடி; பொய்வல் காளைபொய் கூறுதலில் வல்ல தலைவன்.; என்ற இங்குது நூற்றுப் பாடலால் அறியலாம். தலைவியை உடன் கொண்டு போன தலைமகன் மீண்டும் தலைவியைத் தன் இல்லத்துக் கொண்டு புக்குழி அவன் தாய் அவட்குச் சிலம்புகழி நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டு நின்றும் வந்தார்க்குச் சொல்லியதாக அமைந்துள்ளது. இப்பாடல். இறையனார் களவியலுரையாசிரியரும், ' தலைமகன் தன்னகத்தே வதுவைக் கவியாணம் எடுத்துக் கொண்டான் என்பது கேட்ட நத்தாய் ஒழிந்த கலியானம் செய்யினும், நம்மகத்தே வதுவைக் கலியாணம் செய்ய நேருங் கொல்லோ காளையைப் பயந்தாள்' என்னும் என்று கூறி இப்பாடலை மேற் கோளாகக் காட்டுவர்.' இவ்வழக்கத்தை,\nசிலம், கழிஇக செல்வம் பிறகுணக் கழிந்தனன் ஆயிழை அடியே’’ என்ற நற்றிணைப் பாடத்பகுதியாலும், இதுகாறும் கூந்தல் வாசி, துசுப்பிவர்த் தோம்பியும் சிலம்புகழி நோன்பு யான் காணு மாறு நோற்றிலேன் என்பான் பிறருணரக் கழிந்தனள் என்று இரங்கினாளாயிற்று' என்ற அதன் உரைப்பகுதியாலும் அறிய ம். - - இங்ஙனம் தலைவியை ஒருவரும் அறியாமல் உடன் அழைத���துச் சென்று அவள் சுற்றத்தார் கொடுத்தலின்றியே மணம் செய்து கோடல் முற்காலத்தில் அறநெறியாகவே கருதப் பெற்றது. வாழ்வியல் ஆசான் தொல்காப்பியரும், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான.”* 11. ஐங்குறு-399 12 இற்ை கள.23 இன்உரை 13. இற். 279 14. தொல், களவினல்-உ (இளம்).\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/you-can-withdraw-up-90-percent-epf-buy-homes-pay-emis-280993.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T18:24:10Z", "digest": "sha1:DPS7NL7AOHGWBN324WBEP5WGJS5I3WGW", "length": 19809, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொந்த வீடு, நிலம் வாங்கப்போறீங்களா? இபிஎஃப் பணம் 90% எடுத்துக்கலாம்... | you can withdraw up to 90 percent of EPF to buy homes, pay EMIs - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலைய���ல் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொந்த வீடு, நிலம் வாங்கப்போறீங்களா இபிஎஃப் பணம் 90% எடுத்துக்கலாம்...\nசென்னை: பணியாளர்கள் தங்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து (இபிஎஃப்) வீடு, நிலம் வாங்க 90 சதவிகித தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இ.பி.எஃப். திட்டத்தில் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் வீடு வாங்கவோ அல்லது மனை வங்கவோ 90 சதவிகித தொகையினை எடுத்துக் கொள்ளலாம். இந்த அறிக்கை அனைத்து இபிஎப். அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nகடன் தொகையை முழுவதுமோ அல்லது பகுதியளவிலோ மாதத் தவணையாக செலுத்த தங்களது பிஎஃப். தொகையை பயன்படுத்தவும் இத்திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய வர்க்கத்தினர், மாத சம்பளதாரர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும் கனவு. என்னதால் லோன் போட்டு வீடு வாங்க நினைத்தாலும் பலருக்கும் அது கை கூடாமல் உள்ளது. மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா'என்ற திட்டம் தொடங்கப்பட்டது.\nஇந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் அடிப்படையில் நடுத்தரவர்க்கத்தினருக்கு உதவிடும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nமாதச் சம்பளக்காரர்களுக்கு உதவிடும் வகையில் இபிஎஃப் நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் பி.ஃஎப். பணம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் 36 மாத பிஎஃப் தொகையை வீடு வாங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. வீடு கட்ட நிலம் வாங்குவதற்கு 24 மாத பிஎஃப் சேமிப்பைப் பெற்றுகொள்ளும் வசதியும் இருந்தது.\nதற்போது, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வீடு வாங்குவதற்கு, தங்களின் இபிஎஃப் பணத்திலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தொகையை எடுக்க, சில கட்டுப���பாடுகளை இபிஎஃப் அலுவலகம் விதித்துள்ளது. அதன்படி, இபிஎஃப் பயனாளர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டுறவுச் சங்கம் உருவாக்க வேண்டும். அந்தச் சங்கம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் இபிஎஃப் கணக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இபிஎஃப் நிறுவனமே நிலம் வாங்குபவர்களிடம் அல்லது ஃபிளாட் வாங்குபவர்களிடம் நேரடியாகப் பணத்தைச் செலுத்தும் என்று ஏப்ரல் 12ஆம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இதற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வீடு கட்டி முடிக்கப்படவில்லையென்றாலோ, குறிப்பிட்ட மனை ஒதுக்கப்படாவிட்டாலோ இபிஎஃப். சேமிப்பிலிருந்து இதற்காக எடுக்கப்பட்ட தொகை மீண்டும் 15 நாட்களுக்குள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n2022ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் கனவுத்திட்டத்தின் முதல் படி இதுவாகும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார். இதன் மூலம் 4 கோடி இபிஎஃப். உறுப்பினர்கள் பயனடைவர் என்றும் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிடீர்னு வேலை போயிருச்சா ... உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்\nபிஎஃப் வட்டி 8.55% ஆக குறைப்பு - இபிஎஃப் ஆணையம் அறிவிப்பு\nஇபிஎஃப் வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம் - மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்\nஇனி விரல் நுனியில் இபிஎஃப் செட்டில்மென்ட் - வருகிறது புது செயலி 'உமாங்'\nபி.எப். வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்\nபிஎஃப் புதிய விதிமுறைகள் ரத்து - தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது\nஎதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு.. பி.எப் பணத்திற்கு வரி விதிக்கும் முடிவு வாபஸ்\nபி.எப். மீதான வட்டி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்.. நிதி அமைச்சகத்திற்கு மோடி உத்தரவு\nபிஎப் வட்டிக்கு வரி... நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினால் வாபஸ் ஆகிறது\nபி.எஃப். வரியால் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் உதைத்த அரசு: ட்விட்டரில் குமுறும் மக்கள்\nரூ.15 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் பெறுவோர் பி.எப். தொகையை 3 வருடங்களுக்கு அரசே செலுத்தும்\nஉயர்த்தப்பட்ட பி.எப். வட்டிக்கு வரி விதிப்பு... - கடுப்பில் அரசு ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nepf emi prime minister வருங்கால வைப்பு நிதி பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T18:10:08Z", "digest": "sha1:4OLS3HKHAVDDWXQUDFQQTDOAPKIVWOUZ", "length": 10481, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டிவனம்: Latest திண்டிவனம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nகாட்டி கொடுத்த \"ஒத்த செருப்பு\".. 10 வயது சிறுமி நாசம்.. கல்குவாரியில் பிணம்.. சிக்கிய கொடூரன்\nவசியம் செய்யும் சாமியார் டேனியல்.. மகளுக்காக பணத்தை தொலைத்த முருகேசன்.. திண்டிவனத்தில் அக்கப்போர்\nகல்யாணத்திற்கு இன்னும் 8 நாள்தான்.. உற்சாகத்தில் இருந்த ஜான்சி ராணி.. காவு வாங்கிய செல்போன்\nஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரம்: கூலிப்படையை ஏவி மூத்த மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம்\nஏசி இயந்திரம் வெடித்து சிதறல்.. 3 பேர் பலியில் நீடிக்கும் மர்மம்.. விபத்தல்ல கொலை என பரபரப்பு புகார்\nஏசியில் கேஸ் கசிவு.. மூச்சுதிணறலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி.. திண்டிவனத்தில் சோகம்\nதிண்டிவனத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை.. சாவில் சந்தேகம் உள்ளதாக அக்காள் போலீசில் புகார்\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி தகவல்\nசாலை விபத்தில் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மரணம்... முதல்வர் நேரில் அஞ்சலி... ஸ்டாலின் இரங்கல்\nகாசு கொடுக்க முடியாது.. வழியை விடு.. டோல்கேட் ஊழியரை தாக்கிய கும்பல்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி\nஉதவி பண்ணுங்க.. விபத்தில் சிக்கி கதறி துடித்த சென்னை பெண்.. திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொடூரம்\nகுளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்\nதிண்டிவனம் அருகே லாரி- கார் மோதி விபத்தில் 3 பேர் பலி.. 8 மாத குழந்தை தாய், தந்தையை இழந்த பரிதாபம்\nவிடைத்தாள் மோசடி: திண்டிவனம் அண்ணா பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் சஸ்பென்ட்.. சூரப்��ா அதிரடி\nதிண்டிவனத்தில் பதற்றம்: அம்பேத்கர் சிலை அவமதிப்பு கண்டித்து அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு\nபாமக போராட்டத்தில் பரபரப்பு.. ரயில் மீது ஏறி நின்று போராடிய தொண்டர் மீது மின்சாரம் பாய்ந்தது\nதிண்டிவனம் அருகே சாலை விபத்து... சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி\nதிண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி\nதிண்டிவனம் அருகே எதிர்ப்பை மீறி டாஸ்மாக் மதுக்கடை திறந்த அரசு... உடைத்து நொறுக்கிய மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/disorder/bulimia-nervosa/", "date_download": "2019-10-17T18:02:05Z", "digest": "sha1:YIYR7GVQ67XLTMPEJ4OOD2P4MQIQWICX", "length": 31151, "nlines": 78, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "புலிமியா நெர்வோசா :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nபுலிமியா நெர்வோசா என்றால் என்ன\nபுலிமியா நெர்வோசா என்பது உண்ணுதல் பழக்கம் தொடர்பான ஒரு குறைபாடு ஆகும். இந்தக் குறைபாடு கொண்டவர்கள் அதிக உணவு வகைகளை அள்ளி அள்ளி உண்பார்கள், அதன் பிறகு அதை எண்ணிக் குற்ற உணர்ச்சி கொண்டு அந்த உணவைத் தங்கள் உடலிலிருந்து வெளியேற்றி விடவேண்டும் என்று துடிப்பார்கள். உதாரணமாக இவர்கள் வாந்தியெடுத்தலின் மூலம் தாங்கள் சாப்பிட்ட உணவை வெளியேகொண்டு வர முயற்சி செய்யலாம், அதீதமாக உடற்பயிற்சி செய்யலாம், மலமிளக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உணவை வெளிக்கொண்டு விடவேண்டும் என்று முயற்சி செய்யலாம்.\nஇந்த வகைக் குறைபாடு கொண்டவர்கள் அவ்வப்போது நிறையச் சாப்பிடுவார்கள், அதே சமயம் அப்படி நிறையச் சாப்பிடுவதை எண்ணி வருத்தமும் கொள்வார்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்கள் ரகசியமாகதான் சாப்பிடுவார்கள், காரணம் பிறருக்கு தாங்கள் நிறையச் சாப்பிடுவது தெரிந்துவிடுமோ என்று இவர்கள் எண்ணுவார்கள். அதிகமாகச் சாப்பிடும் தங்களுடைய பழக்கத்தை எண்ணி இவர்கள் குற்ற உணர்ச்சியும் வெட்க உணர்ச்சியும் கொள்வார்கள். ஆகவே Purge எனப்படும் சுத்திகரிப்புமுறையில் தாங்கள் சாப்பிட்ட உணவை வெளியேகொண்டு வந்துவிடவேண்டும் என்று முயற்சி செய்வார்கள். இதற்குக் காரணம் இவர்கள் அனுபவிக்கும் குற்ற உணர்ச்சியும், தங்களுடைய உடல் கச்சிதமாக இல்லை என்பதுபற்றி இவர்கள் கொண்டிருக்கிற வருத்தமும், எப்படியாவது ஒல்லியாகிவிடவே���்டும் என்கிற துடிப்பும்தான்.\nஇதுபோல் தங்களுடைய உடல் கச்சிதமாக இல்லை என்று இவர்கள் நினைக்கும்போது இவர்களுடைய சுய ஆளுமை அடிபடுகிறது, அதனால் சுய மதிப்பு குறைந்து போகிறது. உண்ணும் உணவை எப்படியாவது வெளியேகொண்டு வந்துவிட்டால் மீண்டும் தங்களுடைய வாழ்க்கை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள்.\nஅதாவது தன்னைச் சுற்றியிருக்கும் எல்லா விஷயங்களும் தன்னுடைய கட்டுப்பாட்டைவிட்டுச் சென்று கொண்டிருப்பதாக இவர்கள் உணரும்போது குறைந்தபட்சம் தங்களுடைய உடலையும், தாங்கள் எப்படித் தோன்றுகிறோம் என்பதையுமாவது தாங்களே கட்டுப்படுத்தவேண்டும் என்கிற துடிப்பு இவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் இவர்கள் இந்தக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள்.\nபுலிமியா நெர்வோசாவின் தாக்கங்கள் மிகவும் தீவிரமானவையாக இருக்கக்கூடும். அதே சமயம் சரியான நேரத்தில் சிகிச்சை கொடுத்தால் இவர்கள் கண்டிப்பாகக் குணமாக இயலும். அதன்பிறகு இவர்கள் தங்களைப்பற்றி இயல்பாக உணரத் தொடங்குவார்கள், ஆரோக்கியமான உண்ணும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வார்கள். தங்களுடைய பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை ஆரோக்கியமான வழிகளில் கட்டுப்படுத்தத் தெரிந்து கொள்வார்கள்.\nகுறிப்பு: சிலர் உணவைச் சௌகரியம் தரும் ஒரு விஷயமாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு எப்போதெல்லாம் உள்ளக் கொந்தளிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் நிறையச் சாப்பிடுவார்கள். அதே சமயம் அவர்கள் இப்படி நிறையச் சாப்பிடுவதால் உடல் எடை கூடிவிடுமோ என்று பயந்து அந்த உணவை வெளியேகொண்டு வர முயற்சிசெய்யமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுடைய முக்கிய பிரச்னை அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது தாங்கள் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை அவர்களாலேயே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாது. இதனை மிகுதியாக உண்ணும் குறைபாடு என்பார்கள். இது புலிமியா நெர்வோசாவிலிருந்து மாறுபட்டது.\nபுலிமியா நெர்வோசாவின் அறிகுறிகள் என்ன\nபுலிமியா நெர்வோசாவின் அறிகுறிகள் இருவகைப்படும். பழக்கவழக்கங்களில் தென்படும் அறிகுறிகள் மற்றும் உடலில் தென்படும் அறிகுறிகள்.\nபழக்கவழக்கங்களில் தென்படும் புலிமியா நெர்வோசா அறிகுறிகள்:\nஇந்த வகைப் பிரச்னை கொண்டவர்கள் எப்போதும் தங்களுட���ய தோற்றம், உருவம் போன்றவற்றைப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார்கள், தங்களுடைய எடை கூடிவிடுமோ என்கிற பயத்திலேயே வாழ்வார்கள்.\nஇவர்கள் வருத்தமாக இருக்கும் போது நிறைய உணவைச் சாப்பிடுவார்கள் (மிகுதியாக உண்ணுதல்)\nதாங்கள் சாப்பிடுவதைத் தங்களுடைய நண்பர்களோ குடும்ப உறுப்பினர்களோ கவனித்துவிடுவார்களோ என்கிற பயத்தில் இவர்கள் தனியாக, ரகசியமாகதான் சாப்பிடுவார்கள். இந்தப் பிரச்னை கொண்டவர்களில் பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்தவுடன் கழிப்பறைக்குச் செல்வார்கள், தாங்கள் சாப்பிட்டதை வெளியேகொண்டு வர முயற்சி செய்வார்கள். இதற்காக அவர்கள் சிரமப்பட்டு வாந்தியெடுக்கக் கூடும் அல்லது மலமிளக்கிகள், சிறுநீர் இறக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடும். சிலர் மூலிகை சார்ந்த மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கவும் முயற்சி செய்யலாம்.\nஇவர்களில் பெரும்பாலானோர் அதீதமாக உடற்பயிற்சி செய்வார்கள், அல்லது எப்போதும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்கிற எண்ணத்துடனே இருப்பார்கள். உதாரணமாக வெளியே நன்றாக மழை பெய்தால்கூட இவர்கள் சாலையில் ஓடியாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள்.\nபுலிமியா நெர்வோசாவின் உடல் சார்ந்த அறிகுறிகள்:\nஇவர்களுடைய விரல்களிலும் விரல் இணைப்புகளிலும் வடுக்கள் காணப்படலாம், இந்த வடுக்கள் அடிக்கடி வாய்க்குள் கையைவிட்டு வாந்தி வரவழைக்க முயற்சி செய்வதால் ஏற்படுகின்றன.\nஅடிக்கடி வாந்தி எடுப்பதால் வயிற்றில் இருக்கும் அமிலங்கள் பல்லின்மீது படும், ஆகவே பல்லின் நிறம் கெட்டுப்போகும்.\nஅடிக்கடி வாந்தி எடுப்பதால் தாடையும் கண்ணங்களும் வீங்கிப்போகும்.\nஇவர்கள் அடிக்கடி நிறையச் சாப்பிட்டு, அவற்றை வெளியேற்றிக் கொண்டே இருப்பதால் இவர்களுடைய எடை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.\nபுலிமியா நெர்வோசா எதனால் உண்டாகிறது\nபுலிமியா இந்தக் காரணத்தால்தான் உண்டாகிறது என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. பொதுவாகப் பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்து புலிமியா நெர்வோசாவை உருவாக்குகின்றன. மற்ற பல உண்ணுதல் குறைபாடுகளைப் போலவே புலிமியா நெர்வோசா பிரச்னை கொண்டவர்களும் தங்களுடைய ஆழமான உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு இதுபோன்ற உண்ணும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறார்கள்.\nபுலிமியா நெர்வோசாவிற்கு வழி வகுக்கக்கூடிய சில காரணிகள்:\nவாழ்க்கையில் அழுத்தம் மிகுந்த நிகழ்வுகள்: இந்தப் பிரச்னை கொண்டவர்களுடைய அன்புக்குரியவர் யாராவது இறந்திருக்கலாம், அவர் வேலையை இழந்திருக்கலாம் அல்லது விவாகரத்துப் பெற்றிருக்கலாம், இதுபோன்ற நேரங்களில் இவர்கள் மனத்தில் ஏற்படும் அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக நிறையச் சாப்பிடுகிறார்கள், பிறகு தங்களைத் தாங்களே தண்டித்துக்கொண்டு, அந்தச் சாப்பாட்டையெல்லாம் வெளியேகொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.\nஇவர்களுக்கு ஏற்கனவே அதிர்ச்சி, பாலியல் அல்லது உடல் சார்ந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டிருந்தால் அதனாலும் புலிமியா நெர்வோசா வரக்கூடும்.\nஊடகங்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், நண்பர்களும் ஒரு கச்சிதமான உடல் இப்படிதான் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து சில விஷயங்களை வலியுறுத்திக் கொண்டே இருப்பதால், அப்படிப்பட்ட உடல் இல்லாதவர்களுக்குத் தங்களுடைய உடல் மோசமானது என்கிற எண்ணம் உண்டாகி அது புலிமியா நெர்வோசாவுக்கு வழி வகுக்கலாம்.\nசில நேரங்களில், சில குறிப்பிட்ட தொழில்களில் உள்ளவர்கள் தங்களுடைய எடை அதிகரித்துவிடுமோ என்கிற பயத்தில் புலிமியா நெர்வோசாவால் பாதிக்கப்படலாம். உதாரணமாக விளம்பர மாடல்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர்.\nசில நேரங்களில் மனச்சோர்வு, பதற்றம் அல்லது பிற உணர்வுப் பிரச்னைகளும் புலிமியாவிற்கு வழிவகுக்கக்கூடும். இதுபோன்ற பிரச்னைகளால் சிலர் மிகுந்த உணர்வு அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், தங்களுடைய வாழ்க்கை தங்களுடைய கட்டுப்பாட்டை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறது என்று உணர்கிறார்கள், ஆகவே நிறையச் சாப்பிட்டுவிடுகிறார்கள். அதன்பிறகு தாங்கள் நிறையச் சாப்பிட்டுவிட்டோமே என்கிற வெட்க உணர்ச்சி இவர்களுக்கு உண்டாகிறது, ஆகவே தங்களுடைய உடலைப் பழையபடி கச்சிதமாக்குவதாக எண்ணிக்கொண்டு அந்த உணவையெல்லாம் வெளியேகொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.\nபுலிமியா ஒரு தீவிரமான பிரச்னைதான். அதே சமயம் சரியான நேரத்தில் நிபுணரின் உதவி பெற்றால் இதனை முமுமையாகக் குணப்படுத்த இயலும்.\nபுலிமியா பிரச்னை கொண்டவர்களுக்குப் பொதுவாக ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. அவர்கள் தங்களுடைய மன அழுத்தத்தையும் ப���ற்றத்தையும் எப்படிச் சிறப்பாகக் கட்டுப்படுத்துவது என்று நிபுணர்கள் இவர்களுக்குச் சொல்லித் தருவார்கள். சில நேரங்களில் ஆன்ட்டி டிப்ரசன்ட்ஸ் போன்ற மனச் சோர்வைப் போக்கும் மருந்துகளும் இவர்களுக்கு வழங்கப்படலாம்.\nபுலிமியா நெர்வோசாவால் ஒருவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் அவரைச் சில நாள்கள் மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருக்கலாம், நிலைமை ஓரளவு கட்டுக்கு வந்தபிறகு அவர் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பலாம்.\nபுலிமியா நெர்வோசா குறைபாடு கொண்ட ஒருவருடைய எடை மிகவும் குறைந்து காணப்பட்டால் அவருக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சரியான உடல் எடையைப் பெறுதல் போன்றவற்றைப்பற்றிச் சொல்லித் தருவதற்கு நிபுணர்களின் உதவி தேவை.\nசிகிச்சை எந்தவிதமானதாக இருந்தாலும், சிகிச்சை பெறுகிறவர் அதனை மிகவும் கவனமாகப் பின்பற்றுவது அவசியம். எப்போதாவது அவர்களுக்குப் பழையபடி நிறையச் சாப்பிடவேண்டும் என்றோ சாப்பிட்டதை வெளியேற்றவேண்டும் என்றோ தோன்றினால் உடனடியாக அவர்கள் தங்களுடைய மருத்துவரையோ தங்களைக் கவனித்து கொள்கிறவரையோ அணுகி இதுபற்றிப் பேசவேண்டும்.\nபுலிமியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்\nபுலிமியா நெர்வோசா பிரச்னை கொண்ட ஒருவர் தன்னைப்பற்றி மிகுந்த வெட்க உணர்வு கொண்டிருப்பார். ஆகவே நீங்கள் அவர்களிடம் இதைப்பற்றிப் பேச முயன்றால் அவர்கள் ஒதுங்கிச் செல்லக்கூடும், இதைப்பற்றிப் பேச விரும்பாமல் இருக்கக்கூடும்.\nஅதற்காக நீங்களும் தயக்கப்பட்டுப் பேசாமல் இருந்துவிடாதீர்கள். புலிமியா நெர்வோசா ஒருவருக்கு உடல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் மிகுந்த சேதத்தை உண்டாக்குகிறது. ஆகவே உங்கள் அன்புக்குரியவருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் அவரை அரவணைத்துச் செல்லவேண்டும், இதுபற்றிப் பேசுவதுதான் நல்லது, நிபுணரின் உதவியைப் பெறுவதுதான் நல்லது, சிகிச்சை பெறுவதுதான் நல்லது என்று அவருக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கலாம், ஆனால் நீங்கள் பொறுமையோடு செயல்பட்டால் கண்டிப்பாக அவர்கள் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்வார்கள், முழுமையாகக் குணமாவார்கள்.\nஅதே சமயம் புலிமியா பிரச்னை கொண்ட ஒருவரை மிகவும் வற்புறுத்தாதீர்கள், அவர்களைப் பயமுறு��்த முயற்சி செய்யாதீர்கள். உதாரணமாக இந்தக் குறைபாட்டினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளைப்பற்றி அவர்களிடம் சொல்லி மிரட்டினால் அது நேர்விதமான பலன்களைத் தராது. முறையான சிகிச்சைக்காக அவரை நிபுணரிடம் அழைத்துச் செல்வதே நல்லது.\nஅவர் சிகிச்சை பெறும்போது அவரைச் சுற்றியுள்ள அனைவரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவேண்டும், எடை, உடல் தோற்றம் போன்றவற்றைப்பற்றிப் பேசாமல் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் விரைவில் குணமாவார்கள்.\nஉங்களுடைய அன்புக்குரியவருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்றால் அவர்கள் தங்களுடைய சிகிச்சைத் திட்டத்தைப் பின்பற்றுவதற்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள், அவர்கள் பலவீனமாகத் தளர்ந்து காணப்படும் இந்த நேரத்தில் நீங்கள்தான் அவர்களுக்கு முழு ஆதரவு தரவேண்டும்.\nபுலிமியா நெர்வோசா என்பது ஒருவருக்கு மிகுந்த மன அழுத்தம் தரக்கூடிய அனுபவம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கிற உணர்வு நிலை அழுத்தம், அவர்கள் தங்களுடைய உடலைத் தாங்களே தண்டித்துக் கொள்ளுதல் போன்றவற்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் கலங்கிக் காணப்படலாம்.\nஅதே சமயம் அவர்கள் இதை எண்ணி மிகவும் வருந்தவேண்டியதில்லை, காரணம் இந்தக் குறைபாட்டை முழுமையாகக் குணப்படுத்திவிடலாம்.\nபுலிமியா நெர்வோசாவிலிருந்து குணமாவதற்கு முதல்படி, தனக்குப் பிரச்னை உள்ளது என்பதை ஒருவர் ஒப்புக்கொள்வது, அதனைச் சரிசெய்வதற்காக நிபுணர்களின் உதவியை நாடுவது.\nஇந்தப் பிரச்னைக்கான சிகிச்சை நீண்ட நாள் தொடரலாம், அப்போது பாதிக்கப்பட்டவருக்குப் பொறுமையும் விடாமுயற்சியும் அவசியம். நிபுணர் தருகிற சிகிச்சைத் திட்டம் மற்றும் ஆரோக்கியமான உணவுத் திட்டம் ஆகியவற்றை அவர் கவனமாகப் பின்பற்றவேண்டும், எப்போதாவது நிறையச் சாப்பிடவேண்டும் என்று தோன்றினாலோ, சாப்பிட்டதை வெளியேற்றவேண்டும் என்று தோன்றினாலோ உடனடியாகத் தங்கள் அன்புக்குரிய யாரிடமாவது சென்று பேசவேண்டும். அல்லது இதுபோன்ற உணர்வு அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு வேறு வழிமுறைகளைக் கண்டறியவேண்டும். உதாரணமாக சிறிது தூரம் ஓடித் திரும்புவது, நண்பர்களுடன் பேசுவது, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவது போன்றவை.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத���தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/srilanka-terror-attack-108-indian-arrested", "date_download": "2019-10-17T17:35:22Z", "digest": "sha1:LWWX7BBQDQ6U4O57S4TWWRLN4JGS2FKE", "length": 22024, "nlines": 281, "source_domain": "toptamilnews.com", "title": "குண்டுவெடிப்பு எதிரொலி; இலங்கையில் 108 இந்தியர்கள் கைது! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகுண்டுவெடிப்பு எதிரொலி; இலங்கையில் 108 இந்தியர்கள் கைது\nகொழும்பு: குண்டுவெடிப்பு எதிரொலியாக, விதிமுறைகளை மீறி தங்கியதாக இந்தியர்கள் 108 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலின் பதற்றம் படிப்படியாக குறைந்து அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடையே, குண்டு வெடிப்பு தொடர்பாக பல்வேறு விசாரணைகளையும், சோதனைகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.\nஅந்த வகையில், விதிமுறைகளை மீறி தங்கியதாக இந்தியர்கள் 108 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்று, அந்நாட்டு விதிமுறைகளை மீறி தங்கியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் 42 பேர் விசா முடிவடைந்த நிலையில், இலங்கையில் தங்கி தொழில்புரிந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, எனது நாட்டை தனியாக விட்டு விடுங்கள் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உருக்கமாக கேட்டுக் கொண்டார். அத்துடன், இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் மூளையாக செயல்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார்.\nPrev Article#Thalapathy63; விஜய் பட செட்டுகள் எரிந்து நாசமானது\nNext Article���ோமாளியாக புதிய அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி\nபெண் வழக்கறிஞர் மீது வெடிகுண்டு வீசிச்சென்ற மர்ம கும்பல்\nகாங்கிரஸின் முக்கிய தலைவர்களை அடுத்து இன்னொருவருக்கும் செக் வைத்த…\nபிறந்து 20 நாளே ஆன இரண்டு பெண் குழந்தைகளைக் காணோம் என்று நாடகமாடிய…\nயூ ட்யூப் வீடியோக்களைப் பார்த்து, கள்ள நோட்டு அச்சடித்த பட்டதாரி…\nவிசா இல்லாமல் பாகிஸ்தான் செல்லும் இந்தியர்கள்\nஇலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள் உலகின் நுனியைக் காண ஆர்வம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டியிலுள்ள பள்ளிகளுக்கு வரும் 21 ஆம் தேதி விடுமுறை\nவேலை இழப்பு, வங்கிக்கடன் ரத்து, ஏற்றுமதி, இறக்குமதி சரிவு புள்ளிவிவரத்துடன் முன் வைக்கும் ப. சிதம்பரம்\nமுதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிருக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி இருக்கும் - உதயநிதி\nபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது போதும் பொருளாதார நிலைய பாருங்க மோடி பொருளாதார நிலைய பாருங்க மோடி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவாழ்க்கையில் வெற்றி பெற இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nகாலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்... அதிர வைத்த தமிழ் நடிகை\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற ��ென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nகொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபுரோ கபடி: இறுதி போட்டிக்கு டெல்லி, பெங்கால் அணிகள் முன்னேற்றம்\nஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nதொடர்ந்து 4வது நாளாக வெற்றியை தக்க வைத்த காளை சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்தது\nவணக்கம்.... வாங்க.... என்ன சாப்பிடுறீங்க... புவனேஸ்வர் உணவகத்தில் கலக்கும் மேட் இன் இந்தியா ரோபோக்கள்\nஇந்தியாவில் முதல் முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகையை வாரி வழங்கிய கேரள அரசு..\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்���ி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nசவுதி அரேபியா: புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி\nசெஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க\nபிலிப்பைன் நாட்டில் திடீர் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..\nதேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்\nஅசுரனை புகழ்ந்த ஸ்டாலின்: டிவிட்டரில் மல்லுக்கட்டிய ராமதாஸ்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/feb/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3094810.html", "date_download": "2019-10-17T18:33:06Z", "digest": "sha1:ZIG24VIBRZJOFTVZOFPTXUX3XIMOSZXU", "length": 13450, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"சாகித்ய அகாதெமி புதிய படைப்பாளிகளை உருவாக்கவும் முயற்சிக்கிறது'- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\n\"சாகித்ய அகாதெமி புதிய படைப்பாளிகளை உருவாக்கவும் முயற்சிக்கிறது'\nBy DIN | Published on : 13th February 2019 08:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாகித்ய அகாதெமி விருது கொடுக்கும் அமைப்பாக மட்டுமின்றி, புதிய படைப்பாளிகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது என எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினருமான மாலன் தெரிவித்தார்.\nசாகித்ய அகாதெமி மற்றும் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் \"பிஆர்.ராஜம் ஐயரும், தொடக்க காலத் தமிழ் நாவல்களும்' என்ற தலைப்பில் உரையரங்கம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்க���ை. பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினருமான மாலன் கலந்து கொண்டு பேசியதாவது:\nசாகித்ய அகாதெமி விருது கொடுக்கும் அமைப்பு மட்டுமல்ல. இளைஞர்களை புதிய படைப்பாளிகளாக உருவாக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது. பிற மாநில படைப்பாளிகளை சந்தித்து விவாதித்து, ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்திட்டத்துக்கான செலவுத் தொகையை இளைஞர்களுக்கு வழங்கி ஊக்குவிக்கும் பணிகளையும் சாகித்ய அகாதெமி அமைப்பு செய்து வருகிறது. அதேபோல், கிராமப்புறங்களில் புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.\nஇலக்கியத்திற்கும், ஊடகத்திற்குமான உறவு, கணவன் - மனைவி இடையிலான உறவினைப் போன்றது. அதில் கூடல் இருப்பதைப் போல் முரண்பாடுகளும் உண்டு. நாவல், சிறுகதை, பத்திரிகை போன்ற படைப்புகள் அனைத்தும், ஆங்கில வழிக் கல்விக்கு பின்னரே நமக்கு கிடைத்துள்ளன. உருவத்திலும், மரபிலும் இந்தியர்களாக இருந்தாலும், ரசனையிலும், நினைவாற்றலிலும் ஆங்கிலேயர்களைப் போல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆங்கில கல்வி முறையை மெக்காலே இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக பார்சி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளை கல்வி நிறுவனங்களில் கற்பிக்கக் கூடாது என உத்தரவிட்டனர். அதற்கு மாற்றாக ஆங்கிலத்தை கற்பித்து, பாரசீக, சம்ஸ்கிருத இலக்கியங்களை அழிக்க முயற்சித்தனர். அதில் வெற்றியும் பெற்றுவிட்ட ஆங்கிலேயர்கள், தமிழ் மொழியிடம் தோற்றுவிட்டனர்.\nஇந்தியாவில் தொடக்க கால நாவல்கள், நீதித்துறையில் பணியாற்றியவர்களின் மூலமாகவே எழுதப்பட்டுள்ளது. ஆங்கில கல்வி மூலம் இலக்கியங்களை கற்றறிந்த பலர், அவரவர் தாய்மொழியில் நாவல்களை எழுதத் தொடங்கினர். நாவல்களின் வளர்ச்சி, தமிழ் மட்டுமின்றி இந்திய தேசத்தின் பல்வேறு மொழிகளையும் அழியாமல் பாதுகாத்துள்ளது. காவிய மரபு, உரைநடை நாவல்களில் பின்பற்றப்படாததால், இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல் பாமர மக்களையும் அந்த படைப்புகள் சென்றடைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. நாவல்கள் எழுதுவதற்கு ஒழுக்க நெறிகள், ஆழ்மனத் தேடல், சமூக சீர்த்திருத்தம் ஆகிய 3 பாதைகளை பின்பற்ற வேண்டும். இந்த தடத்திலேயே இன்று வரை தம��ழ் படைப்புகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியில் உரைநடை நிலைத்திருப்பதற்கும், வளர்ச்சிப் பெறுவதற்கும் பத்திரிகைகளும், நாவல்களுமே முக்கிய காரணம் என்றார்.\nநிகழ்ச்சியில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார், சாகித்ய அகாதெமி விருதாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மறு வாசிப்பில் பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் ஒரு மதிப்பீடு, பத்மாவதி சரித்திரம் ஒரு மதிப்பீடு, மாதவையா நாவல்களின் வரலாற்று, சமூக பின்புலம், தொடக்கக் காலத் தமிழ் துப்பறியும் நாவல்கள், தொடக்கக் காலத்தில் தமிழ் நாவல்களும், பண்பாட்டுவயமாக்கமும் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/italian/lesson-5004771090", "date_download": "2019-10-17T19:24:25Z", "digest": "sha1:QU4DCBW6AU77VCLVEKLQFTLBDVOOZPUT", "length": 5436, "nlines": 132, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Релігія, політика, армія, наука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல் | Dettagli lezione (Ucraino - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nРелігія, політика, армія, наука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\nРелігія, політика, армія, наука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\n0 0 автомат (avtomat) துணை எந்திரத் துப்பாக்கி\n0 0 бити (byty) தோற்கடித்தல்\n0 0 дослідник (doslіdnyk) ஆராய்ச்சிப் பிரயாணி\n0 0 молитися (molytysja) பிரார்த்தனை செய்தல்\n0 0 постріл (postrіl) ரைபிள் துப்பாக்கி சுடுதல்\n0 0 фізик (fіzyk) இயற்பியலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2017/04/backpain-headache-stress.html", "date_download": "2019-10-17T17:42:17Z", "digest": "sha1:ZEX6TVPX5ZTXWEYUIGPETXXSBLGS46QV", "length": 9484, "nlines": 83, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை - Tamil Health Plus ads", "raw_content": "\nHome Unlabelled இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை\nதலைவலி, ஜலதோஷம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்ளாமல் சில எளிய மசாஜ்கள் செய்வதன் மூலம் கூட அதை சரி செய்ய முடியும்\n30 நொடிகளிலிருந்து 1 நிமிடம் வரை இதை செய்தாலே போதும் உடனடி பலன் கிடைக்கும்.\nகண்களின் இரண்டு புருவத்துக்கு நடுவில் இருக்கும் நெற்றி பொட்டில் கை வைத்து மசாஜ் செய்தால் தலைவலி குறையும். அதனுடன் கண்ணில் ஏற்ப்படும் சோர்வும் சரியாகும்.\nகண்களின் புருவத்துக்கு கீழே உள்ள பகுதிகளின் இரு முனையிலும் 1 நிமிடத்துக்கு மசாஜ் செய்தால் ஜலதோஷம் சரியாவதுடன் கண்களின் காட்சி கூர்மையும் பிரகாசமாகும்.\nமூக்கின் கீழே இரு பக்கங்களிலும், சரியாக பள்ளம் விழும் இடத்தில் அழுத்தினால் தலைவலி, பல்வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தீரும்.\nபின்பகுதி கழுத்தின் கீழே முதுகு ஆரம்பமாகும் இடத்தில் கை வைத்து மசாஜ் செய்தால் கண் வலி, கடுமையான தலைவலி மற்றும் காது வலி குணமாகும்.\nகாதில் மேல் வாக்கில் முடி ஆரம்பமாகும் இடத்தில் கை வைத்து மசாஜ் செய்தால் கண்களில் ஏற்ப்படும் சோர்வு சரியாகும்.\nகைகளின் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இருக்கும் இடத்தில் கை வைத்து அழுத்தி மசாஜ் செய்தால் முதுகு வலி, பல் வலி, கழுத்து தசை வலி போன்றவைகள் குணமாகும்.\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை Reviewed by Health Plus on 19:45 Rating: 5\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithai", "date_download": "2019-10-17T18:56:08Z", "digest": "sha1:D5WJVZ5UVE33RL2KVA5GZE3GFRG52O3W", "length": 4692, "nlines": 68, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n\t எழுத்தாளர்: வித்யாசாகர்\t படிப்புகள்: 3272\nஇயைந்த நிலை எழுத்தாளர்: மௌனன்\t படிப்புகள்: 4071\nபாயு மொளி நீ யெனக்கு\t எழுத்தாளர்: சி.சுப்ரமணிய பாரதியார்\t படிப்புகள்: 2804\nபுரிதல்\t எழுத்தாளர்: எரிசுடர்\t படிப்புகள்: 2359\nவிடியல் எழுத்தாளர்: நித்ய ஜெய ஜோதி\t படிப்புகள்: 2666\nமே தினப் பாடல்\t எழுத்தாளர்: ஞானகுரு\t படிப்புகள்: 2546\nநீ முதல் நான் வரை\t எழுத்தாளர்: சகாரா\t படிப்புகள்: 3019\nமழைக்குப்பின் பூக்கும் சித்திரம்\t எழுத்தாளர்: ரமணி\t படிப்புகள்: 2439\nசோதனைச்சாவடி எழுத்தாளர்: ப.மதியழகன்\t படிப்புகள்: 2009\nமுற்றுப் பெறும் கவிதை எழுத்தாளர்: அரிஷ்டநேமி\t படிப்புகள்: 2081\nபக்கம் 1 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/moviepoems?start=70", "date_download": "2019-10-17T17:57:37Z", "digest": "sha1:2D7RPR7VY3PFK2XYPEMZXBF6OK3645HS", "length": 4822, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1623\n\t எழுத்தாளர்: வைர‌முத்து\t படிப்புகள்: 1317\nதாய் தின்ற மண்ணே\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1681\nஅம்பா மனங்கனிந்துனது கடைக்கண்டார்\t எழுத்தாளர்: பாபநாசம் சிவன்\t படிப்புகள்: 1412\nகண்மணியே பேசு மௌனம் என்ன கூறு எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 2436\nஆயிரம் மலர்களே மலருங்கள்\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 1995\nமாலை நேரம் மழை தூறும் காலம்\t எழுத்தாளர்: செல்வ‌ராக‌வ‌ன்\t படிப்புகள்: 2462\nவெண்மதி வெண்மதியே நில்லு\t எழுத்தாளர்: கவிஞர் வாலி படிப்புகள்: 2960\nஇளமை என்னும் பூங்காற்று\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 1659\nகடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்\t எழுத்தாளர்: டி. ராஜேந்தர் படிப்புகள்: 2439\nபக்கம் 8 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54890-tour-match-virat-kohli-maintain-soldi-india-progress.html", "date_download": "2019-10-17T17:58:24Z", "digest": "sha1:47BT544BWKP7CFPMTHCP7XIXXBWFVUNQ", "length": 12627, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயிற்சி ஆட்டம்: பிருத்வி ஷா, கோலி அரைசதம், ராகுல் ஏமாற்றம்! | Tour Match: virat kohli maintain soldi india progress", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வை��்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nபயிற்சி ஆட்டம்: பிருத்வி ஷா, கோலி அரைசதம், ராகுல் ஏமாற்றம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் பிருத்வி ஷா, புஜாரா, விராத் கோலி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொட ரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.\nஇதற்கிடையே, இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர் பிருத்வி ஷாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். வழக்கமாக தமிழக வீரர், முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்குவார். அவர் தொடர்ந்து சொதப்பி வருவதால் ஏழாவது வீரராக களமிறக்க முடிவு செய்யப்பட்டு உட்கார வைக்கப்பட்டார்.\nதொடக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா அதிரடியாக ஆடினார். ஆனால், டி20 தொடரில் சொதப்பிய கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்திலும் வெறும் 3 ரன்னில் வெளியேறி, ஏமாற்றினார். இதையடுத்து புஜாரா இறங்கினார். பிருத்வி ஷாவும�� புஜாராவும் அடித்து ஆடினார். சிறப்பாக ஆடி கொண்டிருந்த பிருத்வி 11 பவுண்டரிகளுடன் 69 பந்துகளில் 66 ரன் எடுத்த நிலையில் பாலின்ஸ் வீசிய பந்தில் போல்டானார்.\nஇதையடுத்து கேப்டன் விராத் கோலி களமிறங்கினார். மதிய உணவு இடைவேளை வரை, 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 169 ரன் எடுத்தி ருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் 54 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, ராபின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் துணை கேப்ட ன் ரஹானே வந்தார். அவரும் விராத் கோலியும் ஆடி வந்தனர். அபாரமாக ஆடிய விராத் கோலி அரை சதம் அடித்தார். தொடர்ந்து அடித்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானே 11 ரன்களுடனும் விஹாரியும் ஆடி வருகின்றனர். 8.20 மணி நிலவரப்படி இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.\nபொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முறை மாற்றம்.. காங்கிரஸ் ஆட்சியின் வளர்ச்சி குறைப்பு..\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை.. மக்கள் கவலை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\n2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...�� சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முறை மாற்றம்.. காங்கிரஸ் ஆட்சியின் வளர்ச்சி குறைப்பு..\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை.. மக்கள் கவலை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/13120-world-cup-2019-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-10-17T18:24:19Z", "digest": "sha1:2ZJIYERAZSTAP5AJ6PIBBJ2ZW4PVVU7J", "length": 43132, "nlines": 399, "source_domain": "www.topelearn.com", "title": "World Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று இடம்பெற்றது.\nநாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.\nரோகித் சர்மா (140), லோகேஷ் ராகுல் (57), விராட் கோலி (71 மழையின்போது ஆட்டம் நிறுத்தப்பட்டபோது எடுத்த ஓட்டங்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 46.4 ஓவரில் 305 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nசுமார் அரைமணி நேரம் கழித்து மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி 77 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மழைக்குப்பின் இந்தியா விளையாடி 20 பந்தில் 31 ஓட்டங்கள் எடுக்க ஒட்டுமொத்தமாக 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ஓட்டங்கள் குவித்தது.\nவிஜய் சங்கர் 15 பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 8 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 47 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் பாகிஸ்தானுக்கு 337 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.\nபின்னர் 337 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறக்கியது. இந்நிலையில் 35-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில�� நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 35 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக பக்தர் சமான் 62(75) ஓட்டங்களும், பாபர் அசாம் 48(57) ஓட்டங்களும் எடுத்திருந்தனர். இமாத் வாசிம் 22(20) ஓட்டங்களும், சதாப் கான் 1(2)ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇரண்டாவது முறை மழை குறிக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாக். அணி 302 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது. டி.எல்.எஸ். முறைப்படி பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது.\nஇதனை தொடர்ந்து ஆடிய பாக். அணி வீரர்கள் இமாத் வாசிம் 46 (39) ஓட்டங்களும், சதாப் கான் 20(14) ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.\nஇந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஅமெரிக்க ஓபன் டெனிஸ்: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க\nஅடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க வரலாற்று சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் அடுத்தடுத\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படு��் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\n2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\n1992 உலகக் கிண்ணத்திற்கு பிறகு முதன் முறையாக உலகக்\nWorld Cup 2019: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில\nWorld Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரி\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரா\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொது தேர்தலில் ஆளும\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்���டே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\n8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்\nAFC Asian Cup 2019 இறுதிப் போட்டிக்கு நுழைந்து கட்டார்\n17 வது ஆசிய கிண்ண கால்பந்து தொடர் ஐக்கிய அரபு இராஜ\nஇமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன���\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nபெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ரஷயாவில் நடைபெற்\nரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்ற\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nநாக் அவுட் சுற்றில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்\nரஷ்யாவில் நடந்து வரும் உலகக் கிண்ண கால்பந்து தொட\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஅர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியி��் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்\nலிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்\nஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷி\nகொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபர\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nபாத வெடிப்பை எப்படி மாயமாக்குவது\nதோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள் 5 minutes ago\nஉலகத்தில் 40 ஆண்டுகளாக சிரிக்காத பெண்\nபூமியில் நுழைந்த மர்மப் பொருள்: அதிர்ச்சியில் நாசா\nHeat, Cool இல் சார்ஜ் செய்யும் உபகரனம் அறிமுகம். 6 minutes ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190915_03", "date_download": "2019-10-17T19:13:53Z", "digest": "sha1:DZQFMCJXOQYGMQDGO75WLNI3PSM3ADQB", "length": 6800, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nதற்போது நடைபெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” இன் ஒரு பகுதியான களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் நேற்று (செப்டம்பர், 13) இடம்பெற்றது. இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையானது மத்திய வங்கி கட்டிடத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி கண்மூடித்தனமான முறையில் அங்குள்ள பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துவதாகவும் கொலை செய்வதாகவும் கிடைக்கபெற்ற உளவுத்துறை தகவலை அடுத்து இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்பிரகாரம் டீ - 56 மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகள், எல்எம்ஜிக்கள், கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள், சினைப்பர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் 07 தொடக்கம் 12 பேர் கொண்ட ஒரு பயங்கரவாதக்குழுவினர் தங்களது காவலில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க 100,000.00 அமெரிக்க டாலர் மீட்புத் தொகையினை பதிலீடாக கோரியிருந்தனர்.\nஇவ் அவசர நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் 6 எட்டு பேர் கொண்ட அணிகள், ஒரு ரிசர்வ் ஸ்ட்ரைக் போர்ஸ் குழுவினருடன் மற்றும் மற்றுமொரு எட்டு பேர் கொண்ட குழுவினரும் இணைந்து மேற்கொண்ட ஒரு ஒத்திகை பயிற்சி நடவடிக்கையையினூடாக அனைத்து வங்கி ஊழியர்களையும் மீட்டுள்ளனர். பெல் 212 உலங்குவானூர்தி மூலம் கட்டிடத்தின் மேல்பகுதிக்கு சென்றடைத்த அதேவேளை தரைப்படைகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புக்களையும் கொம்பட் ரைடர்கள் வழங்கினர். மேலும், நகர்புற சண்டை நடவடிக்கையில் சிறப்பு பயிற்சி பெற்ற விசேட படையினர் வங்கி கட்டிடத்திற்குள் சிக்கிய வங்கி ஊழியர்களை மீட்பதற்காக இணைந்திருந்தனர். சிறந்த ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதுடன், அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.\n10ஆவது முறையாகவும் இலங்கை இராணுவம் ஏற்பாடுசெய்துள்ள இவ்வருடாந்த களமுனை கூட்டு முப்படை பயிற்சியில் 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் கலந்துகொள்வதுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட இராணுவ பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பாளர்களும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2010/01/", "date_download": "2019-10-17T18:52:58Z", "digest": "sha1:TNUBJUCI34AKQEWGZ3YLEEKKWYU33I7Y", "length": 120413, "nlines": 366, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "January 2010 – Eelamaravar", "raw_content": "\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 17\nஇவ்வாறான பயிற்சிகளுக்கு நடுவே, ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் நீண்டதூரத் தாக்குதல் அணிகள் உருவாகின்றன. இவர்களுக்கான பயிற்சிகள் பெரும் காடுகளில் நடைபெற்றுக்கொண்டிருந்தன.\nஇவர்கள் நீண்ட நாட்கள் காட்டுவழியாக, எதிரியின் முகாம்கள், ஆறுகள், அருவிகள் என்பவற்றை கடந்து சென்று எதிரியின் இலக்கு மீது தாக்குதல் நடத்தும் வகையில் உருப்பெற்றிருந்தார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானங்களில் ஏற்பட்ட பல வளர்ச்சிகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் போராளிகளின் பயிற்சித் தளங்கள் தொடர்பாக தொடர்ந்துவரும் தொடர்களில் தருகின்றேன். புதிய புதிய போராளிகளின் உள்வாங்கல்களால் விடுதலைப் புலிகளின் படை அணிகளில் சிறந்த தலைமையாளர்கள், சிறந்த குறி சூட்டாளார்கள் என ஒருபக்கமும், சிறந்த சிற்பக் கலைஞன், சிறந்த கணணி இயக்குனர்கள், சிறந்த கணக்காளர்கள் என அறிவுத்திறன் சார்ந்த இன்னொரு பக்கமும் வளர்ச்சியடைந்திருந்தது.\nமறுபக்கத்தில் கடற்புலிகளின் அணிகளும் புதிய போராளிகளை உள்வாங்கி பெரும் வளர்ச்சி கண்டிருந்தது. வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு தொடக்கம் பொக்கணை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, நாயாறு வரையான நீண்ட கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்களில் பலர் தங்களது பிள்ளைகளை கடற்புலி அணியில் இணைத்திருந்தார்கள். கடலோடு வாழ்ந்து பழகியதால் அவர்களுக்கு கடலில்ப் பயணிப்பதும், நீச்சல் அடிப்பதும் அத்துப்படியாக தெரிந்திருந்ததால் பெற்றோர்கள் இவர்களை விரும்பி கடற்புலிகளின் அணியில் இணைத்தார்கள்.\nஅத்துடன், கடலில் சிறீலங்காப் படையினரின் தாக்குதலில் தமது உறவுகளை இழந்திருந்த பலரும் தமது பிள்ளைகைள கடற்புலிகளில் இணைக்க முனைந்தார்கள். இவர்களில் பலர் கடற்புலிகள் அணியில் உள்வாங்கப்பட்டார்கள். இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் தளபதி சூசை அவர்களின் கீழ் வளர்க்கப்பட்டார்கள். இதேவேளை, புதிய போராளிகளின் பயிற்சிகளின் நிறைவில், பெற்றோர் முன்னிலையில் போராளிகளை காண்பிக்கும் நடவடிக்கை பெரும் நிகழ்வுகளாக நடந��தன. அதாவது அணிவகுப்பு மரியாதைகளுடன் புதிய போராளிகள் தமது பெற்றோர்களை காண்கின்றார்கள், சந்திக்கின்றார்கள்.\nபயிற்சியில் ஈடுபட்டதன் காரணமாக பெற்றோர்களை நீண்ட நாட்களாகக் காணாத போராளிகளுக்கு பேற்றோறர்களை அழைத்து வந்து அவர்களின் பிள்ளைகள் காண்பிக்கப்பட்டார்கள். புதிய போராளிகள் தங்கள் திறமைகளை தாய் தந்தை உறவுகளிற்கு சொல்லி மகிழ்ந்தனர். இதனால் பெற்றோர்கள் பூரிப்படைந்தார்கள். தன்பிள்ளை பெரிய திறமைசாலி, படை நடத்துபவன், பொறுப்பாளன், கனரக துப்பாக்கி இயக்குபவன் என்று அவர்கள் பெருமிதம் அடைந்து பிள்ளைக்கு பலத்தினை ஊட்டியது. இவ்வாறுதான் அன்று அனைத்து புதிய போராளிகளுக்கும் பெற்றோர் சந்திப்புக்கள் நிகழ்ந்தேறின. புதிய போராளிகளின் இணைவினால் விடுதலைப் புலிகளின் பலம் அதிகரித்து சென்றது.\nகடற்புலிகளின் அதிகரிப்பினால் கடற்படையில் புதிய படை அணிகள் உருவாக்கப்படுகின்றன. தாக்குதல் அணிகளைவிட கரையோர காவல்படை என புதிய அணி உருப்பெறுகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில், எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்த யாழ்குடாநாட்டில் கைக்குண்டு வீச்சும், காவலரண் தகர்ப்பும் அங்குள்ள விடுதலைப் புலிகளால் நடத்தப்படுகின்றன. இதில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் பங்கேற்று எதிரிக்கு அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவை யாழ்ப்பணத்தில் சிறீலங்காப் படையினருக்கு ஆத்திரம் ஊட்டும் செயல்களாக மேற்கொள்ளப்படுகின்றன.\nஅத்துடன், எதிரி யாழ்குடாவைவிட்டு களமுனைக்கு நகர்த்தமுடியாத ஒரு இக்கட்டான நிலையினை ஏற்படுத்துவதற்காகவும் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை விடுதலைப் புலிகளின் யாழ்குடா புலனாய்வாளர்களான பொது மக்களும் (இவர்கள் இவ்வாறான தாக்குதலுக்கும் என பயிற்றப்பட்டிருந்தவர்கள்) இணைந்தே மேற்கொண்டார்கள் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், யாழ்குடாநாட்டில் மேலும் சில தாக்குதல்களை மேற்கொள்வதற்கென கரும்புலிகளை உள்ளடக்கிய புலனாய்வுத்துறை அணி ஒன்று வன்னியில் இருந்து கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டு தரையிறப்படுகின்றார்கள்.\nயாழ்ப்பாணத்தில் ஊடுருவி சிறீலங்காப் படையினருக்கு பின்தள இழப்புக்களை ஏற்படுத்தும் முகமாகவும் சிறீலங்காப் படையினரின் கனரக நீண்ட ���ூர தாக்குதல்களுக்குப் பயன்படும் பீரங்கிகளின் நிலைகளைக் கண்டறிந்து அவற்றினை தகர்த்தெறியும் முகமாகவும் அதாவது சிறீலங்காப் படையினரின் பின்தளங்களில் ஆட்லறி மற்றும் மல்ரிபரல் எறிகணைகளை இயக்கவிடாமல் செய்வதன் ஊடாக படையினருக்குரிய வழங்கல் பகுதியினை தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தரைவழியாகவும் கடல்வழியாகவும் யாழ்குடாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். யாழ்குடாவிற்கான கடல்வழிப் பாதையாக இருவழிகள் இருந்தன.\nஒன்று வடமராட்சி கிழக்கில் இருந்து கடல்வழியாக சென்று கற்கோவளம் பகுதியில் தரை இறங்குதல். இதற்காக பயிற்றப்பட்ட அணிகள் செல்வார்கள். அதாவது கடலில் ஒரு கடல்மைல் தூரத்திற்கு கூடுதலாக நீந்தக்கூடியவர்கள் தான் இந்த வழியினூடாகச் செல்வார்கள். வடமராட்சி கிழக்கு கடல் மற்றும் நாகர்கோவில் கடற்பகுதிகளில் இருந்து சிறிய படகுகள் விரைந்து சென்று கற்கோவளத்தை அண்டிய கடற் பகுதியில் இவர்களை இறக்கிவிடுவார்கள். இவர்கள் கடலில் நீந்தியவாறு சிறீலங்காப் படையினரின் நடமாட்டங்களை அவதானித்து கரையேற வேண்டும். மற்றையது, யாழ்ப்பாணத்தில் அடுத்த பகுதியாக உள்ள கிளாலி கடல் வழியாக குருநகர், பாசையூர் பகுதிகளில் சென்று தரை இறங்குதல்.\nஅங்கு வரும் கடல்தொழிலாளர்கள் சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினாலேயே இந்த நடவடிக்கை இலகுவாக இருக்கும் என்பதால், அவர்களுடனான தொடர்புகள் பேணப்பட்டு கடல்வழியிலான பயணம் இடம்பெறும். கடலின் இடையில் வரும் அவர்களிடம் போராளிகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் தரையில் இறக்கிவிட்ட நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு சென்று, தமிழ் மக்கள் நடமாடத் தடைவிதிக்கப்பட்டுள்ள சிறீலங்காப் படையினரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இடங்களுக்கு எல்லாம் சென்று, அங்கு தகவல்களைத் திரட்டியது மட்டுமல்ல, படையினரின் உணவினையே உண்டு படை நிலைகளுக்குள்ளே பதுங்கி வாழ்ந்த மாபெரும் வரலாற்று வீரன்தான் கரும்புலி லெப்.கேணல் பூட்டோ.\nஆனாலும், கரும்புலி பூட்டோ உண்பதற்கு உணவின்றியியும் முகாம்களுக்குள் நடமாடி இலக்குகளை சரியாக இனங்கண்டு சொல்லியிருக்கிறான். இதேவேளை, யாழ்குடாவில் இவ்வாறு சென்றிருந்த போராளிகளை மக்களும் பாராமரித்தார்கள். அவ்வாறான மக்கள் அன்றைய நாளில் இருந்தார்கள் என்றால் அது பெருமிதம்தான். ஏன்னென்றால் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மக்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் விடுதலை ஆதரவாளர்களும் இருந்தார்கள். அவர்கள் ஊடாக மேலும் பல விடுதலை ஆதரவாளர்களுகம் கைதாகின்றார்கள். இவ்வாறு அன்று யாழ்ப்பாணத்தில் வீடுகளில் நின்ற விடுதலைப் புலிகளை எவ்வாறாவுதல் கைது செய்துவிட படையினர் முற்படுகின்றவேளை, தன்னைதானே சுட்டும், விடுதலைப் புலிகளின் கொள்கை மரபிற்கு அமைய நஞ்சினை கடித்தும் வீரச்சாவடையும் நிகழ்வுகள் பல நடந்தேறின.\nஇவ்வாறுதான் லெப்.கேணல் பூட்டோ வீடொன்றில் தங்கி இருந்தவேளை, அந்த வீட்டை சிறீலங்காப் படையினர் சுற்றிவளைத்த முற்றுகையிட்டனர். படையினரின் முற்றுகையை உடைக்க முடியாது என்பதை அந்தக் கரும்புலிப் போராளி உணர்ந்துகொண்டிருந்தான். தான் உயிருடன் பிடிபட்டால் யாழ்குடாவில் செயற்படும் போராளிகள் பலருக்கு ஆபத்து நேரும் என்பதை பூட்டோ அறிந்திருந்தான். எனவே, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டினை வெடிக்கவைத்து தன்னைதானே அழித்து விடுதலைக்கு வித்தானான் அந்தக் கரும்புலி.\nஇவ்வாறன தெய்வீக பிறவிகள் தான் அன்று யாழ்ப்பாணத்தில் நின்ற கரும்புலி அணிகள். பூட்டோவின் இழப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கரும்புலித் தாக்குதல் அணிகளின் வேவு நடவடிக்கைகள் சற்று மந்தமடைகின்றன. இதனால், நாகர்கோவில் கண்டல் பகுதிகள் ஊடாக விடுதலைப் புலிகளின் மேலும் சில வேவு அணிகள் சிறீலங்காப்படை கட்டுப்பாட்டுக்குள் நுழைகின்றார்கள். இதில் தளபதி தீபன் அவர்களின் வேவு அணிகள் சிறப்புற அவர்களது நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. இந்நிலையில்தான் லெப்.கேணல் தியாகராஜன் தலைமையில் ஒர் அணி அதாவது புலனாய்வுத்துறை அணி அங்கு களமிறங்குகின்றார்கள்.\nதேசியத் தலைவரைப் புரிந்துகொள்ளுதல் – பாகம் 2\nஅந்த ஒற்றை மனிதனே இந்த விடுதலைப் போராட்டத்தை தூக்கிநிறுத்தி அதனை தாங்கி நிற்கும் தோள்களுக்கு உரியவர்.\nஉன்னதமான இந்தப் போராட்டத்தை வெறும் சாகசமாகவோ, வீர விளையாட்டாகவோ அவர் ஆரம்பிக்கவில்லை. உரிமை மறுத்தலுக்கு எதிரான எழுச்சியாகவும், சுதந்திரமாக வாழும் மானிட எத்தனமாகவும், ஆயுத மூலமான ஒடுக்குதலுக்கு எதிராக இயல்பாகவே வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது. இந்தப் போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒன்றிணைக்கும் ஒரே குறியீடாகவும் அவரே இருக்கிறார். இதற்கான ஆற்றலையும், அறிவையும் அவர் எங்கிருந்து பெற்றுக்கொண்டார் அனுபவங்கள் என்ற அற்புதமான பாடத்திலிருந்தே நிறையப்பெற்றுக் கொண்டார்.\nகாலகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலைக்கான ஒரே தலைவர் என்ற முறையில் அந்தப் போராட்டம் சந்தித்த அனைத்து தேக்கங்களையும், சவால்களையும், வளைவுகளையும் அவர் அதிசயிக்கத்தக்க விதத்தில் விடுதலைக்கு சாதகமானதாக்கி முன்னெடுத்தார். ஓப்புவமை இல்லாத தலைவர் என்ற முறையில் அவர் தான் கற்றுக் கொண்ட பாடங்களை அனுபவங்களை நீதியை, ஒழுக்கத்தை, உறுதியை என்று அனைத்தையும் தனது தோழர்களுக்கு தளபதிகளுக்கு கற்பித்தார். தான் கற்றுக் கொண்டதை மற்றவர்க்கு தனது நடைமுறை மூலமும், செயலின் மூலமும் சொல்லிக் கொடுத்தவர் தேசியத்தலைவர்.\nதேசியத்தலைவர் அவர் பார்க்கும், கேட்கும், அறியும் அனைத்திலிருந்தும் கற்றுக்கொண்டார். பெற்றுக் கொண்டார். தேசியத்தலைவர் கற்றுக் கொண்ட முதலாவது பள்ளிக்கூடமாகவும், பல்கலைக் கழகமாகவும் அவரின் தந்தையாரே இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் சிங்கள இராணுவச் சிறை ஒன்றில் மரணமாகிய அவரின் வாழ்வும், வழமையும், பழக்கவழக்கங்களும், நேர்மையும், ஓர்மமும் தலைவரின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் அற்புதமானவை. ஆழமானவை. அமரர் வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் மிகவும் எளிமையானவராகவும், அதே நேரம் உறுதிமிக்கவராகவும் இருந்தவர்.\nகடல்களை பிளந்து தேச எல்லை கடந்து சென்று தொழில் செய்யும் கப்பல்களை சொந்தமாக கொண்டதும், செல்வச் செழிப்புமிக்கதுமான ஒரு குடும்பத்தின் மூத்த வாரிசான வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் தனது குடும்பசிறப்புகள் எதுவும் தனது நிதி இருப்புகள், நில இருப்புகள் எவற்றின் தாக்கமும் இன்றி மிகவும் இயல்பாகவும், எளிமையாகவும் வாழ்ந்தவர். மிகவும் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தின் தலைமகனான வேலுப்பிள்ளை அப்பா அவை அனைத்தையும் உதறியவராக உலாவந்தவர். மிகவும் மெதுவாக நடக்கும் பழக்கமுள்ள அவர் மிகவும் உன்னிப்பாக தனது பார்வையை பதித்தபடியே நடைபோடும் அவரின் அந்தப் பழக்கமே தலைவரின் இயல்பான எந்தநேரமும் பார்வை���ை கூர்மையாக வைத்திருப்பதாக வந்திருக்கலாம்.\nதேசியத்தலைவரின் புத்தகங்கள் மீதான தேடல்கூட அவரின் தந்தையாரிடம் இருந்தே வந்ததுதான்.தேசியத்தலைவர் தனது தந்தையை ஆழமாக புரிந்துகொண்டவர். தனது தந்தையின் ஆளுமைகளை அந்தப் புரிந்து கொள்தலுக்கு ஊடாகவே தலைவர் உள்வாங்கினார். சின்னஞ்சிறு மழலை தனது தந்தையையைப் பார்த்தே நடக்கப்பயில்வதைப் போன்றே தலைவரும் தனது தகப்பனாரின் இயல்புகளையே தனதாக்கினார். அவருடைய எளிமை, அவருடைய நேர்மை, அவருடைய உறுதி, அவருடைய பார்வை என்றே எல்லாமுமே. தேசிய தலைவருக்கு அவர் வளர்ந்த பின்னர் நிறைய நண்பர்களும் தோழர்களும் கிடைத்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலும் தேசியத் தலைவருக்கு கிடைத்த முதலாவது நண்பராக அவரின் தந்தையாரே இருந்திருக்கிறார்.\nஇதனை நிறைய இடங்களில் தலைவர் சொல்லியுள்ளார். ஒரு நண்பனுக்கு அறிவுறுத்துவது போலவே வேலுப்பிள்ளை அப்பா எல்லா விடயங்களையும் தோழமையுடன் தனது மகனுக்கு சொல்லிக் கொடுத்தார். தனக்குள்ளே யாகம் வளர்க்கும் அதி உயர் ஞானத்தைக்கூட தந்தையிடம் இருந்தே தனக்குள் பெற்றார் தலைவர். இவை எல்லாவற்றையும் விட வேலுப்பிள்ளை அப்பாவிடம் இருந்த பொங்கிவரும் சத்திய ஆவேசம்தான் தலைவர் தனது அப்பாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட, கற்றுக்கொண்ட அதிஉச்ச பாடமாகும். அந்த சத்திய ஆவேசம்தான் தேசியவிடுதலைப் போராட்டமாக பிறப்பபெடுத்தது. தன்னுடைய ஒரு பிரதியாக ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத் தலைவனை உருவாக்கிய அந்த தந்தை என்றும் நினைவுகூரத்தக்க ஒரு பரிமாணம்.\nஇப்படியாக தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட இயல்புகளையும், தானே கற்றுக்கொண்ட அனுபவங்களையும் தலைவர் தனது தோழர்களுக்கு கற்பித்தார். அந்த வகையில் தலைவர் எப்படி தனது தந்தையை அணு அணுவாக தனக்குள் உள்வாங்கினாரோ அப்படியே கிட்டு என்ற உன்னத தளபதியும் தலைவரை அணுஅணுவாக தனக்குள் உள்வாங்கி தனது ஆத்மத்தை வளர்த்தவர். போர்க்குணத்தை கூர்தீட்டியவர். இந்த சனவரி 16ம் திகதியுடன் அவர் வீரமரணமடைந்து பதினெட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தேசியதலைவரின் ஆளுமைகளை முழுமையாக தரிசிக்க விரும்பும் எந்த ஒரு மனிதனும் தேசியத் தலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையில் எந்தநேரமும் ஓடிக்கொண்டிருந்த கண்ணுக்குத் தெரியாத உணர்வலைகள் பற்றியும��� புரிதல்பற்றியும் முதலில் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும்.\nதலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையிலான உறவு என்பது தலைவர்-போராளி, தலைவர்-தளபதி என்ற பொறுப்புநிலைகளை எல்லாம் கடந்த ஒரு உன்னத நிலையிலானது. தேசியத் தலைவர் சொல்வதுபோல ‘ஓரே இலட்சியத்தை ஆழமாக வரித்துக்கொண்ட இருவருக்கு இடையிலான ஆன்ம உறவு’ அது. ஒரு கோபக்கார இளைஞனாக போராட்டத்துக்கு வந்த குமார் என்ற அந்த பொடியனை செதுக்கி செதுக்கி எல்லா ஆளுமைகளும் நிறைந்த கிட்டு என்ற அதிமானுடனாக மாற்றியவர் தலைவர்தான். தான் தனது தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட அமைதியான உறுதி, உறுதிநிறைந்த அமைதி என்பனவற்றை கிட்டுவுக்கும் சொல்லிச்சொல்லி அவரை நிதானமான உறுதியான வீரனாக்கினார்.\nமுகாம்களிலிருந்து இராணுவம் வெளிவந்துவிட்டது என்ற போதிலும், கடற்கரையால் நேவிபடகின் மூலம் கடற்படை இறங்குகிறான் என்ற நிலையிலும், ஏன் சுதுமலையில் தனது முகாம் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய சிங்களப்படையால் சுற்றிவளைக்கப்பட்டபோதிலும் கிட்டு நிதானமாக ஆனால் மிக வீரமுடன் உறுதியாக நின்ற பொழுதுகளும்… இறுதியிலும் இறுதியாக அந்த கடைசிநாளான சனவரி 16 அன்று வங்கக்கடலில் இந்தியக் கடற்படை சுற்றி நின்று சரணடையச் சொல்லி வற்புறுத்தியபொழுதிலும் அதே நிதானத்துடன் தனது காலை இழுத்து இழுத்து நடந்து ஒவ்வொரு இடமாக பார்த்து பார்த்து படகுமுழுதும் சக்கை வைத்த உறுதியும், மரணித்த நிமிடம்வரை காட்டிய அமைதியும் தலைவர் சொல்லித் தந்தவைதான்.\nகிட்டுவும் தேசியத்தலைவரைப் போன்றே தேடல் மிகுந்த ஒரு மனிதன். புத்தகம் என்றாலும் சரி, சகமனிதனின் அனுபவங்கள் என்றாலும்சரி, திரைப்படம் என்றாலும் சரி, தலைவர் எப்படி அவற்றை உள்வாங்குவாரோ அப்படியே கிட்டுவுக்கும் சாத்தியமானது. வேட்டைத் துப்பாக்கிக்கு மின்னி வைப்பதிலிருந்து தான்பிரின் என்ற அயர்லாந்து போராளியின் வரலாறு வரைக்கும், சக்கை அடையும் முறையிலிருந்து சனங்களுடன் வேலைசெய்யும் முறைவரைக்கும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து கிட்டுவுக்கு கற்பித்தவர் அந்த தலைவர்தான். தனது படிப்பினைகளை தனது வரலாற்றிலிருந்தே பெற்றுக்கொண்ட தலைவர் தன்னைப் போன்றே ஓர்மமும் ஒழுக்கமும் வீரமும் வழிகாட்டும்திறனும் தனது தளபதிகளுக்கும் அவர்களினூடாக தனது போராளிக��ுக்கும் பரவச்செய்தார். இதுவே ஈழத் தமிழினத்தின் எழுச்சியானது.\nஇந்த எழுச்சியானது ஆளுமைகளினதும் உணர்வுகளினதும் நீட்சிதான். இந்த உணர்வுகளும் ஆளுமைகளும் இருக்கும்வரை எமது விடுதலைப் போராட்டத்தை எவராலும் பிடுங்கி எறிந்துவிடமுடியாது. ஏனென்றால் இது தலைமுறை தலைமுறையாக, கண்ணுக்குத் தெரியாத அலையாக எமது மக்களுக்குள் பிறப்பெடுத்து வருகிறது. நாமும் கற்றுக் கொள்வோம். வாழ்வின் இறுதி நாள்வரைக்கும் தேடுவோம்.இன்னும் நிறைய கற்றுக்கொள்வோம் எங்களின் தேசியத் தலைவரிடமிருந்து…\nமுத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம்\nஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.\nபோராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை தமிழ் மக்களை நோக்கி\nஅருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன்.\nஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள்\nவீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிகள் வீரவணக்கம்\nஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.\nதமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஉலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.\nஅன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nதமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.\nஎமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.\nகு. முத்துக்குமார் (இறப்பு: சனவரி 29, 2009, அகவை 28) ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிர்த் தியாகம் செய்த தியாகப் போராளி ஆவார். இவர் சென்னையில் பெண்ணே நீ இதழுக்கு பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநர் ஆகவும் வேலை செய்தவர்.\n2 திமுக அரசைக் கண்டிப்பு\n3 இந்திய அரசை கண்டிப்பு\nதமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்தார்.\nஅவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி இறந்தார்.\nஇறக்க முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், “இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித��தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டார்[1].\n[தொகு] திமுக அரசைக் கண்டிப்பு\nதீக்குளிக்க முன்னர் இவர் ஒரு நீண்ட மடல் வரைந்துள்ளார். அந்தக் கடித்ததில் கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக அரசை கடுமையாக விமரிசித்துள்ளார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிதுறப்பு சமர்பிப்பு ஒரு நாடகம் என்றும், “தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்” என்றும் கூறப்பட்டுள்ளது.\n[தொகு] இந்திய அரசை கண்டிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள், தியாகி கு.முத்துக்குமார் அவர்களுக்கு வீர வணக்கம். [2]\nதியாகி கு.முத்துக்குமாரின் வீரமரணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகம் முழுக்க மாணவர்கள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குரைஞர் என பொதுமக்கள் அலை அலையாய் திரண்டு தங்கள் உணர்வுகளை வீரமரணத்தை ஒட்டி வெளிப்படுத்தினர். சேலத்தில் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து 30.01.2009 நடத்திய வீர வணக்க ஊர்வலம் மாலை 4 மணிக்கு அஸ்தம்பட்டியில் தொடங்கி ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் முடிந்தது.\nதிரளான திருநங்கைகள் ,விடுதலை சிறுத்தைகள் பாட்டாளி மக்கள் கட்சி , பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் , குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\n‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’; என்று அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதனால் அவரது இறுதி மரியாதை நிகழ்வில் தாமதம் ஏற்பட்டது.அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் பிடிவாதமா��� இருந்தனர்.\nமுத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என “இளந்தமிழர் இயக்கம்“ என்ற அமைப்பு அறிவித்து, அதற்கான பணிகளை செய்து வருகின்றது. இது தொடர்பாக உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முத்துக்குமாரின் தந்தை ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார்[3].\n↑ சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை ஊழியர் தீக்குளித்து தற்கொலை (தட்ஸ்தமிழ் செய்தி)\n↑ தியாகி கு.முத்துக்குமார் அவர்களுக்கு வீர வணக்கம்\n↑ முத்துக்குமார் மணிமண்டபம் – உலகத் தமிழர்களுக்கு முத்துக்குமாரின் தந்தை எழுதிய கடிதம்\nதினமணியில் செய்தி (அணுகிய நாள் சனவரி 29, 2009)\nஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன\nமுத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்\nமுத்துக்குமாருக்கு தமிழக தலைவர்கள், பெருந்திரளான மக்கள் அஞ்சலி: பெரும் எழுச்சிப் போர்க்களம்\nமுத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதில் சிக்கல்\nதியாகி முத்துக்குமாரை நினைந்து பிரான்ஸில் மக்கள் அஞ்சலி\nதியாகி தூத்துக்குடி முத்துக்குமரன் கனவை நிறைவேற்றுவோம்:சேலத்தில் மாணவ சமூகம் உறுதிமொழி\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 16\nமன்னார் உயிலம்குளம் சோதனை நிலைய கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிக் கொண்ட அதேவேளை, மறுபுறம் வவுனியா ஓமந்தை சோதனை நிலையம் ஊடான அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்களின் போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.\nஎனினும், வன்னி மீதான பொருளாதாரத் தடையினை சிறீலங்கா அரசு மேலும் இறுக்குகின்றது. பொருளாதாரத் தடையை இறுக்கியபடி வன்னி மீது பரவலாக வான்வழி தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகின்றது. மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை, விடுதலைப் புலிகளின் வான்படையினை அழிக்கும் நோக்கில் இரணைமடு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. வேவு விமானம் மூலம் வேவு எடுக்கப்பட்ட தகவல்களினதும், தரைவழியாக எடுக்கப்பட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும் இந்தத் தாக்குதல்களை நடத்திய சிறீலங்கா வான்படையினர், பின்பு அதனை அண்மித்த காட்டு பகுதிகள் மீதும் குறிப்பாக விடுதலைப் புலிகளின் முகாம்கள், பயிற்சி முகாம்களை இனம்கண்டுபிடித்து தாக்குதல் நடத்துகின்றார்கள்.\nஇதன்போது விடுதலைப் புலிகளின் வான��படைத்தளம், பயிற்சித்தளங்கள் முதன்மையானவர்கள் கூடும் இடங்கள், பெரும் முகாம்கள், வெடிபொருள் களஞ்சியங்கள், ஆயுத வெடிமருந்து உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை தாக்குதலுக்கு இலக்காகின்றன. இத்தாக்குதல்கள் வெற்றி அளிப்பதற்கான காரணம் வேவு விமானத்தின் வேவு நடவடிக்கை மட்டுமல்ல, விண்வெளி ஊடாகப் பெறப்பட்ட தகவல்களும்தான் என்பது இங்கு முக்கியமானது. கிழக்கு மாகாணத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா, அடுத்து வன்னி மீது இலக்கு வைத்தது. அதற்கு முன்னதாக அது மன்னார் மாவட்டத்தை கைப்பற்ற திட்டமிட்டு, மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் சிறீலங்கா படையினர் கடல்வழியாக தரை இறக்கம் ஒன்றைச் செய்து மன்னார் மாவட்டத்திற்கான தாக்குதலை ஆரம்பித்திருந்தார்கள்.\nஇதன்போது குறிப்பிட்ட நாட்களுக்குள் மன்னாரின் முசலி பிரதேசம் சிறீலங்கா படையினர் வசம் வீழ்கிறது. இதில் இருந்த விடுதலைப் புலிகள் மன்னாரின் வடபகுதி நோக்கி நகர்கின்றார்கள். சிறீலங்காவின் தென்பகுதிமீது விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் நடத்துவதற்கு இந்த முசலிப் பிரதேசமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வன்னியில் இருந்து வெடிபொருட்கள் புத்தளம் ஊடாக தென்பகுதிக்கும் கடத்தும் பாதையாக மன்னார் முசலி பிரதேசம் பயன்பட்டது. இதனைக் கைவிட்ட விடுதலைப் புலிகள் பின்னர் ஏனைய வழிகளூடாக தங்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றார்கள். குறிப்பாக வில்பத்து சரணாலயம் ஊடான பாதை பயன்படுத்தப்பட்டது.\nஅன்று வில்பத்து சரணாலயத்தின் வடபகுதியில் விடுதலைப் புலிகள் தளம் ஒன்றையும் அமைத்திருந்தார்கள். நிலைமை இவ்வாறிருக்க, களத்தில் போர் நிலமைகள் வலுவடைகின்றன. ஆங்காங்கே களமுனைகள் புதிதுபுதிதாக திறக்கப்படுகின்றன. மன்னார் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் தாக்குதல்கள் நடந்தேறுகின்றன. அதேவேளை மணலாற்றுப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்குள்ள விடுதலைப் புலிகளின் முன்னணிக் களமுனையுடன் மோதல்களைத் தொடங்குகின்றார்கள். இதனால் தாக்குதல்கள் பல பகுதிகளிலும் வலுப்பெறுகின்றன. இதேவேளை சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போராளிகளின் சிறுசிறு அணிகள் படையினரின் காவலரண்கள் மீது க���க்குண்டுத் தாக்குதல், துப்பாக்கிசூடு போன்றவற்றை நடத்துகின்றார்கள்.\nஇவை தொடர்ச்சியாக வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நடந்தேறிக்கொண்டிருந்தன. வன்னி எங்கும் போர்களமுனைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து விடுதலைப் புலிகள் தமது ஆழணி பலத்தினை பலப்படுத்துகின்றார்கள். அரசியல் போராளிகள் வீதிகளுக்கு இறங்கி மக்களிடம் போரட்ட வலுவிற்கான ஆணியினை திரட்டுகின்றார்கள். தளபதிகள், பொறுப்பாளர்கள் என இதில் பரவலாக எல்லோரும் ஈடுபடுகின்றார்கள். இதில் குறிப்பிட்டு கூறவேண்டிய விடயம் என்னவெனில் போராளிகளை இணைப்பதற்காக தளபதி பால்ராஜ் அவர்கள் மக்களிடம் நேரடியாக இறங்கியிருந்தார். அவர் போராட்டத்தில் இருந்து விலகியிருந்த முன்னாள் போரளிகளையும் அணி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதில் குடும்பமாகிவிட்ட முன்னாள் போராளிகளுக்கு அவர்களது குடும்பத்தினரைக் கருத்தில்கொண்டு கொடுப்பனவு கொடுக்கப்படுகின்றது.\nஅதாவது மாதாந்த ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பால்ராஜ் அண்ணை, போராளிகள் இணைப்பில் இறங்கியதன்பின் முன்னாள் போராளிகளின் மனைவிமாரே தங்கள் கணவரை பால்ராஜ் அண்ணையுடன் அனுப்பிவைத்த சம்பவங்களும் நடந்தது. முல்லை மாவட்ட முன்னாள் போராளியின் மனைவி ஒருவர் கணவனை பால்ராஜ் அண்ணையுடன் அனுப்பிவிட்டு, “நீங்கள் பால்ராஜ் அண்ணையுடன் போங்கள். அப்பத்தான் அவர் மணலாத்தில உங்களை வைத்திருப்பார். அங்கு நின்றால் வீட்டிற்கு வந்துபோவது இலகு. அப்பதான் களமுனையையும் வீட்டையும் பாப்பிங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார். அதேபோல் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் போராளிகள் தளபதி தீபன் அவர்களின் கீழும், மன்னார் மாவட்ட போராளிகள் தளபதி பானு அவர்களின் கீழும் அணிதிரள்கின்றார்கள்.\nஇவ்வாறு முன்னாள் போராளிகளின் அணிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. இவர்கள் ஏற்கனவே துப்பாக்கி பிடித்து பயிற்சி எடுத்தவர்கள் என்பதால் அடிப்படை பயிற்சி அளிக்கத் தேவையில்லை. சூட்டுப்பயிற்சியுடன் இவர்கள் படை அணியாக மாறுகின்றார்கள். இது ஒருபுறம் நடந்தேறுகின்றது. மறுபுறத்தில் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் மக்களிடம் அவசர அழைப்பினை விடுக்கின்றார். 2006ம் ஆண்டின் இறுதிப்பகுதி அது வீட்டுக்கொருவர் நாட்டிற்கு என்று அழைப்பு ��ிடுக்கின்றார். விடுதலைப் புலிகளின் இந்த அறைகூவலினை அன்று இருந்த விடுதலைப் புலிகளின் ஊடகங்களான ஈழநாதம், புலிகளின் குரல், தமிழீழ தேசிய தொலைக்காட்சி, விடுதலைப் புலிகள் ஏடு, சுதந்திரப்பறவைகள் மற்றும் தெருவெளி நாடகங்கள் ஊடாக முரசறையப்படுகின்றன.\nஇப்போதுதான் அங்கு புறநானுற்றிலும் மிஞ்சிய மகிமை வன்னியில் நடந்தேறுகின்றது. வீட்டிற்கு ஒருவர் நாட்டிற்காக இணைகின்றார்கள். பெற்றோர்களால் பெண்பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் இணைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த செய்திகளை தாங்கியபடி அன்றைய ஈழத்தின் ஊடகங்கள் செய்திகளை முதன்மையாக வெளியிட்டன. ஆனாலும் ஒரு சில பெறறோர் பிள்ளைகளை இணைப்பதற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைக்காமல் பின்னடித்தார்கள். தமது பிள்ளைகளுக்கு திருமண வயதிற்கு வரும் முன்னரே மணம் முடித்து வைத்தார்கள். திருமண வயது வாராதவர்களுக்கு திருமணப் பதிவு செய்வதை பதிவாளர்கள் மறுத்தார்கள்.\nஇதனால், பதிவில்லாமல் சிலர் கலாச்சாரத் திருமணங்களை செய்து வைத்து தங்கள் பிள்ளைகள் போராட்டத்திற்கு செல்லாது தடுத்தார்கள். தாலிக்கொடி செய்து கட்டுவதற்கு கூட அவகாசம் இல்லாமல், இருந்த மஞ்சள் கயிற்றில் அவசர அவசரமாக தாலி கட்டிவைத்தவர்களும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. இந்தத் திருமணங்கள் அப்போது மக்களால் ‘போர்க் கல்யாணம்’ என நகைச்சுவையாக் குறிப்பிடப்பட்டது பலரும் அறிந்தது. இதேவேளை, இணைந்த போராளிகள் அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு புதிய புதிய படை அணிகளாக களமிறங்குகின்றார்கள். புதிய போராளிகளுக்காக களமுனைகள் திறக்கப்படுகின்றன. இவ்வாறு புதிய போராளிகள் மன்னார் களமுனையாக இருந்தாலும் முகமாலை களமுனையாக இருந்தாலும், மணலாற்றுக் களமுனையாக இருந்தாலும், வவுனியா களமுனையாக இருந்தாலும் தமது வீரங்களை எதிரிக்கு காட்டுகின்றார்கள்.\nமுதன்மை தளபதிகளின் வழிநடத்தலில் களமுனைகளின் சிறீலங்காப் படையினருக்கு பாரிய இழப்புக்கள் இப்புதிய பேராளிகளால் நிகழ்கின்றன. இவ்வாறு போராளிகள் களமுனை அனுபவங்களை பெற்று அடுத்தகட்டத்திற்காக தன்னை தயார்படுத்துகின்றார்கள். அதாவது அதிகாரி பயிற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு அதிகாரி பயிற்சி அளிக்கும் இடமாக முத்த��யன் கட்டு பயிற்சி தளங்கள் அமைகின்றன. அதாவது அதிகாரி என்பது பதினைந்து போரைக் கொண்ட ஒரு அணியினை வழிநடத்தும் திறமை. இதற்கான பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறுதான் புதியபோராளிகளின் பதவி நிலைகள் உயர்கின்றன. இவ்வாறு அணிகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேறுசில அணிகள் கிளைமோர்த் தாக்குதல், கட்டடத் தகர்ப்பு, கனரக வாகனத் தகர்ப்பு என வெடிமருந்துப் பயிற்சிகளில் சிறப்புத் தேர்ச்சி அடையும் நோக்கில் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nபிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது\nகீர்த்தி அந்த மனிதனிலும் பெரிதாய் அமைந்திருந்தது. அது 80களின் ஆரம்பத்தில், நான் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த போது அப்படி இருந்தது.\nஅந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல் பொழுதில் சென்னையில் உள்ள ஒரு புலிகளின் இடத்தில் இடம் பெற்றது. அவ்வீடு வங்காளவிரிகுடாவைப் பார்த்தபடியே இருந்தது. பிரபாகரன் ஒரு பத்திரிகையாளரை முதல் தடவையாக தன் வாழ்நாளில் எதிர்கொள்ளப் போகின்றார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய விடயம். ஆனால் நான் அந்த அபூர்வமான கெரில்லாத் தலைவரை சந்திப்பதற்கு முன் இரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் அந்த அறையில் உட்கார்ந்திருந்தபோது புலிகள் இயக்கப்போராளி ஒருவர் ஒரு வர்ணத்தொலைக்காட்சியை இயங்க வைத்தார்.\nஅவை நன்றாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடாவாகும். ஒளி பிரயோகிக்கப்பட்ட விதமும், கமெராவின் கோணங்களும் பிரபாகரனை நிஜத்திலும் பெரியதாகக் காட்டியது. அவர் பலமானவராக, கடுமையானவராக, வீரம்செறிந்தவராகக் காணப்பட்டார். அந்த ஒளியிழைநாடா, புலிகளை ஒரு பெருமை மிக்க தேசத்தின் ஒழுக்கமான இராணுவமாகக் காட்டியது. அங்கு பிரபாகரன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். சீருடையில் உள்ளார். புலிக்கொடியை ஏற்ற அவர் அணிவகுத்து நின்ற புலிப்படையினரைத்தாண்டிச் சென்றார். தேசபக்திப்பாடல் பின்னணியில் ஒலிக்க, பிரகாசமான கண்களுடன் – பெருமையுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை சூரியப்பிரகாசம் நிரம்பிய வெளியில் பிரபாகரன் பறக்க விடுகின்றார்.\nஅங்கு பிரபாகரன் கொள்கை கொண்ட பிரமாண்டமான மனிதர் – புரட்சியாளர், கவர்ச்சிகர மானவர். ஆனால் முதல்தடவையாக பிரபாகரனைச் சந்தித்தபோது பேச்சிழந்து போனதுடன் அதிருப்தியுற்றேன். அவர் அந்த அறைக்குள் நடந்து வந்தார். நான் அடையாளம் காணவில்லை. வீடியோவில் கண்ட ஆறடி உயரமுள்ள நேர்த்தியானவரால், பாதிக்கப்பட்டதால் அடையாளம் காணவில்லை. அங்கு வந்த மனிதன் கட்டையான, சிறு தமிழ் வணிகர் போன்ற உருவ முள்ளவர். நான் அவரை புலி ஆதரவாளர் என்று நினைத்தேன். ஒரு ஆர்வமுள்ள தலையாட்டலும் செய்தேன். சில நிமிடங்களின் பின்னர் ஒரு மென்மையான குரல் தமிழில் ஒலித்தது. ‘நான் தான் பிரபாகரன்’ என்றார். அவர் அடையாளம் கண்டுவிட்டார். நான் அடையாளம் காணவில்லை.\nஅந்த மனிதர் மன்னிப்பு கேட்பவர் போன்று சிரித்தார். நான் அந்த முகத்தை ஆராய்ந்தேன். எனது பேர திர்ச்சிக்கு பின் அது பிரபாகரன் தான் என்பதை உணர்ந் தேன். கமெராக்கள் பொய்சொல்லாதென யார் சொன்னார்கள். பிரபாகரன் கருஞ்சாம்பல் நிறக்காற்சட்டையும், வான நீலநிறமுள்ள சேர்ட்டும் அணிந்திருந்தார். அவர் வீதியால் நடந்து சென்றால் யாரும் அவரை இரண்டாம் தடவை திரும்பிப் பார்க்கமாட்டார்கள். வீடியோவில் பார்த்த உறுதிமிக்க, சீருடை தரித்த, கொரில்லாத் தலைவருக்கும், இந்த மென்மையான தோற்றமளிக்கும் சிவிலியனுக்குமிடையோன ஒப்பீடு ஒரு தற்செயல் நிகழ்வே. நான் ஏன் வீடியோவில் பிரபாகரன் பேசவில்லை என்பதை உணர்ந்தேன்.\nபெருமனிதனிடம் மென்மையான குரல். அது ஒரு நாயகனின் தோற்றத்தைப் பாதிக்கும். நான் என் நம்பாத தன்மையை மறைக்க முயன்றேன். ஆனால் அதிர்ஸ்டவசமாக அது பிரபாகரனை சிறிது அதிசயப்பட மட்டும் வைத்தது. எனது குழப்பத்தை மறைப்பதற்கு சிறந்தவழி எனது கேள்விகளை ஆரம்பிப்பது. அது இருமணிநேரம் நீடித்தது. முடிவில் என் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மனிதனைச் சந்தித்ததை உணர்ந்தேன். இன்று பல குறிப்பிடத்தக்க மனிதர்களைச் சந்தித்த பின்பும் பிரபாகரனே மிகக் குறிப்பிடத்தக்கவராவார்.பிரபாகரன், நான் சந்தித்தவர்களில் மிக உறுதிகொண்டவர். அவரது தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது. அவர் இன்று பார்ப்பதை அவரது எதிரிகள் நீண்டகாலங்களின் பின்னர் தான் உணர்வார்கள்.\nதமிழீழம் செயற்கை கோளின் பார்வையில் காணொளி\nஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும்.\n16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை மண்ணில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களும், தொடர்ந்து டெச்சுக்காரர்களும் இறுதியாகஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக 400 வருடங்களுக்கு மேலாக தமிழர்களை தம் அடிமை வலைக்குள் சிக்கவைத்து தமிழ் மக்களின் வாழ்வையும், அவர்கள் இறைமையையும் சீர்குலைத்தார்கள் என்பதையும் முழு உலகமும் அறியாமல் இருக்கமுடியாது. அந்நியர்களான போர்த்துக்கீசரும், டச்சுக்காரர்களும் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த போதிலும், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கையும், கிழக்கையும் தனி நிர்வாக அலகாகக்கொண்டே ஆட்சி செய்தனர்.\nஆனால் 1796ல் டெச்சுக்காரர்களிடம் இருந்து இலங்கை முழுவதையும் தமதாக்கிக்கொண்ட ஆங்கிலேயர், தமது நிர்வாக வசதிக்காக இலங்கைமுழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கை இலங்கை வரைபடத்தில் இருந்து நீக்கிய பாதகமான, துரோகத்தனமான செயல். அந்த மண்ணின் கண்ணீர் சிந்தும் வரலாற்று நிகழ்வுகளில் மிகக் கொடூரமானது. மேலும், ஆங்கிலேயர்கள் 1948ம் ஆண்டு இலங்கையை விட்டு நீங்கும்போது ஜனநாயகம் என்ற போர்வையில் இலங்கை முழுவதையும், பெரும்பான்மைமக்களாகிய சிங்களவர் கையில் தாரைவார்த்துவிட்டுத் தப்பித்துக்கொண்ட,ஜனநாயக முறைகேடான நிகழ்வும் அங்குதான் நிகழ்ந்திருக்கிறது.\nஜனநாயக கோட்பாட்டை பேரினவாதக் கோட்பாடாகக் கருதிக்கொண்ட அல்லது மாற்றிக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் செய்த அனர்த்தங்கள் எண்ணற்றவை. இலங்கையிலும், ஈழமண்ணிலும் சிந்திய தமிழர்களின் இரத்தங்களும், சொத்துக்களின் அழிவுகளும், மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும் சோதனைகளும், வேதனைகளும், இழப்புக்களும் எண்ணில் அடங்கா. பொறுத்து,பொறுத்து ஈற்றில் பொங்கி எழுந்த தமிழ்க் குலம், குறிப்பாக இளைஞர்குழாம் தமது இழந்த உரிமைகளை மீளப்பெற்று சுதந்திரமாக வாழச் சித்தம் கொண்டனர்.\nதமிழர்கள் இழந்த உரிமைகளை மீள வழங்குவதில் சிங்கள அரசும், மாறிமாறி ஆட்சிக்குவந்த சிங்களத் தலைமைகளும் புரிந்த அரசியல் சாகசங்கள், வித்தைகள், நடவடிக்கைகள் பலப்பல. சமரச முயற்சிகளினால் எழுதப்பட்ட பல உடன்படிக்கைகள் எத்தனைதடவைகள் கிழித்தெறியப்பட்டு காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான அவலங்களுக்கு முழுக்க, முழுக்க சிங்களத் தலைவர்கள் மட்டும்தான் பொறுப்பாளிகள் என்று கூறுவது ஒரு பக்கச்சார்பானது.\nகுறிப்பாக 1930 களில் இருந்து, ஈழத்தமிழர்களின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக தெரிந்தோ, தெரியாமலோவிட்ட தவறுகளும், கைக்கொண்டதவறான அரசியல் கோட்பாடுகளும், காலத்துக்கு ஒவ்வாத அரசியல் கொள்கைகளும், பல சந்தர்ப்பங்களில் மாற்றான் கைக்கு விலைபோன நிகழ்வுகளும் பலவகைகளில் ஈழத்தமிழர்களின் இன்றைய இந்த அவலநிலைக்கு ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை நியாயவாதிகள் ஒப்புக்கொள்ளாமல் விடமாட்டார்கள். ஆனால் 1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய இனப்படுகொலையின் பின்னர் ஈழத்தின் அரசியல் நிலைமையிலும், தலைமையிலும் ஏற்பட்டமாற்றம்,தமிழர்களின் இந்தப் புரையோடிப்போன துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் ஒரு நிலையான பரிகாரம் கிடைக்கும் என்று தமிழ்த்தேசமும், நன்நோக்குள்ள பிறதேசங்களும் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கின்றன.\nதமிழர்களுக்குக் கிடைத்த தலைமையாக ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’என்ற அரசியல் அமைப்பும், அதன் ஒப்பற்ற தேசியத் தலைவரே பிரபாகரன் என்பதும் தமிழ் மக்களும் உலகமும் ஒப்புக்கொண்ட ஓர் உண்மையாகும். பேரினவாத சக்திகளுக்கு, பதிலடி கொடுக்கக்கூடிய அரசியல் இராணுவ மாற்றுவழிகளையும், கொள்கைகளையும் மிகவும் திறமையாகவும், சாதுரியமாகவும் தீட்டி, அரசியல் சாணக்கியர்களையும், தன் தளபதிகளையும், போராளிகளையும், உரிய முறையில் வழிநடாத்தி, தமிழ்மக்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி உறுதியுடனும், தூரநோக்குடனும், நாட்டுப்பற்றுடனும், நேர்மையாகவும், உண்மையாகவும் அரசியல் விடிவை நோக்கி விரைந்துசெல்லும் ஓர் ஒப்பற்ற தலைவனாக தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தமிழ் மக்களுக்கு கிடைத்தமை காலம் ஈந்த ஒரு பெரும் பேறாகும்.\nகடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக, தளராமலும்,உறுதியுடனும், யாருக்கும் விலைபோகாமலும், நேர்மையாகவும், இதயசுத���தியுடன் கொண்ட கொள்கைக்காக, தமிழ்மக்களின் நிரந்தர விடிவுக்காய் தன் உயிரையும் துச்சமாக மதித்து, களத்தில் நின்று போரை வழிநடத்துகின்ற, போராடுகின்ற ஒரு வீரத் தமிழ் மகனை, ஓர் ஒப்பற்ற தேசியத் தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது அவர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். தளபதிகளோடு தளபதிகளாய், கரும்புலிகளோடு கரும்புலிகளாய், போராளிகளோடு போராளிகளாய்,அரசியல் அறிஞர்களோடு சமமாய், தாமும் தலைவனாக மட்டும் இல்லாமல், அநாதரவற்றவர்களுக்கெல்லாம் தாயாய், தந்தையாய், ஊனமுற்றவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் திகழும் ஓர் ஒப்புயர்வற்ற தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது ஈழமண்ணின் வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும் என்று துணிந்து மகிழ்ச்சியோடு கூறக் கூடியதாய் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.\nநீதி, நியாயம், தர்மம், என்பன உண்மையானால் இவ்வாசகங்கள் ஈழவரலாற்றின் இறுதி அத்தியாயத்தில் நிரந்தரமாக பதிவு செய்யப்படவேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. அவ்வாறான ஒர் ஒப்பற்ற தலைவனின் 50வது பிறந்த தினம் 26.110. 2004 அன்று தமிழர்கள் பட்டி, தொட்டிகளிலெல்லாம் கொண்டாடப்படும் இவ்வேளையில், ஈழத்தமிழர் பூரண சுதந்திரம் கொண்ட மக்களாக அந்த மண்ணில் வாழ தலைவனே நீ வழிசமைக்க வேண்டும் என்று நல்லாசி கூறுவதோடு நீங்கள் நீண்டகாலம் நலமாக வாழவேண்டும் என்று எம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மனநிறைவோடு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.\nவிரிவுரையாளர், சார்ள்ஸ் ஸ்ரூபேட் பல்கலைக்கழகம்.\nஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்\nகால இடவெளிகளுக்குள் கட்டற்றுப் பிரவகிக்கும் ஆகுதல்களாக வரலாற்றுப் பேராறு ஓடிக்கொண்டேயிருக்கிறது.\nதுளித்துளியாய் உருவெடுக்கும் சம்பவங்கள் பேரலைகளாகவும் பரிணமித்துப் பாரினை அதிசயிக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப்போராட்டம் இன்று கொண்டிருப்பது பேரலைப்பரிமாணம். புயலை எதிர்க்க ஆழத்திருந்து எழுந்த போர்க்கோலம். அடக்கு முறையை எதிர்க்கும் அரசியலாய் சொல் மழை பொழிந்த அரசியலார் காலத்தைக் கழித்த காலத்தில் மின்னல் தோன்றியது நம்வானத்தில். இன்று கேட்பதோ முழக்கம். உள்ளூரப் புகுந்து எதிரிகளின் உறக்கத்தை நிரந்தரமாய்க் கலைக்கும் முழக்கம். இம்மின்னல் ஒளி தோன்றிப் பின் ஒலி தோன்றும் இ��ைவெளிக்குள் தோற்றமுற்றான் ஒருவன். ஒரு தலைவன்.\nஇவன் உலகத் தமிழர்களின் இறைமைக்கும் தற்பெருமைக்குமான குறியீடு. இன்று நடைபெற்றுக்கொண்டிக்கும் ஈழத்தமிழர்களின் மகாபுரட்சி சென்றடையவேண்டிய இலக்கையும் அதன் திசையையும் தீர்மானிக்கும் தீர்க்கமான வல்லமை கொண்ட இவனை யாரும் வாங்கமுடியாது. இவனுக்கு விலையில்லை. தனக்கு இவன் தானிட்ட கட்டளையே தன் மக்களுக்கு இவன் கொடுத்த வாக்குறுதி. அடையவேண்டியதை அடைவதற்குக் கொடுக்கவேண்டிய விலையைக் கொடுக்கத் தயங்காதவர்களில் இவன் ஒருவன்.\nமனிதர்களின் தீர்ப்புகள் எவையாயிருந்தாலென்ன. அவர்கள் வெறும் மனிதர்கள்தானே. தீர்ப்பளிக்கும் உரிமை வரலாற்றுக்குமட்டுமே உண்டு. மனிதர்களுக்குக் கடமைகளேயுண்டு. இயற்கையிடம் பாடம் கேட்டு, வரலாற்றினால் வழிகாட்டப்பட்டவர்களுக்குத் தோல்வி எப்போதும் வந்ததில்லை. அவ்வப்போது புரட்சியின் தொல்நகரான பாரிஸின் சில வீதிகளில்நடக்கும் போது இந்நகரின் ஆத்மா அறைகூவி அழைக்கிறது. அடக்கு முறைக்கெதிராக அணிதிரண்ட மக்களைத் திறம்பட வழிநடத்திய தலைவர்கள் பிறந்த தேசம் இது. மாறா(marat), டோன்தோ(ன்)(danton), காமி தெமூள(ன்) (camille desmoulins), ச(ன்) யுயிஸ்த் (sant just), றொபெஸ்பியர் (robespierre)மக்களுக்காய் மட்டுமே சுவாசித்த இந்த மகான்களின் சுவாசப்பைகளினால்தான் சுத்திகரிக்கப்பட்டது இத்தேசத்தின் நாடிகளில் இன்றும் ஓடும் உதிரம்.\nறொபெஸ்பியர். விடுதலையும், மக்களுக்கான ஒரு குடியரசும் என்பதற்காகத்தான் இவன் வாழ்ந்தான். மடிந்தான். இவன் மக்களுக்கான விடுதலையை மட்டுமே சுவாசித்தான். மக்களின் விடுதலைக்காக அறிவியல் ரீதியில் ரூசோ சிந்தித்ததை செயலுருவில் வடிவமைத்த இவன், சுதந்திரப் பிரெஞ்சு தேசத்தின் காரணகர்த்தா.காரணம் இவனை யாரும் விலைக்கு வாங்க முடியவில்லை. இவனை யாரும் கறைபடுத்த முடியவில்லை. தனது கொள்கையில் ஒருதுளியையேனும் இவன் விற்கவில்லை. இவனது உறுதிப்பாடுகளின் ஒரு இம்மியையேனும் யாரும் அசைக்க இவன் அனுமதிக்கவில்லை. வரலாறு உள்ள வரைக்கும் இவனுக்கு ‘மாசற்றோன்’ எனும் நாமமே இருக்கும். பிரஞ்சுத் தேச வரலாற்றில் இவனுக்குப் பின் வேறு யாருக்கும் இந்நாமம் சூட்டப்படவில்லை.\nவிடுதலை பற்றியும் அதற்குக் கொடுக்க வேண்டிய விலைபற்றியும் தரவுகளைத் தருபவை இந்நாட்டின் வரலாற்றேடுகள். சமாதானப் ��ோர்வையில், பேசுவோம் எனும் தோரணையில் காலத்தை இழுத்துப் போராட்டத்தைச் சிதைப்பதற்கு பேரினவாதச் சக்திகளும், மேற்கு நாடுகளின் ‘நாகரீகப் புத்திஜீவிதங்களும்’, அண்டை நாட்டின் பிராந்திய வல்லரசுத் திமிருமாகச் சதிசெய்யும் இவ்வேளையில், விழிப்பாயிருந்து, விலைபோகாது, தூர அரசியல் நோக்குடன், ஈழத்தமிழர் போராட்டத்தை இதயத்தில் வரித்த தலைவனுக்கும் ‘மாசற்றோன்’ எனும் நாமம் சூட்டப்படட்டும். வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மீளப்பெறமுடியாதவை. மனிதர்களில் மகோன்னதமானவர்களின் கனவுகளை நனவாக்குவதைத் தவிர கடமையேதும் இல்லை.\nறொபெஸ்பியரிடமிருந்து பெற்ற கனவை நிறைவாக்கக் கனலென உதித்தான் நெப்போலியன் எனும் வீர வேங்கை. வெற்றிமேல் வெற்றிவாகை சூடினான். கண்மூடி முழிக்கும் வேகத்தில் ஐரோப்பாவை அதிர வைத்தான். புயலெனஎழுந்த இவன் வேகத்தில் சருகென மறைந்தனர் எதிர்ப்புரட்சியாளர்களும் அடக்கு முறையாளர்களும். இவனது இராணுவ உத்திகளையும், தூர நோக்கையும், மனத்திடத்தையும், அஞ்சாத நெஞ்சையும், அசைக்கமுடியாத கொள்கை யுறுதியையும், தீர்க்கமான புத்திக்கூர்மையையும் கண்ட பிரஞ்சு தேசம் இவனிடம் தனது கனவைக்கையளித்தது.\nசமகாலத்தவர்களின் எந்தத் தீர்ப்புகளுக்கும் இவன் அஞ்ச வில்லை. மாமனிதர்கள் வரலாற்றுக்கு மட்டுமே கணக்குக் கொடுக்கவேண்டியவர்கள். வரலாற்றுக்கு மட்டுமே அவர்களிடம் கணக்குக் கேட்கும் உரிமையுண்டு. மிகுதிகளை அவன் சல சலப்புகளாகவும், இயலாமைகளாகவும், அலறல்களாகவுமே கண்டான். பிரெஞ்சு தேசம் தனது வரலாற்றில் பதின்நான்கு தரம் தனது அரசியல் சாசனத்தை மாற்றிவிட்டது. ஆனால் நெப்போலியனால் உருவாக்கப்பட்ட சிவில் சட்டக் கோர்வையின் அடிப்படையில் கைவைக்கவில்லை. நெப்போலியனால் உருவாக்கப்பட்ட அரசியல் நிர்வாகக் கட்டுமானங்கள் இரண்டு நூற்றாண்டுக ளைத் தாண்டி இன்னமும் நிமிர்ந்து நிற்கின்றது. பிரெஞ்சுத் தேசியக்கட்டுமானத் தின் அதிசிறந்த இராணுவ மேதையாகவும், அதிசிறந்த அரசியல் ஞானியா கவும் இருந்த ஒரேயொருவன் நெப்போலியன்தான் என்பதை இன்று வரலாறு அறைந்து கூறுகிறது.\nஇது வரலாறு வழங்கிய தீர்ப்பு. ஈழத்தமிழரின் எதிர்கால வரலாறு வழங்கப்போகும் தீர்ப்பை இன்றே தமிழர்கள் வழங்கிவிட்டார்கள். தமது தேசியக் கட்டுமான���்தின் தலைவன் யாரென்பதை ஈழத்தமிழர்கள் ஐயமின்றி உணர்ந்து கொண்டுவிட்டார்கள். வரலாற்றின் தீர்ப்பிற்காய் காத்திருப்பவர்கள் இருந்து விட்டுப்போகட்டும். எகிப்திய அடிமை நுகத்திலிருந்து அறுத்தெடுத்துத் தன் எபிராய மக்களை விடுதலைக்கும், வாக்குறுதியளிக்கப்பட்ட பூமிக்குமாக அழைத்துச் சென்றான் தீர்க்கதரிசி மோசஸ். கட்டளைகளிட்டான், மீறியவர்க்குத் தண்டனை கொடுத்தான்.\nகடக்கவேண்டியிருந்ததோ இரக்கமற்ற பாலைவனம். கடினப்பாதைகள் கண்டு மக்களோ அஞ்சினர். மீண்டும் அடிமைகளாகவே எகிப்துக்குச் சென்று விடுவோமே எனக் கெஞ்சினர். கடைமனிதர்களுக்கும், கண்ணீர் வடிப்பவர்களுக்கும் அரை வழியில் விடைகொடுத்து விட்டுத் தொடரவேண்டியிருந்த பயணமது. யாருக்குச் சுதந்திர பூமி வேண்டும் அடிமைத்தளைகளை தமது உள்ளங்களிலிருந்து அறுத்தெறியாதோர் சுதந்திரத்தைப் பெற்றுத்தான் என்ன செய்யப்போகிறார்கள் அடிமைத்தளைகளை தமது உள்ளங்களிலிருந்து அறுத்தெறியாதோர் சுதந்திரத்தைப் பெற்றுத்தான் என்ன செய்யப்போகிறார்கள்அடிமை நிலை மறந்த சுயாதீன மக்களை வழி நடத்த வேண்டி மோஸஸ் நாற்பது வருடங்கள் தன் மக்களைக் கொண்டலைந் தான். சினாய் பாலைவனத் தின் கொடூரங்களுக்கு மக்கள் முகம் கொடுத்தார்கள். இரக்க மற்ற பாலைவனப் பாதையில் மக்கள் துன்பத்தீயில் புடம் போடப்பட்டார்கள்.\nநாற்பது வருடங்கள் துன்பத் தீயில் புடம்போடப்பட்ட மக்கள் இறுதியில் போராடித் தமக்கு வாக்குறுதியளிக்கப் பட்ட பூமியை அடைந்தார்கள்.\nசுதந்திர பூமிக்குச் சுதந்திர மக்களை, அறிவில் மேம்படுத்தி, ஆற்றலில் உன்னதமானவர்களாக்கி, அடிமைத்தளையறுத்து, சமத்துவம் நிறுவி, சாதியழித்து, அழைத்துச் செல்லும் வல்லமைமிக்க தலைவன்\nஇக்கனவை நனவாக்கி நீங்கள் காலத்தை வெல்ல வாழ்த்துகிறேன்.\nஇதுவன்றோ நாமனைவரும் வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்குக் கொடுத்த வாக்குறுதி. இதுவன்றோ நாம் நனவாக்கி அவர்களுக்கு காணிக்கையாச் செலுத்த வேண்டிய கனவுப்பூ.\nஇடருற்று, அடக்கு முறைக்குப் பலியாகிய ஈழத்தமிழரின் துணிவுச்சுடர் பிறந்து ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டன.\nநீழ்காலம் ஒங்கியது ஒளிருமென வாழ்த்தி நிற்போம்.\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்பு��ிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/fans-appreciate-amala-paul-s-brave-attemptm-in-aadai-061197.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-17T17:59:43Z", "digest": "sha1:WDUUEZA7TXK63IHSAL3CRPEFCCRGUR65", "length": 16583, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Aadai: செம போல்ட்.. விரசமேயில்லை... அமலாபாலுக்கு ஒரு குடாஸ்.. - டிவிட்டர் விமர்சனம்! | Fans appreciate Amala paul's brave attemptm in Aadai - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n5 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n5 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n5 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n5 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எ��்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAadai: செம போல்ட்.. விரசமேயில்லை... அமலாபாலுக்கு ஒரு குடாஸ்.. - டிவிட்டர் விமர்சனம்\nசென்னை: அமலாபால் நடித்துள்ள ஆடை திரைப்படத்தை டிவிட்டரில் ரசிகர்கள் பாராட்டி விமர்சித்து வருகின்றனர்.\nரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நேற்று மாலை ரிலீசானது. அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக ஆடை இருக்கிறது. இதற்கு காரணம் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பது தான்.\nநேற்று மாலைக் காட்சியை பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் டிவிட்டர் தளத்தில் தங்கள் கருத்துகளை பகிர ஆரம்பித்துவிட்டனர். அதில் ஒரு சில உங்கள் பார்வைக்கு.\nகுட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்\nசினிமா பிரியரான கவுசிக், \"டைட்டில் கார்டை மிஸ் பண்ணாதீங்க. தியேட்டருக்கு லேட்டா போய்டாதீங்க. இந்த படத்தின் இடைவெளி காட்சி, இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராதது. ஊர்கா பேண்டோட இசை அருமை\" என பாராட்டியுள்ளார்.\n‘நிச்சயம் இது ஒரு தைரியமான முயற்சி. போஸ்டரை பார்த்து மட்டும் படத்தை தீர்மானிக்க வேண்டாம். படத்தில் நல்ல வலிமையான, ஆழமான கருத்து உள்ளது. ஆபாசமோ, கவர்ச்சியோ இல்லை' எனப் பாராட்டியுள்ளார் இந்த ரசிகர்.\n‘நிச்சயம் பாராட்டுகளுக்கு உகந்த படம். பிராங்க் என்ற பெயரில் மற்றவர்கள் மனதை எப்படி துன்புறுத்துகிறார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது. அமலாபாலும், ரம்யாவும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்' என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.\nஇதற்கிடையே தனது படத்தை விமர்சிப்பவர்களும் கூட படத்தைப் பார்த்த பிறகு மனம் உவந்து பாராட்டுவார்கள் என நடிகை அமலா பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமுக்கிய கதாப்பாத்திரங்களில் தான் நடிப்பேன் என்றில்லை.. வயசும் ஒரு மேட்டர் இல்லை.. நடிகை அசால்ட்\nபெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்... அடம் பிடிக்கும் அமலா பால்.. எல்லாம் ‘ஆடை’யில்லாமல் நடித்த எபெக்ட்\nஅமலாபால் மாதிரி நானும் நிர்வாணமாக நடிக்கத் தயார்: ‘பிக் பாஸ்’ பிரபல நடிகை அதிரடி\nAadai film: துளி கூட ஆபாசம் இல்லை.. ஆடை இல்லாததும் தெரியலை.. சபாஷ் அமலா பால்\nவேற மாதிரி போய்க் கொண்டிருக்கும் அமலா பால்: இதுவும் சாத்தியமே\nகடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன்.. அமலா பால் உருக்கம்\nஆடை படம் பார்க்க போறீங்களா.. ரெடியா இருங்க.. வெளியே வரும்போது ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கலாம்\nநானும் அமலாபாலும் விவாதத்துக்கு ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மிரளவிட்ட ரத்னகுமார்\n‘ஆடை’யில்லாமல் நடித்தது ஒரு குத்தமா.. அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழக்கும் அமலாபால்\n அமலா பாலுக்கு அழைப்பு விடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nநிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nஆடை.. அமலாபாலுக்கு நிறைய சபாஷ் சொல்லலாம் தான்.. ஆனா, இந்த முரண்பாடுகள் கொஞ்சம் இடிக்குதே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலில் உள்ள குப்பையையும் சாக்கடையையும் சுத்தம் செய்ய வாருங்கள் - கமல்ஹாசன் அழைப்பு\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-planned-secret-op-kill-dawood-ibrahim-rk-singh-234137.html", "date_download": "2019-10-17T19:42:17Z", "digest": "sha1:AD3H2UI5IETWSNVCQ63TMW474RVXTEFN", "length": 20208, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாவூத் 'கதையை முடிக்க' சோட்டா கோஷ்டிக்கு ரகசிய பயிற்சி கொடுத்த இந்தியா- ஆர்.கே. சிங் பரபரப்பு தகவல் | India planned secret op to kill Dawood Ibrahim: RK Singh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்ப��\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாவூத் கதையை முடிக்க சோட்டா கோஷ்டிக்கு ரகசிய பயிற்சி கொடுத்த இந்தியா- ஆர்.கே. சிங் பரபரப்பு தகவல்\nடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை கொல்வதற்கு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரகசிய திட்டம் தீட்டப்பட்டது; இதற்காக தாவூத்தின் எதிரியான சோட்டா ராஜனின் கோஷ்டிக்கு மகாராஷ்டிராவில் ரகசிய பயிற்சி அளிக்கப்பட்டது என்று முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.\n1993-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி மும்பை நகரில் 13 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 275 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.\nஇந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.\nஇந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு தீவிரவாதி தாவூத் இப்ராகிமும், டைகர் மேமனும் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டனர். இவர்களில் தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை இந்தியா உறுதி செய்து இருக்கிறது. ஆனால் அவர் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறு��்து வருகிறது.\nஇந்தநிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் தாவூத் இப்ராகிமை கொல்வதற்கு வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது மத்திய அரசு சார்பில் ரகசிய திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பரபரப்பு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.\nசோட்டா ராஜன் கோஷ்டி மூலமாக..\nதற்போது பா.ஜ.க.வில் உள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nதாவூத் இப்ராகிமை கொல்வதற்கு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரகசிய திட்டம் தீட்டப்பட்டது. தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித்தோவல் அப்போது இந்திய உளவுத் துறையின் தலைவராக இருந்தார்.\nஇந்தியாவின் ரகசிய திட்டத்தின்படி தாவூத் இப்ராகிமின் பரம எதிரியான சோட்டா ராஜன் கும்பலுக்கு பயிற்சி அளித்து தாவூத் இப்ராகிமை கொல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும் தாவூத் இப்ராகிம் கும்பலை தனித்தனியாக துண்டிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து இந்த திட்டங்களை நிறைவேற்ற சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த சிலர் பயிற்சிக்கு மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மகாரஷ்டிரா மாநிலத்துக்கு வெளியே ரகசியமான இடத்தில் வைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.\nஆனால் தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளில் சிலர் இந்த திட்டத்தை சீர்குலைத்துவிட்டனர். இந்த அதிகாரிகள் கைது வாரண்டுகளுடன் பயிற்சி நடக்கும் முகாம்களுக்கு சென்று அங்கு இந்தியாவின் சார்பில் பயிற்சி பெற்ற சோட்டா ராஜன் கும்பலிடம் குழப்பத்தை ஏற்படுத்தினர். மும்பை போலீசில் ஒழுக்கம் இல்லாத, ஊழல் போலீஸ் அதிகாரிகள் சிலரால் இந்த ரகசிய திட்டமே பாழாகிப்போனது.\nபின்லேடனையும், முல்லா உமரையும் எப்படி அமெரிக்க ராணுவம் ரகசிய நடவடிக்கை மூலம் கொன்றதோ அதேபோல தாவூத் இப்ராகிமை கொல்ல இந்தியாவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mumbai blast செய்திகள்\n.. இன்றோடு 7 வருடம்.. மும்பையை கதி கலங்க வைத்த 2011 தொடர் குண்டு வெடிப்பு\n1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி முஸ்தபா மாரடைப்பால் மரணம்\nமும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு: அபு சலீம் உட்பட 6 பேர் குற்றவாளிகள், ஒருவர் விடுதலை\nஇந்திய�� தேடும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை இதுதான்\nநிழல் உலக தாதா தாவூத் பற்றி உலா வரும் மர்ம தகவல்கள்\nதுப்பாக்கி விஜய் பாணியில், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பினிஷ் செய்த சோட்டா ராஜன்\nமன்னிப்பு கேட்டு ஆளுநருக்கு நான் கடிதம் கொடுக்கவில்லை.. யாரையும் கொடுக்கவும் சொல்லலை: சஞ்சய் தத்\n188 பேரை பலி கொண்ட மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு- 12 குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் ஒத்திவைப்பு\nஇஸ்லாமாபாத்தில் ஐ.நா.வுக்கான பாக். பிரதிநிதி வீட்டில்தான் தாவூத் பதுங்கல்\nநான் கராச்சியில் பலமுறை தாவூத்தை சந்தித்தேன்.. அதிரவைக்கும் பாக். பத்திரிகையாளரின் வாக்குமூலம்\nயாகூப் மேமனின் கடைசி மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு கொலை மிரட்டல்\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத்தின் 'வலதுகரம்' யேடா யாகூப்' பாகிஸ்தானில் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai blast dawood rk singh இந்தியா தாவூத் ஆர்கே சிங்\nகுரு பெயர்ச்சி 2019-20: புனர்பூசம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nகே.என்.நேருவுக்கு ரூ.109 கோடி கடன்... சொத்துக்களை ஏலத்துக்கு விடுகிறது வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/thiru-asks-anandhi-whether-she-is-pregnant-or-not-352897.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T18:55:56Z", "digest": "sha1:FIFNYA2MUKGME4GBVDLB6YFTSF6RKTAZ", "length": 18376, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீங்க கர்ப்பமா இருக்கீங்களா.... திரு ஆனந்தியிடம் கேட்கிறான்...பாவம் அவ என்ன சொல்லுவா? | thiru asks anandhi whether she is pregnant or not - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்��ரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க கர்ப்பமா இருக்கீங்களா.... திரு ஆனந்தியிடம் கேட்கிறான்...பாவம் அவ என்ன சொல்லுவா\nசென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் கதையில் புதிது எதுவும் இல்லை என்றாலும், ஒரு வில்ல கூட்டமே ஆனந்திக்கு எதிரா விதம் விதமாக சதி செய்வது கொஞ்சம் வித்தியசம்தான்.\nஇதில் அனன்யாவாக நடிக்கும் சுஷ்மா நல்ல அழகு விதம் விதமாக உடை தேர்ந்தெடுத்து அணியும் நேர்த்தி இவரின் பிளஸ்.\nஅதிலும் எந்த மாதிரி உடையானாலும் அதில் இடையில் பெல்ட் போடுவது போல உடை அணிவதுதான் சின்ன வயசிலிருந்தே இவரது பழக்கம் என்றும் சொல்கிறார்.\nநீ அணியும் உடையா... நான் அணியும் உடையா... வச்சுக்கலாமா.. போட்டி\nஅக்மார்க் கேரள பெண்ணான சுஷ்மா தமிழ், கன்னடம், தெலுங்கு ,மலையாள, ஹிந்தி ஆங்கிலம் என்று ஐந்து மொழிகள் பேசுவாராம். மிக அழகான குட்டிப்பொண்ணு அனன்யாவாக நடிக்கும் சுஷ்மா வில்லத்தனத்தை விதம் விதமாக ஐடியா சொல்லுவது எரிச்சலாக இருந்தாலும் இவரது நடிப்பில் கோவம் வருபவர்களுக்கும் கோவத்தை வராதபடி செய்து விடுகிறார் இந்த அழகு அனன்யா.\nஎப்படியாவது ஆனந்தியிடம் திருவை எப்படியாவது மாத்திலைளைகள் பார்ப்பது என்று அசத்துகிறார்.\nதிருவின் மனைவி ஆனந்தி கர்ப்பமாக இருக்கா. ஆனால், மண்டையில் அடிபட்டு அமெரிக்காவில் நடந்த ஆபரேஷனில் திரு கடந்த ஐந்து வருட கால நின���வுகளை மறந்துடறான். இதனால், அப்பாவுடன் சண்டை போட்டுகொண்டு ஆனந்தியை திருமணம் செய்துகொண்டது, அவளுடன் உறவிலிருந்து எல்லாத்தையும் மறந்துடறான்.\nஇதனால் ஆனந்தியின் கர்ப்பம் கேள்விக் குறி ஆகிறது.திரு மண்டையை போட்டு குழப்பிக் கொண்டாலும் அவனது உயிருக்கு ஆபத்து என்பதால், இதை சொல்ல முடியாத நிலை. ஆனந்தியை துரத்திவிட்டு, திருவுக்கு அனன்யாவை விரைவில் திருமணம் செய்து வைக்க திருவின் அப்பா,அனன்யாவின் அம்மா அப்பா ரொம்ப ஆசைப்படறாங்க.\nஅனன்யாவுக்கு,திருவுக்கும் அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைக்க நாள் குறிச்சுடறாங்க. சித்த மருந்து குளிகை சாப்பிடுவதால் திருவுக்கு பழைய நினைவுகள் வந்தாலும் வந்துரும்.. அதுக்குள்ள தாலி கழுத்தில் ஏறிடணும் என்பது அனன்யாவின் ஆசை\nகண்டு பிடிச்சுடறார் திருவின் அப்பா\nதிருவின் அப்பா ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை கண்டு பிடிச்சுடறார். இதை அனன்யாவின் வீட்டில் போயி சொல்ல, இதுதான் சாக்கு என்று திருவிடம் சொல்றார். திரு நம்பாமல் வீட்டுக்கு வந்து அனன்யா மோசமாக சொன்ன ஆனந்தியின் கேரக்டரை பத்தி ஆனந்தியிடம் கேட்கிறான்.\nஉண்மையை சொல்லுங்க ஆனந்தி நீங்க கர்ப்பமாக இருக்கீங்களான்னு கேட்க அவளும் ஆமாம் என சொல்ல, சரி போகட்டும், இந்த கர்ப்பத்துக்கு யார் காரணம்... ஒரு நண்பனா கேட்கிறேன்..என்கிட்டே மட்டும் தனியா சொல்லுங்க ப்ளீஸ்னு இவன் கேட்க, அவள் ப்லீஸ் திரு அதை மட்டும் என்கிட்டே கேட்காதீங்கன்னு கெஞ்சறா.\nகட்டின புருஷனே உன் கர்ப்பத்துக்கு யார் காரணம்னு கேட்டால் அவள் என்ன செய்வாள்பாவம்...இதனால்தான் தாய்க்குலங்களுக்கு நாயகி பிடிச்ச சீரியலா இருக்கு.ரேட்டிங்க்ல நம்பர் ஒன்லயும் இருக்கு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nayagi serial செய்திகள்\nNayagi serial: பரபர வசனங்கள்.. விறுவிறுவென மாறி வரும் நாயகி\nNayagi Serial: டாப் டூ பாட்டம்.. ஒரே குடும்ப வயலன்ஸ்.. ஆனாலும் ரேட்டிங்கில் டாப்\nNayagi Serial: என்னவோ புதுசா சீன் கிரியேட் பண்ணா மாதிரி.. என்னா ஒரு வில்லத்தனம்\nNayagi serial: சாப்பிடாமல் இருக்கும் கர்ப்பிணிப் பெண்ணை போலீஸ் இப்படியா\nNayagi Serial: செத்த மாதிரி நடிச்சு ஓடி ஒளியறது சாத்தியமா\nNayagi serial: அம்மாடி கண்மணி அக்கம் பக்கம் பார்த்து பேசப்படாதா\nNayagi serial: அனன்யா பாவமா...இல்லை அவளை பெத்தவங்க பாவமா\nNayagi serial: கண்மணி அன்போடு நான் வச்ச மிளகு ரசம்\nNayagi Serial: இதுதான் தலையணை மந்திரம்னு சொல்வாங்களே.. அதுவா\nமாத்திரையை...குளிகையை....மாத்தி வச்சு... என்ன பிழைப்பு\nபார்த்து பேசுங்க நான் மதுரைக்கார பொண்ணு... மதுர மல்லி மாதிரி வெள்ளை மனசு...\nஆனந்தி கண்மணி ரெண்டு பேர் கதையும் ஒரே டிராக்கில் போகுதே..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnayagi serial sun tv serials television நாயகி சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-17T19:41:45Z", "digest": "sha1:QOXYTJWAMWE2UXTAT7OLV5U6TF6JUJ4E", "length": 10548, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்கொலை முயற்சி: Latest தற்கொலை முயற்சி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாவுக்கு தெரிஞ்சிடுமே.. பள்ளியின் மாடியில் இருந்து குதித்த 11-ம் வகுப்பு மாணவி.. விபரீதம்\nகணவரிடம் இருந்து குழந்தையை மீட்கக் கோரி தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஹைகோர்ட்டில் பரபரப்பு\nமனைவிக்கு வேறு ஆணுடன் தகாத உறவு.. தர்ம அடி கொடுத்த கள்ளக்காதலன்.. மாரிமுத்து விபரீத முடிவு\nசோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்\nகேஸ் குடுத்தேனே.. ஏன் எடுக்கவில்லை.. கொந்தளித்த பச்சையம்மாள்.. 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி\nநல்லாதான் உட்கார்ந்திருந்தார் அகல்யா.. திடீரென கையில் இருந்த பேனா கத்தியை.. ஓடும் பஸ்சில் கொடுமை\nகார்த்திகா.. உனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கா.. சுற்றி திரும்பி பார்.. நூதன தண்டனை தந்த நீதிபதி\n\"மாறா... கீழே இறங்கி வா\".. இளக வைத்த சேகர் பாபு.. \"தலைவா உனக்காக இறங்கி வர்றேன்\"\n\"சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... கலெக்டர் ஆபீசில் அழுது புலம்பிய வசந்தி\nலீவு தரல.. விஷம் குடிக்கறேன்.. ஆடியோ வெளியிட்ட 21 வயது பெண் போலீஸ் நந்தினியால் பரபரப்பு\nடம்மு டம்முன்னு பெரிய பெரிய கல் வீட்டு மேலே விழுது.. குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற 7 பேர்\n3 மணி நேரம்... ரயில்வே அதிகாரிகளை பாடாய் படுத்தி எடுத்து விட்ட வடநாட்டு இளைஞர்\nஐ லவ் யூ சார்.. நீங்க சீட் தரலைன்னா பிளேடால அறுத்துகிட்டு செத்து போய்டுவேன்.. திகிலடிக்கும் ஆந்திரா\nஎங்களை 2 பேர் மிரட்டறாங்க.. போலீசும் நடவடிக்கை எடுக்கல.. 3 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை\nகர்ப்பமானதை கிண்டலடித்த எஸ்.ஐ.. கொசு மருந்தை குடித்த பெண் போலீஸ்\nவட்டி மேல வட்டி.. என்னால முடியலைங்க.. சாக போறேன்.. விஷம் குடித்த பெண்.. வீடியோவால் பரபரப்பு\nகேலி செய்த வகுப்புத் தோழர்கள்.. 7ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி\nபணத்தை ஏமாற்றிய நிதிநிறுவனம்.. மூன்று சகோதரிகள் தற்கொலை முயற்சி.. ஒருவர் பலி\nதிருப்பூர் அருகே 2 குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய்\nரெய்டுக்கு பயந்து கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-july-15-2019/", "date_download": "2019-10-17T19:10:17Z", "digest": "sha1:FNPH4HP7XS6TKMRMU2WMZUWRFM2OV2BN", "length": 9911, "nlines": 104, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs July 15 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nமத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சம், இந்திய அரசு, பொது சுகாதார வசதிகளில் தொழிலாளர் அறை மற்றும் மகப்பேறு செயல்பாட்டு அரங்குகளில் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக ‘லக்ஷயா’ (Laqshya – Labour room Quality improvement Inititate) தொழிலாளர் அறை தர மேம்பாட்டு முயற்சியை தொடங்கியது. புறப் பகுதியில் சாதாரண மற்றும் சிக்கலான பிரசவங்களை நிர்வகிக்கும் சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பான விநியோக மொபைல் செயலி இதுவாகும்.\nமேகாலயா தனது மாநில நீர் கொள்கையுடன் நீர் பாதுகாப்பை உறுதி செய்த இந்தியாவின் முதல் மாநிலமாக ஆனது. மேகாலயா முதல்வர் கான்ராட் கே.சங்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வரைவு நீர் கொள்கைக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nபெண் தொழில் தொடங்குனரை ஊக்குவிக்கும் முயற்சியில் கேரளாவின் ஸ்டார்ட் அப் திட்டமானது ஆகஸ்ட் 01 ஆம் தேதி மகளிர் தொழில் தொடக்க மாநாட்டை நடத்தவிருக்கின்றது.\n2019ஆம் ஆண்டிற்கான 19வது காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் (CFAMM) காமன்வெல்த் தலைமையகத்தில் லண்டன் (UK), மார்ல்பரோ நடைபெற்றது.\nஉலக டூர் பிளாட்டினம் ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் முதல் வெண்கலப் பதக்கத்தை இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களான சத்தியன் ஞானசேகரன் மற்றும் அல்ராஜ் அந்தோணி அற்புதராஜ் வென்றனர்.\n��ஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ஸ்பெக்டர்-ஆர்ஜி (Spektr -RG (Spectrum Roentgen Gamma)) விண்வெளி தொலைநோக்கியைக் கொண்டு செல்லும் புரோட்டான் – எம் ராக்கெட்டை ரஷ்ய விண்வெளி நிறுவனம் வெற்றிகரமாக ஏவியுள்ளது.\nசத்தீஸ்கர் ராய்ப்பூர் இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகத்தில் மத்திய வேளாண் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வேளாண் வணிக காப்பீட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை புத்துணர்ச்சிக்கான (RAFTAAR) தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் ஊதிய அணுகு முறைகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.\nஆலோசனை மற்றும் அவுட்சோர்சிங் சேவை வழங்குநரான அஸென்ச்சர் இன்க், டேவிட்ட ரோலண்டிற்குப் பிறகு ஜுலி ஸ்வீட்டை (Julie Sweet) அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளார். அவர் தற்போது வட அமெரிக்காவில் அஸென்ச்சர் வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/page/5/", "date_download": "2019-10-17T19:00:10Z", "digest": "sha1:H3WKXCEP2AHNKNHVPQGTW673G3QL2LPN", "length": 10691, "nlines": 181, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்று – Page 5 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைக்காலஅறிக்கை குறித்து விமல் வீரவன்ச இன்று ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகின்றது\nகிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண விவசாயக் கண்காட்சியின் நான்காம் நாள் இன்று :\nவட மாகாண விவசாயத் திணைக்களத்தால் நடாத்தப்படும் விவசாயக் ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பான தீர்ப்பு ஒக்டோபர் 25ம் திகதி\nஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 25ம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3ஆம் இணைப்பு – புதிய நீதி அமைச்சராக தலதா அதுகோரல – புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா\nமஹிந்தவுக்கு எதிரான வழக்கு இன்று\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கெதிரான வழக்கு இன்று...\nஇன்று மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை\nஇன்று அதிகாலை மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல் பெற்றோல்...\nஅமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படும்\nஅமைச்சரைவயில் இன்றைய தினம் மாற்றம் செய்யப்படும் என...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று :\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு:- தனியார் மருத்துவ கல்லூரி மாணவிக்கு ஆதரவாக தீர்ப்பு:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் திடீர் திருப்பம் – அவசர சட்டம் இன்று கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் வெள்ளி கிரகத்தை இன்று தெளிவாக பார்க்க முடியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – எல்லை நிர்ணய அறிக்கையை இன்றைய தினம் சமர்ப்பிக்க முடியாது – அசோக பீரிஸ்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?10006-malaicharal-oru-maan-kutti", "date_download": "2019-10-17T17:33:33Z", "digest": "sha1:UO2WPKOXLVJD5QJQTJU32GAZM46KJMEJ", "length": 51156, "nlines": 439, "source_domain": "www.mayyam.com", "title": "malaicharal - oru maan kutti", "raw_content": "\nஅப்பாடா.. என் சொர்க்கத்துக்கு ஒரு வழியாய் வந்து சேர்ந்து விட்டேன்.\nநேற்று அந்தச் செய்தி கிடைத்தபோது இருந்த மகிழ்ச்சியை விட இப்போது இன்னும் அதிகமாக இருந்தது. நேற்று மாலையே நண்பனின் அறைக்கு வந்தபோது இந்த ஒரு வாரமும் தினமும் என் மனதுக்குப் பிடித்த இந்த இடத்துக்கு வந்து விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.\nஅட.. விஷயத்தைச் சொல்லாமல் வளவளக்கிறேன் என்கிறீர்களா \nநாந்தாங்க சந்தர். என்னை பெற்று வளர்த்தவர்கள் நான் கல்லூரிப்படிப்பை முடிக்கும் வரை வாழ்ந்து விட்டு ஒரு விபத்தில் மறைந்து விட்டனர். சொந்தங்கள் இருந்தும் அவர்களிடமிருந்து தன்னலமற்ற அன்பு மட்டும் கிடைக்கவில்லை. அப்போது கோடையின் புழுக்கத்தில் வீசும் தென்றல் போல சில நண்பர்களின் உறவில் கிடைத்த அன்பால் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். அதில் ஒருவன் இந்த சுரேந்திரன். ஒரு பெரிய இயக்குநரிடம் துணை இயக்குநராக இருப்பவன். ஏற்கனவே பணம் படைத்த குடும்பத்தில் பிறந்தவன். மேலும் அழகன். அதனால் அவன் செய்யும் வேலைக்கு ஏற்றபடி அழகான பெண்களுடன் சுற்றுவதில் வல்லவன். இந்த மலையின் மீது இருக்கும் சிறிய மலை வாசஸ்தலத்தில் சில கல்லூரிகள் இருந்ததால் அதிலும் அதில் பல அழகிகள் இருந்ததால் அவன் இந்த ஊரில் சொந்தமாக ஒரு சிறிய பிளாட்டை வாங்கியிருந்தான். அவன் படங்களுக்கு தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகைகளை (மட்டும்) தேர்ந்தெடுப்பதில் அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவன் சொல்லும் பெண்களை அவன் பாஸ்.. அதாங்க அந்த முன்னணி டைரக்டர் வேண்டாம் என்று சொன்னதே இல்லை. எனக்கு மனதில் தனிமை உணர்வு வரும்போது நான் அடிக்கடி இங்கு வந்து தங்குவேன்.\nஅதிலும் அருகேயிருந்த மலையின் மீது ஒரு தனியான, அழகான இடத்தை ஒரு முறை கண்டு பிடித்தேன். என்று முதல் எப்போது வந்தாலும் நான் அங்கே போகாமல் திரும்புவதில்லை. இப்போது எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டி இருந்தது. ஆனால் அதற்கு முன் ஒரு வாரமாவது இங்கே இருந்து தினமும் என் மனதை கவர்ந்த இடத்தில் அம்ர்ந்து இயற்கையுடன் ஒன்ற வேண்டும் என்று தோன்றியதால் வந்து விட்டேன்.\nமலைக்கு மேலே போகும் பஸ்ஸில் ஏறி நடுவிலேயே இறங்கி நெட்டையாய் நிற்கும் ஊசியிலை மரங்களின் வழியாக நடந்து ஒரு பாறைச் சரிவில் பள்ளத்தில் இறங்கினால் என் சொர்க்கம் வரும். ஒரு சிறிய நீரோடை. அதன் கரையில் சில மரங்களும் மெத்தென்ற பசும்புல்லுமாய் அது ஒரு தனி உலகம். பச்சை வெல்வெட்டில் வண்ணக் கற்கள் சிதறிக்கிடப்பது போல புல்தரையில் சின்னச் சின்ன பூக்களின் கண்சிமிட்டல். வாகனங்கள் செல்லும் மலைச்சாலை அருகிலேயே ஓடைக்கு மேல் வளைந்து சென்றாலும் அங்கிருந்து இந்த இடம் தெரியாது. மரங்களால் மறைக்கப்பட்டதால் சத்தமும் கேட்காது. பாறையின் மேல் உட்கார்ந்து கொண்டு தலையை வருடும் மேகங்களையும், எங்கோ கத்தும் தொட்டில் குருவியின் கீச் சத்ததையும் கேட்டபடி இருந்தால் பசி, தாகம் கூட மனதில் நினைவுக்கு வராது.\nஇன்று வ்ந்தபோது லேசாக சாரல் அடித்துக் கொண்டு இருந்தது. ஜெர்க்கினை போர்த்திக் கொண்டு உட்கார்ந்தேன். மேகம் மூடி இருந்ததால் பள்ளத்தாக்கு கண்ணுக்கு தெரியவில்லை. நான் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு பின்னால் சரசரவென்று ஒரு சத்தம் கேட்டது.\nதிரும்பிப் பார்த்தபோது என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை. ஒரு சின்னஞ்சிறு மான்குட்டி. லேசான தளர் நடையுடன் மரத்தின் பின்னாலிருந்து மெதுவக வெளியே வந்தது. அதன் மருண்ட கண்கள் என்னைப் பார்த்ததும் அதன் நடை நின்றது. நான் அசையாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது மீண்டும் மெல்ல நடந்து என் அருகில் வந்தது. நான் என் அருகில் இருந்த செழித்த பச்சைப் புல்லை கிள்ளி நீட்டினேன். அது யோசித்தபடி மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு பிறகு இன்னும் அருகில் நெருங்கி வாயால் புல்லைப் பற்றிக் கொண்டது.\nஅப்போது \"ஹய்யா.. நீ இங்கேதான் வந்திருக்கியா \" என்று ஒரு குரல் கேட்க மான்குட்டி ஒரு நொடி அப்படியே நின்று விட்டு பின் ஒரே தாவலாக துள்ளி குதித்து மரங்களின் பின்னே மறைந்து விட்டது. நான் குரல் வந்த வழியே பார்த்தேன். அங்கே ஒரு வனதேவதை நின்றது. பிரமிப்புடன் பார்த்தேன். ஓ... அது தேவதை அல்ல.. அழகான் மனிதப் பெண்தான்.\nஅவள் வெள்ளை நிறத்தில் கணுக்கால் வரை மூடிய ஸ்கர்ட்டும் பூக்கள் போட்ட சட்டையும் அணிந்திருந்தாள். தலைமுடியில் ஒரு க்ளிப் போட்டு பின்னால் கட்டியிருந்தாள். காது, கழுத்து, கைகள் எல்லாம் வெறுமே இருந்தன. நான் அவளையே பார்த்தபடி நிற்பதைக் கண்டு என் அ���ுகே வந்தாள்.\n\"இல்லே.. இறக்கையை காணுமேன்னு யோசிச்சேன்\"\n\"தேவதைக்கு எல்லாம் இறக்கை இருக்கும்னு சொல்லுவாங்க\"\n\"நீங்க என்னைப் பார்த்து பிரமிக்கிறது போலத்தான் நானும் உங்களைப் பார்த்து பிரமிச்சு போயிருக்கேன்\"\n எனக்கு தலையிலே ராட்சசன் போல கொம்பு காணவில்லையே என்றா \n\"அச்சச்சோ.. அது இல்லீங்க. எப்படி அந்த மான்குட்டி உங்க கிட்டே பயமே இல்லாம வந்திச்சு நான் எத்தனையோ தடவை இது போல இலை எல்லாம் கொடுத்துப் பாத்திருக்கேன். ஆனா பயந்து ஓடிடும். பெரிய மானைப் பாக்கக் கூட முடியாது\"\n\"ஒரு வேளை என்னை அதுக்குப் பிடிச்சிருக்கும். அதுதான்\"\n\"உங்களை எல்லாருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்\"\nநான் அவளைப் பார்த்தேன். குழந்தை போன்ற முகம். இளமையான பெண். கள்ளம் தெரியாத பார்வை.\n\"ம்ருகநயனி. வித்தியாசமா இருகேன்னு பாக்குறீங்களா என் அப்பா ஒரு பெங்காலி. அவருதான் இந்த பேரு வச்சாரு. அதுக்கு மான்விழின்னு அர்த்தம். ஆனா இங்கே எல்லோரும் மிருகம்னு கூப்பிடுவாங்கன்னு அம்மா நயனின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.அம்மா தமிழ்தான். அப்பா கவிதை எல்லாம் எழுதுவாரு. நான் பிறந்து கொஞ்ச நாளிலே புற்று நோய் வந்து இறந்துட்டாரு. அம்மா சினிமாவிலே துணை நடிகையா இருக்காங்க. நானும் ஒரு படத்துல நடிச்சிருக்கேன். அம்மா இப்போ எனக்கும் சான்ஸ் தேடிகிட்டு இருக்காங்க\"\nஅவள் விடாமல் பேசிக் கொண்டே போனாள். நான் பேச மறந்து அவள் உதடுகளின் அசைவையும், முகத்தை சாய்த்து சட்டென்று நிமிரும்போது தெரியும் கண்ணின் மின்னலையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். இந்த முகம் சினிமாவில் வந்தால் நிச்சயம் உலகத்தை மயக்கும் என்று தோன்றியது. ஆனால் அதே சமயம் இந்த கள்ளங்கபடமில்லாத இதயம் பாலில் இருந்து புளித்த கள்ளாக மாறிவிடும் என்றும் தோன்றியது.\n\"நீங்க என்ன சார் செய்யிறீங்க \n\"அப்போ இன்னும் ஒரு வாரம் தினமும் வருவீங்களா \n\"அப்போ சரி.. நாளைக்கு வரும்போது நாம சாப்பிட நெய்முறுக்கு கொண்டு வரேன்\"\nமீண்டும் அவள் பேச ஆரம்பித்து முடித்தபோது மரத்தின் நிழலில் சூரியன் மயங்கத் தொடங்கி இருந்தான்.\n\"அம்மா ஷூட்டிங் போயிருக்காங்க. வீட்டுல வேற யாரும் இல்லையே சார்\"\nநான் எழுந்து நடந்தபோது அவளும் மான்குட்டி போல என் பின்னாலேயே வந்தாள்.\nபஸ்ஸில் ஏறியபோது டாடா காட்டிவிட்டு திருப்பத்தில் அது திரும்பும் வரை அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். ஏனோ என் மனதில் இனம் புரியாத ஒரு உணர்ச்சி.\nஅறைக்கு வந்ததுமே சுரேன் வந்து விட்டான்.\n\"டேய் மச்சி.. என்னடா விஷயம் நீதான் சைவ சாமியாராச்சே . இன்னைக்கு ஒரு சூப்பர் ஃபிகர் சான்ஸ் கேட்டு வந்துச்சு. \"\nஇனி நான் நிறுத்த சொன்னாலும் அவன் நிறுத்த மாட்டான் என்று தெரியும். அவன் உதவி டைரக்டர் என்பதால் அவனிடம் சான்ஸ் கேட்டு வரும் பெண்களை அவன் வசப்படுத்துவது அவனுக்கு சுலபம்..\n\"ஒரு மாசம் முன்னாலேயே பார்த்தேன் மச்சி. அவளைப் பத்தி விவரமா சொல்லவா \nநான் சிரித்துக் கொண்டே தலையணையை அவன் மேல் எறிய \"டேய் சாமியாரே... நீ பாறையிலே உட்கார்ந்துகிட்டு கவிதை எழுத்த்தான் லாயக்கு\" என்றான்.\nஅதிலிருந்து தினமும் நான் காலையிலேயே என் சொர்க்கத்துக்கு போவதும் நயனியுடன் பேசிப் பொழுதைக் கழிப்பதுமாகவே ஐந்து நாட்கள் நகர்ந்து போயின. நாளைக்கு ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று நினைத்தபோது எதையே இழப்பது போல மனதுக்குள் ஒரு சஞ்சலம். அன்று நயனியை கண்டிப்பாக சந்திப்பதாக சொல்லி இருந்தேன். அவளும் என்னிடம் ஒரு முக்கிய விஷய்ம் சொல்ல வேண்டும் என்று சொன்னாள். அந்த மான்குட்டி இன்னும் அங்கேயேதான் சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் சொன்னாள்.\nஇந்த ஐந்து நாட்களில் நானும் நயனியும் மனதால் மிகவும் நெருங்கி விட்டோம். நான் ஒரு வேளை அவளைக் காதலிக்கிறேனோ என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஆறாம் நாள் காலையில் எழுந்தபோது சுரேந்திரன் என்னிடம் வேகமாக வந்தான்.\n\"மச்சி.. இன்னைக்கு மலைக்கு போகாதேடா \"\n\"சிறுத்தை ஒண்ணு உலாவுதாம். அதுவும் நீ சுத்துவியே அந்த இடத்தில்தான். பேசாம இங்கேயே இரு\"\nஎன் மனதுக்குள் அந்த மான்குட்டி வந்து போனது. இதயம் உறைபனியாய் உறைந்து போனது.\n\"இல்லேடா.. நான் நிச்சயம் போகணும். உடனே வந்திடறேன்\"\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\nஎந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...\nஎந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...\n( மான் குட்டி தொடர்ந்து ஓடுகிறது )\nவழியெங்கும் பார்த்த மனிதர்களின் முகங்களில் இனம் தெரியாத பயத்தைக் கண்டேன். சிறிய ஊர் என்பதால் எல்லோருக்கும் சிறுத்தை பற்றி தெரிந்திருந்தது. பஸ்ஸில் ஏறியபோது அதிலிருந்த பயணிகளின் பேச்சும் அதைப் பற்றியே இருந்தது. வனத்துறையில் இருந்து ஆட்கள் வந்திருப்பதாக சொன்னார்கள்.\nபஸ் மலையில் ஏற ஆரம்பித்தபோது சிலர் பயத்தால் ஜன்னல் ஷட்டர்களையும் மூடிக் கொண்டார்கள். எனக்குள் ஏனோ ஒரு பதற்றம் இருந்தாலும் தெளிவாகவும் இருந்தது. நான் இறங்க வேண்டிய இடம் வரும் முன் கண்டக்டர் என்னிடம் வந்து \"சார்.. நீங்க இறங்குற இடத்துல இன்னைக்கு காட்டிலாகா ஆளுங்க இருக்காங்க. உங்களை இறங்க விட மாட்டாங்க.\" என்றார்.\nயோசித்தபடி எழுந்து படிக்கு அருகில் வந்தவன் அடுத்த வளைவில் பஸ் சற்றே மெதுவாகத் திரும்பியபோது குதித்து இறங்கி விட்டேன். பஸ்ஸில் ஒருவர் கூட கவனிக்கவில்லை போலும். பஸ் என் கண் பார்வையில் இருந்து மறைந்ததும் நடக்க ஆரம்பித்தேன். அங்கங்கே மேகக்கூட்டங்கள் மரங்களின் நடுவாக புகை போல படர்ந்து வர சாலை ஓரப் புல்லின் ஈரம் பாண்டின் கீழ் முனையை நனைய வைத்தது. இன்னும் ஒரு வளைவுதான். அதோ நான் இறங்க வேண்டிய சரிவு.\nமெதுவாக சரிவில் இறங்கி என் சொர்க்கத்துக்கு வந்தேன். எங்கும் ஒரு அமைதி. காற்றில் இலைகளின் சலசலப்பு சப்தம் மட்டுமே கேட்டது. உயர்ந்த மரங்கள் உராயும்போது எழும் கிர்க் கிர்க் என்ற சத்தம் பின்னணியாக ஒலித்தது. எங்கோ ஒரு குருவி கீச் கீச் என்று குரல் கொடுத்தது. பாறையின் அருகில் நயனியைக் காணவில்லை.\nகாற்று மட்டுமே சிலுசிலுத்தது. மரங்கள் மௌன சாட்சியாக பார்த்தபடி இருந்தன. குருவியின் கீச் கீச் சத்தம் கூட இப்போது கேட்கவில்லை.\n\"தினமும் இத்தனை நேரம் வந்திருப்பாளே \" என்று யோசித்தபடி சுற்றிச் சுற்றி நடந்தேன்.\n நாளைக்கு வரும்போது புடவை கட்டிக் கொண்டு வா என்று. ஏனோ அவளை அப்படிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் இனி எப்போது பார்ப்பேன் அவளுடைய செல்போன் நம்பரையாவது கேட்டு வைத்திருக்கலாம். என்ன முட்டாள்தனம் அவளுடைய செல்போன் நம்பரையாவது கேட்டு வைத்திருக்கலாம். என்ன முட்டாள்தனம் \nஓடைக் கரை ஓரம் ஈர மண்ணில் சில தடங்கள். புலியின் காலடிச் சுவடுகள் போலத் தோன்ற மனதில் பயத்துடன் அருகில் சென்றேன். ஒன்றும் புரியவில்லை. புல்தரையில் ந்சுங்கிக் கிடந்த புல்லும், அருகில் இருந்த கோடுகளும், ஈரமண்ணில் இருந்த சுவடுகளும் என்னைக் குழப்பின. இதெல்லாம் ஒரு வேளை அந்த சிறுத்தையோடு யாராவது போராடியதால் ஏற்பட்டதோ அது மான்குட்டியா அல்லது நயனியா அது மான்குட்டியா அல்லது நயனியா பின்னாலிருந்து யாரோ நடந்து வரும் சலசலப்பு சத்தம் கேட்டது. திரும்பினேன்.\nஒரு வனத்துறை அதிகாரி கையில் துப்பாக்கியுடன் என் முன்னே வந்தார்.\n இங்கே என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க \nநான் என்னைப் பற்றி கூறி விட்டு தினமும் இங்கு வருவதைச் சொன்னேன்.\n\"விஷயம் தெரியாதா சார். இங்கே ஒரு சிறுத்தை உலாவுது. நேத்து கிராமத்துல ஒரு குழந்தையைக் கடிச்சிட்டுது. நல்ல வேளையா கொழந்த பொழச்சிகிடிச்சு. அதைப் பிடிக்கத்தான் நாங்க தேடிகிட்டு இருக்கோம். இங்கே கிராமத்துக்காரங்களைத் தவிர யாரையும் அனுமதிக்கவில்லையே. நீங்க எப்படி வந்தீங்க \nநான் சொன்னதும் அவர் என்னைப் பார்த்து \"சார் படிச்சவங்க நீங்களே இப்படி எல்லாம் நடந்துகிட்டா என்ன சொல்றது முதல்ல கிளம்புங்க. அந்த மான்குட்டி எங்கேயாவது ஒடியிருக்கும். இங்கே யாரையும் வர நாங்க அனுமதிக்க மாட்டோம். அதனால் நீங்க சொல்ற பொண்ணு எல்லாம் இங்கே வந்திருக்க சான்ஸ் இல்லே. நிங்க கிளம்புங்க\" என்றார்.\nமேலே எதுவும் பேச முடியாமல் திரும்பி அறைக்கு வந்து சேர்ந்தேன். சுரேன் மாலை நான்கு மணிக்குத்தான் வந்தான். வந்தவன் முகமெல்லாம் ஒரே ஆனந்தம்.\n ரொம்ப குஷியா இருக்கே போலிருக்கு \n\"ஆமா சாமியாரே.. இன்னைக்கு எதிர்பாராத லக்கி பிரைஸ். ஒக்காரு மச்சி.. விவரமா சொல்றேன்\" என்றபடி லுங்கியைக் கட்டிக்கொண்டு என் அருகில் வந்தான்.\n\"டேய் கண்ணா. இன்னைக்கு எனக்கு சுக்கிரதசைடா.. எங்க அடுத்த படத்துக்கு ஒரு சூப்பர் பொண்ணு கிடைச்சிருச்சு. நானே ஒரு படம் டைரக்ட் செய்யலாம்னு நெனச்சுகிட்டு இருந்தேன் இல்ல. அதுக்கும் அவதாண்டா ஹீரோயின்\"\nநான் விழித்தபடி \"ஒழுங்கா சொல்லித் தொலை\" என்றேன்.\n\"மச்சி.. நான் உன்னை மலைக்குப் போக வேணாம்னு சொல்லிட்டு இருந்தேனா அப்போதான் நினைவுக்கு வந்துச்சு. ஒரு அம்மா, நம்ம படத்துல எக்ஸ்டிரா வேஷம் கட்டுவாங்க. அவங்க தன் பெண்ணுக்கு சான்ஸ் கேட்டிருந்தாங்க. இன்னைக்கு சட்னு நெனப்பு வந்திச்சு. அந்தம்மா ஊரிலே இல்லை. வெளியூருக்கு ஷூட்டிங் போயிருக்காங்கன்னு சொன்னாங்க. அத்னாலே அந்தப் பொண்ணை மேலே ஹோட்டலுக்கு வர சொல்லிட்டு கிளம்பிட்டேன். அதுவும் வந்திச்சு.. அய்யோ... மச்சான். சான்ஸே இல்லைடா. நல்ல அழகு.. நல்ல நடிப்புத் திறமை\"\nஎனக்குள் எங்கோ ஒரு திரியில் நெருப்பு பற்றிக் கொண்டது.\nமச்சி... சொல்லச் சொல்ல எனக்கு மூடு எகிறுதுடா.. அவளைப் பாக்க சின்னப் பொண்ணாட்டம் பேசுறா. ஆனா பயங்கர ஷ்ரூடு. கப்புனு புரிஞ்சுகிட்டு காம்ப்ரமைஸுக்கு வந்திட்டா. ம்ம்ம்.. இனிமேல் அவளை வச்சே இந்த இண்டஸ்டிரியை ஒரு ஆட்டு ஆட்டறேன் பாரு \", அவன் என்னைப் பார்த்துக் கண்ணடித்தபடியே நகர்ந்தான்.\n\"நயனி...நயனி.\" வார்த்தைகள் என் தொண்டைக்குக் கீழேயே இருந்தன.\nஎன் கண்ணெதிரே நான் வரைந்த ஓவியம் தண்ணீரில் கரைந்து போயிருந்தது. அப்படியே படுத்துக் கொண்டேன். இருள் பரவியிருந்தது. என் கண்களில் தண்ணீரும் வற்றிப் போனது. பாலைவனம் போல வறண்ட கண்களில் தங்க மனமில்லாமல் தூக்கமும் போனது. நேரமும் மெல்ல மெல்ல நகர்ந்து போனது. எப்போது தூங்கினேன் \n அந்த சிறுத்தை மாட்டிகிச்சாம். வயிறு பெரிசா இருந்துச்சாம். மான்குட்டியோ, நாய்குட்டியோ எதை முழுங்கிச்சோ தெரியல\" என்றபடி சுரேன் என்னை எழுப்பினான். நான் குளித்து விட்டு அவசரமாக கிளம்பினேன்.\nசுரேன் நான் கிளம்புவதைப் பார்த்து \"என்னடா.. மறுபடி பாறைக்கா இன்னைக்கு ராத்திரி ஊருக்குக் கிளம்பணுமில்லே.. பாறையைப் பாத்து பல்லை இளிச்சிகிட்டு நிக்காம சீக்கிரம் திரும்பி வந்துடு\" என்றான்.\nமனமெல்லாம் ஏதோ பாறாங்கல்லைச் சுமப்பது போல கனக்க நான் பஸ்ஸில் இருந்து இறங்கி சரிவில் இறங்கினேன். அந்த மான்குட்டியின் கண்கள் நினைவுக்கு வந்தன. அதைப் போலவே நயனியின் முகமும் மூடி நகர்ந்த மேகக்கூட்டத்தில் தெரிந்தது.\nமேகம் கலைய நான் ஓடைக்கரை பாறைக்கு வந்து சேர்ந்தேன். உட்கார்ந்தபடி ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nநயனி... இளநீல நிறப் புடவையில் இன்று காதில் ஒற்றை முத்தும், கழுத்தில் மெல்லிய முத்து மாலையுமாக கடல் கன்னி போல வந்தாள்.\n வந்திருக்க மாட்டீங்கன்னு தெரியும். புலி ஒண்ணு வந்திருச்சுன்னு சொன்னாங்க. எனக்கு அந்த மான்குட்டி நெனப்புதான். என்னை வீட்டை விட்டு போகக்கூடாதுன்னு அம்மா போன் செஞ்சு சொல்லிட்டாங்க. அவங்கே ஷூட்டிங் போன இடத்துல தங்கிட்டு இன்னைக்கு காலையிலேதான் வந்தாங்க. நல்ல வேளை. புலி மாட்டிகிச்சாம்\"\n\"நீ நேத்து வேறு எங்கேயுமே போகலையா \n நேத்து ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர் கூப்பிட்டிருந்தாரு. ஆனா நான் போகலை. எனக்கு ஏனோ இப்போ எல்லாம் நடிக்க இஷடமே இல்லை. என் அம்மாவும் என் இஷடம் என்னவோ அதுவே சரின்னு சொல்லிட்டாங்க. அத்னாலே எனக்க��� பதிலா எனக்குத் தெரிஞ்ச இன்னொரு பொண்ணை போக சொல்லிட்டேன், அதுக்கு சான்ஸ் கிடைச்சுதா இல்லையான்னு தெரியலை.\"\nநான் பிரமித்து உட்கார்ந்திருந்தேன். அப்படியானால் சுரேன் சொன்னது நயனியைப் பற்றி இல்லையா \n\"இன்னைக்கு அம்மா கிட்டேயும் சொல்லிட்டேன். சினிமாவுல நடிக்க எங்கம்மா ஒரே ஒரு தடவை போனாப் போகுதுன்னு அனுமதிச்சாங்க. அதுவும் அவசரமா பணம் தேவைப்பட்டது அதனால்தான். என் கூடவே இருந்து என்னை யாரும் தொடக்கூட விடாம அம்மா பாத்துகிட்டாங்க. ஆனா இதெல்லாம் எப்போதும் நடக்காது. சினிமா அவ்வளவு நல்லது இல்லை அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. அதனாலே இன்னைக்கு அம்மா ஒண்ணு சொன்னாங்க\"\n\"எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடப்போறாங்களாம்\" என்றபடி கலகல்வென்று சிரித்தாள்.\n\"சொல்லுங்க சார். என்னை மாதிரி சொந்த பந்தம் எதுவுமில்லாத ஏழைப் பெண்ணை யார் சார் கட்டிக்குவாங்க\"\nஒரு நொடி மரங்கள் ஆடாமல் நின்றன. மேகங்களும் அசையவில்லை. காற்று கூட மௌனமானது.\nஅவள் இமைகள் படபடக்க என்னைப் பார்த்தாள்.\n\"நயனி.. உனக்கு என்னைப் பிடிச்ச்சிருக்கா என்னை கல்யாணம் செஞ்சுக்க பிரியமா என்னை கல்யாணம் செஞ்சுக்க பிரியமா \nஅவள் உதடுகள் லேசாக திறந்து துடித்தபடி இருந்தது.\nஅவள் தலையைக் குனிந்து கொண்டாள்.\n\"சொல்லு.. உன் அம்மா ஒத்துக்குவாங்க இல்லே\"\nஅவள் நிமிர்ந்து பார்த்து விட்டு \"இது போல மாப்பிள்ளையை வேணாம்னு சொல்ல எங்கம்மா என்னைப் போல அசடு இல்லே\"\n\"அப்போ நீ வேணாம்னு சொல்லுறியா\n\"அய்யய்யோ... நான் அப்படி சொல்லலை.. எனக்கு நீங்க கிடைக்க வேணுமின்னு உங்களையும் மான்குட்டியையும் பார்த்த அன்னைக்கே சாமிகிட்டே வேண்டிகிட்டேன்\"\nநான் அவள அருகே போய் அவளை அணைத்துக் கொண்டேன். அவள் என் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.\nபின்னால் ஏதோ ஒரு சலசலப்பு.\nதிரும்பியபோது புதரின் பின்னே இருந்து மான்குட்டி மெதுவாக வெளியே வந்தது. எங்களை பார்த்தபடி அப்படியே நின்றது. சில நொடிகளில் மேலும் சலசலப்பு கேட்க நாலைந்து பெரிய மான்க்ள் புதரிலிருந்து வந்தன. எங்களைப் பார்த்ததும் அப்படியே நின்றன. அதில் ஒரு மான் திடீரென்று ஒரு துள்ளல் துள்ளி ஓட ஆரம்பித்தது. எல்லா மான்களும் அதைத் தொடர்ந்து ஓட மான்குட்டி நின்று எங்களைத் திரும்பிப் பார்த்தது.\nபிறகு துள்ளி அந்த மான்கூட்டத்தின் பின்னே��ே ஓடி மறைந்தது.\n\"நயனி... உன் அம்மாவைப் பார்க்க போகலாம் வா\"\nகைகளைக் கோர்த்தபடி நாங்கள் சரிவில் ஏறியபோது மேகங்கள் மீண்டும் பனிச்சாரலை தூவி எங்களை வாழ்த்தின.\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\nஎந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...\nஎந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...\nமான்குட்டி புலி உவமானம் வெளிப்படையாய் எதிர்பார்த்த விஷயம்; நல்லபடியாய் மான்குட்டியை புலியிடமிருந்து காப்பாற்றியது எதிர்பாராத சந்தோஷ திருப்பம்\nமான்குட்டி புலி உவமானம் வெளிப்படையாய் எதிர்பார்த்த விஷயம்; நல்லபடியாய் மான்குட்டியை புலியிடமிருந்து காப்பாற்றியது எதிர்பாராத சந்தோஷ திருப்பம்\nஎந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...\n//மனமெல்லாம் ஏதோ பாறாங்கல்லைச் சுமப்பது போல கனக்க நான் பஸ்ஸில் இருந்து இறங்கி சரிவில் இறங்கினேன். அந்த மான்குட்டியின் கண்கள் நினைவுக்கு வந்தன. அதைப் போலவே நயனியின் முகமும் மூடி நகர்ந்த மேகக்கூட்டத்தில் தெரிந்தது. //\nஇதற்கு அப்புறம் உள்ள வரிகளை வெட்டி விட்டிருக்கலாம்.. தெரிந்த உவமை என்றாலும் கூட, முடிவு இது தான் என ஊகித்திருந்தாலும் கூட, கதைக்குக்கொஞ்கம்கனம் கூடியிருக்கும்.. என்பது என் கருத்து..அதுவும் அட அட.. என்னவொரு சரள நடையில் அழகாகக் கொண்டு போனீர்கள்.\nஎன்ன மலை..என்ன ரிசார்ட் என்றெல்லாம் சொல்லாமல் சிறப்பாகவே எழுதியிருக்கிறீர்கள்...\nநல்லா எழுதறீங்க மது..அண்ணா.. இன்னும் எழுதுங்கள்..\nஹய்யோ.. சோக முடிவு வேணாம்னு நினைச்சு இப்படி எழுதினா ( மயிலம்மா ஒரு பாறாங்கல்லோட வெயிட் செஞ்சுகிட்டு இருந்ததா கேள்வி ) நீங்க இப்படி சொல்லலாமா \nஎல்லா கதைக்குமே முடிவுல டிவிஸ்ட் எதுக்கு வைக்கணும் \nஉங்க கதையைத் தட்டி விடுங்க \nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65214-missing-an-32-plane-s-parts-found-in-arunachal-pradesh-lipo-area.html", "date_download": "2019-10-17T17:39:13Z", "digest": "sha1:SHT33AEJVSKD7JO2XRLIRT2KUSMJTRDI", "length": 12371, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காணாமல் போன ஏஎன்-32 ரக இந்திய விமானம் கண்டுபிடிப்பு | Missing AN-32 plane's parts found in Arunachal pradesh Lipo Area", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற ம��டியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகாணாமல் போன ஏஎன்-32 ரக இந்திய விமானம் கண்டுபிடிப்பு\nஇந்திய விமானப் படையின் ஏஎன்-32 ரக விமானமத்தின் பகுதிகள் அருணாச்சலப் பிரதேசம் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய விமானப் படையின் விமானம் ஏஎன்-32ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.25மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டது. இதனையடுத்து விமானம் மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் உள்ளிட்டவர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் ஒருவார கால தேடுதலுக்குப் பிறகு இன்று அந்த விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. அதில், “அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியில் காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தின் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தேடுதல் பணியிலிருந்த எம்.ஐ-17 ரக ஹெலிகாப்படர் கண்டுபிடித்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.\nகடந்த 8 நாட்களாக இந்த விமானத்தை தேடும் பணியில் 4 எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள், 2 எஸ்.யு-30 எம்.கே.ஐ, 2 சீத்தா ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படையின் பி8ஐ ஈடுபட்டிருந்தன. அருணாச்சலப் பிரதேசத்தில் நிலவிவந்த கடுமையான வானிலை மற்றும் மழையால் இந்த விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அத்துடன் விமானம் விபத்துக்கு உள்ளானால் அவசர சிக்னல் அளிக்கும் பீக்கானும் இந்த விமானத்தில் செயல்படாததால் விமானத்தை கண்டுபிடிப்பத்தில் சிக்கல் இருந்தது. மேலும் இந்த விமான தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு அரசு ரூ.5 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது.\nஏஎன்-32 ரக விமானம் விபத்துக்கு���்ளாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு கிளம்பிய ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 21 பேரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஏஎன்-32 ரக விமானம் அருணாச்சலப் பிரதேசத்தின் ரின்சி மலைப்பகுதிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்\nதிருநங்கைகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய போலீஸார் - வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nசவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு\n’உடலை பங்களாதேஷுக்கு அனுப்புங்கள்’: தடுப்புக்காவலில் உயிரிழந்த ’வெளிநாட்டவர்’ மகன் ஆவேசம்\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்\nதிருநங்கைகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய போலீஸார் - வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190915_04", "date_download": "2019-10-17T19:07:36Z", "digest": "sha1:AUSXPC6SHHIHGS4GBAPSTZSY2LRLEJEP", "length": 5399, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇராணுவத்தினர் வடமாகான சமூகங்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் விநியோகம்\nஇராணுவத்தினர் வடமாகான சமூகங்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் விநியோகம்\nஅண்மையில் இராணுவத்தினர் வடமாகானத்தில் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பெருந்தொகையான மரக்கன்றுகளை விநியோகித்துள்ளனர். நாட்டின் அபிவிருத்தி முன்னெடுப்பிற்கான நிலையான பொருளாதார தரங்களை அடைவதற்கும், தேசிய பசுமை முன்னெடுப்புக்கு வலிமை சேர்க்கும் வகையிலும் இம் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.\nஇதன்பிரகாரம், ஹடபிம அதிகாரசபையின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள இராணுவத்தினர் மா பலா மற்றும் மரமுந்திரிகை உட்பட சுமார் 2000 மரக்கன்றுகளை இப்பிராந்தியத்தில் வசிக்கும் 300 சிவிலியன்கள் மத்தியில் ஆகஸ்ட், 09ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது விநியோகித்துள்ளனர்.\nஅதேதினம் பூநேரியன் அரசபுரகுலம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின்போது 120 சிவிலியன்கள் மத்தியில் இவ்வகையான மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.\nஹடபிம அதிகாரசபையினால் விநியோகிக்கப்பட்ட இப்பெருமதிவாய்ந்த தரமான மரக்கன்றுகளில் 200 மா, 1150 பலா மற்றும் 910 மரமுந்திரிகைகள் உள்ளடங்குவதுடன், சூழலை பாதுகாக்கும் வகையிலான ஆர்வத்தை தூண்டும் இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் ஊடாக அதேவேளை, ஒரு இலாபகரமான பொருளாதார முதலீட்டை உருவாக்குவதுடன், எதிர்காலத்தில் அவர்களுக்கு உணவை பெற்றுக்கொள்ள ஒரு வழியாகவும் அமையும்.\nஇதேவேளை, இராணுவத்தினர் முல்லைத்தீவு பிரதேசத்திலும் 500 தென்னை நாற்றுகளை குறைந்தவருமானம் பெரும் 250 குடும்பங்களுக்கு விநியோகித்துள்ளனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள��ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-10-17T17:48:06Z", "digest": "sha1:HO3IDIIBZ7Z37WJS22VFYNAARTM6GIDG", "length": 2554, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "பிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள் |", "raw_content": "\nபிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள்\nபிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள் படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.\nவி.எஸ் இயக்கும் ஊமை விழிகள் படத்தில் பிரபுதேவா, மம்தா மோகன்தாஸ் போன்றோர் நடிக்கின்றார்கள். 2012 இல் தடையற தாக்க படத்தில் நடித்த பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார் மம்தா.\nவிஜய் இயக்கிய தேவி படம் முதல், தமிழில் பல படங்களில் மீண்டும் நடித்து வருகிறார் பிரபுதேவா. இதுதவிர, சல்மான் கான் நடிக்கும் தபாங் 3 படத்தை அவர் இயக்கி வருகிறார்\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-17T18:24:25Z", "digest": "sha1:UADMPGRBKKQLSPF5NWFJ774PA2G4HQJQ", "length": 81114, "nlines": 486, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "தை மாவீரர்கள் – Eelamaravar", "raw_content": "\nலெப். கேணல் செல்வகுமார் எழிமையான போராளி..\nசெல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார்.\nஅந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியே���ி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார்.\nஆரம்பகாலங்களில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய துரோகிகளைக் களை எடுப்பதில் முக்கிய பங்காற்றினார். காலில் பல தடவைகள் செருப்பும் இல்லாது தான் குமாரைக் காணமுடியும். குமாரே சத்தியம் பண்ணி, தான் ஒரு போராளி என்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவனது தோற்றம் அப்படித்தான் இருக்கும். மிக எளிமையான உடை அலங்காரத்துடன் யாழ் நகர வீதிகளில் எந்த நேரமும் காணமுடியும்.\n1991ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பணிக்காக அனுப்பப்பட்டிருந்தான். அங்கு சென்று சிறிது காலத்தில் அங்கு நடந்த குண்டு வெடிப்பொன்றின் காரணமாக தமிழ்நாட்டில் தங்கி இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த எல்லாப் பிரிவுப் போராளிகளும் IB யால் இலக்கு வைக்கப்பட்டு, கைது செய்ய முற்படும் போது ஒரு சில போராளிகளைத் தவிர, யுத்தகளத்தில் படுகாயமடைந்து, மருத்துவத்திற்காக தங்கி இருந்த போராளிகள் உட்பட அனைவரும் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர்.\nஎப்படியோ IB இன் கண்களில் மண்ணைத் தூவி குமாருடன் தொலைத்தொடர்பைச் சேர்ந்த போராளியும், இன்னுமொரு போராளியுமாக மூவரும் கரையில் புலிகளின் படகுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்காக யாரும் வரவில்லை இவர்களுக்கு உதவி செய்யவும் தமிழ்நாட்டு மக்களும் பின்வாங்கிய நேரம். அப்போது இவர்களுக்கும் குப்பியைக் கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த முடிவுக்கு குமாரை தவிர மற்ற இரு போராளிகளும் வந்திருந்தனர்.\nஅப்போது குமார், சாவது பிரச்சனை இல்லை அதற்கு முன் தப்புவதற்கு முயற்சி செய்வோம் முடியாவிட்டால் குப்பியைக் கடிப்போம் என்று முடிவெடுத்து அன்று இருட்டிய பின் கரையில் இருந்த சிறு தோணி ஒன்றில் தங்கள் கைகளையும், துடுப்பையும் நம்பி, நம்பிக்கையுடன் தாயகம் நோக்கி புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் இயற்கை இவர்களுக்கு சாதகமாக காற்றும் அடுத்தமையால், தங்கள் சாரம் (லுங்கி) கொண்டு தற்காலிக பாய்மரம் ஒன்றை உருவாக்கி இருவர் அதை பிடிக்க ஒருவர் துடுப்பு பிடிக்கத் தோணி வேகமெடுத்தது.\nஇப்படியே பாய்மரமும், துடுப்பும் போட்டு மூன்று நாட்கள் உணவும் இல்லாது கொண்டு வந்த 5L நீர���ம் தீர்ந்து போக அரை மயக்கத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டிருந்த எம் மக்களால் கரை சேர்க்கப்பட்டார்கள். அன்று குமாரின் நம்பிக்கை மூன்று போராளிகளின் உயிரைத் காத்தது. அதன் பின்னரான காலங்களில் யாழில் இருந்தபடி தனது புலனாய்வு வேலைகளை விஸ்தரித்து தனது நேரடி வழிநடத்தலில் கொழும்பில் சில தாக்குதலும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.\nஎப்போதும் போராளிகளுடன் மென்மையான போக்கையே கையாளும் குமார் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவதில் கெட்டிக்காரன். ஓய்வுறக்கமின்றி சுழன்ற போராளி. சிறிது காலம் சாள்சுக்கு (கேணல்.சாள்ஸ்) அடுத்த நிலையிலும், இறுதிக்கலாங்களில் தனி நிர்வாகம் ஒன்றை பொறுப்பெடுத்து செய்த சிறந்த நிர்வாகி.\n12/01/1998 அன்று குமாரின் குழந்தையின் 31 விழாவிற்கான ஆயத்தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருந்த போதும், இலக்கொன்றை அழிப்பதற்கு, குண்டு ஒன்றை அனுப்புவதற்கான ஆயத்தங்களின் இறுதிக் கட்டம், கடமை தான் முக்கியமாக கருதிய அந்த போராளி அந்தக் குண்டை கொண்டு செல்லும் போது தவறுதலாக அது வெடித்து வீரச்சாவைத் தழுவியிருந்தார்.\nஇந்த செய்தியை நான் செய்தி. ஊடகங்கள் ஊடக அறிந்த போது அதிர்ந்துதான் போனேன். நான் ஊர் வரும் போதெல்லாம் எனக்காக காத்திருந்த நல்ல நட்பு பாதியிலேயே போய்விட்டது. மிகவும் திறமை மிக்க போராளி ஒருவனை எம் தேசம் அன்று இழந்தது..\n– நினைவுகளுடன் ஈழத்து துரோணர்..\nஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்\nஎரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக\nஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்\nதம்பிக்கும் தங்கைக்கும் தாயுமானவன் முத்துகுமார்\nதிருச்செந்தூர் ஆத்தூர் அருகில் உள்ள கொளுவை நல்லூரில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் குமரசேன் சண்முகத்தாய் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் முத்துக்குமார். இவருக்கு தமிழரசி என்ற தங்கையும், வசந்தகுமார் என்ற தம்பியும் உண்டு. தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். குடும்ப வருமானம் போதுமானதாக இல்லை. வறுமைக்கு முகம் கொடுத்துப் பழகிப்போனது முத்துக்குமார் குடும்பம். அவரது தாயார் காசநோய் காரணமாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு முன்புபோல் வேலைசெய்ய முடியவில்லை. முத்துக்குமார் இளம்வயதிலே ஆத்தூரில் உள்ள சீட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\nபுலவர் தமிழ்மாறன் அவர்களால் தமிழ்த்தேசிய உணர்வு பெற்ற முத்துக்குமார் சீட்டுப் பணம் வசூலிக்க மக்களிடம் செல்லும் போதெல்லாம் தனித்தமிழில் பேசுவதை வழமையாகக் கொண்டார். அம்மாவின் காசநோய் தீவிரமானதை உணர்ந்தகொண்ட முத்துக்குமார் தனது அம்மாவை சென்னைக்கு அழைத்துச்சென்று மருத்துவம் வழங்க முடிவுசெய்தார். அப்போது அவரது அப்பாவும், தம்பி வசந்தகுமாரும் சென்னையில் இருந்தனர். தன்னுடன் இருந்த தங்கை தமிழரசியையும், அம்மாவையும் அழைத்துக்கொண்டு சென்னை புறப்பட்டார்.\nமுத்துக்குமாரிடமிருந்து அம்மாவை காலம் பிரித்துவிட்டது. இது 29.10.2000 இல் நிகழ்ந்தது. நிலைகுலைந்து போனார். அவருக்கு அம்மா தான் எல்லாம். அவரிடம் கதைகேட்பது, விழாக்காலங்களில் அவர் சமைத்துக் கொட்டவைத்த இறைச்சி உணவு வகைகள், பட்டினி விரதங்கள் வாழ்க்கையில் நடந்த பலவும் அவரது மனத்திரையில் ஓடியது.\nஇளமையில் வறுமை என்பதும், பொறுப்பு என்பதும் சோகமானது. தாயை இழந்த தம்பி, தங்கையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மளிகைக்கடை ஒன்றில் பதினாறு, பதினெட்டு மணி நேரம் வேலைசெய்தார். தாய் இல்லாத நிலையில் தன் தங்கையின் திருமணத்தை தானே நடத்திவைக்க முன்வந்தார்.\nசுருக்குவேல் ராசன் என்பவரும் தங்கை தமிழரசியும் ஒருவருக்கொருவர் விரும்புவதைக்கண்டார். 2004இல் திருமணம் இனிதே நடைபெற்றது. தங்கைக்கு தன் கடமையைச் செய்த முத்துக்குமார் தனது தம்பிக்கும் கடமையைச் செய்வதில் பின்வாங்கவில்லை.\nதம்பி வசந்தகுமார் நான்காம் வகுப்பு வரை படித்தவர். பாக்யா அலுவலகத்தில் வேலை செய்துவந்தார். முத்துக்குமார் தான் படிக்கும் புத்தகங்களை அவரிடம் கொடுத்து படிக்கச்சொல்வார். இதன் மூலம் தம்பிக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார். தான் ஏற்றுக்கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கருத்தியலை அடிக்கடி சொல்லிக்கொடுத்து தனது தம்பியை அரசியல்ப்படுத்தினார் முத்துக்குமார்.\nதிடீரென்று ஒரு நாள் தம்பி வசந்தகுமார் 31.05.2006 அன்று சாலை விபத்தொன்றில் அகால சாவடைந்தார். அதனால் முத்துகுமார் அதிர்ந்து போனார். அவரது நண்பர் கலைச்செல்வனிடம் பின்வருமாறு கூறினார்: “எங்கள் வீட்டின் மகிழ்ச்சிப் பொருளை இழந்துவிட்டோம். அவனை நான் எவ்வளவு மனப்பூர்வமாக நேசித்தேன். ��வன் எனக்குச் சகோதரனாகப் பிறந்தான். ஆனால் என் நண்பன். என் வாசகன், என் தேவைகளைப் பூர்த்திசெய்யும் தோழன் அவனே. அவன் இறந்த பிறகும் கூட அவனது புன்சிரிப்பு முகத்தை மறக்கமுடியவில்லையே” என வேதனைப்பட்டார்.\n(முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன் நூலிலிருந்து..)\nலெப் கேணல் காந்தன வீரவணக்க நாள்\nமுல்லை உடையார்கட்டு பகுதியில் 28.01.2009 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் காந்தன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய் மண் விடிவிற்காக தன்னுயிரை ஈகம் செய்த இம்மாவீரருக்கு வீரவணக்கங்கள்.\nகொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்\nகடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்கா தலைநகர் கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 அன்று சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சுகந்தன், கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி லெப். எழுகடல், கடற்கரும்புலி லெப். மணிக்கொடி ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிசுவமடு பகுதியில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப். கேணல் மலரவன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nகப்டன் சுடர்மதி வீரவணக்க நாள்\nகேப்பாப்புலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முற்றுகைச் சமரின் போது 19.01.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுடர்மதி அவர்களின் 06ம் ஆண்டு நினைவில்……….\nசுடரும் ஒளியானவள் கப்டன் சுடர்மதி\nபார்ப்போரை வளைப்பவள் – உன்\nபால் வெள்ளை மனமே – இறப்பர்ப்\nபாலாய் இழுத்து ஒட்ட வைக்கும். – நண்பர்\nசுறுசுறுப்பாய் இயங்கும் நீ ஓர்\nஒன்பதாம் மாதம் ஏழாம் தேதி\nபெற்றெடுத்த முத்து – புலிப்\nஅடைக்கலம் தந்தது உன் குடும்பம்\nஎன்னோடு கூடி நீ பிறக்கவில்லை – ஆனாலும��\nநீ வளர்த்த தளிர்கள் பலர் – உன்\nநேரம் காலம் பாராது பணி செய்யும்\nநீண்ட உன் கூந்தலைப் பின்னி\nநிமிர்ந்து நீ நடந்து வர\nபார்த்து நான் ரசித்த நாட்கள்\nகலகலவென்று நீ கதைக்கும் அழகில்\nகலவாய்க்குருவி என்று பெயர் வாங்கியவள் – நாட்டியக்\nகலையில் நீ ஓர் வித்தகி\nசலங்கை அணிந்த உன் பாதங்கள்\nபடை கட்டிப் பாய எண்ணும்\nசுடர்ந்தாய் புலிமகளாய் – உன்\nபோராளிகள் ஒவ்வருவரும் – தலைவர்\n“வடை வாங்கித் தாங்கக்கா” என்று\nபாதியில் வாங்கி உண்டாய் – கண்கள்\nபனித்தன இருவருக்கும் – நீ\nவிடைபெற்றுப் போகையில் என் மனம்\nஇன்று விரையும் உன் கால்களின்பின்\nஇது உனக்கு இரண்டாவது சமர்க்களம்\nஈழ மண்ணை விட்டுப் பிரிவாய் என்று\nகளம் கண்ட சில நாட்களிலே\nநீ கண்மூடிப் போன சேதி வந்தது\nஉற்றுப் பார்த்தேன் உன் முகத்தை – நீ\nபுலிக்கொடி போர்த்திய போர்மகள் உன்னை\nஎறிகணைகள் எக்கச்சக்கமாய் விழுந்தன அருகில்\nஎனது கண்கள் உனக்காய்க் கரைந்தது\nசிந்து நீ சிந்திச் சென்ற\nஎண்ணங்களில் நிறைகிறேன் – நாளை\nவந்து பூக்கும் தமிழீழத்தில் – உந்தன்\nஉன் போன்ற எம் உன்னத வீரர்புகழ்\nவீழும் ஒரு நாளில் விடுதலை\nகீதம் விண்ணுயர உயிர் பிரிவேன்\nகவியாக்கம் மற்றும் குரலோசை:- கலைமகள் (19.01.2015)\nகிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்-தேசியத்தலைவர்\nமனதின் ஆழத்து உணர்வுகளை வார்த்தைகளின் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஓர் உணர்வுப் பூகம்பத்தை மனித மொழியில் விபரிக்க முடியாது. எனது அன்புத் தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த ஒரு சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது.\nநான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரு இலட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரை ஒருவர் ஆழமாக இனம்கண்ட புரிந்துணர்வில் வேரூன்றி வளர்ந்த நேயம் அது. அவனுள் ஓர் அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன். அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஓர் அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்; போராடினான்; அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க்களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது. கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.\nவங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிளந்தது. அதன் அதிர்வலையாய் எமது தேசமே விழித்துக்கொண்டது.\nஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்.\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கேணல் கிட்டு நினைவு சுமந்து…..\n“ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது. அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது…”\nஇத்தாலிய நாட்டின் புகழ் பெற்ற புரட்சிகர தத்துவ ஞானியும் ,புத்திஜீவியுமான அன்ரோனியொ கிறாம்சி ( Antonio Gramsci -1889-1937) அறிவுலகம் அதிகாரவர்க்கத்துடன் கைகோர்ப்பதைக் கண்டித்தவன். அதற்காகச் சிறைவாசத்தை அனுபவித்தவன். புத்திஜீவி பற்றி கூறிய கிறாம்சி\n“ஒரு புரட்சிகரமான புத்திஜீவி அந்தப் போராட்டத்தின் உள் இருந்து உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்கப்படக் கூடாது”\nஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிட��யே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள்.\nமனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது. அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது.\nகறுப்பு யூலை தமிழர்களை அவர்தம் தாயகம் நோக்கி ஓடவைத்தது. அவர்களில் பலர் பல நாடுகள் நோக்கி ஓடினார்கள். இன்று அவர்கள் தங்கள் தாயகத்தில் அவர்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு வதை முகாங்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தேசிய விடுதலைக்காக நாடோடியாக மாறிய கிட்டு என வாஞ்சையோடு அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் :\nஓடுவதற்கு உடல் வலு தேவையில்லை\nமனவலு இருந்தால் மட்டும் போதும்\nஓடுவதற்கு கால் எனக்குத் தேவையில்லை\nஓடுவதால் மீண்டும் மீண்டும் உறுதிபெறுகின்றேன்\nஓர் சுதந்திர நிலம் அமைக்க வேண்டும்\nஎன்று …தனக்கே உரிய அழகான ஆளுமையுடன் கூறுகின்றார்.\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம், தங்கத்துரை, கிட்டு, திலீபன் எனப் பல புத்திஜீவிகளை உருவாக்கியுள்ளது. அவர்களில் கிட்டு என்ற புத்திஜீவி பற்றியே எனது பார்வை இடம் பெறுகிறது.\n“கிட்டு ஓரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.” எனகிறார் கிட்டுவை ஆட்கொண்ட தேசியத் தலைவர்.“தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய உண்மையான ஒரு தமிழ் புத்திஜீவி கிட்டு” என்கிறார், அவரால் ஆட்கொள்ளப்பட்ட திரு நடேசன் சத்தியேந்திரா\nஅவ்வாறான கிட்டுவைப்பற்றி எமது பார்வையைத் திருப்பு முன்னர், புத்திஜீவி என்றால் யார் புத்திஜீவியின் இலக்கணம் என்ன என்பவை பற்றி சுருக்கமாக நோக்குவோம்.\nஆங்கிலத்தில் Intellectual என்று கூறப்படும் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பே புத்திஜீவி என்னும் பதமாகும். ஆனால் ஆங்கிலச் சொல் உருவாவதற்கு முன்பே தமிழில் சான்றோன் என்ற பதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கில் இருந்துள்ளது. சங்ககாலப் புலவர்களைச் சான்றோர் என்றும், அவர்களின் பாடல்களை சான்றோர் இலக்கியங்கள் என்றும் அழைப்பர். சங்ககாலத்தின் பின் எழுந்த திருக்குறளும் சான்றோன் என்ற சொல்லையே பயன் படுத்தியுள்ளது.\nஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்,\nஎன்னும் குறள் இதற்கு ஒரு உதாரணமாகும்.\nஆனால் சங்க இலக்கியங்கள் கூறும் சான்றோருக்கும், வள்ளுவர் காணும் சான்றோருக்கும் வேறுபாடுகள் உண்டு. காதலையும் வீரத்தையும் பாடிய சங்கச் சான்றோர் சமுதாய மாற்றங்களின் கருவியாகச் செயல்பட, திருக்குறள் காட்டும் சான்றோர் கல்வி அறிவு மிக்கவர் என்ற அர்தத்தைப் பெறுகின்றனர்.\nபின் வந்த பக்திநெறிக் காலத்தில் சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் போன்ற சமய குருவர் சான்றோராகப் போற்றப்படுகின்றனர். சமுதாய மாற்றங்கள் புத்திஜீவி பற்றிய வரைவிலக்கணத்தையும் காலத்திற்குக் காலம் மாற்றுவதைக் காண்கின்றோம்.\nஅந்தவகையில் நவீன அரசின் தோற்றத்தோடும், அந்த அரசுகளுக்கு உள்ளே காணப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடனும் புத்திஜீவியின் பண்புகளும் மாற்றம் அடைவதைக் காண்கிறோம்.\nஇற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க புத்திஜீவிகளில் ஒருவரான எமர்சன் ( Ralph Waldo Emerson ) ” The American Scholar ” என்னும் புகழ்பெற்ற கட்டுரையில் புத்திஜீவி என்பவன் பூரண மனிதனைக் குறிக்கும் ” ஒரு மனிதன் ” என்கிறார்.\nஅந்த ஒரு மனிதனுள் பல ஆற்றல்களும், செயல்களும் ,வெளிப்படும் எனக் கூறும் எமர்சன் அந்த மனிதனை உருவாக்குவதில், இயற்கை, புத்தகங்கள், செயல்கள் ( nature, books and action) என்பன ஆதிக்கம் செலுத்தும் எனவும், அவரின் செயல்பாடுகள் அவரது குணநலனின் வெளிப்பாடு என்றும், குணநலன் புத்தியைவிட உயர்வானது எனவும் கூறுகிறார். (Character is higher than intellect ) எமர்சன் கூறும் ஒரு மனிதனில் ” விவசாயி, பேராசிரியர், பொறியியலாளர், சமயகுரு, அறிஞன், போர்வீரன், கலைஞன் ” என்னும் பன்முக ஆற்றல்கள் புதைந்து கிடக்கும் . இந்தப் புத்திஜீவி\nதன்காலத்தின் எல்லா ஆற்றல்களையும், கடந்த காலங்களின் அர்ப்பணிப்புக்களையும், எதிர்காலத்தின் நம்பிக்கையையும்\nதன்னுள் சுமக்கின்றான் என்கிறார் எமர்சன்.\nஎமர்சன் கூறும் “ஒரு மனிதன்” பெண்களை உள்ளடக்கவில்லை என்ற குறைபாடு அவர்மேல் சிலரால் சுமத்தப்படுகிறது.\nஎமர்சன், கிறாம்சி போன்றோர் கூறும் வரைவிலக்கணங்களுக்கு இலக்கியமாக விளங்கக்கூடிய புத்திஜீவிகளை தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கியுள்ளது என்பதே எமது வாதமாகும்.\n19 வயதிலேயே தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கிட்டு சமாதான முன்னெடுப்புடன் சர்வதேச சமாதான உலகிற்கு தெரியப் படுத்திய நிலையில் ஜரோப்பாவில் இருந்து தன் மண்ணை நோக்கி கப்பலில் பிரயாணம் செய்தபோது சர்வதேச கடற்பரப்பில்வைத்து இந்தியக் கடல்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பலவந்தமாக இந்திய கடற்பரப்புள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சரண் அடையாது வங்கக் கடலில் சங்கமமாகியபோது அவருக்கு வயது 31 மட்டுமே.\nசாவை வென்ற கிட்டு ஒரு போராளியாக, தளபதியாக. ஓவியனாக, சமையல்காரனாக, அரசியல் ஞானியாக, ஆத்மீகவாதியாக, கலைஞனாக பன்முக ஆற்றல்களை உள்ளடக்கிய எமர்சன் கூறும் ” ஒரு மனிதன் “.\nஇவரை அறியாதோர் ஓரளவு தன்னும் இவர் பற்றிய தேடலில் ஈடுபடுவதற்கு இவரின் வீர மரணத்தைத் தொடர்ந்து இவரது தோழர்களால் வெளியிடப்பட்ட “தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு ” என்ற நூலும், புலம் பெயர்ந்து இருந்த காலத்தில் கிட்டு தன் காதலிக்கு எழுதிய ” என் இனியவளுக்கு ” என்ற மடல்களும் உதவியாக உள்ளன எனலாம்.\nகிட்டுவைப்பற்றி அவரது தோழர்களில் ஒருவரான ச.பொட்டு கூறுகையில் …குட்டிசிறியின் மோட்டார் செல் லுக்கு கரி மருந்து அளவு பார்ப்பதில் இருந்து , நண்டுக்கறிக்கு உள்ளி தட்டிப் போடுவதுவரை, எல்லாக் காரியங்களிலும் செய்வன திருந்தச் செய்தார் எனக் கூறுகிறார்.\nசெய்யும் தொழிலே தெய்வம் ,அதில் திறமைதான் தமது செல்வம் என்ற கீதாசாரத்தை வாழ்வாக்கிய கிட்டு ” போராளிகளின் உடுப்பைத் தோய்த்து மடிக்கும் வேலை என்றாலும் அதை எப்படி வெள்ளையாகத் தோய்ப்பது என்று ஆராய்ச்சி செய்வேன் ” என ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.\nபோராட்டச் சுஸ்ரீழலில் சிறுவர்களின், குழந்தைகளின் மனநிலை. உளநிலை பாதிக்கப்படுவதை உணர்ந்த கிட்டு அவர்களுக்காக பல சிறுவர் பூங்காக்களை உருவாக்கியதை நாம் அறிவோம்.\nஅதேபோல் போராட்டச் சுஸ்ரீழலில் மக்கள் மத்தியில் விடுதலை உணர்வு குன்றாமல் இருப்பதற்காக அந்த மக்களுக்கு நன்கு பரிச்சியமான ��லை வடிவங்களான வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, நாடகம் என்பன மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nபோராளிகள் மத்தியில் புரட்சிகரமான அரசியல் சிந்தனைகளை செப்பனிடுவதற்காக வாசிப்புக்களை தூண்டியதோடு அவ்வாறான வாசிப்பிற்கு உரிய புத்தகங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தார். அவ்வாறான புத்தகங்களில் ஒன்று றஸ்சிய நாவலாசிரியர் மக்சிம் கோர்கியின் ” தாய் ” என்னும் நாவல் என அவர் சகபாடி பொட்டு கூறுகிறார். இந்த நாவலை வாசிக்கத் தூண்டியதோடு அவர்கள் வாசித்து முடிந்ததும் அவைபற்றிய கருத்துப் பரிமாற்றங்களைச் செய்தாராம்.\nஇந்த இடத்தில் இந்த நாவலை வாசியாதோரை கருத்தில்கொண்டு சில வார்த்தைகள் கூறுவது பலனாக இருக்கும்.\nபுகழ்பூத்த றஸ்சிய நாவலாசிரியர்களில் ஒருவரான Maxim Gorky என்பவரால் 1905 ஆம் ஆண்டில் இடம் பெற்ற றஸ்சியப் புரட்சியின்போது எழுதப்பட்ட அழியா ஓவியம் இந்த ” தாய் ” . இதில் வரும் பெலகீயா (Pelageya ) ஒரு பட்டிக்காடு. படிப்பறிவற்றவள். ஆலைத் தொழிலாளி ஒருவரின் மனைவி. தாழ்வுற்று வறுமைமிஞ்சி ,விடுதலை தவறிக்கெட்டு ,பாழ்பட்டு நின்ற தங்கள் நிலமையை விதிவசம் என ஏற்றுக்கொண்டவள். ஆனால் இந்தத் தாயின் மகன், நாவலின் கதாநாயகனான பவல் (Pavel Mikhailovich ) ஒரு இளம் ஆலைத் தொழிலாளியாக இருந்தபோதும் நன்கு வாசிப்பவன், ஒரு கருமயோகி, ஒரு புத்திஜீவி. ஒரு புரட்சியாளன்.\nஆரம்பத்தில் மகனில் ஏற்பட்ட மாற்றங்களை, அவனின் புதிய நண்பர்களை, அவன் வாசிக்கும் நூல்களை எதுபற்றியும் அறியாது இருந்த தாய் கால ஓட்டத்தில் அவனை அவன் நண்பர்களை, அவர்கள் செயற்பாடுகளை உன்னதமான, தூய்மையான காரியங்களாக நோக்கத் தொடங்குகிறாள். வாசிக்க கற்றுக்கொள்கிறாள்.\nஅதிகாரவர்க்கத்தால் பவல் கைது செய்யப்படுகிறான். அந்தத் தாய் புரட்சிகரமான துண்டுப்பிரசுரங்களை ஆலைக்குள் இரகசியமாக கொண்டு செல்லும் அளவிற்கு மாற்றம் அடைகிறாள். வழக்கு விசாரணை நடைபெறுகிறது. புரட்சியைத் தூண்டியவன் என பவல் சைதூரியாவிற்கு நாடு கடத்தப்படுகிறான். ஆனால் அவன் மூட்டிய விடுதலைத் தீ பரவுகிறது. அவன் தாயும் அதற்கு விலக்கல்ல . நெஞ்சை நெருப்பாக்கும் சொற்களால் கதையைப் பின்னுகிறார் கோர்கி.\nஇதில் வரும் வழக்குரைகாதை, அதில் யாரின் துணையின்றியும் வாதாடும் பவலின் வாதம், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் வழக்��ுரைகாதையை, சோக்கிரட்டிஸ் வழக்கை எம் கண்முன் நிறுத்தும்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் அலிப்பூர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரவிந்தர் அவரின் சட்டத்தரணியான இளம் சித்தரஞ்சன் தாஸ்போல் தன் கதாநாயகன் பவல் மூலம் கோர்கி உதிரவிடும் சொற்கள் இரத்தத்தோடும் சதையோடும் பீறிட்டுபாய்வதை தமிழ்மொழிபெயர்ப்பிலும் காணலாம்.\nதமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்திலும் இது போன்ற வழக்குரைகாதை உண்டு. திரு நடேசன் சத்தியேந்திரா தங்கத்துரை சார்பில் தோன்றியபோதும் கோர்கியின் பவலாக தங்கத்துரை மாறிய காட்சி ஒரு உன்னதமான அரசியல் அரங்கம் (a poweful political theatre ) எனலாம். இவைபற்றி பிறிதொரு சமயம் எம் பார்வையைச் செலுத்துவது காலத்தின் தேவை.\nகோர்கியின் நாவல் கிட்டுவை ஆகர்சித்ததில் அதிசயம் இல்லை.\nகிட்டுவின் புத்திக் கூர்மைக்கும் அதனை வெளிப்படுத்தும் படைப்பு ஆற்றலுக்கும் உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். அவர் ஜரோப்பாவில் ஒழித்து ஓடிக்கொண்டிருந்த காலம். அப்போ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில் தமிழீழத்தின் எல்லைகள் எது என்ற கேள்வியை அந்தப் பத்திரிகையாளர் கிட்டுவிடம் கேட்கிறார். சற்று யோசித்துவிட்டு கிட்டு கூறிய பதில் பத்திரியையாளரை வியக்க வைத்தது. இலங்கையின் வரைபடத்தை எடுத்து அதில் சிறிலங்கா அரசின் போர்விமானங்கள் குண்டு வீசிய இடங்களுக்கு சாயம் பூசினால் முடிவில் தமிழீழத்தையும் அதன் எல்லைகளையும் காணலாம் எனக் கூறினாராம்.\nசென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் சிங்கள இளைஞர் ஜே.வி.பி அணியாகப் புரட்சி செய்தபோது அவர்கள் குரூரமாக அழிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருந்த பகுதிகளில் விமானக் குண்டு வீச்சுக்கள் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nகிட்டு தன் மண்ணைவிட்டு பிரிந்து இருந்ததை தாங்க முடியாது தவித்ததை தன் இனியவளுக்கு எழுதிய மடல்களில் கொட்டும் விதம் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளியை எம் கண்முன்னே நிறுத்துகிறது. எடுத்துக்காட்டாக,\nபகலில் மகளிர் கல்Âரிகளைச் சுற்றும்\nகிட்டுவின் படைப்பு ஓசையில் அயர்லாந்து தேசத்தின் குடிமனைகளும், கிராமப்புறங்களும் வயல்வெளிகளும் எப்படி இருக்கவேண்டும் எனக் கனவு கண்ட டி வலறாவின் குரலையும் கேட்கிறேன்.\nஇன்னொரு மடலில் ஆத்மீகத்தை தேடும் கிட்டு அந்த ஆத்மீகத்தை போராட்டத்தின் நோக்கமாக அதன் தேடலாகக் காண்கிறார்.\n” வறியவர்களுக்கு வாழ்வு மறுக்கப்படுகின்றது\nகோவணத்துடன் தோட்டம் கொத்தும் ராமையாவும்\nகிட்டுவின் காட்சியில் வர இவர்களின் வாழ்வு வளம்பெற உழைப்பது ஆத்மீகமாகிறது.\n” இதைத்தான் ஆத்மீகமும் சொல்கிறது, புரட்சியும் சொல்கிறது\nஆத்மீகம் போதிக்கிறது, புரட்சி வழிகாட்டுகின்றது.\nஅதிசயிக்கத் தக்க வகையில் தன் கடைசி நாட்களில் ஆத்மீகத்தைப் பற்றிப் பேசுகிறார்.\n” ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கின்றது. ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும். எம்முள்ளே இருக்கும் அழுக்கை அகற்ற வேண்டும். தேடல் என்பது எம்முள்ளே இருக்கும் அழுக்குகளை அகற்றுவதைதான் குறித்து நிற்கின்றது “\nதன் இனியவளுக்கு வரைந்த கடைசி மடலில்:\nபோராட்டம் புரட்சி என்பவையை சேவையின் உயர் வடிவமாக் காணும் கிட்டு அதற்காக\n” சனங்களிடையே ஆன்ம விழிப்பு ஏற்படுத்துவது அவசியம். உண்மையையும் சத்தியத்தையும் தம்முடைய வாழ்வின் உயரிய லட்சியமாகக் கொள்வதற்கு மக்களைப் பயிற்றுதல் வேண்டும். எம்மால் புரிந்துகொள்ள முடியாத கடவுளைத் தேடுவதை விட நாம் சாதிக்கக்கூடிய சத்தியத்தைத் தேடுவது மேலானது. சத்தியம் என்பது வார்த்தையிலும் செயலிலும் உண்மையுடன் இருப்பது மட்டுமல்லாமல் உள்ளத்திலும் உண்மையுடன் இருப்பதுமாகும் ”\n” நாம் உண்மையுடனும் சரியாகவும் நடக்க வேண்டியதே எமது கடமை. எமது கடமையின் உண்மை எம்மைச் சரியான பாதையிலேயே இட்டுச் செல்லும்.\nதன் இனியவளுக்கு அவர் எழுதிய கடைசி வரிகளான\n” வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எமக்கு ஏற்படும் சோதனையாகத்தான் கொள்ளவேண்டும். எவ்வித சோதனைகளையும் எதிர்நின்று வெற்றி பெறுவோம் “\nஎன்பது தமிழ் இனத்திற்கு அவர் விட்டுச் சென்ற ஆணையும் உறுதியும். இதில் உள்ள சோதனையும் வேதனையும் என்னவென்றால் சத்தியமே வெல்லும் என்னும் வேதவாக்கியத்தை தன் இலச்சனையில் தாங்கி நிற்கும் இந்தியப் பேரரசு கிட்டு என்ற ” ஒரு மனிதனின் ” மரணத்தை சம்பவித்ததாகும்.\nதொலை நோக்குக் கொண்ட கிட்டு ,விழிப்புப் பற்றி தன் கடைசி வாசிப்புக்களைச் செய்த கிட்டு இதனையும் அறிந்திருந்தாரோ\nசே குவரா, காந்தி, அரவிந்தர் ஆகியோ��ின் வாழ்க்கைக் கோலங்களையும் எமர்சன், கிறாம்சி என்பாரின் எழுத்தோவியங்களையும் வாழ்வாக்கிய கிட்டு தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்துள் இருந்து வந்த ஒரு உண்மையான புத்திஜீவி. அதே சமயம் அந்தப் போராட்டமும் இவரால் வலுப்பேற்றது. கிட்டு கூறுவதுபோல், எமது கடமை அந்தக் கடமையின் உண்மை எம்மை மீண்டும் சரியான பாதையில் இட்டுச் செல்லும்.\nநினைவில்:- ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா.\nகேணல் கிட்டு அவர்களின் அழகான ஆளுமை\nஎட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு\nகிட்டு ஒரு பன்முக ஆளுமை\nஇந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல்\nகாவியநாயகன் கிட்டு பழ நெடுமாறன்Pdf\nதளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு\nநினைவுத் துளிகள் (கிட்டு எங்கள் வரலாற்று நாயகன்)\nகேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து-காணொளிகள்\nகேணல் கிட்டு நினைவு நாள் – Aruchuna\nகேணல் கிட்டு பற்றி தலைவர், தளபதிகள்\nகேணல் சார்ள்ஸ், மாமனிதர் குமார் பொன்னம்பலம் வீரவணக்கம்\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் வீரவணக்கம்\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/2-ministers-involved-in-idol-smuggling-told-pon-manickavel-pv5i7b", "date_download": "2019-10-17T18:43:00Z", "digest": "sha1:DJONLYBLMSH4FH5MNYJ62FOMZQHNSAH7", "length": 10430, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு !! பொன்.மாணிக்கவேல் அதிரடி !!", "raw_content": "\nசிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு \nசிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஆனால் பொன். மாணிக்கவேல் மீது அந்த பிரிவில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 12 காவல் அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்தனர். அவர்கள் தங்களை சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் திட்டியும், மிரட்டியும் வருகிறார் என புகாரில் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை விசாரிப்பதற்கு என்று தனியாக அலுவலகம் இல்லை. இதனால் நடுத்தெருவில் நிற்கிறோம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் புகார் தெரிவித்திருந்தார்.\nமேலும் தமிழக அரசு தனக்கு முழுமையான ஒத்துழைப்பபு அளிக்கவில்லை எனவும பொன் மாணிக்க வேல் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதனிடையே இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதையடுத்து அந்த இரு அமைச்சர்கள் யார் யார் மற்றம் அதற்கான ஆதாரங்கள் போன்றவற்றை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.\nசிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன்,மாணிக்கவேல் குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,\nசிவசேனா எங்களுக்கு தேவையே இல்ல உத்தவ் தாக்ரேவுக்கு ஆப்பு வை த்த அமித்ஷா \nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\nதமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அவ்ளோதான்... தமிழகத்தை துவம்��ம் செய்துவிடுவார்கள்... திருமாவளவன் அதிரடி\nநிறுத்திக்கிங்க..உங்களுக்கும் 5 வருஷம்ஆயிருச்சு: மோடி மீது பொறிந்து தள்ளிய மன்மோகன் சிங்\nஇப்போதான் டாக்டர் பட்டம் சீப்பா கிடைக்குதே எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதை கலாய்த்த பிரேமலதா \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிவசேனா எங்களுக்கு தேவையே இல்ல உத்தவ் தாக்ரேவுக்கு ஆப்பு வைத்த அமித்ஷா \nடெங்கு காய்ச்சலுக்கு பேராசிரியரின் மனைவி பலி \nபிரபாகரனோடு ஒரு போட்டோ எடுத்துகொண்டு பீலா.. சீமானை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/protest", "date_download": "2019-10-17T17:57:44Z", "digest": "sha1:65XYM4KH3KWEGOET2A2FTXIQBXKSYP2G", "length": 10553, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Protest: Latest Protest News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு\nமெட்ரோ ரயில் திட்டம்.. மும்பையின் ��ுரையீரல் பகுதி மரங்களை வெட்ட எதிர்ப்பு.. 144 உத்தரவு\n60-வது நாளாக தகவல் தொடர்பு துண்டிப்பு- ஶ்ரீநகரில் பத்திரிகையாளர்கள் போராட்டம்\n370-வது பிரிவு ரத்துக்கு எதிராக டெல்லியில் சீமான் தலைமையில் போராட்டம்- சீக்கியர்கள் பங்கேற்பு\nமோடிக்கு எதிரான போராட்ட களமாகவும் மாறிய ’ஹூஸ்டன் ஹவுடி மோடி’... பதாகைகளுடன் முழக்கம்\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nமாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்.. விருதாச்சலத்தில் பரபரப்பு.. மறியல்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nவன்முறை ஸ்பாட்டான ஹாங்காங்.. உக்கிரமாகும் போராட்டம்.. நாடாளுமன்றம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு\nகாஷ்மீரில் கைதுகள், கட்டுப்பாடு இருக்கிறது.. கவனித்து கொண்டு இருக்கிறோம்.. அமெரிக்கா திடீர் கருத்து\nஎழுதிய காகிதத்தின் மதிப்பு கூட அவர் எழுத்துக்கு கிடையாது.. பாக். அமைச்சரை கலாய்த்த இந்தியா\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து.. கொடூரமாக பழி வாங்கிய தீவிரவாதிகள்.. நாடோடிகளை கொன்று வீசினர்\nவேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதம்.. சென்னையில் விசிகவினர் போராட்டம்.. போலீஸாருடன் தள்ளுமுள்ளு\nகாஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nகாஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்த சீனா மூக்கை உடைத்த ஹாங்காங்.. 17 லட்சம் பேர் வீதிகளில் இறங்கினர்\nவிலங்குகளை போல கூண்டில் இருக்கும் காஷ்மீர் மக்கள்.. அமித் ஷாவுக்கு இல்டிஜா பரபரப்பு கடிதம்\nகாஷ்மீரில் 10,000 பேர் கூடி பெரும் போராட்டம் வெடித்தது என்ற 'ராய்ட்டர்ஸ்'\nஎங்கே அவர்.. போன் பண்ணா எடுக்கலையே.. பணத்தை தர சொல்லுங்க.. சிட் பண்ட் ஓனரை கண்டித்து மறியல்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nடெல்லி முதல் தஞ்சை வரை.. ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மொத்தமாக போராட்டத்தில் குதித்த மக்கள்.. பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/regina-cassandras-stylish-photo-for-evaru-promotions/", "date_download": "2019-10-17T18:36:57Z", "digest": "sha1:Y2IIGEPZ2RLFD3DSVYC7SRI4ZWGHVJFT", "length": 7484, "nlines": 87, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ - Cinemapettai", "raw_content": "\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர். 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம்,மாநகரம், பார்ட்டி, Mr.சந்திரமௌலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவிந்த் சாமியுடன் கள்ள பார்ட் நடித்து வருகிறார்.\nஇவர் – அத்வி ஷேஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள தெலுங்கு திரில்லர் படம் இவரு. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு தான் மிக ஸ்டைலிஷ் ஆக கிளம்பினார் ரெஜினா.\nஇந்த போட்டோஸ் தான் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.\nஅடையாளமே தெரியலையே என சொல்லி வருகின்றனர் நெட்டிசன்கள் .\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், தமிழ் படங்கள், நடிகைகள், ரெஜினா கசான்ட்ரா\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nதனுஷுக்கு இ���ையாக அசுரத்தனமாக அசத்திய மூவர்.. இவர்களில் யாருக்கு தேசிய விருது கொடுக்கலாம்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shruti-hassan-latest-still/", "date_download": "2019-10-17T18:22:13Z", "digest": "sha1:RMRSQBP23LJS35R7FUVQ5MHS6RE4KE35", "length": 7850, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.! வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nCinema News | சினிமா செய்திகள்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nதமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுருதிஹாசன். ஆனால் அதற்கு முன்னரே சில படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மற்ற மொழிப் படங்களிலும் நடிகையாக நடித்துள்ளார்.\nதற்போது இவர் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவிற்கு திரும்பாமல் இருந்த இவர். தற்போது விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்துள்ளார்.\nஅப்போது அவர் உடல் எடை சற்று அதிகமாக காணப்பட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நம்ம சுருதிஹாசனை இப்படி உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார் என ஆச்சரியத்தில் உள்ளனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் அப்போது இருப்பது போலவே தான் இப்போதும் இருக்கிறார் எனவும் கூறி வருகின்றனர்.\nRelated Topics:shruthi haasan, இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, சுருதிஹாசன், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், நடிகைகள், முக்கிய செய்திகள், விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஸ்ருதிஹாசன், ஹிந்தி\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்��து இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nதனுஷுக்கு இணையாக அசுரத்தனமாக அசத்திய மூவர்.. இவர்களில் யாருக்கு தேசிய விருது கொடுக்கலாம்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3075956.html", "date_download": "2019-10-17T18:31:13Z", "digest": "sha1:GUS5QEQNM66FKIAIUOXN74OIB7K6O4RI", "length": 6535, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்கல்வி விழிப்புணர்வுப் பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 13th January 2019 01:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெண் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.\nபள்ளி தலைமையாசிரியை ரமாமணி தலைமை வகித்து, விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார். மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்று பெண் சிசுக்கொலையை தடுத்தல், பெண்கல்வி, பெண் குழந்தையை பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பிக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்��ிரசேகர்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?id=6%200407", "date_download": "2019-10-17T18:19:42Z", "digest": "sha1:7HH4HVC7MCCMMN7CSNZC26MN2SHLX5OH", "length": 4179, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "ஜெமீமா வாத்து Jemima Vathu", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: ப்யாட்ரிக்ஸ் பாட்டர் தமிழில் : சரவணன் பார்த்தசாரதி\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஒரு பூ ஒரு பூதம்\nஆசிரியர்: ப்யாட்ரிக்ஸ் பாட்டர் தமிழில் : சரவணன் பார்த்தசாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=251", "date_download": "2019-10-17T19:00:29Z", "digest": "sha1:XQL2IR7G4N6TX4KF4QWRY2TBNYDJGT6J", "length": 9121, "nlines": 144, "source_domain": "tamilnenjam.com", "title": "கு. கமலசரஸ்வதி – Tamilnenjam", "raw_content": "\nஆசையக் காத்துல தூது விட்டேன்\nகிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட\nமெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத்\n» Read more about: ஆசையக் காத்துல தூது விட்டேன் »\nBy கு. கமலசரஸ்வதி, 4 வாரங்கள் ago செப்டம்பர் 21, 2019\nஅச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.\nவண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,\nநீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா\n» Read more about: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. »\nBy கு. கமலசரஸ்வதி, 6 மாதங்கள் ago ஏப்ரல் 28, 2019\nBy கு. கமலசரஸ்வதி, 6 மாதங்கள் ago ஏப்ரல் 28, 2019\nஎலும்பு தோல் ஆடை போர்த்தி,\n» Read more about: தடம்புரளும் நாக்கு »\nBy கு. கமலசரஸ்வதி, 7 மாதங்கள் ago மார்ச் 29, 2019\n» Read more about: நதிக்கரை ஞாபகங்கள் »\nBy கு. கமலசரஸ்வதி, 11 மாதங்கள் ago நவம்பர் 9, 2018\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 40\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 39\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 38\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 37\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 36\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 35\nஆசையக் காத்துல தூது விட்டேன்\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 34\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 33\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 32\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 31\nஹைக்கூ ஓர் அறிமு��ம் – 30\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 29\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=397af67d1dc49c4d9daf993aac16658e&tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T19:08:28Z", "digest": "sha1:ROEMWHZFXLN6X3PXHQS3IOKQTSKZXIZO", "length": 9986, "nlines": 128, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மனைவி பகிர்தல்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[தொடரும்] இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை-01 ( 1 2 )\n12 139 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கணவனே கண்கண்ட தெய்வம் - 10\n5 171 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0074 - மனைவி மேல் மற்றொருவன் ( 1 2 3 4 5 ... Last Page)\n64 1,183 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] வா.சவால்: 0056 - மாற்றானுடன் பழகும் என் மனைவி ( 1 2 3 4 5 ... Last Page)\n52 1,833 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - 05 ( 1 2 3 )\n26 473 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 04 ( 1 2 3 4 5 )\n46 1,120 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0037 - என் மனைவியை அனுபவி ( 1 2 3 4 5 )\n42 863 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 03 ( 1 2 3 4 5 )\n49 1,241 தொடரும் காமக் கதைகள்\n65 1,172 தொடரும் காமக் கதைகள்\n[தொடரும்] கடலன்ன காமத்தில் மறையிறந்த மனைவியாள் - 03 ( 1 2 )\n13 241 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கடலன்ன காமத்தில் மறையிறந்த மனைவியாள் - 02 ( 1 2 )\n19 418 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கடலன்ன காமத்தில் மறையிறந்த மனைவியாள் - 01 ( 1 2 3 )\n24 747 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 6 ( 1 2 3 4 )\n32 643 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 4 ( 1 2 3 )\n23 373 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 3 ( 1 2 3 4 )\n34 582 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 2 ( 1 2 3 4 )\n35 719 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\nபொண்டாட்டியை பகிர்ந்து கொள்ள நண்பனை சம்மதிக்க வைப்பது எப்படி \n28 641 காமச் சந்தேகங்கள்\n[தொடரும்] மனைவிகள் பரிமாற்றம் ( 1 2 3 4 5 ... Last Page)\n66 1,843 முடிவுறா சிறு காமக் கதைகள்\n71 1,448 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] அஞ்சலை அவுத்த கதை ( 1 2 3 4 5 ... Last Page)\n86 1,450 மிகச் சிறிய காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64323-india-vs-new-zealand-4th-warm-up-game-india-won-the-toss.html", "date_download": "2019-10-17T17:42:18Z", "digest": "sha1:QQI4IQO2GB3IU2JEC44YVHLFUXDGONG3", "length": 9663, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டி - இந்தியா முதல் பேட்டிங் | India vs New Zealand, 4th Warm-up game - India won the toss", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைம��� நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nநியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டி - இந்தியா முதல் பேட்டிங்\nஉலகக் கோப்பை 4வது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்கிறது.\nஉலகக் கோப்பை பயிற்சி போட்டிகள் நேற்று முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் ஒரு போட்டியில் மோதின. இதில் இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி அளித்தது.\nஇந்நிலையில் 4வது பயிற்சிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறுகிறது. லண்டனில் உள்ள கென்னிங்டான் ஓவல் மைதனாத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. வழக்கம்போல் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே இருவர் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்துள்ளனர்.\n“திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது” - ஸ்டாலின் கடிதம்\n20 பேரை பலிகொண்ட சூரத் தீ விபத்து: பயிற்சி மைய உரிமையாளர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவிற்கு படையெடுக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் - சிகப்பு கம்பள வசதி\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nவைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் \n‘நீக்க���்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது” - ஸ்டாலின் கடிதம்\n20 பேரை பலிகொண்ட சூரத் தீ விபத்து: பயிற்சி மைய உரிமையாளர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/informatione/it/833-samsung-galaxy-gear-smartwatch", "date_download": "2019-10-17T18:47:49Z", "digest": "sha1:RMKXMGDO3OFJ4P5F2YEHGMAA4SO5DZIO", "length": 12427, "nlines": 176, "source_domain": "www.topelearn.com", "title": "Samsung Galaxy Gear smartwatch", "raw_content": "\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\nசாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை\nசந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold\nசாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்ப\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\n5G தொழில்நுட்பத்துடனான‌ Samsung Galaxy S10 அறிமுகமாகும் திகதி வெளியானது\nஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் இரண்டாம் இடத்தில் காணப\nசாம்சுங் Galaxy S10 கைப்பேசியின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ...\nசாம்சுங் நிறுவனமானது இவ்வருட ஆரம்பத்தில் 3 ஸ்மார்ட\nசாம்சங் நிறுவனத்தின் Galaxy S10 Series: லீக்கான தகவல்கள்\nபிரபல நிறுவனமான சாம்சங்கின் Galaxy S10 Series குறி\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்த\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nசாம்சுங்கின் Galaxy S8 மற்றும் S8 Plus க்கு அதிரடி விலைக்குறைப்பு\nஇவ் வருடம் சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் க\nGalaxy S9 கைப்பேசியில் சேர்க்கப்பட்டுள்ள‌ இரு புது வசதிகள்\nசாம்சுங் நிறுவனம் இவ் வருடம் Galaxy S9 ஸ்மார்ட் கை\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது எப்போதும் ஆப்பிள் நிறுவனத்திற\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஒலிம்பிக் போட்டியினை குறிவைத்து களமிறங்கும் Samsung Galaxy S7 Edge புதிய பதிப்பு\nஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும\nபுத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6\nசம்சுங் நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட வன்பொருட்களைக\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nதண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி\n24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மா\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nபுத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது.\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான S\nSamsung ஐ மிரட்ட வரும் LG\nஇப்பொழுது உள்ள அனைத்து பேப்லட் மொபைல்களுக்கும் சவா\nSamsung அறிமுகம் செய்யும் Galaxy Alpha ஸ்மாட் கைப்பேசி\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Gal\nஉடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கை\nSamsung நிறுவனத்தின் புது வரவு Galaxy Tab S\nGalaxy Tab S எனும் புதிய டேப்லட் சாதனத்தை Samsung\nSamsung Galaxy Tab S வெளியாகியுள்ளது\nசம்சுங் நிறுவனம் Galaxy Tab S புத்தம் புதிய டேப்லட\nDual சிம் வசதியுடன் அறிமுகமாகும் Samsung Galaxy S5\nஉலகெங்கிலுமிலுள்ள 150 நாடுகளில் Samsung Galaxy S5\nSAMSUNG phone இன் குறியீட்டுகள்\n1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்\nSamsung நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பில் உருவான\nSamsung Galaxy S4 Mobile Phone விரைவில் அறிமுகமாகின்றது\nCell Phone உலகில் புரட்சியை ஏற்படுத்திவரும் Samsun\nSamsung அறிமுகப்படு​த்துகின்றது அதிநவீன தொழில்நுட்​பத்துடன் கூடிய Galaxy Camera\nஇலத்திரனியல் சாதனங்களில் உற்பத்தியில் முன்னணி வகிக\nகைப்பேசி உற்பத்தியில் புரட்சி செய்து வரும் Samsung\nஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும்வகையில்\nஅழகிய கையடக்கத்தொலைபேசிகளை தொடர்ச்சியாக அறிமுகப்பட\nMobile Phone உற்பத்திகளில் தனக்கென ஒரு இடத்தை பிடி\nசெல்போன் உற்பத்தி துறையில் நொக்கியாவிற்கு நிகராக ப\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/7_12.html", "date_download": "2019-10-17T18:36:32Z", "digest": "sha1:O3R2L6CQMOGH7WBK2QYGYMSSY3HUDKH6", "length": 29352, "nlines": 117, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈகைப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் மற்றும் நாட்டுப் பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி ஆகியோரின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈகைப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் மற்றும் நாட்டுப் பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி ஆகியோரின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nஈகைப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் மற்றும் நாட்டுப் பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி ஆகியோரின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார்.\n7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்\" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்த��ன் விடியலுக்காக தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களுக்கு, தமிழீழ உணர்வாளர்களுக்கும் எமது வீரவணக்கங்கள்…\nநாட்டுப்பற்றாளர் / ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.\nமட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார்.\nயாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ். இடப்பெயர்வுடன் தனது பல்கலைக்கழக வாழ்க்கையை இடைநிறுத்த வேண்டிய சூழலை எதிர்கொண்டார்.\nஒரு ஊடகன் என்ற காரணத்தினால் அன்றைய தனது மேலதிக கல்வியை நிறுத்திக் கொண்ட அவர் வன்னியில் ஊடகங்களின் பங்களிப்பில் முனைப்புக் காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் தனக்கான பங்களிப்பினைச் சரியாகப் பயன்படுத்தி பணியாற்றினார்.\nகால ஓட்டத்தில் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தில் பணியாற்றிய அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு முனைந்தார். அந்தக் காலப்பகுதியில் அவர் புதுக்குடியிருப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட எழுகலை இலக்கியப் பேரவையில் முக்கிய செயற்பாட்டாளர்களாக அன்று விளங்கிய இ��ம் படைப்பாளர்களுடனும், ஆர்வலர்களுடனும் கைகோர்த்து அந்த அமைப்பின் வளர்ச்சியில் கூடுதல் பங்காற்றினார்.\nஇந்த நிலையில் எழுவின் ஆலோசனையுடன் எழு கலை இலக்கியப் பேரவை, ஈழநாதம் மக்கள் நாளிதழ், மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் துணையுடன் முல்லை மாவட்ட கல்வித் திணைக்களத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினால் இதழியல் கற்கை நெறி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தக் கற்கை நெறியின் போது வன்னியில் செயற்பட்டுவந்த பல்வேறு ஊடகத்துறைசார் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு பயிற்சிகளை வழங்கிவந்தனர்.\nஅந்தக் கற்கை நெறியில் பெருமளவான படைப்பாளர்களும், ஊடகச் செயற்பாட்டாளர்களும் வெளிவந்தனர். அவ்வாறானவர்களில் ஒருவராக பு.சத்தியமூர்த்தியும் தன்னைப் புடம் போட்டு இன்னமும் மெருகேற்றி வெளியேறினார். அந்தக் கற்கை நெறியினை முன்னெடுப்பதற்கான முழுமையான முனைப்பில் கல்வித்திணைக்களம் ஈடுபடுவதற்கான ஏற்பாட்டினை அவரே மேற்கொண்டிருந்தார்.\nஅதே காலப்பகுதியில் வன்னியில் இருந்து வெளிவந்த கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களின் முக்கிய இடத்தினை சத்தியமூர்த்தியினுடைய படைப்புக்கள் பெற்றிருந்தன.\nஅதன் பின்னர் சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தியினுடைய ஊடகப் பணியானது புலம் பெயர் மக்களை நோக்கி விரிவடைந்தது. அரசியல் விமர்சனங்களை மேற்கொள்ளும் அவர் இலக்கியத்திலும் தன்னாலான பங்களிப்பினை மேற்கொண்டார்.\nவிடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட ரீ.ரீ.என் - (தமிழ் ஒளி), தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்த அவர் குறுகிய காலத்தில் புலம்பெயர் தமிழர்களால் நன்கறியப்பட்ட ஒருவராக மாற்றம் பெற்றார்.\nஇதே காலப்பகுதியில் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட இணையத்தளம் ஒன்றின் செய்தி தொகுப்பாளராகவும் செயற்பட்ட அவர் புலம் பெயர் ஊடகங்கள் பலவற்றிற்கும் எழுதிவந்தார். குறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்ற��ருந்தன.\nஅதேபோல தாயகத்தில் வெள்ளிநாதத்திலும், ஈழநாதத்திலும் குறிப்பிட்ட அளவான இவரது படைப்புக்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் நாள்நோக்கு மற்றும் நிலவரம் நிகழ்சிகளில் இவரது செவ்விகள் அடிக்கடி இடம்பெற்றன.\nதாயகத்தில் ஊடக வளர்ச்சியினை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் இறுதிக் காலம் வரையில் அவரது கல்லூரிக்கான பணி ஓயாதே இருந்தது. கல்லூரியின் கற்கைநெறியின் போது செய்தி தொடர்பிலான விரிவுரைகளாகவே அவரது பணி அமைந்திருந்தது.\nவன்னியில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக்களின் போது பு.சத்தியமூர்த்தி நேரடியாகவே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார். தனது பார்வையில் சரி எனப்பட்டதை எடுத்து வெளிப்படுத்துவதில் அல்லது அது தொடர்பில் விவாதிப்பதில் அவர் என்றும் பின்நின்றதில்லை. சமாதான காலத்தின் பின்னான பல சஞ்சிகைகள் வெளியீடுகள் வன்னியிலும், புலம் பெயர் தளத்திலும் அதிகமாக முன்னெடுக்கப்பட்டன.\nகுறிப்பாக போராளிகளுக்கான வழிகாட்டி, மற்றும் குறிப்பிட்டகாலம் மாணவர்களுக்காக வெளியாகிய கடுகு உட்பட்ட சஞ்சிகைகள் என்பனவற்றிலும் இவரது படைப்புக்கள் தொடராக வெளிவந்தன. பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரையான அவரது பரந்துபட்ட ஊடக அனுபவம் அவரிடம் நிறைந்தே காணப்பட்டது. பு.சத்தியமூர்த்தி மற்றும் சிந்துஜன் ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன.\nகிளிநொச்சியில் அறிவியல் நகர்ப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து இடம்பெயர்ந்து படிப்படியாக ஒவ்வொரு இடமாக அவர் தனது பணி இடத்தினைச் சார்ந்தே குடியமர்ந்து வந்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடியான காலத்திலும் ஒதுங்கிவிடாமல் ஊடகப்பணியினை ஆற்ற வேண்டும் என்ற வேட்கை அவரிடம் இருந்தததை அவதானிக்க முடிந்தது.\nஇந்த நிலையில் இடப்பெயர்வின் தொடராய் வள்ளிபுனத்தில் இருந்து தனது குடும்பத்தினரை இரணைப்பாலை என்ற இடத்தில் இருத்திவிட்டு வள்ளிபுனம் பகுதிக்குச் சென்ற வேளை எறிகணைத் தாக்குதலுக்கு உட்பட்டு அவரது உயிர் பிரிந்தது. உடனடியாகவே தமிழீழ விடுதலைப்புலிகளால் அவர் நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்.\nஅவரது நினைவு நிகழ்வுகள் புலம்பெயர் தேசமெங்கும் முன்னெட���க்கப்பட்ட போதிலும் அவருக்கான எந்த ஒரு வணக்க நிகழ்வினையும் இன்றுவரையில் தாயகத்தில் நிகழ்த்தவில்லை என்ற சோகம் அல்லது துயர் இன்னமும் ஆற்றுப்படுத்த முடியாது உள்ளது.\nகுறிப்பாக வன்னியில் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் ஊடகவியலாளர்கள் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலோ அல்லது தாயகப் பகுதிகளிலோ கொல்லப்படுகின்றபோது அவர்கள் தொடர்பான நிகழ்வுகளை வன்னிப் பகுதியில் நிகழ்த்தி முடிப்பதில் பு.சத்தியமூர்த்தி தீவிரமாக செயற்படுபவர் என்பது. அவரது மனைவி கமலநந்தினி, அவர் தனது சகோதரன் மாவீரர் சிந்துஜன் நினைவாக தனது மகளுக்கு சிந்து எனப் பெயரிட்டார். தனது மகளை ஒரு ராஜதந்திரி ஆக்கவேண்டும் என்பதே தனது ஆவல் என அவர் அடிக்கடி கூறுவதுதான் அவரது சுட்டி மகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் நிழலாடுகின்றது.\nவன்னியில் ஊடகப்பணியில் தம்மை வெறுத்து சொற்களுக்குள் அடக்க முடியாத பணியாற்றிய பல ஊடகர்கள் தொடர்பில் இதுவரையில் வெளித்தெரியாத செய்திகளே உள்ளன.அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய பணிகளும், சத்தியமூர்த்தி ஆற்றிய பணிகளும் வீண் போகுமா அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா காலமே நீ பதில் சொல்வாய்..\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில�� எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/10_20.html", "date_download": "2019-10-17T19:20:06Z", "digest": "sha1:34E4DXASMZJGN7ZSTOPIOFDWWQ7I5VEP", "length": 5082, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பேருவளை கட்டுக்குருந்த கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; சிலரைக் காணவில்லை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை ��ெறிந்து கிடக்கும்”\nபேருவளை கட்டுக்குருந்த கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; சிலரைக் காணவில்லை\nபதிந்தவர்: தம்பியன் 20 February 2017\nபேருவளை கட்டுக்குருந்த கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற படகு விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் சிலரைக் காணவில்லை.\nவிபத்தில் சிக்கியவர்கள் கட்டுக்குருந்த தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தவர்கள். குறித்த படகில் 16 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகாணாமல் போனவர்களை தேடும் பொருட்டு மேலும் சில படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாதிப்பின்றி மீட்கப்பட்டவர்கள் பேருவளை மற்றும் நாகொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n0 Responses to பேருவளை கட்டுக்குருந்த கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; சிலரைக் காணவில்லை\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பேருவளை கட்டுக்குருந்த கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; சிலரைக் காணவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/143479-mr-miyav-cinema-news", "date_download": "2019-10-17T17:58:30Z", "digest": "sha1:CJGNUMPDRIYV5YOZTO4VAJDB3BPSERXG", "length": 5287, "nlines": 131, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 22 August 2018 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\n“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா\nசிறந்த ஆளு��ை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nசிக்குவாரா முன்னாள் அமைச்சர் பழனியப்பன்\n“அட்மிஷன் ஓகே... ஆனால் தேர்வு எழுதக்கூடாது\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n“என் மீது செருப்பு வீசினாங்க... நானும் செருப்பு வீசினேன்\nஇல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு\nஅமித் ஷா நண்பர் பெயரால் துரத்தப்படும் நாடோடி மக்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/mudi-uthirvathai-thavirka-eliya-vazi.html", "date_download": "2019-10-17T18:15:01Z", "digest": "sha1:AEVKKFRR4DYOK3OHXEFSEOJJ2G6NR3UH", "length": 9433, "nlines": 75, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "முடி உதிர்வதைத் தடுக்க பயனுள்ள சில எளிய வழிமுறைகள். mudi uthirvathai thavirka eliya vazi - Tamil Health Plus ads", "raw_content": "\nHome அழகு குறிப்பு முடி உதிர்வதைத் தடுக்க பயனுள்ள சில எளிய வழிமுறைகள். mudi uthirvathai thavirka eliya vazi\nமுடி உதிர்வதைத் தடுக்க பயனுள்ள சில எளிய வழிமுறைகள். mudi uthirvathai thavirka eliya vazi\n1. தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலவீனத்தைப் போக்கும்.\n2. நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத் தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும், முடிக்கு தேவையான விட்டமின் ‘சி’ சத்துக்களையும் அளிக்கும்.\n3. தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.\n4. சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும்.\nஅதேவேளை, உணவிலும் கவனம் செலுத்தினால் முடி கொட்டுவதைத் தவிர்க்கலாம். முடியின் வளர்ச்சியில் உணவின் பங்கு கணிசமாகவே உள்ளது. பெண்கள் தங்கள் உணவு முறைகளை அடிக்கடி மாற்றுவதனாலும், அளவுக்குக் குறைவாக உண்பதாலும் உணவில் ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள் குறைவாக இருப்பதாலும் முடி கொட்டக்கூடும்.\nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோச���ைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/spiritual%2Ftemples%2F104480-glory-of-goddess-moodevi", "date_download": "2019-10-17T17:55:03Z", "digest": "sha1:Y5VC2TDR4ADMND36U37GVNTY6ZDIEZOT", "length": 18746, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழர்களின் மூத்த தெய்வம்... வளத்தின் மூல வடிவம்... மூதேவி!", "raw_content": "\nதமிழர்களின் மூத்த தெய்வம்... வளத்தின் மூல வடிவம்... மூதேவி\nமூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.\nஇப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்ன��ரின் பிரதான தெய்வம் என்றால் நம்ப முடிகிறதா நம்புங்கள்... மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.\nமூதேவி என்றால், மூத்த தேவி. தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.\nதமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு 'கந்தழி' என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்தக்களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள், தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு, 'நடுகல்' வழிபாடு என்று பெயர்.\nஇவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு.\nகொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. \"தவ்வை\" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள்.\nநம் முது தந்தையரை எப்படி 'மூதாதையர்' என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்ததேவிக்கு 'மூதேவி' என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான 'அக்கை' என்கிற வார்த்தை எப்படி 'தமக்கை' ஆனதோ, அதேபோல் 'அவ்வை' என்ற வார்த்தை 'தவ்வை' ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்குத்தான்\nஉரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று.\nதவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல், 'தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன், சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கிய'தாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. 'சேட்டை' மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர், தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 - ம் ஆண்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு காரணாகமம், சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.\n(பட உதவி : விக்கிபீடியா)\nபுராணங்களில் தவ்வை பற்றி :\nசைவ - வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழரின், உரத்துக்குப் பின்னர் செழிப்பு என்பதன் தத்துவத்தின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதே போல் வருணனின் மனைவியாகவும் சொல்லப்படுகிறது. வருணன் மழைக் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய தவ்வை வழிபாடு :\nபல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு.\nவடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை, சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள்.. கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், காக்கைக் கொடி இவையே தூமாதேவியின் அடையாளங்களாக உள்ளன. தவ்வைக்கும் இவையே அடையாளங்களாக உள்ளன.\nதூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோயில்களும் உள்ளன.\nபண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து 'தவ்வை'யை அமங்���லத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர்.\nதவ்வை வழிபாடு பற்றி வரலாற்று ஆய்வாசிரியர் தொ. பரமசிவத்திடம் கேட்டோம். \"வளத்தின் மூல வடிவமே ஜேஸ்டாதேவிதான் (தவ்வை). திருவள்ளுவர் ஜேஸ்டாதேவியை தவ்வை என்று சொல்கிறார். லட்சுமியின் அக்கா மூதேவி(தவ்வை). மூதேவிதான் தற்போது ஜேஸ்டாதேவியாக வழிபடப்படுகிறாள். தவ்வை உரத்தின் கடவுள். லட்சுமி விளைந்த தானியங்களின் கடவுள். தவ்வை மங்கலமான தெய்வம்.\nதமிழ்நாடு முழுவதும் தவ்வைக்குச் சிலைகள் பல உள்ளன. சிலர் எந்த சாமி என்றே தெரியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் அழுக்காப் போன கடவுள் என்று ஒதுக்குகிறார்கள். அது தவறு. வளங்களுக்கெல்லாம் மூல வளமே அழுக்குதான். எனவே அனைவரும் ஜேஸ்டாதேவியை வழிபடவேண்டும்\" என்கிறார் பரமசிவம்.\nதவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம். அதேபோல், 'என்னைப் பார் யோகம் வரும்' என்று ஒவ்வொரு வீடுகளிலும் தொங்குகின்ற அட்டைகளை நாம் காண முடியும். கழுதையின் குரலைக் கேட்பது கூட நற்சகுணமாகத்தான் பலரால் நம்பப்படுகிறது.\n`நான் சாக வந்திருக்கேன்... என்னை யாரும் காப்பாத்தாதீங்க'- சிங்கத்தின் முன் அமர்ந்த இளைஞர் #video\nராஜ வம்சம்... 15 ஆண்டு அனுபவம்... சென்னைத் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட ஏ.பி.சாஹி யார்\n`4 கேமரா.. லிக்விட் கூல் டெக்னாலஜி.. இன்னும் பல' - வெளியானது ஷியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ\n90th Anniversary - லிமிடெட் எடிஷன் பைக்கை வெளியிட்டது ஜாவா\n‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவு’- பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/85453-will-appeal-to-chief-election-officers-says-mkstalin", "date_download": "2019-10-17T17:39:51Z", "digest": "sha1:BXGE6X57SC3NOLBYSV7B5KYSSBFSTFCV", "length": 6069, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: போலீஸார் மீது மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு! | Will Appeal to Chief Election Officers, says M.K.Stalin", "raw_content": "\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: போலீஸார் மீது மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு\nஆர்.கே.���கர் இடைத்தேர்தல்: போலீஸார் மீது மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு\n'ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிடுவோம்' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கச் சென்ற தி.மு.க-வினர் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில், தி.மு.க மாணவரணியைச் சேர்ந்த பார்த்தசாரதி, ஷேக் முகமது உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்தனர்.\nகாயமடைந்த மூன்று பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. ஜனநாயகத்தைப் படுகொலைசெய்து, பணநாயகத்தின்மூலம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.\nஆர்.கே.நகரில், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது. பணப்பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை காவல்துறையினர் தப்பிக்க விடுகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடுவோம்' என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetrichy.com/news.php?cate=10", "date_download": "2019-10-17T17:44:36Z", "digest": "sha1:E7ZYFFEHPQD6DDO4LJZG4BVKVMUTX6EG", "length": 4977, "nlines": 160, "source_domain": "livetrichy.com", "title": "LiveTrichy | Famous Place In Trichy | Schools In Trichy | College In Trichy | Business In Trichy | Daily News Update In Trichy | Real Estate In Trichy | Trichy Updates | Temples In Trichy | LiveTrichy News | Hospitals In Trichy | Sanishsoft Chennai | Web Design Company Trichy | Famous In Trichy", "raw_content": "\nதுறையூரில் விவசாயிகள் பயன்பெற ரூ 60 லட்சம் மதிப்பில் விதை சுத்திகரிப்பு நிலைய கிடங்கு பூமி....\nஊரக வேளாண் அனுபவ பயிற்சியில்\nஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு கோயம்புத்தூர், ....\nபால் பொருட்கள் தயாரித்து தொழில் செய்வது எப்படி திருச்சியில் வரும் 25 ம் தேதி பயிற்சி....\nமண்ணில் கலந்த நெல்மணிபாரம்பரிய நெல் மீட்ட ஜெயராமன் இயற்கையை நேசிக்கும் நெஞ்சத்து நினைவில்....\nதோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பஞ்சகவ்யா தயாரித்து செயல் விளக்கம் திருச்சி மகளிர் தோட்டக்கலை....\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள் 'உறையூர் மாப்பிள்ளை ' வைபவம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதிசயங்கள்\nதிருச்சி குழந்தை உயிருக்காக சென்னைக்கு... 250 நிமிடத்தில் 330 கிமீ பறந்த மணப்பாறை ஆம்புலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-08-08-05-07/", "date_download": "2019-10-17T19:08:34Z", "digest": "sha1:XGU7D6JWZJQDGW7PF4TXQ6AP2YA25AXJ", "length": 18925, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "குப்பைமேனியின் மருத்துவ குணம் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்து மைபோல அரைத்து, 9 வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண்ணின் சிறுநீரை விட்டு கலந்து உடல் முழுவதும் பூசிவிட வேண்டும். சுமார் அரைமணி நேரம் ஆன பின் தண்ணீரில் குளித்துவிட வேண்டும். இது போலத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் பூரான் விஷம் முறிந்து தடிப்புகள் மறையும்.\nஇந்தச் செடியின் இலையைச் சூரணம் செய்தோ அல்லது கஷாயமிட்டோ அல்லது இலையையைச் சாறு பிளிந்தோ உள்ளுக்குக் கொடுக்கலாம். அளவு சிறியவர்க்கு இலைச்சாறு (ரசம்) கஷாயம், முதல் 4 தேக்கரண்டி வரை கொடுக்க ஆயாசமின்றிப் பேதியாகும். கபத்தையும், மலக்கிருமிகளையும் வெளிப்படுத்தும். இருமலைத் தணிக்கும். இதே அளவில் பெரியவர்களுக்குக் கொடுக்க கோழையை அகற்றும்.\nபெரியவர்களுக்கு 5 மில்லி முதல் 10 மில்லி வரை கொடுக்க வாந்தியாகும். சிறியவர்களுக்குக் கொடுக்க 1 தேக்கரண்டி கொடுக்க வாந்தியாகும். இலை சூரணத்தை தக்க அளவாக குழந்தைகளுக்குக் கொடுக்க, மலப்புழுக்கள் வெளிப்படும் இலையையும், சிறிதளவு பூண்டையும் சேர்த்துக் கஷாயமிட்டுக் கொடுக்கலாம்.\nஇலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து குளித்துவர குணமாகும். இன்னும் கிராமங்களில் இதைச் செய்கிறார்கள். இலைச்சாற்றை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி வாதவலிகளுக்கு தேய்க்க குணமாகும்.\nஇலையுடன் உப்பு சேர்த்து சாறு பிழிந்து தினந்தினம் இரு நாசிகளிலும் நசிய மிட்டு குளிர்ந்த நீரில் தலை மூழ்கிவர ஆரம்ப வைத்திய ரோகம் நீங்கும்.\n��ாறு பிழிந்து இத்துடன் சிறிது வேப்ப எண்ணெய் கலந்து இறகில் தோய்த்து, தொடையில் அல்லது உள்நாக்கில் தடவ, சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் தங்கியிருக்கும் கபக்கட்டு வாந்தியாக வெளிப்படும்.\nவேரைக் கஷாயமிட்டு அல்லது வெந்நீர்விட்டு இடித்துச் சாறு பிழிந்து தக்க அளவில் கொடுக்க பழைய மலங்கள் கழியும் வேரை அரைத்துச் சுமார் ஒரு கொட்டைப் பாக்களவு நீரைக் கலந்து 3 நாள் கொடுத்து உப்பில்லா பத்தியம் வைக்க எலிவிடம் தீரும். ஆனால் வாந்தியும், பேதியும் ஆகும்.\nகுப்பைமேனி இலையுடன் சிறிதளவு மஞ்சள் துண்டையும், உப்பையும் சேர்த்து மைபோல அரைத்து, சிரங்கின் மேல் கனமாகப் பூசி வைத்திருந்து அரைமணி நேரம் கழித்து சிகைக்காயை கருகச் சுட்டு அத்துடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து, சிரங்கின் மேல் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்து விட்டு, தேங்காய் எண்ணையைத் தடவி வந்தால், மூன்றே நாட்களில் சிரங்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் நாக்குப் பூச்சிகள் வளர்ந்து வரும். குப்பைமேனிச் செடியின் வேரை மட்டும் சுத்தம் செய்து, இரண்டு, மூன்று செ.மீ. நீளத்துண்டுகளாக வெட்டி, வெய்யிலில் காய வைக்க வேண்டும். சுக்குபோலக் காய்ந்தபின் இதில் ஒரு கைப்பிடியளவு எடுத்து அம்மியில் வைத்து நைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி, ஆறிய பின் வேரைப் பிழிந்து எடுத்து விட்டு கஷாயத்தை வடிகட்டிக் காலை வேளையில், ஒரே வேளை மட்டும் குடித்து விட வேண்டும். இதைக் குடித்த மூன்று மணி நேரத்தில் வயிற்றைக் கலக்கி பேதி ஆகும்.. இரண்டு, மூன்று தடவை போகும் பயப்படத் தேவையில்லை. இந்த மலத்துடன் உயிரற்ற நாக்குப் பூச்சிகள் வெளியே வருவதைப் பாக்கலாம்.\nஎதிர்பார்த்த அளவு நாக்குப்பூச்சிகள் வெளியேறாவிட்டால் ஏழுநாட்கள் கழித்து மறுபடி இதே போலச் சாப்பிட்டால், வயிற்றிலுள்ள பூச்சிகள் எல்லாம் வெளியே வந்துவிடும்.\nகுப்பைமேனி இலையுடன் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கசக்கிச் சாறு எடுத்து தேள் உடலின் இடது பக்கம் கொட்டியிருந்தால்,வலது பக்கக் காது துவாரத்தில் இரண்டு துளியளவு சாற்றை விட வேண்டும். உடலின் வலது பக்கம் கொட்டியிருந்தால், இடது பக்கக் காது துவாரத்தில் இரண்டு துளி சாற்றை விட வேண்டும். காதில் சாற்றை விட்ட பின் மிகுதியிருக்கும் சாற்றைக் கொட்டு வாயில் விட்டு பத்து நிமிடம் வரை சூடு பறக்கத் தேய்க்க வேண்டும். இந்த விதமாகச் செய்தால் விஷம் உடனே இறங்கி விடும். கடுப்பும் நின்றுவிடும்.\nசில சமயத்தில் எலி கடித்து விடுவது உண்டு. இந்த எலி விஷம் ஆரம்பத்தில் அவ்வளவாகாக் கெடுதலை உண்டு பண்ணுவதில்லை. ஆனால், வயதான காலத்தில் சுவாசகாசத்தை உண்டுபண்ணிவிடும். ஆகையால் ஆரம்பத்திலேயே விஷத்தை முறித்து விட்டால் வயதான காலத்தில் கஷ்ட்டப்பட வேண்டி இருக்காது.\nகுப்பைமேனி இலையை எடுத்துக் கொண்டு அதை அம்மியில் வைத்து நைத்து அடைபோலத் தட்டி எலி கடித்த இடத்தில் வைத்து, ஓர் இரும்புச் சட்டுவத்தை அடுப்பில் வைத்து, பழுக்காத அளவிற்குச் சூடேற்றி அதை இலை அடையில் சிறிது நேரம் வைத்தால் இலை அடையில் சூடேறி எலி கடித்த இடத்தில \"சுரீர்\" என்று தாக்கும். உடனே சட்டுவத்தையும் இலை அடையையும் எடுத்து விட வேண்டும். இந்த விதமாக ஒரு தடவை செய்தால் போதும். எலி விஷம் உடனே முறிந்து விடும்.\nகுப்பைமேனி இலையில் 12 எடுத்து வதக்கிச் சாறு பிழிந்து அந்தச் சாற்றை வலியுள்ள காதில் இரண்டு துளி வீதம் விட்டுப் பஞ்சடைத்து விட வேண்டும். காலை, மாலை பஞ்சு, அல்லது சுத்தமான வெள்ளைத் துணியில் தண்ணீரை நனைத்துக் காதினுள் செலுத்திக் காதை சுத்தம் செய்தபின் இலைச் சாற்றை விட வேண்டும். மூன்றே வேளையில் வலி நின்றுவிடும். அதன் பின் காதைச் சுத்தம் செய்து விட வேண்டும்.\nசோகையைக் குணப்படுத்தும் தனிப்பட்ட சக்தி குப்பைமேனிக்கு உண்டு. குப்பைமேனி இலை, கரிசலாங்கண்ணி இலை, சிறு செருப்படை இலை இவைகளை ஒரே அளவாக எடுத்து வெய்யிலில் காயவைத்துச் சருகுபோல ஆனதும் உரலில் போட்டு இடித்து, சல்லடையில் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.\nதினசரி காலை, மாலை இந்தத் தூளில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, ஒரு வெற்றிலையின் மேல் வைத்துச் சிறிதளவு சர்க்கரையும் சேர்த்து நாவினால் நக்கிச் சுவைத்துச் சாப்பிட்டு விட வேண்டும். உடனே சிறிதளவு வெந்நீர் குடித்துவிட வேண்டும். இவ்வாறு நாற்பது நாட்கள் சாப்பிட்டால் சோகை பூரணமாகக் குணமாகி விடும்.\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nடெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக்…\nவீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை…\nஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-04-27-42", "date_download": "2019-10-17T18:20:46Z", "digest": "sha1:RDEGQ56BZ5MJ2TZEKUZDPERI6MQU2TR4", "length": 9324, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "மாட்டிறைச்சி", "raw_content": "\nமொழி மட்டும் தனியாக வளராது\nஉள்ளூரிலிருந்து உலக இலக்கியவியலுக்கு ஒரு பயணம்\nசாவனரோலா எரித்துக் கொல்லப்பட்டது ஏன்\nயோக்கியமாய் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்பது நாஸ்திகமாயின், பின் ஆஸ்திகம் தான் என்ன\nஉங்கள் நூலகம் அக்டோபர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nஇனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\n‘கோமாதா’ பெயரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்\n‘மாடு’ பாதுகாப்பின் அரசியலும் வணிகமும்\n“மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும்”\nஆட்டைக் கடித்து... மாட்டைக் கடித்து... மனிதனை கடிக்கும் அரசியல்\nஇந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன\nஇந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா\nஇந்துராஷ்ட்ராவின் பயணத்தில் - வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன்\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போ��து இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஉணவு உரிமை - கருத்துரிமையை பறிக்காதே\nஉணவு உரிமையைப் பறிக்கும் பார்ப்பனியம்\nஉண்ணாவிரதத்தில் உயிர் நீத்த ‘கோமாதா’க்கள்\nஉரிமைகளை நிலைநாட்ட தடையை மீறுவோம்\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=397af67d1dc49c4d9daf993aac16658e&tag=%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-17T19:11:47Z", "digest": "sha1:EQ37MJKRN6D4UCJOEMZZFG4HUCGWHF75", "length": 6734, "nlines": 61, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மளிகை கடை", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[முடிவுற்றது] மளிகை கடைக்காரியுடன் என் அனுபவம் - உண்மைக் கதை ( 1 2 3 4 5 ... Last Page)\n60 689 புதியவரின் புதுக் கதைகள்\n[தொடரும்] நாடார் மளிகை - 3 ( 1 2 3 4 )\n39 675 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0087 – கணியூர் மளிகைக்கடை மல்லிகா\n8 104 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] நாடார் மளிகை - 2 ( 1 2 3 4 )\n30 749 தொடரும் காமக் கதைகள்\n91 1,448 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0020 - மளிகைக் கடையில் ஒரு மசாலா படம் ( 1 2 3 4 5 )\n42 671 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] வா.சவால்: 0067 - மளிகை கடை மஞ்சுளா ( 1 2 3 4 5 )\n42 815 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50842-mystery-in-dog-dead-complaint-on-hospital-in-police.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-17T17:32:02Z", "digest": "sha1:NTXE6GCA6DWCWXCAIOBWUOPKMZ5CF4CQ", "length": 12849, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாய்கள் இறந்ததில் மர்மம்.. மருத்துவமனை மீது போலீசில் புகார்..! | Mystery in dog Dead: Complaint on Hospital in Police", "raw_content": "\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு\nராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்\nபாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nநாய்கள் இறந்ததில் மர்மம்.. மருத்துவமனை மீது போலீசில் புகார்..\nநாயை காணவில்லை என காவல்நிலையத்திற்கு புகார் வருவதுண்டு. ஆனால் சென்னையில் தவறான சிகிச்சையால் தனது இரண்டு நாய்கள் உயிரிழந்து விட்டதாக காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று சென்றிருக்கிறது.\nசென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்கள் மோசஸ்- லிடியா பத்மினி தம்பதியினர். 8 ஆண்டுகளுக்கு முன்பு மோசஸின் நண்பர் அவரிடம் நாய்க்குட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதற்கு ஆசையாய் பாப்பு என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் மோசஸ். அவரது மனைவி பத்மினிக்கும் பாப்பு செல்லப்பிள்ளை. இரண்டு ஆண்டுகள் கழித்து பாப்பு 7 குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றில் 6 குட்டிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டனர் மோசஸ் தம்பதியினர். அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்தனர்.\nRead Also -> உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு.. விசாரணையில் அம்பலம்..\nபாப்புவும், புஜ்ஜியும் மோசஸ் தம்பதி மீது உயிராய் இருந்தன. வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம் பாப்புவும், புஜ்ஜியும்தான் தனக்கு துணையாக இருப்பார்கள் என்று கூறுகிறார் பத்மினி. மோசஸ் தம்பதி மட்டுமல்ல அக்கம்பக்கத்தினருக்கும் பாப்பு மற்றும் புஜ்ஜி மீது அலாதி பிரியம். இந்த நிலையில் பாப்புவுக்கும் புஜ்ஜிக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக ஒன்றன்பின் ஒன்றாக இரண்டையும் சைதாப்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அடுத்தடுத்து பாப்புவும், புஜ்ஜியும் இறந்துவிட்டன. இதுகுறித்து மோசஸ் கூறும்போது, “ புஜ்ஜி இறந்த சிறிது நேரத்திலேயே பாப்புவும் இறக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதன்பிறகே சிகிச்சை மீது எங்களுக்கு சந்தேகம் வந்தது” என்கிறார் மோசஸ். இதனையடுத்து சைதாப்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனை மீது குமரன் நகர் காவல்நிலையத்தில் மோசஸ் புகார் அளித்துள்ளார்.\nRead Also -> மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nவீட்டில் ஒருவர் இறந்தால் என்ன செய்வார்களோ அதே போல் பாப்புவின் உடலை வீட்டில் கிடத்தி அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். இனி தனக்கு யார் இருக்கிறார்கள் என்று கண்ணீர் வடிக்கும் மோசஸின் மனைவியை பார்க்கும்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் சற்று கண் கலங்கினர்.\nநாய்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனையை தொடர்புகொண்டபோது அவர்கள் உரிய பதிலை அளிக்கவில்லை. பாப்பு மற்றும் புஜ்ஜியின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே அவற்றின் இறப்புக்கான காரணம் தெரிய வரும்.\nகாலாண்டு தேர்வு நெருங்கிவிட்டது.. இன்னும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் செல்லவில்லை..\nகேரளாவுக்கு உதவிய கேன்சர் பாதித்த பிச்சைக்காரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை எது \n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராத��்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாலாண்டு தேர்வு நெருங்கிவிட்டது.. இன்னும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் செல்லவில்லை..\nகேரளாவுக்கு உதவிய கேன்சர் பாதித்த பிச்சைக்காரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31272.html?s=33da76a77e0656a5774b4b40c7e85534", "date_download": "2019-10-17T18:23:18Z", "digest": "sha1:SF5TN6MGSSKJ5ULJ5QBLS23422Y2BVB6", "length": 4121, "nlines": 58, "source_domain": "www.tamilmantram.com", "title": "பரதேசி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > பரதேசி\n\" என்ற பரதேசி படத்தின் பாடலுக்கு நான் கொடுத்த வடிவம் இது. எண்ணற்ற வெளிநாட்டு வாழ் தமிழ் நண்பர்களுக்கும், அவர்களை பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்.\nஊர விட்டு உறவ விட்டு\nஓடி விளையாண்ட தோப்பை விட்டு\nகூர வீட்டு ஒழுகும் மழைய விட்டு\nபுது ஊரு வந்தோம் மனச கூறு போட்டு\nபெத்த அம்மாவும் அப்பாவும் ஊரில் தேய\nநாலு காசுக்கு நாயாக நானும் காய\nவெளிநாட்டு வாழ்க்க(கை) பலியாட்டு வாழ்க்க\nஅது கட்டட காட்டுல களவு வாழ்க்க\nகாசு கீசு சேக்க வந்தா\nஉப்புச் செலவு மட்டும் இங்கே இல்லையடா\nகுளம் காய்ஞ்சுப் பல வருசமாச்சே\nநெல் நஞ்சையும் நல் புஞ்சையும்\nஅடுக்கு மாடியா மாறுற விந்தை ஆச்சே\nவரப்பெல்லாம் இன்னைக்கு போக்குவரத்தாப் போச்சே\nதங்கச்சி கழுத்தில் தாலி ஏற\nஇங்க அண்ணங்க படும்பாட்ட என்ன சொல்ல\nபிள்ள கைபிடிச்சு நட பழக்க\nஅழிக்கும் ரப்பருண்டா இந்த நாட்டிலே\nஎன் கத கேட்ட சாமியும் விஷம் தின்னதே\nவைர வரிகள் ..மனதில் அழியாக் கோலங்களாய்..\nநன்றி ராஜா மற்றும் டெல்லஸ்.\nநன்றி பிரகாஷ் , கும்பகோணத்துப்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2012/11/", "date_download": "2019-10-17T19:07:41Z", "digest": "sha1:532RIHMAO6CR4I27GWE45YSTOLNMYCKO", "length": 204915, "nlines": 758, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "November 2012 – Eelamaravar", "raw_content": "\nத��ிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும் சொன்னது பிரபாகரன் அல்ல.\nவேலுப்பிள்ளை பிரபாகரன் –தமிழீழம் என்றொரு பிரதேசம் (26.11.2012)\n“தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்” என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல.\nஇதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது. தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம் உருவாக்கியது ஆகும்.\nஅவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.\nஅருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம். அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்லாமல் மறைந்தும் போனது.\nஅருணாச்சலம் முதன் முதலாக உருவாக்கிய இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களர்களின் கைக்கு போன போதே அச்சத்துடன் எதிர்காலத்தில் இனி சிங்களர்களுடன் தமிழினம் சேர்ந்து வாழ முடியாது என்றார். அப்போது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காலம் இருந்தது. அவராலும் முடியாமல் அவர் சகோதரர் இராமநாதன் முயற்சியும் தோல்வியாகி கைகள் மாறி கடைசியில் 1972 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மனம் நொந்து போய் சொல்லும் அளவிற்கு வந்து நின்றது. இதையே பிரபாகரன் உரத்துச் சொன்ன போது மற்றவர்களால் வினோதமாக பார்க்கப்பட்டது.\nசர்வதேச அரசியல் புரியாமல் இதென்ன அடம் என்பதாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது. அருணாச்சலம் புத்தியால் ஜெயிக்க முடியாமல் செல்வநாயகம் சக்தியாலும் வெல்ல முடியாமல் கடைசியில் பிரபாகரன் பலத்தாலும் வெல்ல முடியாமல் கலவரங்களும், யுத்தங்களும் தொடர்ச்சியாக வந்து மொத்த தமிழர்களின் உயிரும் உடைமையும் இழந்து இன்று நாங்களும் வாழ்ந்தால் போதும் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது.\nஇதுவே இன்று இலங்கையில் உயிர்பிழைத்தவர்கள் நான் தமிழர் என்று சொல்ல பயந்து வாழும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அருணாச்சலமும், இவர் சகோதரர் இராமநாதனும் எழுதியுள்ள புத்தகங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன்று வரைக்கும் சிங்களர்களுக்கே பாடபுத்த��ங்கள்.\nசிங்களர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் மறைந்து கிடைத்து இருக்க வேண்டிய மரியாதையின்றி இறந்தும் போனார்கள்.\nஇவர்களிடம் கற்று கொண்ட மாணவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறி சிங்கள இனவாதத்தின் ராஜாவாகவும் மாறிப் போனது சரித்திர ஆச்சரியங்கள்.\nதங்களுக்கு சிறப்பாக கற்றுக்கொடுத்தவர்களின் பெயர்களை இன்று அவலமாய் வந்து நின்ற தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட திறந்த வெளி முகாம்க்கு சூட்டப்படும் நன்றிக்கடனையையும் தீர்த்துள்ளார்கள். வாழ்ந்து சென்ற தமிழ் தலைவர்களின் அதிர்ஷ்டம் அவ்வளவு தான்.\nஅருணாச்சலம் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் என்று உருவாக்கப்பட்டது. மொத்த இலங்கை மக்களும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பெயர்கள் இன்று நிர்க்கதியாய் நிற்பவர்கள் வாழ்க்கை உதவியாய் உள்ளது என்பது பெரும் சரித்திர சோகம்.\nபிரபாகரன் இவர்களைப் போல படித்தவரோ, பட்டம் வாங்கியவரோ அல்லது புத்தகங்கள் எழுதியவரோ அல்ல. அத்தி பூத்தாற் போல கொடுத்த ஊடக பேட்டிகளும் வருடந்தோறும் உரையாற்றிய மாவீரர் தின பேச்சுகளுமே அவரைப் பற்றி அவரின் கொள்கைகளையும் நம்மால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும்.\nபோர் வெறியர்,மன நோயாளி,புதிய தலைமுறைக்கு பயங்கரவாதத்தை கற்றுக்கொடுத்தவர், உலகத்திற்கு மனித வெடிகுண்டு என்பதை அறிமுகம் செய்தவர் என்று சொல்லப்படுவரின் நியாய வாதங்கள் எதுவும் இன்று எவர் காதிலும் போய் விழாது.\nபிரபாகரன் செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் இவருக்கு முந்தைய தலைமுறை தலைவர்கள் எவரும் செய்யாதது மட்டுமல்ல. நினைத்தே பார்க்க முடியாதது.\nஅவர்கள் ஜனநாயகம் காட்டிய வழியில் சென்று தங்களை நம்பியிருந்த வழிகாட்டாமல் மறைந்தவர்கள். இவரோ தான் கொண்ட கொள்கை சரி என்று நம்பி அதையே செய்தும் காட்டியவர். தன்னுடைய தன்னம்பிக்கை மட்டுமே வழி காட்டும் என்று கடைசிவரையிலும் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் உறுதியாய் நின்றவர்\nஅரசியல் தெரியாதவர் என்று சொல்லப்படுபவர்கள் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை படித்துப் பார்த்தாலே அவர் தன் வாழ்நாளில் நம்பிக்கைகளும், அவமானங்களுக்கும் இடையே போராடிப் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் நமக்கு புரியவைக்கும். பிரபாகரன் உருவாக்கிய தமிழீழத்தின் சமூக கட்டமைப்பு வெளி உலகத்தால் அதிகம் பார்க்கப்படாத பார்வைகள்.,\nநான்கு புறமும் நீர் என்பதான தீவில் எட்டு புறமும் எதிரிகளாக இருந்தவர்களுடன் வாழ்ந்தவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் கடைசியில் அவரைப் போலவே இன்று கேள்விக்குறியாய் சூன்யத்தில் நிற்கிறது\n1985 ஆம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வு கழகம் தொடங்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், சொந்த இடங்களை விட்டு விட்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், அகதி முகாமில் ஆதரவற்று இருந்தவர்களுக்கும், தற்காலிக குடிசைகளிலும் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களை அரவணைத்து வாழ்க்கை கொடுப்பது இதன் கடமையாக இருந்தது. இதன் உருவாக்கத்திறகு முன்னதாக புலிகளின் ஊடகப்பிரிவு செயல்படத் தொடங்கியது.\nமுதலில் வானொலியில் ஆரம்பித்து இறுதியில் தொலைக்காட்சி சேவை வரைக்கும் கொண்டு வந்தார்கள். மிகுதியான பால் உணர்வை தூண்டும் காட்சிகளை தணிக்கை செய்யப்பட்டு அத்துடன் செய்தி அறிக்கைகள், நடப்பு நிகழ்வுகளை துல்லியமாக காட்டும் அளவிற்கு கடைசி வரைக்கும் தொடர்ந்து தமிழீழத்தில் ஒலிபரப்பு சேவை நடத்தப்பட்டது. இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த போது முதலில் தாக்கப்பட்டது இந்த வானொலி சேவையே ஆகும்.\nயுத்தத்தினால் பெற்றோரை, பாதுகாவலர்களை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம். 1991 இல் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளை பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு. காந்த ரூபன் அறிவுச்சோலை தொடங்கப்பட்டது. வெற்றிமனை என்ற அமைப்பின் மூலம் நடந்த போர்கள் மூலம் கண் முன்னால் உறவுகளை பறி கொடுத்து அடைந்த மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கும் உயரிய சிகிச்சை அளித்து அவர்களை பராமரித்து மறுவாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.\nமூதாளர் பேணகம் என்ற அமைப்பின் மூலம் போரினால் தமது பிள்கைளை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட முதியோரையும், சொந்த பந்தம் இல்லாமல் இருப்பவர்களையும், உறவினர்கள் இருந்தும் கைவிடப்பட்ட முதியோர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டது 1992 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் தமிழ் மொழியையும் அழிந்து கொண்டுருக��கும் கலை மற்றும் பண்பாடுகளையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.\nதியாகி திலீபன் மருத்துவ சேவையின் மூலம் அரசாங்கம் உருவாக்கிய தடைகளை மீறி ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவாக்கிய மருத்துவமனைகள் மூலம் அத்யாவஸ்யமான மருந்துப் பொருட்களை வரவழைத்தும், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழீழ படைத்துறைப் பள்ளியின் மூலம் வளர்ந்து கொண்டுருக்கும் இளையர் கூட்டம் போரினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது.\nதமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும், இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு தமிழீழ சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இதே ஆண்டில் பொதுக்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வருடந்தோறும் பரிசு வழங்க தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வேளாண்மையும் கைத்தொழிலையும் உருவாக்கி சிறப்பானவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்க உருவாக்கப்பட்டது. .\nமக்களின் வங்கி சேவைக்காக தமிழீழ வைப்பகம் சட்டத் தேவைகளுக்காக தமிழீழ நீதி நிர்வாகத்துறை, நகர் நிர்வாகத்திற்காக தமிழீழ காவல் துறை இது போக மாணவர்களுக்கென்று விளையாட்டுத் துறையும் தொடங்கப்பட்டது. மொத்தத்தில் தமிழீழ பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பொருளாதார சமூக கட்டமைப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.\nபிரபாகரன் உரையாற்றிய மாவீரர் உரைகள் என்பது பல விதங்களில் பயன் உள்ளதாக இருந்தது. போரில் இறந்த வீரர்களுக்கு கௌரவம் செலுத்தும் விதமாக அதே சமயத்தில் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கத்தையும், சர்வதேச சமூகத்திற்கு புலிகள் இயக்கம் விடுக்கும் கோரிக்கை என்பதாக பல தளங்களில் விவாதப் பொருளாக அணைவராலும் உற்று கவனிக்கக் கூடிய வகையில் இருந்தது.\nபிரபாகரனின் நோக்கத்தையும் விருப்பத்தையும் தனிப்பட்ட கொள்கைகளையும் புரிந்து கொள்வதாகவும் இருந்தது.\nசங்கர் இறந்த தினமாக நவம்பர் 27 என்பதை கணக்கில் கொண்டு மாவீரர் தினம் என்று உருவாக்கப்பட்டு முதன் முதலாக இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கடைசிகட்ட உக்கிர தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது இனம் தெரியாத அடர்ந்த காட்டில் இருந்து கொண்டு உரையாற்றிய பிரபாகரனின் உரை என்பது 2008 வரைக்கும் 19 வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அதே தினத்தில் ஒலிபரப்பப்பட்டது.\nஉலக ஊடகங்களும், உலகத்தமிழர்களும் ஏன் சிங்கள ஆட்சியாளர்களுமே இதை வைத்து தான் புலிகளின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது.\nமொத்த 19 வருட உரைகளின் மூலம் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே போராட்டங்களும், ஒவ்வொரு கால கட்டத்திலும் தான் மாறத் தயாராய் இருந்த போதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் மேல் இருந்த அவநம்பிக்கையின் ஊசலாட்டத்தையும் நமக்கு பல விதமாக புரிய வைக்கின்றது. பிரபாகரன் முதல் மாவீரர் உரை தொடங்கிய போது புலிகளின் அதிகாரப்பூர்வமான இறந்தவர்களின் எண்ணிக்கை 1207 பேர்கள்.. இதுவே 19 வருடங்களுக்குப் பிறகு 17,903 பேர்கள் இறந்ததாக மாவீரர் தின உரையில் குறிப்பிட்டார்.\n“ஓர் இனத்தை பொறுத்தவரையிலும் வீரர்களை, பெண்களை, அறிவாளிகளையும் மதிக்காத இனம் காட்டுமிராண்டியாக அழிந்து விடும். எமது இயக்கத்தில் இப்போது வீரர்களுக்கு பஞ்சமாக இருக்கிறது. எமது போராளிகளை நினைவு கூறும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் வீரச்சாவு அடைந்த மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிப்படையான வீரர்களை வரை ஒரே மாதிரி நினைவு கொள்ளப்படுகிறார்கள். காலப்போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதை சிலருக்கு மட்டும் போவதை தடுப்பதற்காக இதை வருடந்தோறும் கொண்டாடப் போகிறோம்.”\n“நான் உயிருக்கு உயிராய் நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் விழ்ந்த போதெல்லாம் எனது இதய்ம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புகள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டி இருக்கின்றன”\n“நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறி கொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாவோ விரோதிகளாகவே கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம். சிங்களப் பண்பாட்டை கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை”.\n“நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு த��சிய மக்களினம் என்ற அந்தஸ்துடன் நிம்தியாக சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகிறோம். எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் என்பது தான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாஷைகள். இந்த நியாயமான நீதியான நாகரிகமான எமது மக்களின் வேண்டுகொளை சிங்கள அரசு எப்போது அங்கீகரிகரிக்கின்றதோ அப்போதுதான் ஒரு நிரந்தர சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு.”\n“ஆயுத பலத்தால் தமிழீனத்தை அடக்கி ஆள வேண்டும் என்றும், சிங்கள பௌத்த பேரின வாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக் கிடக்கும் வரை தமிழரின் தேசிய அபிலாசைகள் பூர்த்தியாகது. நீதியான நியாயமான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும் வார்க்கத்திடம் இருந்தது எதிர்பார்கக முடியாது.”\n“மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழவில்லை என்பதை நாம் அறிவோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன் வைக்கிறது. இவ்வுலகில் ஓழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன. இன்றோ சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை.\nநாடுகளுக்கிடையேயான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நல்களைச் சார்ந்தே தீர்மானிக்கபடுகின்றன. எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்கள் உடனடியாக சர்வதேச சமகத்தான் அங்கிகரிக்கபடும் என் எதிர் பார்க்க முடியாது. ஆனால் அதே நேரம் அந்த அங்கீகாரத்திற்காக போராடியே ஆக வேண்டும். உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.”\n“சமாதானத்திற்கான போர் என்றும் தமிழரை விடுதலை செய்யும் படையெடுப்பு என்றும் பரப்புரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போர் தமிழரின் அமைதியக் குலைத்து தமிழரை அகதிகளாக்கி தமிழரை அடிமைகளாக்கி தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச் சீரழித்து தமிழருக்கும் என்றுமில்லாத பெரும் அவலத்தை கொடுத்து இருக்கிறது.\nசமாதானத் தத்துவம் பேசி உலகத்தை ஏமாற்றிய போதும் இது தமிழருக்கு எதிரான போர் என்பதை அரசு நடையில் காட்டியுள்ளது. இராணுவ ஆட்சி நடைபெறும் தமிழ் பகுதிகளில் மிக மோசமான ஒரு இன அழிப்புக் கொள்கை மறைமுகமாக செயற்படுகிறது என்பதையே இது காட்டுகிறது.”\n“நாம் சமாதானத்திற்கான விரோதிகள் அல்லர். அன்றி சமாதான வழியில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எதிரானவர்களும் அல்லர். தாம் வேண்டுவது உண்மையான சமாதானத்தையே. எமது மக்கள் எமது மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக அந்நியத் தலையீட இன்றி அமைதியாக வாழ்ந்து தமிழ் அரசியல் வாழ்வைத் தாமே தீர்மானிக்ககூடிய உண்மையான கொளரவமான நிரந்தரமான சமாதானத்தையே நாம் விரும்புகின்றோம். இந்த சமாதான வாழ்க்வை தமிழருக்கு வழங்க சிங்கள பெயத்த பேரினவாத சக்திகள் இனங்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே.”\n“தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு அரசியற் தீர்வுத் திட்டம் வகுப்பட வேண்டுமென்ற நாம் திம்புக் காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்.”\n“சிங்களம் ஒரு பெளத்த நாடு. அன்பையும் அறத்தையும் ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம். தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமகத்தில் இனக்குரோதமும் போர் வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது. தமிழர் தேசம் போதையும் வன்முறையையும் விரும்பவில்லை. அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறைத் திணித்தவர்கள் யார்\nநாம் எமது உயிரையும் உடைமையும் பாதுகாக்க ஆயுதமேந்தி போராட வேண்டிய நிர்பபந்த சூழ்நிலையை உருவாக்கிய விட்டவர்கள் யார் சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திர போராட்டத்தில் குதிக்க வைத்தது.”\n“ஆட்பலம், ஆயுதபலம், இராணுவ பலம், மக்கள் பலம் என்கிற ரீதியில் சகல பலத்தோடு நாம் வலுப்பெற்று நின்ற போதும் எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போதிய சக்தி இருந்த போதும் நாம் சமாதான பாதையை கைவிடவில்லை. உயிர் அழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து சமாதான வழியில் நாகரிகமான முறையில் தமிழரின் சிக்கலை தீர்ககவே நாம் விரும்புகிறோம்.”\n“தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றினாலும் இயல்புநிலை தோன்றவில்லை. உயர் பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை சமூக பொருளாதர பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியற் பரப்பில் குடிசன நெரிசலும் கொண்ட யாழ்பாணக் குடாநாட்டை 40 000 படைகள் ஆக்ரமித்து நிற்கின்றனர். எ���து மக்கள் தமது இயல்பபு வாழ்க்கை நடத்த முடியாதவாறு மூச்சுத் திணறும் ஆக்கிரமிப்பு என்றுமே பதட்ட நிலையைத்தான உருவாக்குகின்றது.”.\n“பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்திலேயே எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆரம்பித்தலேயே தீர்த்து விட வேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்ககை.”\n“முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சனை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளும் கட்சி முயற்சிப்பதும் எதிர்ககட்சி எதிர்பபதும் பின்பு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டு அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது.”\n“இடைக்கால தீர்வுமின்றி நிரந்தர தீர்வுமின்றி நிலையான அமைதியும் இல்லாமல் நிம்மதியான வாழ்வும் இன்றி நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழனத்தை அரவணைத்து இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம் அரவணைத்து இணைத்து வாழவும் விருப்பமில்லை. அதே சமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை.\nஇரண்டுங் கெட்டான் நிலையில் வீடின்றி விடுதலையின்றி எதிர்காலச் சுபிட்சமின்றி சூனியமாக அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழ முடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லை கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம்.”\n“பண்டைய இதிகாசங்கள் புனைந்து விட்ட புரளிகளால் சிங்கள இனம் வழி தவறி சென்று கொண்டுருக்கிறது. தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்ககிறது. இதனால் சிங்கள பௌத்த பேரினவாதம் இன்றோரு தேசியச் சித்தாந்தமாக சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது.\nஇந்த கருத்தாக்கம் பாடசாலைகள் பல்கலைக்கழங்களில் இருந்தும் பத்திரிக்கை துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ, புத்திஜீவிகளோ, எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்க முடியாதபடி சிங்கள மூலத்தை இந்த கருத்தாக்கம் சிறைப்பிடித்து வைத்து இருக்கிறது. பௌத்த பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மன அமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாக பொறித்து விடப்பட்டு இருக்கின்றன. இதனால் சிங்கள தேசம் போர் வெறி பிடித்து போர் முரசு கொட்டுகிறது.”\n“பௌத்தம் ஒர் ஆழமான ஆன்மிகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அற்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மிகத் தத்துவம். இந்த தார்மீக நெறியை 2000 ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் சிங்களம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இனவாத விசத்தினுள் மூழ்கிக் கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமாக வன்முறையாகக் கோரத்தாண்வம் ஆடுகிறது.\n60 ஆண்டுகளாக வன்முறையற்ற அகிம்ச வழியிலும் ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்ட சிங்கள உலகிலே சிறிதும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புகள், அழிவுகள், எண்ணற்ற உயிர்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்கள தேசம் மனம் திருந்தவில்லை. இதற்கு சர்வதேச சமூகத்தின் பொருளாதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புகளும் ஒரு பக்கச் சார்பாக தலையீடுகளும் தான் காரணம்.”\n“எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திரத்திற்காக போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.”\n“எங்கள் காலத்தில் எங்கள் லட்சியத்தை அடைந்து விடுவோம் என்பதைவிட நியாயமான தீர்வுகள் எட்டப்படாதவரைக்கும் இந்த போராட்டம் அடுத்து வருபவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்.”\n என்று நான் எழுதியதில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி இது.\nவேலுப்பிள்ளை பிரபாகரன் பேசிய மாவீரர் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்ட கட்டுரை இது.\nபிரபாரகன் குறித்து அவரின் தனிப்பட்ட கொள்கைகள் குறித்து கடந்து வந்து பாதைகளில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும்.\nவருடந்தோறும் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த தினமான (26 நவம்பர்) இந்த நாளில் வெளியிடப்படும் மீள் பதிவு இது.\nஉலகின் பல நாடுகளில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் தொகுப்புக்கள்\nமாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012\nஇந்தோனேசியாவில் உள்ள தமிழர்கள் மாவீரர் தினத்தை உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள்\nகட்டார் பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – தொகுப்பு\nகூடங��குளத்தில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 58 வது பிறந்த நாள் நிகழ்வு\nமாவீரர் தினத்தில் இடிந்தகரையில் உதயகுமார்\nசென்னை மாவீரர் நாள் நிகழ்வு: வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா , புகழேந்தி தங்கராசு, வேளச்சேரி மணிமாறன் உரை\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்களது 58வது பிறந்த தினம் மிக சிறப்பாக யேர்மனியில் கொண்டாடப்பட்டுள்ளது\nதமிழகத்தில் விடுதலைப்புலிகள் வளர்ந்த கொளத்தூர் புலியூர் பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nபிரான்ஸில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள்\nசுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வு 2012\nலண்டனுக்குள்ளேயும் வெளியேயும் பல்கலைக்கழகங்களில் இளையோர்களால் மாவீரர் நாள் மிக சிறப்பாக அனுஸ்டிப்பு\nமாவீரர் நாள் 2012 டென்மார்க்\nநாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணத்தில் நடந்த தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் சுவீடன்\nநோர்வேயில் நடைபெற்ற மாவீரர்நாள் 2012\nஅவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.\nமாவீரர் நாள் 2012 – அரசபாளையம்\nதாயகத்தில் மாவீரர் நாள் 2012.\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் சுவரொட்டிகள்\n58 வெடிகள் முழங்க தமிழீழத் தேசியத் தலைவரின் 58வது பிறந்த நாள்\nதமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொப்புகொள்ளை ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் மாவீரர் நாள்\nவிடுதலைக்கு உயிர் கொடுத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது\nயேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nநியூசிலாந்தில் நடைபெற்றுள்ள மாவீரர்நாள் நிகழ்வு\nமலேசியாவில் 2012, மாவீரர்தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\nஅளம்பில் துயிலும் இல்லத்தில் பறந்த புலிக்கொடி\nநெதர்லாந்தில் சதிதிட்டத்திற்கு மத்தியில் தமிழ் மக்களால் நினைவிற்கொள்ளப்பட்ட மாவீரர் வணக்க நிகழ்வு.\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது\nமாவீரர் நாள் நிகழ்வுகள் 2012 மலேசியா‏\nயாழ்.பல்கலைக்கழகத்திற்குள் சிங்கள இராணுவம் வெறியாட்டம் மாணவர்களது உறுதிப்பாடால் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது\nதமிழீழம் புதுக்குடியிருப்பில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலும் ���ாவீரர் தின சுவரொட்டிகளும் நிகழ்வும்\nஉரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்\n“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர் வே.பிரபாகரன்\n1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nமயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை…மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்\n“எங்களுருக்கு மீண்டும் செல்வோம்” “அந்த மகிழ்வான வாழ்வுகையில் கிட்டும்” “நாங்கள் கொடுத்திருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல.” “போட்ட முதலை செலவாய் எண்ணிவிட முடியாது அறுவடை எடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் எங்களுக்கு…” என்ற உண்ணத்து நம்பிக்கைகளும் உணர்வுகளும் எம்மை வலுவாகவே பற்றி நிற்கின்றன.\nஇந்தநிலையில் உணர்வுகளில் உறுதி ஏற்றிக்கொள்வதற்காய் எம்முன்னே விரிகிறது இன்றைய நாள் கார்த்திகை 27, மாவீரர்களுக்காய் எடுக்கப்படுகின்ற பெருவிழா அல்ல, அவர்கள் நினைவிடயங்களின் முன்னே உறுதி ஏற்றிக்கொள்கின்ற உன்னத நாள் எங்கள் நம்பிக்கைகளின் மகத்துவங்களாய் மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் மனம்விட்டுப் பேசும் உயிர்ப்புநாள், இந்த நாளுக்காக இன்று தமிழர் மனங்கள் மனமுருகி நின்கின்றன.\nமாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து நினைவுகூருவோம் (காணொளி)\nசிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் ��ழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 22000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம்.\nஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அவர்களின் தியாகவடிவங்கள் தனித்துவமானவை.”எனது மரணத்தின் பின்னால் இந்த மண் மகிழ்வான வாழ்வைப்பெறும் என்ற நம்பிக்கையில் போகிறேன்” என சொல்லிப்போன கரும் புலி மாவீரர்களினதும் “எனது வித்துடலைத் தாண்டித்தான் எதிரி எம் மண்ணை ஆக்கிரமிக்கமுடியும்” என இறுதிவரை உறுதியுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரர்களினதும், தாய் மண்ணின் இரகசியத்தைக் காப்பதற்காய் கடலிலும் தரையிலுமாக தம்மைத்தாமே மாய்த்துக்கொண்ட மாவீரர்களும் என மாவீரர்களின் தியாகப்பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.\nஅந்த அத்தனை மாவீரர்களினதும் வீரச்சாவு நிகழ்ந்த நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஓரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை நினைவுகொள்ள கார்த்திகை 27ஐ தெரிவுசெய்த சம்பவமும் எமது விடுதலைப்போராட்டத்தில் தனிப்பதிவாய் அமைந்தது.ஒரு சில போராளிகளாய் உருவாகி பரந்திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி போராட்டப் பாதையை செப்பனிட்ட காலமது. அந்தக் காலப்பகுதியில் தான் விடுதலைப்போரின் முதல் வித்தொன்று 1982.11.27 அன்று லெப்.சங்கராக வீழ்ந்தது.\nலெப்.சங்கரின் பின்னால் பலவடிவங்களில் மாவீரர்களின் தியாகப் பயணங்கள் பதிவாகி வருகின்றன. இலட்சியத்தில் மாற்றம்பெறுகின்ற எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு மாற்றங்களிலும் வித்தியாசமான தியாக வடிவங்கள் பிரசவித்திருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு யாழ்குடா வடமராட்சியை முற்றுமுழுதாய் ஆக்கிரமித்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் படைநடவடிக்கையை மூ��்க்கமாக முன்னெடுத்த சிங்களப் படைகளுக்கு கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய படைமுகாமில் கொடுத்த கரும்புலித் தாக்குதல் அன்றைய கால சூழ்நிலையே மாற்றிப்போடும் அளவிற்கு வீரப்பதிவு ஒன்றை எமது போராட்டத்திற்கு தந்திருந்தது.\nஅந்த ஒரு மாவீரனின் உயிர்க்கொடை சிங்கள தேசத்தின் அத்தனை வீரிய இராணுவ மமதையையும் ஒரே நொடியில் அதலாபாதாளத்தில் வீழ்த்தியது. அந்த மாற்றத்தால் அப்போதைய ஜெ.ஆர்.அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்லவேண்டி கட்டாயம் வந்தது என்பது வரலாறு.\nஅதன்பின் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஒன்று உருவாக அமைதிப்படை என்ற பேரில் இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் வந்திறங்கியது. தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலாத அந்த ஒப்பந்தம்குறித்தும், இங்குவந்திறங்கிய அமைதிப்படையின் சுயவடிவம் குறித்தும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியாகவேண்டிய தருணமது. அமைதிப்பேச்சுக்கள் உடன்பாடு நிர்ப்பந்தங்களென அமைந்த அந்த சூழலில் பொதிந்துகிடக்கும் பின்னிலை அபாயங்கள் தமிழ்மக்களுக்கு சாதகமற்றதாகவே இருந்தது.\nஇந்நிலையில் இந்திய அரசின் உண்மைத்தோற்றத்தையும் தமிழீழ பகுதி எங்கும் ஆயுதங்களுகடன் குவிந்து கிடக்கும் இராணுவப் பிரசன்னத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும்தருணத்திற்காய் எமது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் அன்று அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டியதாயிற்று. நல்லூர் கந்தன் முன்றலில் லெப்.கேணல் திலீபன் தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்விற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாநோன்பை தொடக்கினான்.\nஇலட்சக்கணக்கில் மக்கள் கண்ணீருடன் திரண்டிருந்த 12 நாட்கள் தொடர்ந்த அந்த அகிம்சைப் போருக்கு இந்தியா இறுதிவரை செவிசாய்க்கவில்லை. அந்த மக்கள் முன்னிலையிலேயே அந்த அகிம்சை நெருப்பு அணைந்துபோனது. ஆனால் தமிழர் மனங்களில் இலட்சிய நெருப்பு வேகமெடுத்தது. அந்தத் தியாக மரணம் எமது விடுதலைப்போராட்ட வீரர்கள், வல்லரசு ஒன்றுடன் பொருதும் மனஉறுதியை பெற்றுத்தந்தது. அச்சம்பவத்திற்குப் பின்னே இடம்பெற்ற இந்திய இராணுவத்துடனான மோதல் எமது விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரரை இந்த மண்ணில் விதையாக்கியது.\nமாவீரர் நாள் வரலாறும் துயிலும் இல்லங்க��ும் தொகுப்பு காணொளி\nபெண் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த எமது சமூக அமைப்பிலிருந்து போராடும் திறன்கொண்ட வல்லமைபடைத்த பெண்களை உருவாக்கிய வரலாற்றுக்கு சான்றாய் 10.10.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலின்போது 02 ஆம் லெப்.மாலதி என்ற முதல்பெண் மாவீரர் தன் உயிரை ஈந்து வரலாற்றில் பதிவானாள். இவ்வாறாக எமது மாவீரர்களின் வீர தியாகப் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை, அந்தவகையில் தமீழ விடுதலைப்புலிகள் என்ற போராளிக்கட்டமைப்பிற்கு அப்பால் மக்கள் படைக்கட்டுமானத்தால் எழுச்சிகொணட, எல்லைப்படை , சிறப்பு எல்லைப்படை, போர் உதவிப்படை, துணைப்படை போன்றவற்றின் ஊடாகவும் எமதுவிடுதலைப்போராட்டத்தின் மாவீரர் பதிவுகள் நீள்கின்றன.\nஅவை தவிர சிறப்புப்படை, காவல்துறை படைக@டாகவும் தமதுஉயிர்களைத் தியாகம் செய்து மாவீரர்களாய் உறங்கும் மகத்துவங்களையும் இந்த மண்பெற்றிருக்கிறது. இந்த அத்தனை மாவீரர்களுக்கும் தனிச் சிறப்பான பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மாவீரர் குறித்த பதிவுகளையும் நாம் வரலாறாய் பார்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தாயகம் கடந்து எங்கெங்கோவெல்லாம் சென்று சாதனை படைத்துவிட்டு சரித்திரமாய் உறங்கும் முகம் காட்டா கரும்புலி மாவீரர்களின் தியாகங்கள்உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன.\nசாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சந்தனப்பேழையும் காணாது முகம்மறைத்து, முகவரி மறைத்து வெடியாகிப்போன அந்த மாவீரர்களின் தியாகம் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் யாரும் மதிப்பீடு செய்துவிட முடியாது.இவ்வாறாக இந்த மண்ணிற்காய் விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களின் நினைவிடத்தின் முன்னின்று நாம் எதைப் பேசப்போகின்றோம்.\nஎதை நினைத்து சுடர் ஏற்றப்போகின்றோமென்ற கேள்விகளுக்கு விடைகாணவேண்டியவர்களாக நாமே உள்ளோம்இத்தனை விதைப்புகளுக்குமான அறுவடை எமக்கானது மட்டுமே. அந்த அறுவடையை நாம்தான் பெற்றாகவேண்டுமென்ற உறுதிப்பாடை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் எடுத்தாகவேண்டும். இதுவே அந்த மாவீரர்களின் இலட்சியக்கனவை நிறைவேற்ற உதவும்.\nஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.\nஏனைய நாடுகளி���் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.\nThayaga Kanavudan Maaveerar day song-தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே\nஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.\nவீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.\nமாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.\nஉலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.\nமாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்-மாவீரர் நாள் கையேடு\n1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.\n இங்கே விதைக்கப்பட்டிருப்பவைகள் எமது மண்ணின் வீரவித்துக்கள். உங்கள் பாதங்களை மெதுவாக பதியுங்கள்\n“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எம��ு மாவீரர்களின் கனவை நனவாக்கும்…” Velupillai Pirabaharan on மாவீரர்\n“1995ம் ஆண்டு யாழ்ப்பாண இடப்பெயர்வுக்குப் பின்னர் சிறிலங்காப்படையினர் இங்கே உறங்கிய எம் மாவீரச் செல்வங்களின் கல்லறைகளை சிதைத்து அழித்தனர். அந்த கல்லறைச் சிதைவுகள் இங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. சில நொடிப்பொழுதுகள் சிரம் தாழ்த்துவோம்.”\nமாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்\nதமிழீழத்தின் முதல் வித்து லெப். சங்கர்-காணொளி\nதலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரைகள் 1989 – 2008\nகாவல் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் வாரம்\nபுதை குழியில் இருந்து புதிய விதைகுழிகளுக்கு சென்ற மாவீரர்கள்\nசிந்திய குருதி சந்ததிக்கானது- காணொளி\nசமர்க்களப் படபிடிப்பு நாயகர்கள் காணொளி\nமாவீரர் நாள் வரலாறும் துயிலும் இல்லங்களும் தொகுப்பு காணொளி\nஅவர்களுக்கு என்ன சொல்லி வரப்போகின்றோம்\nகனவுகளைச் சுமந்தவர்கள் வழியில் நடப்போம்…\nமாவீரர்களின் கனவுகளை மனதோடு சுமந்திருப்போம்…\nகார்த்திகை மாதம் மாவீரர் காலம்\nகல்லறைகள் கருத்தரிக்கும் “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”\nஉலகத் தமிழர் வரலாற்றில் மாவீரர்கள்\nமாவீரர் துயிலும் இல்லங்களை மனங்களில் குடிவைப்போம் -காணொளி\nஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்\nபொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு\nஉரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்\nதமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்\nமுதல் மாவீரர் 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விபரம் காணொளி\nமாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும் காணொளியில்\nமாவீரர் உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்…..\nஉரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்\n31.10.2008 வரை வீரச்சாவைத்தழுவிகொண்ட மாவீரர் தொகை\nமாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து கனடாத் தமிழர் நினைவுகூரல் – காணொளி.\nஇணையத்தில் மாவீரரை வழிபட மாவீரர் இல்லம்\nதேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள், பாடல்கள்\nதமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன் -கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, 27 November 2004\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கீழ் ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக இருந்து செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பும் உளவியல் போரை நடத்த சிங்கள அரசாங்கம் முனைகிறது. எனவே நாம் அவர்களின் உளவியல் போரை முறியடிக்க வேண்டும். எனவே மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற் படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.\nதங்களுக்கும் தேசியத்தலைவர் அவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் இருப்பதாக சில பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமாக தங்களின் கருத்தை இவ்விடத்தில் கூறிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் மாவீரர்களின் பெற்றோர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை அவர்கள் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், எனக்கும் தலைவர் அவர்களுக்கும் இடையில் பிரச்சினை என்று வெளியாகிய இந்தச் செய்தியானது சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற ஒரு உளவியல் போர். சமாதான காலத்தில் இப்படியான உளவியல் போர்களை அடிக்கடி இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் இப்படியான உளவியல் போரை 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு கூட நடத்தி வந்திருந்தது. இது உங்கள் அனைவருக்கும் தெரியும். தலைவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுதலைவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இப்படியான கட்டுக்கதையை சிறிலங்கா அரச படைகள் மட்டும் செய்யவில்லை.\nஇந்த நாட்டினுடைய சனாதிபதி சந்திரிகா கூட இந்தியா சென்றிருந்த போது இந்துப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் சூசை சிகிச்சைக்காச் செல்லவில்லை அவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் முரண்பட்டுத்தான் வெளிநாட்டுக்குப் போனவர். அங்கே புலிகளின் போராட்டத்தின் மூத்த நலன் விரும்பிகளின் வற்புறுத்தலின் காரணமாகத் தான் மீண்டும் வன்னிக்குத் திரும்பி வந்தார் எனக் கூறியிருந்தார். ஆனால் நான் வெளிநாடு சென்றது சிகிச்சைக்காகத் தான். இது தான் உண்மை. நான் சிகிச்சைக்காகத் தான் போனேன். சிகிச்சை பெற்றேன்.இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறேன்.\nதலைவருக்கும் எனக்கும் இட���யில் முரண்பாடு என அரசாங்கம் உளவியல் போரை தொடங்கியதன் காரணம் எங்கள் தலைவர் தமிழீழ கடற்படையை கட்டி எழுப்புவதற்காக கிட்டத்தட்ட 300 கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறார். இந்தப் பணத்தை புலம் பெயர்ந்து வாழ்கின்ற எங்கள் மக்களிடம் கேட்டிருக்கிறார் என்ற தகவல் ஒருவழியாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு சென்றடைய அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தக் கதையை சிறிலங்கா அரசாங்கம் பரப்பியது. உண்மையில் தலைவருடன் சமகாலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் தலைவரைப் பற்றி முழுமையாகத் தெரிவதற்கு வாய்ப்பில்லை.\nஉண்மையில் தலைவருக்குக் கீழ் இருந்து ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக செயற்படுவதை இpட்டு நான் பெருமை அடைகிறேன். எங்களுடைய தலைவர் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பாதையை சீரான பாதையில் நடத்திச் செல்கின்ற ஒரு அச்சாணியாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். நான் அவரிடத்தில் மதிப்பையையும், மரியாதையையும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் எம்மீது ஒரு பெரும் உளவியல் போரை நடத்துகிறது. இதன் மூலம் மக்களிடத்தில் ஒரு பெரும் குழப்பத்தை உண்டு பண்ணிவிடலாம் என நினைக்கிறது. இன்று இவர்கள் தமது கோர முகத்தை வல்வெட்டித்துறையிலும் நிகழ்த்தி இருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தில் பல கட்டங்களையும் போராடித் தாண்டி வந்து இன்று இந்த நிலையை நான் அடைவதற்கு எங்கள் தலைவர் அவர்களின் வளர்ப்புத் தான் காரணம்.\n1985 ஆம் ஆண்டு வெற்றிலைக் கேணிக் கடலில் நாம் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடற்படை எம்மைத் தாக்கியது. நாங்கள் பின் வாங்கினோம். பத்து ஆண்டுகளின் பி;ன்னர் தலைவரது நேர்த்தியான வழிகாட்டலில் அதே கடற்படையை நாம் விரட்டி அடிக்கிறோம்.\nஇன்று கருணா என்ற நச்சு விதை எங்கள் போராட்டத்தில் போட்டுவிட்டது. இதனை அரசு தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனை எல்லாம் தூக்கி எறியுங்கள். இவர்களின் பேச்சை ஏற்றுக் கொண்டால் தான் அவர்கள் உளவியல் போரில் வெற்றி அடைவார்கள். நீங்கள் அதனைக் கருத்தில் எடுக்காது வீட்டீர்கள் என்றால் உளவியல் போரிலும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள். அன்பான மக்களே, நாங்கள் அவர்களை நிழல் யுத்தத்தில் எப்படித் தோற்கடித்தோம். அதே போல உளவிய���் யுத்தத்திலும் நாங்கள் தோற்கடிப்போம். அதற்காக நீங்கள் அவர்களின் கருத்துக்களை நம்பாதீர்கள். இது தான் இதற்கான ஒரேவழி.\nநாங்கள் ஒரு மரபுவழி இராணுவம். ஒரு இராணுவத்தின் தளபதிகள் எங்கேயும் எப்போதும் மாற்றப்படலாம். மரபுவழி இராணுவமாக நாங்கள் பரிணாமம் பெற்றது தான் இதன் காரணம். உங்கள் பிள்ளைகள் எம்மை மரபு வழிப்படையாக உயர்த்தி இருக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பில் இத்தகைய மாற்றங்கள் நிச்சயம் நடைபெறும். இவை குழப்பத்திற்குரிய காரணங்கள் அல்ல. எனவே நீங்கள் குழம்ப வேண்டாம். ஒன்றிணைந்து அவர்களின் உளவியல் போரையும் முறியடிப்போம் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.\nஆற்றல் மிகு அற்புதமான தலைவர் பிரபாகரன் -பிரிகேடியர் தீபன்\nதமிழீழத் தேசியத்தலைவரின் ஜம்பதாவது அகவையொட்டி பிரிகேடியர் தீபன் அவர்களால் 2004ம் ஆண்டு உலகத்தமிழர் பத்திரிகைக்காக எழுதப்பட்டது\nஎனது பொறுப்பாளர் தலைவரைச் சந்திக்க அவரது வடமராட்சிப் பாசறைக்குச் சென்றபோது நானும் வேறு போராளிகள் சிலரும் அவருடன் சென்றோம். உள்ளே தலைவருடன் அவர் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார். பகற் சாப்பாட்டு நேரம் வந்தது. தலைவரது பாசறைப் போராளிகளுள் ஒருவர் உணவுக்காக எங்களை அழைத்தார். நாங்கள் உண்ண ஆரம்பித்தவுடன் அந்த மேசைக்குத் தலைவர் வந்தார். எல்லோரது உணவுத்தட்டுக்களையும் பார்த்துக்கொண்டு வந்தவர், என்னைச் சுட்டிக்காட்டி “இந்தத்தம்பிக்கு மீன் பொரியல் வைக்கவில்லை” என்று சொன்னார். பரிமாறும்போது அது தவறவிடப்பட்டதை நான் கவனிக்கவில்லை.\n26 November 2004 தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரின் 50ஆவது அகவையும் விவரணச்சித்திரம் வெளியீடு\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 50ஆவது அகவையையொட்டி, ‘தலைநிமிர்வு” என்னும் பெயரிலான, “தமிழீழ விடுதலைப் போராட்டமும், தேசியத் தலைவரின் 50ஆவது அகவையும்” என்னும் விவரணச் சித்தரம் ஒன்று வெளியிட்டுவைக்கப்படவுள்ளது.\nநிதர்சனம் வெளியீடாக வெளிவரவுள்ள இந்த விவரணச் சித்திரம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஐம்பதாண்டு வரலாற்றையும், தேசியத் தலைவர் பிரபாகரனின் 50 ஆண்டுகால வரலாற்றையும் ஒருசேர விபரிப்பதாக அமைந்துள்ளது.\nஇதில், தேசியத் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பா��வும், பல்வேறு முக்கியஸ்தர்களும் தெரிவிக்கும் வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னிலங்கையைச் சேர்ந்த கலைஞர்களான, தர்மசிறி பண்டாரநாயகா, அசோகா கந்தகம, பிரசன்ன விதானகே, றோகித பாஷண ஆகியோருடன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பெரியசாமி சந்திரசேகரன், மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருடைய வாழ்த்துச் செய்திகளும் இந்த விவரணச் சித்திரத்தில் இடம்பெறுகின்றன.\nஇவர்களுடன், மாவீரர் கப்டன் மில்லரின் தாயார், மாவீரர்களான இரண்டாம் லெப்ரினன்ட் மாலதி, லெப்ரினன்ட் கேணல் விக்டர் ஆகியோரின் தந்தையர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியை மனோன்மணி சண்முகதாஸ், தேசியத் தலைவரின் ஆசிரியர்களுள் ஒருவரான வேணுகோபால் ஆகியோருடைய வாழ்த்துச் செய்திகளும் இதில் இடம்பெறுகின்றன.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை.கோபாலசாமி, பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்;ந்த இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த திருமாவளவன், நெடுமாறன், இயக்குனர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன், மறுவன்புலவூர் சச்சிதானந்தன், மணியரசன், தியாகு ஆகியோருடைய வாழ்த்துச் செய்திகளும், கருத்துக்களும் இந்த விவரணச் சித்திரத்தில் இடம்பெறுவதாகவும் நிதர்சனம் வெளியீட்டகத்தினர் விடுத்த செய்திக்குறிப்பொன்றில் தரிவிக்கப்பட்டுள்ளது.\nநிதர்சனம் வெளியீடாக, தேசியத் தலைவர் பிரபாகரனின் 50ஆவது பிறந்ததினமான இன்று 26ஆம் திகதி வெளியிடப்படவுள்ள இந்த விவரணச் சித்திரம், சுமார் ஒன்றரைமணிநேர நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅகவை காணும் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் காணொளிகள்\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\nஆற்றல் மிகு அற்புதமான தலைவர் பிரபாகரன்\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிமான் தேசியத்தலைவரின் பிறந்த தினம்\nபுதிய தமிழ் தேசத்தை நிர்மாணித்து வழிநடத்தும் தலைவரை தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது\nவரலாறு தந்த வல்லமைக்கு வயது 57 -காணொளிகள்\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\nஅதிகாலை வேளையிலே தலையாட்டும் சி��்னப்பூவே -தலைவர் பிறந்த நாள்\nவரலாறு தந்த வல்லமைக்கு வயது 55(காணொளிகள்)\nதேசியத் தலைவரின் 55 வயது அகவை வாழ்த்து\nதலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்\nவரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்\n“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை\nதிரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமும் முடிவும்\nதலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரைகள் 1989 – 2008\nதேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள்,\nதேசியத் தலைவர் பிரபாகரனின் போராட்டப்பாதை ஒரு தொகுப்பு\nவிடுதலைப்பேரொளி ,தலைவர் பிரபாகரன் பற்றிய முழுமையான விபரணம்\nதிருமதி அடேல் பாலசிங்கம் பார்வையில் பிரபாகரன்\nவிடுதலையின் வழிகாட்டி பிரபாகரன் -பொட்டு\nதேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனின் 190வது பிறந்தநாள்\nஆற்றல் மிகு அற்புதமான தலைவர் பிரபாகரன்\nவே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு..\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள்\nதமிழ் வாழும் காலம் நீ வாழ்வாய் -பாடல் காணொளி\nவிடுதலைப் போராளி என்பவன் யார் \nவிடுதலைத் தீப்பொறி பாகம் – 1 , 2 ,3 முழுநீளக் காணொளிகள்\nபிரபாகரன் எங்கள் வழிகாட்டி-பாடல் காணொளி\nதலைவர் பிரபாகரனும் சந்நிதி முருகனும்\nதலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவர் பிரபாகரனின் விடுதலைப் போராட்டவரலாறு முழுநீளக் காணொளி\nதேசியத் தலைவர் பிரபாகரன் 2004 இல் பங்குபற்றிய நிகழ்வுகள் -காணொளி\nதமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் காணொளி\nதமிழர் போராட்ட வரலாற்றுத் தலைவர் பிரபாகரன்\nதமிழீழத் தேசியத் தலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்-பிரிகேடியர் விதுசா\nஇருபதாம் நூற்றாண்டின் செயல் வீரன் பிரபாகரன்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களின் புதிய யுகமொன்றின் சிற்பி\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\nபிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவ���ற்குமான ஒரே முகவரி\nதனியனாக நின்று தணலேற்றிய தலைவனின் தூரப்பார்வை..\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை-காணொளி\nதேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்\nவரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்\nஉலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன்\nவிதி மாற்றி எழுவான் பிரபாகரன் நாளை\nதேசியத் தலைவர் பிரபாகரன் இயற்கையின் நண்பன்\nபிரபாகரன் ஒன்றிணைந்த தமிழர் வலிமையின் சின்னம்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவியம்\nமாவீரர்களை மனதில் சுமந்த தலைவர் பிரபாகரன்\nதேசியத் தலைவர் பிரபாகரனின் உரை திலீபனின் வீரச்சாவின் பின் 26-09-1987-காணொளி\nபிரபாகரன் சிங்க நடைசிதறும் படை\nஅகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன்\nதலைவர் பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்கள்\nஅதிகாலை வேளையிலே தலையாட்டும் சின்னப்பூவே -தலைவர் பிறந்த நாள்\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி)1-10\nதலைவர் பிரபாகரன் குமுதம் தொடர் 1-12\nசர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nகறுப்பு ஜூலை பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் காணொளியில்\nதலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nஅடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்\nஎம் தலைவன் கிழக்கு திசை\nபுதிய காற்று எம் தலைவன்\nதேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்\nதேசியத் தலைவரின் ஆன்ம பலம்\nதேசியத் தலைவரைப் புரிந்துகொள்ளுதல் – பாகம் 2\nபிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது\nஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்\nஎல்லோருக்கும் விழிகள் உண்டு ஒரு சிலருக்கே தரிசனம் உண்டு\nவயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி\nதமிழீழத்தின் தந்தை [மாதந்தை ]திருவேங்கடம் வேலுப்பிள்ளை\nவரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து\nமாதந்தை வேலுப்பிள்ளை பாடல் தேனிசைச் செல்லப்பா-காணொளி\nதேசியத்தலைவர் தந்தையின் சாவு குறித்து விடுதலைப்புலிகள் இரங்கல்\nதமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்\nபிரபாகரன் காலம் தந்த கொடை\nதலைவர் பிரபாகரன்ஒரு போராளி என்ற தளத்திலிருந்து எழுச்சிபெற்ற இராஜதந்திரி\nஎம் தலைவர் பிரபாகரன் அறம் வழி நின்ற சான்றோன்\nதலைவர் பிரபாகரன் நாம��� அறிந்ததும் அறியாதவையும்\nபிரபாகரன் 21ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன்\nஎம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு\nஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கம் சமாதானப்பாதையில்\nதமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்\nபொற்காலம் படைக்கும் தம்பி -பழ.நெடுமாறன்-\nதலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்\nபிரபாகரம்” – “உலகின் புதிய உயிரோடை”-காணொளிகள்\nவரலாறு தந்த வல்லமைக்கு வயது 55(காணொளிகள்)\nதேசியத் தலைவரின் 55 வயது அகவை வாழ்த்து\nதேசியத் தலைவருக்கு Facebook இல் விசிறியாக விரும்புகின்றீர்களா \n55வது அகவை காணும் தலைவா வாழ்க.வாழ்க..காணொளிகள்\nபுலி உறுமுது புலி உறுமுது\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nபோர் உலகில் புலித் தலைவர் புகழ் ஒன்றே நிலைக்கும்\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்\nதலைவன் இருக்கின்றான் தயங்காதே தமிழீழம் மலரும் கலங்காதே\nபிரபாகரன் போடும் கணக்கு என்றும் பிழைத்ததில்லை\nஎம் தலைவர் சாகவில்லை HD version\nஆழக்கடல் எங்கும் சோழமகராசன் ஆட்சி\nஎம் தலைவர் பிரபாகரன் சாகவில்லை\nஅன்பாக சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்\nகரிகாலன் விழிகள் பதிவாகும் வழியில் புலிகள் நடக்கும் -பொட்டு\nநாளும் எங்கள் வாசல் எங்கும் மலரானவன்\nஆயிரம் கோடி கனவுகள் கூடி பிரபாகரன்\nஉலகத் தமிழரை உயர வைத்தவன் பிரபாகரனே\nமுகமும் முகவரியும் பிரபாகரன் தான்\nமக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம்\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nபிரபாகரன் ஓர் மனிதனின் உயிரல்ல\nஎன் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்” -பிரபாகரன்\nபிரபாகரனின் மகன்… மகள் இறுதி நிமிடங்கள்\n“தமிழீழம் மலரும்’ -பேசுகிறார் பிரபாகரன்\nபிரபாகரன் ஒரு அதீதப் பிறவி\nதுன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு” பேசுகிறார் பிரபாகரன்\nபேசாமல் பேசவைக்கும் பெருந் தலைவன்-காணொளி\nபோராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடைநீக்கியாகச் செயற்பட்ட தலைவனும்\nதலைவர் பிரபாகரன் குமுதம் தொடர் 1-12\nதலைவர் பிரபாகரன் தொடர் 12\nதலைவர் பிரபாகரன் தொடர் -9\nதலைவர் பிரபாகரன் தொடர் 10\nதலைவர் பிரபாகரன் தொடர் 8\nதலைவர் பிரபாகரன் தொடர் 7\nதலைவர் பிரபாகரன் தொடர் 6\nதலைவர் பிரபாகரன் தொடர் 5\nதலைவர் பிரபாகரன் தொடர் 4\nதலைவர் பிரபாகரன் த���டர் 3\nதலைவர் பிரபாகரன் தொடர் 2\nதலைவர் பிரபாகரன் தொடர் 1\nகளங்கள் -1. ஓயாத அலைகள் மூன்று.\nஇத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.\nஎதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.\n பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.\n மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே’ – மலர்விழி சொன்னாள்.‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.\nஇறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது. அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத் தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால் என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள் இலக்குநோக்கி நகர, இராணுவத்தினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கயழிப்பதற்காக கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்தார். வேவுப்பிரிவு, வரைபடப் பிரிவு போன்றவற்றுக்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் பொறுப்பாயிருந்த மற்ற சசிக்குமார் மாஸ்டரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.) தலைமையில் இ��்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஅப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த இராணுவ முகாமின் மாதிரிவடிவம் அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.\nமுன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும் உள்ளனர்.\nஇப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப். கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர். மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச் சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிகத் திருப்தியாகவே இருந்தார்கள். தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப் புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இப்படிப�� போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.\nதாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டுள் அமைந்திருக்கும் ‘பராக்கிரமபுர’ என்ற இராணுவ முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில் – ஏன் அதையண்டிய பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஆபத்து ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண் இராணுவத்தினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய இராணுவத் தளங்களான மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது அவற்றுக்கான பாதுகாப்புச் சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை இராணுவம் அமைத்திருந்தது.\nபாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள் தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம் மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது. பயிற்சிகள் இறுதிக்கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம் தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும். சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும். பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தது. இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.\nஇந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில் வன்னியிலிருந்த இராணுவச் சமநிலைபற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில் நின்ற��கொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும் தாண்டி எதிரி முன்னேறி நின்றிருந்தான்.\nநாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் இராணுவத்தின் முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியைப் பாதுகாத்து, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது. அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச் சண்டையிட்டு வந்தார்கள்.\nஇந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில் படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக் குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக் காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக புலிகளின் வேவு அணிகள் மிகச் சுலபமாகப் போய்வந்துகொண்டிருந்தன. ‘பராக்கிரமபுர’த்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.\nபராக்கிரமபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண் வரிசையில் மாற்றங்கள் நடக்கும். இராணுவக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல் அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். இம்முகாம் மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப் புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். சமீபகாலமாக யுத்தகளம் மந்தமடைந்திருந்தது. இராணுவச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி உயர்த்த இத்தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.\nஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவ���ல்லை. மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும் பராக்கிரமபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.\nமரணத்தை நேசித்தபடியே எதிரிக்கு சிம்ம சொர்பணமாய்\n2009 மே 17 ம் திகதிக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் விடுதலையை அடைய முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்திய பெருவீரனக திகழ்ந்தவன் தான் தளபதி பருதி..\nஇறுதிவரை தாயக விடுதலைக்கான பணி,\n1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் விடுதலைக்காக தம்மை அர்பணிக்கத்துணிந்த இளைஞர்களுள் பருதியும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த திருநெல்வேலி தாக்குதலின் விளைவாக விடுதலையில் தன்னை அர்பணித்த மனிதன் தான் பரிதி என்கின்ற மாவீரன்.\nஅன்று 80 களில் தமிழர் தாயகத்தில் இன அழிப்பு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர்.\nஅன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர். அன்றைய நாட்களில், விடுதலை வெறிபிடித்த எமது போராளிகளினிடையே கடமை உணர்வை மட்டுமே கருத்தாகக் கொண்டு, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்து வந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவையான பொருட்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து, எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை முன்னின்று செய்து முடிக்கும் செயல் வீரனாகத் திகழ்ந்தார்.\n1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் விடுதலைக்காக தம்மை அர்பணிக்கத்துணிந்த இளைஞர்களுள் பருதியும் ஒருவர். தமிழ��்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த திருநெல்வேலி தாக்குதலின் விளைவாக விடுதலையில் தன்னை அர்பணித்த மனிதன் தான் பரிதி என்கின்ற மாவீரன்.\nஎமது போராட்டத்தின் ஆரம்ப காலப் பகுதியில் தாயகத்தில் களப்பணி புரிந்த பருதி அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச் சென்ற போராளிகளுடன் ஒருவராக இணைந்திருந்தார். இந்திய மண்ணில் அவர் பெற்ற பாசறைப் பயிற்சிகள் பின்னாளில் போர்களத்தில் எதிரியை துவம்சம் செய்வதிலும் , போராளிகளை உருவாக்குவதற்கும் பெரிதும் துணை புரிந்ததோடு மட்டுமல்லாமல், பரிதியையும் சிறந்த போர்வீரனாகவும் அடையாளம் காட்டியது.\nபோர்களப்பாசறைகளில், படை நடத்துவதில் வல்லமை பொருந்திய பருதி விழுப்புண் அடைந்ததன் விளைவாக களமுனையில் எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் அவரது இலட்சியப் பற்று காரணமாக எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரது அந்த அர்ப்பணிப்புத்தான், அவரை புலத்திலும் விடுதலைக்குப் பணியாற்றுவதற்கான காரணியாக அமைந்தது.\nஇலட்சியப் பயணத்தை புலத்திலும் எதிரி முடக்க நினைத்தபோது வீறுகொண்ட வேங்கையாக எழுந்த பருதி போர்க்குணம் மிக்க புலம்பெயர் தமிழரை ஒருங்கிணைத்து விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அயராத பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டார்.\nமலையளவு சுமைகளையும் கடுகளவாய் ஆக்கி எதிரிக்கு சிம்ம சொர்பணமாய் திகழ்ந்த இவன் மீது எதிரி மேற்கண்ட புலனாய்வு நடவடிக்கைகள் , கொலைவெறித் தாக்குதல்கள் என்று, தொடர்ந்த போதும் மரணத்தை நேசித்தபடியே மக்களுக்கான மகத்தான பணிகளை மேற்கொண்டவண்ணமே இருந்தார்.\nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல என முழுக்கமிட்டபடியே உலகத் தமிழினத்தை ஒருங்கிணைத்து எதிரிக்கு தக்க பதிலடி கொடுப்போம் என சொல்லால் மட்டுமல்ல செயலாலும் உறுதியுடன் செயற்பட்ட பருதி அவ்வப்போது கொலைவெறி கொண்டலையும் கொடியவரின் வன்முறைகளை உடலாலும் உள்ளத்தாலும் எதிர்கொண்டபடியே செயலாற்றினார்.\n“ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வ���ை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க, ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருக்கும் சூழலில் மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவிக்க எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது பருதி போன்றவர்களின் தியாகம் மிக்க செயற்பாடுகள் என்றால் மிகையாகாது. முள்ளிவாய்க்காலின் பின்னரான அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது…” என அடிக்கடி விவதித்து தேசிய விடுதலைப் போரின் எழுச்சிக்கு உரமூட்டிய ஓர் உன்னதமான செயல்வீரன் தான் பருதி..\nஇத்தாலிய நாட்டின் புகழ் பெற்ற புரட்சிகர தத்துவ ஞானியும் ,புத்திஜீவியுமான அன்ரோனியொ கிறாம்சி ( Antonio Gramsci -1889-1937) அறிவுலகம் அதிகாரவர்க்கத்துடன் கைகோர்ப்பதைக் கண்டித்தவன். அதற்காகச் சிறைவாசத்தை அனுபவித்தவன்.\nபுத்திஜீவி பற்றி கூறிய கிறாம்சி,\n“ஒரு புரட்சிகரமான புத்திஜீவி அந்தப் போராட்டத்தின் உள் இருந்து உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்கப்படக் கூடாது”\nஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள்.\nமனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் நாம் சந்திக்கின்றோம்.\nஊர் வாழ உறவு வாழ\nஉற்றம் சுற்றம் உரிமையோடு வாழ\nமானிடத்தின் அதி உச்ச ஈகமாக\nஎதிரிகளின் தமிழின அழிப்பு கூட்டுச்சதியில்\nஎதிர் கொண்டு எம் மறவர் நிற்க,\n2009 மே 17 ம் திகதிக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் விடுதலையை அடைய முடியும் என்ற போர்��்குணத்தை ஏற்படுத்திய பெருவீரனக திகழ்ந்தவன் தான் தளபதி பருதி..\nஅண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது. என அரசியல் சிந்தனையை ஊட்டிய உன்னதமான தலைவனாய் தேசிய விடுதலைக்காக நாடோடியாக செயல்பட்ட செயல் வீரந்தான் எங்கள் தளபதி. பருதி.. இத்தகைய செயல் வீரனாக செயற்பட்ட எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான பருதி அவர்கள் மீது பாரீஸ் புறநகர் பகுதியில் வைத்து சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் (08. 12. 2012) ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமூகத்தை கதிகலங்க வைத்துள்ளது.\nபருதியின் இழப்பு ஈழத்தமிழினத்தின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடிகின்றனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு பருதியின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தமிழீழ விடுதலைப்புலிகள் , பருதியின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார்கள். “பருதி நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தமிழினத்தை ஒரு வீரசபதம் எடுத்துக் கொள்ளும் இனமாக உருவாக்கியுள்ளனர்.\nஇன்றைய உலகில், 2009 மே 17 க்கு பின் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் பருதியின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறி வாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் பருதி வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்த நிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்கள் என்றால் அது பருதியால் விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் ���ிழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன என்றால் மிகையாகாது.\nஎமது இயக்கம் கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரன் , இன்று புலம்பெயர்ந்த மண்ணில் தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக் கொண்டேயிருந்தான்.\nகடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளருமான கேணல் பரிதி அவர்களுக்கு, இலட்சியப் பயணத்தில் இறுதிவரை நடந்த அன்புத் தோழனுக்கு எங்கள் வீர வணக்கங்கள். ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் பருதி அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம். தான் நேசித்த தேசத்தின் மீதும் அந்த மக்களின் மீதும் சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் மாத்திரமன்றி, போர்களத்தில் மாண்டுபோன மாவீரர்களின் குடும்பங்களை பராமரித்தல், சிறையிலிருந்து மீண்ட போராளிகளுக்கு மறுவாழ்வு, மாவீரர்களான தளபதிகளின் குடும்பங்களைப் பொறுப்பெடுத்து வாழ்நாள் பணிசெய்தல் என அவன் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச் செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி பருதியின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.\nதமிழர்களுக்கு எதிரான சிங்களத்தின் உண்மை முகத்தை சர்வதேசத்தின் முன் வெளிக் கொணர்ந்து தமிழர் தாயகம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழர்கள் சுதந்திரமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு நாம் அர்பணிப்போடு செயற்பட வேண்டும��� என்ற வேணவாவும் கனவுமே அவனது சாவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.\nஎங்கும் எதிலும் எல்லாவற்றிலும் பருதி என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதி மூச்சு வரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.\nஎதிரிகளின் சவால்களை எதிர்கொண்டபடியே பணியாற்றிய அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது பருதி எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ் பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வாய்.\nவிடுதலை நெருப்பாய் கனன்ற வீரனே\nவிடிவை நோக்கியே விரைந்த பறவையே\nவிழிகள் மீதிலோர் நதியினைத் தந்தாய்.\nவீழ்ந்து கதறுமோர் நிலையினைத் தந்தாய்\nகோட்டையை மறித்தோர் அரணாய் நின்றதும்,\nகாலையும் மாலையும் கடமையை எண்ணியே,\nகண்துயிலாது புலக் களத்தில் திரிந்தாய்\nவிழுப்புண் அடைய்தாய் வீரனாய் திரிந்தாய்\nதன்னை இழக்கிலும் தாயகம் இழகிலோன்\nசத்தியம் செய்தாய், சங்கென ஆர்த்தாய்\nதாயக மீட்பே குறியெனக் கொண்டாய்\nதன்னையே இன்று தற்கொடை ஈந்தாய்\nஇங்கிவர் மேலும் தாக்குதல் புரியலாம்,\nஇருப்பவர் இன்னும் சூழ்ச்சிகள் செய்யலாம்\nஇன்னுமோர் எதிரி எதிர்வந்து நிற்கலாம்,\nபுலத்தினில் தமிழன் எரிந்து கருகலாம். – ஆயினும்\nகண் போல நீ காத்த புலக் கட்டமைப்பு இது\nசிந்து குருதியால் நீ சேர்த்த பலமிது\nஉந்தன் உறுதியை உயிரிலும் சுமந்தோம்\nபொங்கும் விடுதலைப் போரிலே வெல்வோம்.\n“உயிரைக் கொடுக்கத் தயாராய் இருக்கிறவர்களைத்தான் அவர்கள் வேட்டையாடுகார்கள்”\nபருதி நீ விடுதலையின் தேரோட்டி…\nஉன்னோடு எங்கள் இலட்சியம் வெல்வதற்க்காய் இறுதி வரை நடந்தவன்..\n2009 மே ற்கு பின்னரான மலை விழுந்த பேரதிர்வில் நீயும் நானும் இருவேறு முனைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டோம்.\nஆனாலும் ஈழக் குருசேத்திர வீட்மர் தான் எனக்கும் உனக்கும் குருநாதர்.\nகுருகுலவாசத்தில் உன் உணர்வுகளை சுவாசித்��வன் என்பதனால்,\nஉன்னை என்னால் மறக்க முடியவில்லை.\nபலருக்கு நீ எப்படியோ….. ஆனால்\nஉன்னை வழியனுப்பி வைக்க வார்த்தைகள் வரவில்லை தோழனே………\nஇலட்சியப் பயணத்தில் இறுதிவரை நடந்த என் அன்புத் தோழனுக்கு எங்கள் வீர வணக்கங்கள்.\n– கிருஸ்ணா அம்பலவாணர் –\nகேணல் பரிதி பாடல்,நினைவூட்டல் காணொளி\nபுலம்பெயர்ந்த மண்ணிலும் நீளும் அரச பயங்கரவாதம்\nதளபதி கேணல் பரிதி ஏன் படுகொலை செய்யப்பட்டார்\nவே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு..\nவே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு..\nநாடகத்திலே நான் கண்ட சிரிப்புக்களை பதிவு செய்து செல்லும் இந்தத் தொடரில் இந்த வாரம் தமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன் இடம் பெறுகிறது.\n இந்தச் சிரிப்பு வேடிக்கைச் சிரிப்பல்ல உலகத்தைத் துறந்த சித்தர்கள் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்ததுபோன்ற ஓர் ஆழமான சிரிப்பு.. ஒரு மாபெரும் கலைஞனின் ஞானச் சிரிப்பு..\nஅவர் 2008 ல் பேசிய மாவீரர்நாள் உரையை மறுபடியும் ஒரு தடவை ஓடவிட்டுப்பாருங்கள்…\n” இவ்வளவு உலக நாடுகள்.. இந்த சின்னஞ்சிறிய போராட்டத்திற்கு எதிராக இப்படி அணிவகுத்து நிற்கின்றனவே.. ” என்று கேட்டுவிட்டு அவர் மெல்லச் சிரிக்கும் சில நொடிகள் அங்கே தோன்றி மறையும்..\nபலர் அந்த மாவீரர்நாள் உரையை அக்குவேறு ஆணி வேறாகப் போட்டு பிளந்து என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடினார்கள்… ஆனால் யாருமே தேடாத அந்த மர்மச் சிரிப்பிற்குள்தான் அவர் எடுக்கப்போகும் அடுத்த முடிவு மறைந்து கிடந்தது..\nஉலகத்தின் இராஜதந்திரங்களை எல்லாம் தோற்கடித்த.. இறுதியில் ஐ.நா சபையே தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு மாபெரும் துறவுக்கான முடிவை அவர் எடுத்துவிட்டார் என்ற செய்தி அந்த ஞானச் சிரிப்பிற்குள்தான் குதிர்ந்து கிடந்தது..\nஅந்த மர்மச் சிரிப்பின் ஆழத்தை அறிய வேண்டுமானால் அறுபதுகளின் கடைசியில் வல்வை சிதம்பராக்கல்லூரியின் வகுப்பறையொன்றுக்குள் நாம் நுழைய வேண்டும்.\nகாலப் புத்தகத்தின் ஏடுகளை பின்புறமாகத் தட்டுகிறேன்.. இதோ அந்த வகுப்பறை..\nஅந்த வகுப்பறை சாதாரண வகுப்பறையல்ல.. உலக நாடுகளே வருடந்தோறும் கார்த்திகை 27 அவரின் மாவீரர் நாள் உரையைக் கேட்பதற்காகக் காத்துக் கிடந்ததே.. அந்த உரைகளை உருவாக��கிய உலைக்களமே அதுதான்.\nஅன்று பிரபாகரன் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார், அதிர்ஷ்டவசமாக அவருடன் நானும் படித்துக் கொண்டிருந்தேன்.\nஅப்போது வரலாற்று மேதை இளவாலை க.புவனசுந்தரம் எமது வகுப்பாசிரியராக இருந்தார், அவர் மேற்பார்வையில் ஒவ்வொரு வாரமும் பாடசாலையில் இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெறும்.\nமாணவர்கள் தமது பல்வேறு கலைத்திறன்களைக் காட்டும் மேடையாக அது அமைந்திருக்கும், அந்த இலக்கிய மன்றத்தின் பத்திராதிபராக இருந்தவரே பிரபாகரன்.\nஅவர் ஒருவருக்கு மட்டுமே ஒவ்வொரு வாரமும் மேடையில் தோன்றி உரைகளை வாசிக்கும் அரிய வாய்ப்பைக் காலம் வழங்கியிருந்தது.\nநாம் எழுதிக் கொடுக்கும் ஆக்கங்களை திருத்தி செப்பனிட்டு, அத்தோடு பல அரிய நூல்களில் இருந்து திரட்டிய தகவல்களையும் ஒழுங்குபட தொகுத்து வாரம்தோறும் வாசிப்பார்.\nஅந்த வாசிப்பே நமக்கு அறிவின் கதவுகளை திறக்கும் சிந்தனை ஊற்றுக்களாக இருந்தாலும், அந்தப் பத்திராதிபர் பதவி உலகப் புகழ் பெறும் ஒரு பணிக்கான ஒத்திகை என்பதை அன்று என்னால் புரிய முடியவில்லை.\nஅக்காலத்திலேதான் பிரபாகரன் நாடகம் ஒன்றை எழுதி, நடித்து, இயக்கும் முயற்சிக்குள் இறங்குகிறார்..\n ” இதுதான் நாடகத்தின் பெயர்..\nஅந்தக் கதையின் உள்ளோட்டமே அவர் போராட்டத்தின் நிழல் என்பதை அப்போது அறிந்தவர் எவரும் இல்லை.\nபிரபாகரன் ஒரு மர்மமான முடிவை எடுக்கப் போகிறார், முள்ளிவாய்க்காலில் என்ன நடக்கப்போகிறது, எங்கிருந்து பிரச்சனை ஆரம்பமாகப் போகிறது என்பதையெல்லாம் அவருடைய உள்ளம் அன்றே ஒரு நாடகப் பிரதியாகப் பதிவு செய்திருப்பதுதான் நம்பமுடியாத புதுமை.\nஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த போராட்டம் முதற்கொண்டு, கடந்த 2009 மே 17 வரை அவருடைய வாழ்க்கையின் நகர்வைக் கூர்ந்து அவதானித்தால் அந்த நாடகம் அவருடைய வாழ்வின் நெக்கட்டிப் பிரதிபோல ஒளிர்வதைக் காணலாம்.\nஒருவர் உண்மைக்குண்மையாக மனம் உருகி எழுதிய நாடகப்பிரதிகளே அவருடைய உண்மையான ஜாதகக் குறிப்பாக இருக்கும், அதுவே அவருடைய டி.என்.ஏ என்னும் மரபணுவின் அசல் பிரதி போலவும் இருக்கும் என்பதற்கு சேக்ஷ்பியரின் நாடகப் பிரதிகள் ஒரு சான்று என்று கூறுவார்கள், அதையே பிரபாகரனின் மர்ம மனிதனில் காண்கிறேன்.\nஅந்த நாடகத்தின் பிரச்சனைகள் ஒரு மோதிரத்தை எடுத்துச் செ���்று துப்பாக்கி தூக்குவதில் இருந்து ஆரம்பிக்கும்..\nபின்னாளில் அவர் தன் தாயாரின் காப்பை எடுத்துக் கொண்டு துப்பாக்கி வேண்ட சென்ற சம்பவம்போல அந்த மோதிரத்தில் இருந்தே கதை சூல் கொள்ளும்.\nமோதிரத்தில் இருந்து புறப்பட்டு படிப்படியாக அது உக்கிரமடைந்து பெரும் போராக மாற்றமடையும்.., சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் ஒத்திகை நடந்தபோது எனக்கு சிறிய பாத்திரத்தைத் தந்து மூன்றாவது காட்சியோடு கதையில் இருந்து வெளியேறும்படி கூறிவிட்டார்.\nமற்றய அனைவரும் அந்த புயலில் சிக்குப்பட்டு போராடிக் கொண்டிருப்பார்கள்.\nகடைசிக்காட்சியானது பெரும் துப்பாக்கிச் சண்டையை கொண்டிருந்தது, அன்று நாங்கள் முள்ளிவாய்க்காலிலும், புதுமாத்தளனிலும் பார்த்தது போல அதுவும் பெரும் அவலமான காட்சியாகும், நாடக மேடையே இரத்தக் காடாகக் கிடந்தது.\nநாடக முடிவில் மயான அமைதி… வகுப்பறையே உறைந்து கிடந்தது,\nநாடகத்தில் பங்கேற்ற அனைவருமே கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தார்கள், துப்பாக்கி தூக்கி அடிபடாமல் வெளியேறிய பாத்திரமான நான் அந்தக் கதையின் முடிவு பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.\nஅழிந்துவிடக்கூடாத அந்தப் பொக்கிஷத்தை காலம் எனது மூளையில் பதிவு செய்து கொண்டிருந்தது..\nகலவரத்துடன் புவனசுந்தரம் மாஸ்டரின் முகத்தைப் பார்த்தேன்.. அவர் நாடியில் கை வைத்தபடி இருந்தார்… அவருடைய முகத்தில் ஈயாடவில்லை.\nகடைசிக்காட்சியில் எல்லோருமே இறந்துவிட்டார்கள்… அப்படியானால் மர்ம மனிதன் என்பதன் பொருள்தான் என்ன.. முடிவில் பிரபாகரன் எதைச் சொல்ல வருகிறார்.. முடிவில் பிரபாகரன் எதைச் சொல்ல வருகிறார்..\nஇறந்து கிடந்தவர்களில் பிரபாகரனைத் தேடிப்பார்க்கிறேன்.. கண்கள் நான்கு பக்கங்களும் சுழலுகிறது.. எங்குமே அவரைக் காணவில்லை..\nஅந்த மனிதன் மர்மமானவன் அவன் இறந்தானா இருக்கிறானா என்பதை யாராலும் சொல்ல முடியாது என்பதுதான் நாடகத்தின் முடிவு.\nஅவரோடு சேர்ந்தவர்கள் எல்லாம் இறந்துகிடப்பதால் அவரும் இறந்துவிட்டார் என்று பாமர ரசிகர்கள் நினைத்துக் கொண்டார்கள்… இல்லை இறக்கவில்லை அந்த வீரன் தப்பிவிட்டான் என்று சிந்தனைத் திறன் மிக்கோர் கூறிக்கொண்டார்கள்…\nஇருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பிரபாகரன் தனது நாடகத்தின் மூலமாக தந்த பதில் மௌனம்.. பின் ஒரு சிரி���்பு…\nஅன்று காற்றில் கரைந்த அந்தச் சிரிப்பின் தொனிதான் 2008 நவம்பர் மாவீரர் நாள் உரையிலும் தெரிந்தது..\nநாடக முடிவில் எவராலும் கண்டு பிடிக்க முடியாத ஒரு முடிவை வைத்துவிட்டு சிரித்த அவருடைய சிரிப்பையும், மாவீரர்நாள் உரையில் சிரித்த சிரிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால்…\nஉரைகளைவிட உன்னதமானதும் உள்ளர்த்தம் நிறைந்ததுமாக இருப்பது அவர் சிரித்த சிரிப்பே என்பது தெரியவரும்…\nஒரு சிரிப்பால் அவர் இந்த உலகத்தையே வேரோடு பிடுங்கிய் புரட்டிப் போடப் போகிறார் என்பதை பரிதாபத்திற்குரிய உலக இராஜதந்திரிகளால் அன்று புரிய முடியவில்லை..\nபிரபாகரன் இருக்கிறாரா… இல்லையா… உலக அரங்கில் இன்று இதுதான் விலை மதிக்க முடியாத ஜாக்பாட் கேள்வி..\nஅந்த மர்ம மனிதன் நாடகத்தின் கடைசிச் சிரிப்பொலியை இப்போது மீண்டும் எனது நினைவுகளில் றீ வைன்ட் பண்ணி உருள விடுகிறேன்…\nநீலக்கடல் அலையே என் நெஞ்சின் அலைகளடி என்ற பாரதி பாடல்போல அந்த மர்மமான சிரிப்போசை என் காதுகளுக்குள் மெல்லென அலையோசை போல உருண்டு கொண்டிருக்கிறது.\nமுப்பது நிமிடங்கள் கொண்ட மர்மமனிதன் என்ற நாடகக் கருவின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்தான் முப்பது வருடங்கள் கொண்ட விடுதலைப் போராட்டம் என்ற தகவலை மனது சிறைப்பிடித்து வருகிறது..\nஒரு சிரிப்பு 36 உலக நாடுகளை வன்னிக்குள் முகாமிட வைத்தது..\nஎரிக் சோல்கெய்ம் போன்றவர்களையே கோபத்தில் எகிறிக் குதிக்க வைத்தது.. பிரபாகரன் மீது குற்றம் சுமத்துமளவுக்கு அவரையே நிலை தடுமாற வைத்தது..\nஇன்று ஐ.நா சபையே குற்றம் புரிந்துவிட்டதாக ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளதென்றால் அந்த நாடகக் கலைஞனின் சிரிப்பின் விலையை மதிப்பிட இந்த உலகில் யாரால் முடியும்..\n” அப்படியானால் அந்த நாடக முடிவு போல ஒரு பேரழிவுதான் இந்தப் போராட்டத்தின் முடிவா.. ” இப்படியொரு கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுவது தெரிகிறது..\nஅழிவும் அவலங்களும் வரலாம், ஆனால் எந்தச் சதிகாரரும் தப்பிவிட முடியாது… வெற்றி பெறவும் முடியாது.. போராட்டம் தொடரும் என்பதே அவரின் சிந்தனை… அந்தச் சிரிப்பின் சாராம்சம்..\nஎண்ணங்களை மேலும் ஒரு படி மேலே நகர்த்தி சிந்திக்கிறேன்..\nஅனுராதபுரத்தில் இருந்து 44 வருடங்கள் ஆட்சி செய்த எல்லாளன் மரணத்தின் பின் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட பேரழிவுகளுக்கான பதிலடிதான் அவருடைய காலத்தில் விழுந்திருக்கிறது என்ற எண்ணத்திற்கும் இதற்கும் தொடர்புண்டா..\nஎல்லாளனின் 44 வருட காலமும் பிரபாகரன் போராட்டத்தை நடாத்திய 30 ஆண்டு காலமும், அவர் போராட்டத்திற்குத் தயாரான 14 வருடங்களையும் சேர்த்தால் அதுவும் 44 வருடங்களே..\nஅதோ அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதியில் மினுக்கிட்டு எரிகிறதே.. ஒரு விளக்கு.. அந்த எல்லாளன் சமாதிக்கு அருகில் கருவுற்றவரே பிரபாகரன்…\nஇப்படி எண்ண அலைகள் ஓயாத அலைகளாக பீறிட்டுப் பாய்கின்றன..\nஅந்தப் பிரவாக நதிக்கு ஏது மரணம்.. அது பல்லாயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கும் ஓயாத தமிழ்ப் பேரலை..\nமர்ம மனிதன் என்ற ஒரு நாடகத்தில் கேட்ட சிரிப்பொலி என் உள்ளத்தில் பல்வேறு சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றெடுக்க வைக்கிறது..\nஇத்தனை சம்பவங்களையும் நினைவுக்குள் அடைகாத்து எழுத வரம் தந்த நாடகத்தாயை வணங்கி, இந்தப் பிரதியை இணையத்தாயின் காலடியில் வைக்கிறேன்..\nஇன்று வெற்றிச் சிரிப்பு சிரிப்போர் அவருடைய சிரிப்பே ஒரு நாடகம் என்பதை அறிய அதிக நாட்கள் இல்லை..\nஏனென்றால் அது சாதாரண சிரிப்பல்ல நம்ப முடியாத நாடகச் சிரிப்பு…\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shoopinggo.com/new-sex-stories/tamil-sex-stories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-17T18:58:07Z", "digest": "sha1:QE6I4Y3RQ2V6YNYD45CANDT72F7J7VAZ", "length": 25716, "nlines": 97, "source_domain": "shoopinggo.com", "title": "Tamil Sex Stories – தமிழ் செக்ஸ் கதைகள் - Sex Stories", "raw_content": "\nTamil Sex Stories – தமிழ் செக்ஸ் கதைகள்\nHomely Hot Fuck Treatment With My Doctor Aunty | Tamil Sex Story அப்பா அம்மா இருவரும் ஆசிரியர்களாக இருந்தாலும் என்னை டாக்டராக்க ஆசை பட்டார்கள். அந்த ஆசையை, ஆர்வத்தை சின்ன வயதில் இருந்தே ஊட்ட தொடங்கினார்கள். காரணம் என் அப்பாவின் தங்கை அத்தையும், மாமாவும் டாக்டர்கள். அவர்கள் பிஸியாகவும், வசதியாகவும், சமூகத்தில் பெரிய மரியாதையோடு இருப்பதை அடிக்கடி சுட்டி காட்டி எனக்குள் டாக்டர் கனவை விதைத்தார்கள். அதே போல் 10வது முடித்ததும் என்னை அத்தையோட கண்காணிப்பில் படிக்க அனுப்பினார்கள். நானும் அவர்கள் ஊருக்கு சென்று பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மாமா, அத்தை இருவருமே மருத்துவ கல்லூரி பேராசிரியர்களாக இருந்தார்கள். மாலைக்கு மேல் மாமா மட்டும் பல பெரிய மருத்துவமனைகளுக்கு விசிட்டிங் டாக்டராக போய் கொண்டு இருந்தார். அத்தை கல்லூரியில் இருந்து திரும்பியதும் வீட்டிலேயே கீழே மருத்துவமனை நடத்தி வந்தாள். நான் ஸ்கூல் விட்டு\nசல்லாபித்து கொண்டே வேலைக்காரியின் சந்தேகத்தை தீர்த்தேன்\nI fucked My Sexy Office Maid and Clarified Her Doubts அன்று அலுவலகத்திற்கு போகும் போதே செம மூட் அவுட். வீட்ல வேற பெரிய வாக்குவாதம், ரோட் டிராஃபிக் செம கடுப்போடு தான் என் அலுலகத்திற்கு போய் அமர்ந்தேன். சேரில் உட்கார்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து செய்திகளை வாசிக்க ஆரம்பித்த போது போரடித்தது. பிறகு என் ரூமை விட்டு வெளியே வந்த போது மார்கெட்டிங் கேபினில் அத்தனை பேரும் வெளியூர் மீட்டிங் போயிருந்ததால் காலியாக இருந்தது. அங்கே ஆபீஸ் வேலைக்காரி மரகதம் குனிந்து பெருக்கி கொண்டு இருந்தாள். மரகதம் என் ஆபீஸில் பல வருடம் வேலை பார்க்கிறாள். வயது 40யை தாண்டி இருக்கும்.அடிக்கடி சிரிப்பாள். பாக்கெட்டில் இருந்து கைக்கு வரும் பணத்தை கொடுத்து விட்டு போவேன். என்னை பார்க்கும்போதெல்லாம் மரியாதையோடு பார்த்து சிரிப்பாள். அவளோ தான் பழக்கம். அன்று அவள் என்னை கவனிக்கவில்லை என்றாலும் நான் அவளை ரசித்து\nமாற்றம் ஒன்றே மாறாதது ஆணோடு பெண் ஓழ்ப்பதை த��ிர\nEverything Can Change Except Male and Female Hot Fuck எங்க பாஸ் எப்போ எங்க பிராஞ்ச் விசிட்டுக்கு வந்தாலும் யாராவது ஒருத்தர் அவருக்கு நைட் கம்பெனி கொடுக்கணும். மாதம் ஒரு முறை தான் வருவார். சில நேரம் அதற்கு மேலும் கூட ஆகும். வந்தால் ஆபீஸ் மாடியில் இருக்கும் அவரோட பெர்சனல் ரூம்ல தான் தங்குவார். அப்படி அவருக்கு கம்பெனி கொடுக்கும்போது அவரை உற்சாகப்படுத்தும் போது குறைந்தது 2,000 ரூபாக்கு கிஃப்ட் செக் கொடுத்து விட்டு கம்பெனி கொடுக்கும் பெண்களை உற்சாகபடுத்தி அனுப்புவார். ஆனால் நான் அந்த அலுவலகத்தில் சேர்ந்து ஆறு மாதம் தாண்டி இருந்தாலும் இதுவரை பாஸுக்கு கம்பெனி கொடுக்கும் சான்ஸ் எனக்கு வரவே இல்லை. அதற்கு ஆபீஸ் பெண்களுக்கிடையில் பெரிய போட்டியே இருக்கும். பெரும்பாலும் வயசு பெண்களை விட, கல்யாணமான ஆண்டிகள் தான், பாஸோடு படுக்க கடும்போட்டி போடுவார்கள். பாவம் அவர்களையும குறை சொல்ல முடியாது.\nஅத்தை வீட்டில் சித்தப்பாவோடு முதல் காம அனுபவம்\nGroup Sex At My Aunty House With Her Brother ஒரு நுழைவுத் தேர்வுக்காக நான் சென்னை வந்தபோது தான் இந்த சூடான சம்பவம் நடந்தது. அப்போது அப்பாவுக்கு வேலை பளு அதிகமானதால் என் சித்தப்பா தான் என்னை சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னைக்கு வந்து சேரும் வரை எங்களுக்குள் எந்த மாற்றமும் நிகழவில்லை. ரயில் வந்து இறங்கி சென்னையில் அத்தை வீட்டிற்குள் நுழைந்தோம். அத்தை வேறுயாருமில்லை என் அப்பா, சித்தப்பாவின் உடன் பிறந்த தங்கை தான். அத்தையும் வரவேற்று உபசரித்து எங்களை சிறப்பாக கவனித்தாள். அன்று காலை அத்தையே என்னை நுழைவுத்தேர்வுக்கு அவள் காரில் அழைத்துச் சென்றாள். சித்தப்பாவும் உடன் வந்தார். என்னை பரிட்சை ஹாலில் அறை, பெஞ்ச் எண் பார்த்து விட்டு விட்டு அத்தையும், சித்தப்பாவும் வாசலில் காத்திருப்பதாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். நானும் பரிட்சை எழுதி முடித்து விட்டு வாசலுக்கு வந்த போது அத்தையின் கார்\nசவுதியில் நடத்திய சச்சரவில்லாத சல்லாப சதிராட்டம் காம கதை\nWe Created and Played a Safe Sex Club Tamil Sex Stories இந்த சம்பவம் சவுதில் நான் நண்பர்களோடு வேலை பார்க்கும்போது நிகழ்ந்தது. சவுதியை பொருத்தவரை மிகவும் மதகட்டுப்பாடு கொண்ட நாடு. பொழுதுபோக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஷாப்பிங் மாலில் சுத்தி கொண்டு இருக்கும்போது கூட தொழுகை நேரம் வந்து விட்டால் மொத்த மாலும் பர்சேஸ் அல்லது சுற்றுவதை நிறுத்தி விட்டு ஆங்காங்கே தொழுகை நடத்த ஆரம்பித்து விடுவார்கள். வியாபாரிகளும், ஹோட்டல் சர்வர்களும் கூட போட்டதை போட்டபடி தொழுகைக்கு தயாராகி விடுவார்கள். மேலும் தொழுகைக்கான நேரம் தெரியும் என்பதால் அதற்கு முன்பே தொழுகை முடித்து சர்வீஸ் செய்வதாக அறிவித்தும் விடுவார்கள். அந்த நேரத்தில் நாம் தொழுகை நடத்தாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தால், சவுதி போலீஸ் அதை எப்படியோ கண்காணித்து தொழுகை நேரம் முடியும் போது வந்து பிடித்து விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்போது நாம் வேலை வந்த\nசெல்ல வனஜா கூட தென்னாட்டு தமன்னா குட்டி தான்\nFucked Sex Queen Vanaja Whos like Sexy Tamanna நான் ஒரு புத்தகம் பிரசுரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் போது நடந்த சம்பவம் இது. அங்கே என் வேலை எழுத்தாளர்களின் கையெழுத்து பிரதியை தப்பு இருந்தார் திருத்தி, பிழை இல்லாமல் கம்ப்யூட்டரில் டைப் செய்பவருக்கு அருகில் இருந்து வாசிக்க வேண்டும். நான் வாசிக்க வாசிக்க அவர் கம்ப்யூட்டரில் டைப் செய்து பிறகு தான் ஆசிரியருக்கு புருஃப் கொடுப்போம். பல புத்தக ஆசிரியர்களின் எழுத்து ஒரளவுக்கு தான் புரியும். டாக்டர் கையெழுத்தை விட புரியாத எழுத்துக்களும் உண்டு. அதுவும் சில புத்தகங்கள் கடின மொழியில் இருப்பதால் எழுத்துக்களை கூட்டி படிக்க ரொம்பவே சிரமமாக இருக்கும். முதல் பிரதி ஒரளவுக்கு தயார் செய்து அனுப்பி விட்டால் அடுத்தது அச்சு பிரதியில் திருத்தம் என்பதால் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் நபர் அவரே திருத்த டைப் செய்து கொள்வார். சில நேரம் அதற்கும் நான் கூடவே\nMy Father In Law’s Hot Sex Secret Revealed | Tamil Kama Kathai இந்த சம்பவம் என் மாமனார் வீட்டில் நடந்தது. மாமியார் இறந்த பிறகு மாமனார் தனியாகத்தார் இருந்தார். பலமுறை எங்களோடு வந்த தங்க கொள்ள அழைத்தும் மறுத்து விட்டார். நாங்கள் விடுமுறைக்கு மட்டுமே மாமனார் ஊருக்கு செல்வோம். அதே போல் பண்டிகை, ஊர் திருவிழா, குலதெய்வ கோவில் நேர்த்தி கடன் ஆகியவற்றுக்கும் ஊருக்கு சென்று வருவோம். விடுமுறை என்றால் மட்டும் ரொம்ப நாட்கள் குழந்தைகளோடு மாமனார் வீட்டில் தங்கி பொழுதை போக்கி விட்டு பள்ளிகள் திறக்கும் சமயம் ஊருக்கு திரும்ப விடுவேன். என் கணவர் வந்து விட்டு விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும் போது மட்டு��் அழைக்க வருவார். நகரத்தில் மெஷின் போல் வாழ்ந்து விட்டு கிராமத்தில் பொழுதை கழிக்கும் அந்த விடுமுறை நாட்கள் தான் எனக்கும் புத்துணர்ச்சி. இயற்கை காற்று, தூய்மையான நீர் குளியல்,\nEnjoyed Sexy Sisters At a Media Covering Job | Tamil Sex Story நான் ஒரு தொலைக்காட்சியில் மீடியா மானேஜராக வேலை பார்த்து வருகிறேன். எனது பணி இந்திய அளவில் சுற்றுலா இடங்களை பற்றி செய்திகளையும், வீடியோ ஒளிப்பதிவோடு செய்து தரவேண்டும் என்பது தான். அதற்கான ஸ்பான்சர்களோடு அந்த நிகழ்ச்சி டிராவல் ஆர்வலர்களுக்காக ஒளிபரப்பு செய்யப்படும். அதற்காக நாங்கள் ஒரு குழுவாக இந்தியா முழுவதும் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு பயணம் செய்வோம். அந்த குழுவில் இயக்குனராக நானும், ஒளிப்பதிவாளராக இருவரும் மேலும் இருவர் உதவிக்கு இருப்பார்கள். ஆனால் அழகாக பெண்கள் இல்லாமல் எந்த டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியும். பெண்கள் இல்லாத ஆண்கள் மட்டுமே பங்குபெறும் நிகழ்ச்சியை வாலிபர்கள் மட்டும் இல்லை வயதானவர்கள் கூட காண்பது இல்லை. அந்த கிக்குக்காகவே சில வாட்டசாட்டமான இளம் பெண்களை வர்ணனையாளர்களாக அந்த இடத்தை பற்றி அந்த இடத்தில் நின்று கொண்டு தொகுத்து\nலிஃப்ட் கேட்டவர் கூட்டி கொடுத்த ஹோம்லி சுகம்\nI Enjoyed An Unexpected Hot Homely Sex Fun அன்று நான் வழக்கம் போல் வேலை முடிந்து இரவில் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அப்போது பாலத்தில் ஏறும் சமயம் ஒருவர் லிஃப்ட் கேட்டார். நான் நிறுத்தி அவரை ஏற்றி கொண்டு பாலத்தில் ஏறும்போது அவர், “சார் ஆசை இருந்தா சொல்லுங்க சூப்பர் ஐட்டம் இருக்கு போடுறதுக்கு. ரூம், சேஃப்டியை பத்தி கவலை பட வேண்டாம். வீடு தான் எந்த பிரச்சனையும் இருக்காது. பாதுகாப்பு, பிரைவசி எல்லாம் பக்காவா இருக்கும். பிடிக்காதுனா சாரி“ என்றார். நான் கொஞ்சம் யோசித்தபடி உடனே “போலாம் ஆனா ரேட் முன்னாடியே சொல்லுங்க. அப்புறம் பிரச்சனை பண்ண கூடாது. ஐட்டம் வயசு என்ன “ என்றேன். அவர் உடனே சார் “ஃபேமிலி ஆண்ட்டி வயசு 45, டீன் பொண்ணு வயசு 20, உங்களுக்கு யாரு வேணும் சொல்லுங்க. ரெண்டும் ஒகேனாலும் சரி. நான் மினிமம் ரேட் சொல்றேன்,\nஎன் மருமகளும் இந்த சுகத்துல அனுபவசாலி தான்\nMe and My Mother in Law are Hot Lesbians Tamil Kama Kathai Me and My Mother in Law are Hot Lesbians Tamil Kama Kathai – ஊரில் மாமனாரோட ஒரு வருட நினைவு நாள் விசேஷத்திற்கு ஒரு வாரம் முன்பே என் கணவர் என்னை மாமனார் வீட்டில் விட்டு வி���்டு வேலைக்கு திரும்பிவிட்டார். மாமியார் மட்டும் தனியாக இருந்ததாலும், உறவினர்கள் வந்து போவார்கள் மேலும் விசேஷத்திற்கும் மாமியாரோடு 10 நாட்கள் தங்கியிருந்தேன். மாமனார் இறந்து போய் ஒரு வருடம் ஓடிப்போனாலும் மாமியார் அதே சோகத்தோடு தான் இருந்தார். முகம் மற்றும் உடல் மெலிந்து ரொம்பவே வருத்தம் குறையாமல் இருந்தார். நான் போன பிறகு தான் மாமியாருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மேலும் மாமியார் தனியாக துணைக்கு தன் வருத்தத்தை பகிர கூட எந்த உறவுகளும் இல்லை என்பதால் தான் மாமியாரின் நிலமைக்கு காரணம்\nAkka Sex Stories In Tamil - அக்கா செக்ஸ் கதைகள் தமிழ்\nAmma Sex Stories In Tamil - தமிழ் அம்மா பாலியல் செய்திகள்\nஅம்மா மகன் தகாதஉறவு – Tamil Sex Stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\nTamil Sex Stories – தமிழ் செக்ஸ் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/12/10/ltte-fear-haunts-fonseka.html", "date_download": "2019-10-17T18:26:42Z", "digest": "sha1:RJMWOKODF2BQNO3GVYPLDMX326243II6", "length": 16111, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதலைப் புலிகள் தாக்குவார்கள்: பீதியில் பொன்சேகா | LTTE fear haunts Fonseka, 'புலிகள்' - பொன்சேகா பீதி! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிடுதலைப் புலிகள் தாக்குவார்கள்: பீதியில் பொன்சேகா\nகொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் கூறியுள்ள போதிலும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் பொன்சேகாவுக்கு புலிகள் பயம் இன்னும் போகவில்லை. தனக்கு புலிகளால் ஆபத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஅடுத்த சில வாரங்களில் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடுகிறார்.\nவிடுதலைப்புலிகளை போரில் தோற்கடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பொன்சேகா. தற்போது விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறுகிறது.\nஎனினும் விடுதலைப்புலிகள் மீண்டும் தங்களின் போராட்டத்தை தொடங்குவார்கள் என்ற அச்சம் இலங்கை அரசு தரப்பில் வலுவாக இருந்து வருகிறது.\nஇதை எதிரொலிக்கும் வகையில் பொன்சேகா, தனது உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என கூறி இருக்கிறார்.\nபோர் முடிவுக்கு வந்து விட்ட போதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் உயிரோடு தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து உள்ளனர்.\nவிடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் பலியாகி விட்டனர். ஆனால் தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் பலர் இன்னும் இருக்கின்றனர். விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்புகள் இன்னும் வலுவாக அப்படியே இருக்கின்றன.\nஎனவே எனது உயிருக்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் நீடிக்கிறது. கடந்த காலங்களில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதே போல என் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரி���்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nஆஹா தமிழ்.. மோடி பேசிய பிறகுதான் உண்மை தெரிந்தது.. வெட்கப்படுகிறேன்.. ஆனந்த் மஹிந்திரா அதிரடி\nஅமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகம்.. பிரதமர் மோடி\nதமிழ் மொழி கேள்வித்தாளை நீக்கியதால், தமிழ்வழி மாணவர்களுக்குதான் சாதகம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nஐநா சபையில் தமிழ்.. பேரானந்தம் பிரதமரே.. இதையும் செய்தால் நன்றி உரைப்போம்.. வைரமுத்து ட்வீட்\nகீழடி பற்றிய ஸ்டாலின் ட்விட்டால் சர்ச்சை.. எப்படி இவ்வாறு சொல்லலாம்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்\nஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடம்.. அசத்தல் தகவல்\nநன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nதுறை சார்ந்த தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்.. ரயில்வே அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின்\nதமிழகத்தில் மொழிப் போராட்டத்தை மீண்டும் தூண்டிவிடாதீர்கள்.. ரயில்வேக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை\nபாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் 6 வயது அதிசயம்.. சாஜிதாவின் அசத்தல் தமிழ்ப் பாசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-collegium-issues-statment-on-transfer-of-judges-362789.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T18:21:18Z", "digest": "sha1:F7B4ZBY4GIZTCRTAL2RXYAJ5WNQQZ53N", "length": 16191, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்- கொலிஜியம் விளக்கம் | SC Collegium issues statment on transfer of Judges - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\n��.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்- கொலிஜியம் விளக்கம்\nடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது.\nதலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை கொலிஜியம் நியமித்தது.\nதமது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய தஹில் ரமானி விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. இதுமிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.\nஆனால் அகில இந்திய பார்கவுன்சில், கொலிஜியம் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றது. இந்த நிலையில் தலைமை நீதிபதிகள்- நீதிபதிகள் இடமாற்றம் குறித்து கொலிஜியம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முழுமையாக பரிசீலித்து நீதிபதிகள் குழு ஒருமனதாக எடுத்த முடிவின்படிதான் இடமாற்றங்கள் செய்யப்படுகின்றன.\nசிறப்பான நீதி நிர்வாகத்தை கருத்தில் கொண்டுதான் இடமாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. வேறு சில மாநில நீதிபதிகள் மாற்றத்தையும் கொலிஜியம் மேற்கொண்டிருக்கிறது. பொதுவா�� நீதிபதிகள் இடமாற்றத்துக்கான காரணத்தை தெரிவிப்பது நீதித்துறை நலனுக்கு உகந்தது அல்ல.\nஅதேநேரத்தில் தேவைப்பட்டால் இடமாற்றத்துக்கான காரணத்தை தெரிவிக்கவும் கொலிஜியம் தயங்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nமோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nவங்கி வாடிக்கையாளர்களே வேலைகளை சீக்கிரம் முடிங்க.. இந்த மாதம் இன்னும் 14 நாளில் 6 நாள் லீவுதான்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court உச்சநீதிமன்றம் நீதிபதிகள் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cyclone-hudhud-three-trains-resume-services-from-monday-212772.html", "date_download": "2019-10-17T18:05:03Z", "digest": "sha1:DP6PBZT56VQU7DNMIDMSVKSJXIAAC4SE", "length": 14332, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹூட் ஹூட் புயல் காரணமாக ஆந்திராவில் 58 ரயில்கள் ரத்து! | Cyclone Hudhud: Three trains to resume services from Monday - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹூட் ஹூட் புயல் காரணமாக ஆந்திராவில் 58 ரயில்கள் ரத்து\nவிசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் காரணமாக 58 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவசரத் தேவைக்காக 3 ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே புயல் கரையை கடந்ததை அடுத்து, கடுமையான காற்று, மழை காரணமாக 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 50 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.\nஇந்நிலையில், விசாகப்பட்டினம்- புவனேஸ்வர் இடையே செல்லும் மூன்று ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nஇடுப்பளவு தண்ணீர்.. 250 கி.மீ.வேகத்தில் காற்று.. 5 பேர் பலி.. பஹாமாஸில் பேயாட்டம் ஆடிய டோரியன் புயல்\nசூடு பிடிக்கும் பருவ மழை.. அரபிக் கடலில் வீசப் போகிறது புயல்.. பலத்த மழைக்கு வாய்ப்பு\nஃபனி பாதிப்பு.. கொந்தளித்த வங்கக் கடலில் குளித்த திருவொற்றியூர் மாணவர்கள்.. கடலில் மூழ்கி இருவர் பலி\nஃபானி புயல்.. எங்கெல்லாம் அதிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்\nஃபனி புயலால் பல ரயில்கள் ரத்து.. பெரும்பாலும் சென்னை ரயில்கள்.. முழு பட்டியல் இதோ\nஃபனி புயல்.. சென்னை, அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு குவிப்பு\nஃபனி.. சுற்றுலா பயணிகள் வெளியேற உத்தரவு, 11 மாவட்டங்களில் தேர்தல் விதிமுறை தளர்வு\nஃபனி புயல் கரையை கடக்கும்போது 205 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் வார்னிங்\nஃபனி புயல் தாக்கம்.. தமிழகத்தையெல்லாம் தாண்டிச் சென்று பெங்களூரில் கொட்டித் தீர்த்த மழை\nஇன்று காற்று செமையாக வீசும்.. மழை இங்கெல்லாம் பெய்யும்.. பாலச்சந்திரன் அறிவிப்பு\nஅதி தீவிர புயலாக மாறிய ஃபனி.. சென்னை மெரினா கடற்கரையில் முழு உஷார் நிலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone hudhud trains ஹூட்ஹூட் புயல் ரயில்கள் ரத்து\nபத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள்.. அசத்தும் தமிழக அரசு\nராதி.. என் ராதி.. வாங்க மேடம் வாங்க வாங்க.. மீண்டும் கலக்க வரும் ராதிகா\nபாம்பு கடிச்சா வாயை வச்சு உறிஞ்சாதீங்க.. 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் தரும் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/actor-rajni-fan-murder-near-trichy-361902.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T18:26:24Z", "digest": "sha1:BPHLR5PYWEMQXNCPTGGO34KLBOPXO6FK", "length": 17600, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி! | Actor Rajni Fan murder near Trichy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nsembaruthi serial: செம்பருத்தி சித்தியைவிட நீளும் போலிருக்கிறதே...\nஅமெரிக்க ஹோட்டலில் பழைய சோறு கேட்ட தமிழர்\nகுரு பெயர்ச்சி 2019-20: புனர்பூசம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nAutomobiles எம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nMovies அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nLifestyle இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்கள பணம் தேடிவரப்போகுது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி\nதிருச்சி: தூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகரை, எழுப்பி கூட்டி வந்து, கழுத்திலேயே கத்தியால் குத்தி கொன்றுவிட்டார் சக நண்பன். இதனால் லால்குடி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nதிருச்சி மாவட்டம் லால்குடி சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. 20 வயதான இவர் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். பிளஸ்-2 வரை படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அந்த பகுதியில் விநாயகர் சிலையை வைத்துள்ளனர் பார்த்தசாரதி, மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் என்பவர்.\nஅய்யய்யோ அது வடை இல்லையா.. 12 பவுன் தங்கம் போச்சே.. ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன்\nநேற்று விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களும் தரிசித்து சென்றனர். பிறகு நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தசாரதி தண்ணி அடித்துள்ளார். அப்போதுதான், பணம் வசூல் செய்ததில் தினேஷ்குமார் ஏமாற்றிவிட்டதாக தெரிந்துள்ளது. இதைப்பற்றி தினேஷ்குமாரிடம் பார்த்தசாரதி கேட்க போய் அது கைகலப்பாக மாறியது.\nஇந்தநிலையில் நள்ளிரவு 1 மணிக்கு, தினேஷ்குமாரிடம் பணம் கையால் பண்ணிட்டியாமே என்று கேட்டுள்ளார். \"இதை உனக்கு யார் சொன்னது\" என்று கேட்டதற்கு, \"பார்த்தசாரதி தான் சொன்னான்\" என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், நேராக பார்த்தசாரதி வீட்டுக்கு போய், தூங்கி கொண்டிருந்தவரை எழுப்பி கற்பக விநாயகர் கோவில் பகுதிக்கு அழைத்து வந்து விளக்கம் கேட்டார்.\nஅப்போது திரும்பவும் இருவருக்கும் சண்டை ஆரம்பமானது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தினேஷ்குமார், இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதி கழுத்தில் குத்தினார். தடுக்க வந்த கார்த்திகேயனையும் குத்தினார். இதில் கழுத்தில் கத்திகுத்து விழுந்ததால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி பார்த்தசாரதி உயிருக்கு போராடினார்.\nபொதுமக்கள் விரைந்து வந்து மீட்பதற்குள் உயிர் பிரிந்தது. இது தொடர்பாக லால்குடி போலீசார் தினேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\nகே.என்.நேருவுக்கு ரூ.109 கோடி கடன்... சொத்துக்களை ஏலத்துக்கு விடுகிறது வங்கி\nஅந்த நடிகை 50 லட்சம் கேட்டாங்க.. ஆனா 6 லட்சம்தான் தந்தோம்.. திருட்டு நகையை வச்சு 2 படம்.. சுரேஷ்\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nஆத்தங்கரையோரம்.. காட்டுக்குள்ள புதைச்சு வச்ச தங்கம்.. மொத்தம் 12 கிலோ.. அதிர வைத்த முருகன்\nபகலில் நோட்டம்.. இரவில் ஓட்டை.. 5 நாளாக சுவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக.. அதிர வைத்த முருகன் & கோ\nஇளம் நடிகையுடன் தொடர்பாம்.. யார் அவர்.. அதிர வைக்கும் திருட்டு முருகனின் லீலைகள்.. திகுதிகு விசாரணை\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநடிகைகளுடன் கும்மாளம்... ஒட்டிக் கொண்ட எய்ட்ஸ்.. பல் கொட்டி உடல் மெலிந்து.. முருகனின் மறுபக்கம்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர���.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nபண்ணை குட்டை மூலம் மாதம் 300 கிலோ மீன்... மனநிறைவான வருமானம்\nExclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news murder rajini trichy கிரைம் செய்திகள் கொலை ரஜினி ரசிகர் திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/crime/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-17T18:03:56Z", "digest": "sha1:UMTCKOOAE2VROIZ42JMX6OMSHGUEBPVT", "length": 7182, "nlines": 116, "source_domain": "uyirmmai.com", "title": "சிகிச்சைக்கு வந்தவர்கள் உடலில் விந்தணுவை செலுத்திய மருத்துவர்! – Uyirmmai", "raw_content": "\nஇந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி திணறல் ஆட்டம்\nஜியோவின் மற்றொரு அதிரடி அறிவிப்பு\nசிகிச்சைக்கு வந்தவர்கள் உடலில் விந்தணுவை செலுத்திய மருத்துவர்\nஹாலாந்தில் ஜேன் கார்பெட் என்ற மருத்துவர், சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் உடலில் தனது விந்தணுவை அவர்களின் அனுமதியின்றி செலுத்தியது டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு சில குழந்தைகளுக்கு கார்பெட்டின் உருவ ஒற்றுமை இருந்ததால் சந்தேகிக்கப்பட்டு அக்குழந்தைகளின் பெற்றோர்களால் இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க உத்தரவிட்டது. இட்டெஸ்ட்டின் மூலம் குழந்தைகளில் ஒருவரின் தந்தை கார்பெட் என்று தெரியவந்துள்ளது.\n2017 ஆம் ஆண்டு தனது 89 ஆம் வயதில் காலமான கார்பெட், மருத்துவராக பணியாற்றியபோது ஹாலந்தின் ரோட்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள அவரது மருத்துவமனையில் தனது விந்தணுவை செலுத்தி தனது நோயாளிகளை கர்ப்பமாக்கியுள்ளார். இதனால் 49 குழந்தைகள் பிறந்துள்ளது என கடந்த வெள்ளியன்று நீதிபதி டிஎன்ஏ முடிவுகளை வெளியிட்டபோது உறுதியாகியுள்ளது.\nடிஎன்ஏ, ஜேன் கார்பெட், ஹாலாந்து, விந்தணு, விந்தணு செலுத்தல்\nவிபத்து அல்ல திட்டமிட்ட கொலை முயற்சி- உன்னாவ் பெண் வாக்குமூலம்\nகொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதிகள்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nசென்ட்ரலில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர் சிசிடிவி காட்சி வெளியீடு\nநாகப்பட்டின��்தில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல்\n67ஆம் ஆண்டில் அனல் பறக்கும் பராசக்தி\nவெறும் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nஉலகின் கண்காணிப்பில் இந்திய மக்கள் மூன்றாவது இடம்\nபுற்றீசலாய் புறப்பட்டுள்ள புதிய அர்னாபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/07120902/1216883/Uthamapalayam-near-Affair-issue-husband-murder-case.vpf", "date_download": "2019-10-17T19:20:17Z", "digest": "sha1:PCQKFX7PSGFFE3XGKY4LAQPTYLZVHTJR", "length": 15797, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கள்ளக்காதலுக்கு இடையூறு- உணவில் வி‌ஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி || Uthamapalayam near Affair issue husband murder case wife arrest", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகள்ளக்காதலுக்கு இடையூறு- உணவில் வி‌ஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே உணவில் வி‌ஷம் கலந்து கணவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே உணவில் வி‌ஷம் கலந்து கணவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது27) லாரி டிரைவர். அவரது மனைவி கலைமணி (19) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.\nகடந்த மாதம் 8-ந் தேதி ஈஸ்வரன் திடீரென இறந்து போனார். குடிப்பழக்கம் உடைய ஈஸ்வரன் அதிக அளவு மது குடித்ததால் இறந்து விட்டதாக கலைமணி உறவினர்களிடம் கூறி அழுதார்.\nகணவர் இறந்த பிறகு தனது குழந்தையை மாமனாரிடம் கொடுத்து விட்டு வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கலைமணி தலைமறைவானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.\nஅப்போது அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி (வயது26) என்ற வாலிபருடன் பல இடங்களில் சுற்றிதிரிவது தெரிய வந்தது. இதனால் கலைமணி மீது மாமனார் தர்மருக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதோடு ஈஸ்வரனின் உடலை தோண்டி எடுக்கவும் கோரிக்கை விடுத்தார்.\nஅதன் பேரில் டி.எஸ்.பி. சீமைச்சாமி, தாசில்தார் உதயராணி, டாக்டர் அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் வி‌ஷம் வைத்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து கலைமணியிடம் நடத்திய விசாரணையில் தனக்கும், அழகர்சாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் இதற்கு இடையூறாக கணவர் ஈஸ்வரன் இருந்தார் என்பதால் அவர் சாப்பிட்ட உணவில் வி‌ஷம் கலந்து வைத்ததாகவும் கூறினார்.\nஇதனையடுத்து போலீசார் கலைமணி, அவரது கள்ளக்காதலன் அழகர்சாமியை கைது செய்தனர்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு\nரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா- தஞ்சையில் போலீசார் சோதனை\nதிருப்போரூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 3 இடங்களில் திருட்டு\nஅரசு அதிகாரி மனைவியிடம் ரூ.16 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு\nமானாமதுரை அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 7 வருடம் சிறை\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்��ன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pensions.gov.lk/index.php?option=com_xmap&view=html&id=1&Itemid=146&lang=ta", "date_download": "2019-10-17T18:58:25Z", "digest": "sha1:IDUKFBGVSXMUGCWYUUX3G7S3LJFCRZHF", "length": 5850, "nlines": 111, "source_domain": "www.pensions.gov.lk", "title": "Sitemap", "raw_content": "\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nதற்போது பிரதேச செயலகங்களில் செயல்படுத்தப்படுகின்ற ஓய்வூதிய மாற்ற நிகழ்ச்சித் திட்டம்\nகொழும்பு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதிய மறுசீரமைப்பு செயல்முறை தொடலர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தல்\nஅரச சேவை ஓய்வூதிய திருத்தங்கள் தொடர்பாக பொது நிர்வாக சுற்றறிக்கை மற்றும் ஓய்வூதிய சுற்றறிக்கை வெளியீடு\nதிரிபீடகத்தை ஒர் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தமைக்கான தேசிய நிகழ்விற்கிணையாக ஓய்வூதிய திணைக்களத்தில் “தர்ம தேசன”\nபொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nகாப்புரிமை © 2019 ஓய்வுதியத் திணெக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/mugaparu-maraiya-eliya-vazi.html", "date_download": "2019-10-17T18:09:49Z", "digest": "sha1:TNBAIISBZH7TSAPQM7CNOVKYI3IM6MZS", "length": 10342, "nlines": 78, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "முகபரு மறைய சில குறிப்புகள் !! mugaparu maraiya eliya vazi - Tamil Health Plus ads", "raw_content": "\nHome அழகு குறிப்பு முகபரு மறைய சில குறிப்புகள் \nமுகபரு மறைய சில குறிப்புகள் \nஇயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.\nசோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.\nபொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படு���ிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.\nமுகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.\nசெம்பருத்திப் பூ ரோஜா மொட்டுவெள்ளரிக்காய் சாறு\nஇவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு போன்றவை நீங்கும்.\nவேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். முடி உதிர்வது குறையும். புழுவெட்டு நீங்கும்.\nமுகபரு மறைய சில குறிப்புகள் \nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்���ிறது. ...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/06/45.html", "date_download": "2019-10-17T18:37:56Z", "digest": "sha1:DOZDGNDVV4TT5B2CN3HMZ4NBZRROYBDZ", "length": 8637, "nlines": 173, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 45 )", "raw_content": "\nஎனது மொழி ( 45 )\nசாதாரணமாக ஒவ்வொருவரும் உலகில் பிறக்கிறோம் கிடைத்ததை உண்கிறோம், வளர்கிறோம், வாழ்கிறோம், இன்பதுன்பங்களை அனுபவிக்கிறோம், குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னால் இயற்கையாகவோ செயற்கையாகவோ இறந்து மண்ணோடு மண்ணாகி விடுகிறோம்.\nஇதன் நடுவில் இவ்வுலகில் இருப்பதில் தத்தம் பங்கு கூடுதலாக இருக்கவேண்டும் என்ற உணர்வில் சூரைத் தேங்காய்க்கு போட்டிபோடும் சிறுவர்கள்போல் முட்டிமோதி நெட்டித் தள்ளி வாழ்கிறோம். விருப்பை விட வெறுப்பை அதிகமாக வளர்த்துக் கொள்கிறோம்.\nவெள்ளைத்தாளிலே வெள்ளை மை கொண்டு எழுதுவதால் எந்தப்பயனுமில்லை.\nஆனால் வித்தியாசமான நிறங்கொண்ட மையினால் எழுதும்போது அதிலுள்ள பொருளைப் பொருத்து எழுத்துக்களுக்கும் எழுதுபவனுக்கும் சிறப்பு வருகிறது.\nஅதுபோல மற்ற எல்லோரையும் போலவே சாதாரண மனிதனாய்ப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இன்பதுன்பங்களில் உழன்று செத்து மறைவதில் எந்தப் பயனுமில்லை.\nமற்றவர்களைவிட வேறுபட்டவர்களாக தங்கள் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் பல்வேறு சிறப்புக்களை வெளிப்படுத்துபவர்களாக வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை\nஉதவிபெறும் ஒருவருடைய மனம் திருப்தியும் ஆறுதலும் அடையும் அதேநேரம் உதவிசெய்பவர் நியாயமானராக இருப்பின் அவருக்கும் அதேமாதிரி உணர்வுகள் ஏற்பட வேண்டும்.\nஅப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படாத ஒருவர் செய்த உதவி நிச்சயம் உதவியாக இருக்காது.\nசுயநலம், தற்பெருமை, இயலாமை, பயம் போன்ற உணர்வுகள் அடிப்படையில் செய்யப்படும் சாதாரண செயலாகவே இருக்கும்.\nமுன்னதை மதிக்கலாம் மதிக்கவேண்டும். பின்னதை மதிக்கவேண்டிய அவசியம் அத்தகைய உதவி பெற்றவருக்குக்கூட இல்லை.\nமரம் ( 7 )\nஎனது மொழி ( 47 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 8 )\nஇயற்கை ( 6 )\nமரம் ( 6 )\nமரம் ( 5 )\nஎனது மொழி ( 46 )\nகூடங்குளமும் நானும் ( 3 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 7 )\nஉணவே மருந்து ( 21 )\nவிவசாயம் ( 25 )\nபல்சுவை ( 5 )\nஎனது மொழி ( 45 )\nஅரசியல் ( 15 )\nவிவசாயம் ( 24 )\nஇயற்கை ( 5 )\nஇயற்கை ( 4 )\nஎனது மொழி ( 44 )\nஎனது மொழி ( 43 )\nவிவசாயம் ( 23 )\nபல்சுவை ( 4 )\nஎனது மொழி ( 41 )\nஇயற்கை ( 3 )\nஅரசியல் ( 14 )\nவிவசாயம் ( 21 )\nஎனது மொழி ( 40 )\nபல்சுவை ( 3 )\nஅரசியல் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 26 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 25 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (24)\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 23 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 22 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 21 )\nஉணவே மருந்து ( 20 )\nஉணவே மருந்து ( 19 )\nஉணவே மருந்து ( 18 )\nஎனது மொழி ( 39 )\nஎனது மொழி ( 38 )\nஎனது மொழி ( 37 )\nஎனது மொழி ( 36 )\nஉணவே மருந்து ( 17 )\nஎனது மொழி ( 35 )\nஎனது மொழி ( 34 )\nஎனது மொழி ( 33 )\nபலசரக்கு ( 2 )\nஎனது மொழி ( 32 )\nவீட்டுத்தோட்டம் ( 3 )\nசிறுகதைகள் ( 8 )\nபலசரக்கு ( 1 )\nஎனது மொழி ( 31 )\nஉலகநலன் ( 1 )\nஎனது மொழி ( 30 )\nவீட்டுத் தோட்டம் ( 2 )\nஎனது மொழி ( 29 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_31.html", "date_download": "2019-10-17T18:18:07Z", "digest": "sha1:OUNGWRKSI6NZBBRVEWKKRRPKHQIFD3TL", "length": 9268, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல்’ என்ற விடயம் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம்: சிவாஜிலிங்கம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல்’ என்ற விடயம் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம்: சிவாஜிலிங்கம்\nபதிந்தவர்: தம்பியன் 03 February 2017\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற விடயம், அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nசுமந்திரனை கொலை செய்வதற்கு முயற்சித்ததாகத் தெரிவித்து முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுகின்ற விடயம் தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்குப் பதிலளித்த அவர், “சுமந்திரன் கொலை முயற்சி தொடர்பான நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், அதன்பின்னரான நடவடிக்கை என்ன என்பது குறித்தும் பாராளுமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து ஒரு நிலைப்பாட்டிற்கு வராமல், என்ன நடந்தது என்பது பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஒன்று உள்ளது.\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லை. அவ்வாறான எண்ணம் உடையவர்கள் எவராக இருந்தாலும் அதற்கு இடமளிக்கமாட்டோம். கட்சி தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றேன்.\nசுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் என புலனாய்வு பிரிவினர் சொல்கின்றார்கள். அரசியல் தேவைக்காக அவ்வாறு செய்ய முடியும். முன்னாள் போராளிகளை கைதுசெய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nபுனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த முன்னாள் போராளிகள் வாழ வழியில்லாமல் தள்ளாடிக்கொண்டிருப்பவர்களிடம் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அவர்களை மீண்டும் போராட்டங்களுக்குள் தள்ள வேண்டாம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ பொறுப்புவாய்ந்த பதிலை கூறவேண்டும்.\n12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்து வாழ வழியில்லாமல் இருப்பவர்கள், அவ்வாறான சிந்தனை இல்லாமல் இருப்பவர்களை பிடித்து பிரச்சினை கொடுத்தால், இன்னும் 5 வருடங்கள் அல்லது 10 வருடங்களிற்குள் போராட்டம் வெடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அவ்வாறான நிலைமைக்கு முன்னாள் போராளிகளை தள்ள வேண்டாம். ஒன்றுமே வேண்டாம் என இருக்கும் மக்களை தூண்ட வேண்டாம்.” என்றுள்ளார்.\n0 Responses to ‘சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல்’ என்ற விடயம் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம்: சிவாஜிலிங்கம்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் ���ாப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல்’ என்ற விடயம் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம்: சிவாஜிலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/GRANTE.html", "date_download": "2019-10-17T18:08:21Z", "digest": "sha1:3JAMEXXWB24HUOAGS2KGXXYYUJA2CO74", "length": 10842, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "வவுனியாவில் கைக்குண்டுடன் ஒருவர் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவவுனியாவில் கைக்குண்டுடன் ஒருவர் கைது\nவவுனியாவில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வருட இறுதியில் வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தம்மால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய மோட்டார் சைக்கிளில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளத���கவும் தெரிவித்த வவுனியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரு\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஅத்துமீறும் பௌத்த மதவ��தத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/142936-mrmiyav-cinema-news", "date_download": "2019-10-17T18:16:27Z", "digest": "sha1:7ORU6X3OXRZPAUHCTYVGVFJI7XLGUYKD", "length": 5000, "nlines": 132, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 01 August 2018 - மிஸ்டர் மியாவ் | mr.miyav - cinema news - Junior vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: உருகும் உணர்வு நிமிடங்கள்\n - களம் இறங்கிய ஸ்டாலின்\nசொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்\nமேட்டூர் தண்ணீரால் சேலத்துக்குப் பயனில்லை... எடப்பாடியையே கண்டுகொள்ளாத எடப்பாடி\nஅமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ\nBID - ஆன்லைன் டெண்டர் அட்ராசிட்டி\n“கார்டன் நகையில் பங்கு கொடு\n - லாரி ஸ்ட்ரைக் மரண மர்மம்\nமின்மோட்டார் ஊழல்... களிமண் மாத்திரை\nஅமைச்சர்களுக்கு நெருக்கமானவர் கொலை செய்யப்பட்டது ஏன்\nடென்ட் அடித்துத் தங்கி... பூட்டை உடைத்துக் கொள்ளை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1033:2012-09-05-22-05-10&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2019-10-17T19:06:11Z", "digest": "sha1:XWHCHHPVCB6XAHRESAFR7ZAJVGYKV6BY", "length": 61557, "nlines": 238, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: சங்க மாந்தரின் விருந்தோம்பல்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபதிவுகளில் அன்று: சங்க மாந்தரின் விருந்தோம்பல்\nWednesday, 05 September 2012 17:04\t- முனைவர் கல்பனா சேக்கிழார் -\t'பதிவுகளில்' அன்று\nசங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது. .பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது விருந்தோம்பலின் அருமையை அறிந்து வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார் விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று 'விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள் .ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது 'விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்'(கற்பியல்,11) இல்லறத்தில் கணவன் மனைவியர் இருவரும் இணைந்து விருந்தோம்ப வேண்டும் என்பதை,இளங்கோவடிகளும்,கம்பரும் தம் காப்பியங்களில் புலப்படுத்தியுள்ளனர்.\nகண்ணகி கோவலனை விட்டுப் பிரிந்த நிலையில்\nஅறவோர் களித்தலும் அந்தணர் ஓம்பலும்\nதுறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்\nவிருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (சிலம்பு)\nஎனக் கூறி வருந்துகின்றாள்.இளங்கோவடிகள் 'தொல்லோர் சிறப்பின்' என்று விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியதால் தமிழரின் தொன்மையான பழக்க வழக்கம் என்பதும் ,முன்னோர் வகுத்த முறைப்படி விருந்தல் வேண்டும் என்பதும் புலனாம்.\nஇராமனைப் பிரிந்த சீதை விருந்தினர் வந்தால்,அவர்களை ஓம்ப இயலா நிலையை எண்ணி இராமன் என்ன துன்பம் அடைவானோ எனக் கலக்கமுறுகிறாள்\n'விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்'\nஎன்பது கம்பர் கூற்று விருந்திற்கான காரணம்\nபழங்காலம் உணவு விடுதிகள் இல்லாத காலம்.வெளியூர்க்குச் செல்வோர் பலநாளுக்கு வேண்டிய உணவினைக் கொண்டு செல்ல இயலாது. .செல்வர்களும்,வணிகர்களும் தேர்களிலும், மற்ற ஊர்திகளிலும் செல்லும் போது உணவிற்குத் தேவையானப் பொருள்களைக் கொண்டு செல்ல முடிந்தது. மற்றவர்கள் உணவையோ,உணவுப் பொருள்களையோ கொண்டு செல்ல முடியாத நிலையிருந்தது. அதனால் உணவின்றி வருந்துவோருக்கு உணவளித்தல் இன்றியமையாத அ���மாகப் போற்றப்பெற்றது இக்காலத்தில் உணவு விடுதிகள் பெருகியுள்ளன.எப்பொருள் எங்கு வேண்டுமென்றாலும் பெறலாம். பல நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்படியான பல உணவு வகைகள் கிடைக்கின்றன. அதனால் இப்பொழுது விருந்தோம்பல் என்பது செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் பயனை எதிர்பார்த்துச் செய்வதற்காவும் மேற்கொள்ளப்பெறுகிறது .இக்காலத்தில் புதியவர் யாரையும் நம்பும் படியான சூழ்நிலையில்லை .'எந்த புற்றில் எந்த பாம்போ' என்ற நிலைதான் இன்று காணப்பெறுகின்றது. அதனால் விருந்தோம்பவும் அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது\nவிருந்தை விருந்தினர் மனம் மகிழும்படி ஓம்புதலே சிறப்பு.மலர்கள் வெம்மையால் வாடும்,அனிச்சம் மிக மென்மையானது ஆதலால் முகர்ந்தாலே அது வாடிவிடும்.விருந்தினர் மிக மென்மையானவர்கள்,சேய்மைக்கண் முகம் திரிந்து நோக்கினாலே வாடிவிடுவர்,\nமோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து\nஎன்று குறள் கூறும்.இக்குறளுக்குப் பரிமேலழகர்,விருந்தினரைச் சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் அது பற்றி நண்ணிய வழி இன்சொல்லும்,அவை பற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலுமென விருந்தோம்புவாருக்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக் கண்ணே வாடி நீங்குதலின் தீண்டிய வழியல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்று விளக்கம் தருவர்.இதனால் விருந்தோம்புவாருக்கு முதற்கண் இன்முகம் வேண்டுமென அறியலாம்.\nவிருந்தினர் ஓம்பும் முறையைப் பொருநராற்றுப்படை விரித்துக் கூறும். விருந்தினரிடம் நண்பனைப்போல உறவு கொண்டு,இனிய சொற்களைக் கூறி,கண்ணில் காணும்படி தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்து,கன்று ஈன்ற பசு கன்றிடம் காட்டும் அன்பு போல விருந்தினரிடம் அன்பு காட்டி எலும்பே குளிரும்படியான அன்பால் நெகிழச் செய்ய வேண்டும் எனப் புகலும்.\nகேளிர்போல கேள் கொளல் வேண்டி\nவேளாண் வாயில் வேட்பக் கூறி\nகண்ணில் காண நண்ணுவழி இரீஈ\nபருகு அன்ன அருகா நோக்கமொடு (பொருநராற்றுப்படை,74-78)\nபல வகையான உணவினை விண்மீன்கள் போல கிண்ணத்தில் பரப்பி விருந்தினரை அன்போடு நோக்கி ,அவர்கள் விரும்பியதைக் குறிப்பறிந்து கொடுத்து ஓம்ப வேண்டும் என்பதைப் பெருபாணாற்றுப்படை வழி அறியலாம்\nமீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி\nமகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து\nஆனா விருப்பின் தானின்று ஊட்டி (477-479)\nதானின் றுட்டி' என்ற அடியை நோக்குழி, விருந்து படைப்பவரே அருகில் இருந்து, விருந்தினர் விரும்பும் உணவினை வழங்க வேண்டும் என்பதைக் காணலாம்\nஅதியமான் ஒருநாள் சென்றாலும், இருநாள் சென்றாலும்,பலநாள் பலரோடு சென்றாலும், முதல் நாள் போன்றே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினான் என்பதை ஔவையார் பாடல் மூலம் அறியலாம்\nஇக் காலத்தில் மகளிர் விருந்தினரை வரவேற்று ஓம்புதலைப் பாவேந்தர் பாரதிதாசனும்\nமருந்தே யாயினும் விருந்தோடு உண்' என்ற ஔவையின் வாக்குக்கேற்ப வாழ்ந்த இனம் தமிழினம். விழுப்புண் படாத நாறலெல்லாம் வீழ்நாள்' என்று மறவன் கருதுவது போல விருந்தினர் வாரா நாளெல்லாம் வீண்நாளாகப் பண்டையோர் கருதினர் கிடைத்தற்கரிய அமிழ்தம் கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் விருந்தினர்களோடு பகுப்பு உண்டார்கள் என்பதை\n'இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்\nஇனிதெனத் தமியர் உண்டலும் இலரே'(182)\nஅதியமான் கிடைத்தற்கரிய நெல்லிக் கனி கிடைத்தும் தான் உண்டு ந்டிது வாழாமல் ஔவைக்கு ஈந்தது ,விருந்தோம்பலின் சிறப்பினைக் காட்டுவதாகும்.\nஆயர்கள் மாடு மேய்க்கப் புறப்படும்போது உணவினை மூங்கில் குழாயில் இட்டு, மாட்டின் கழுத்தில் கட்டிக்கொண்டு காட்டு வழியே செல்வர் அங்கு யாரும் பசியோடு வந்தால் தாம் மட்டும் உண்பதற்கு வைத்திருக்கும் உணவினை அவர்களுக்குப் பகுத்துக் கொடுப்பர் என்று அறிகிறோம்\n'கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி\nசெவியடை தீரத் தேச்சிலைப் பகுக்கும்\nவிருந்தினர் இரவில் காலம் கழித்து வரினும் மனம் மகிழ்ந்து விருந்தோம்பினர்\n(நற்றிணை,142)இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் உளரா எனப் பார்த்து இருப்பின் அழைத்து வந்து உணவளிப்பர்\n.(குறுந்தொகை,205,12-14)விருந்தினருக்கு விடைகொடுத்து அனுப்பும்போது குதிரை பூட்டிய தேரினைக்கொடுத்து ,ஏழடி பின் தொடர்ந்து சென்று வழியனுப்புதல் பண்டைய வழக்கமாகும்\n.(பொருநராற்றுப்படை,165,166)விருந்தோம்பலில் விருப்பம் கொண்டு அதற்காகவே பொருளிட்டச் சென்றுள்ளனர் (அகம்,205,12-14)\nபொருளையெல்லாம் இழந்து வறுமையுற்ற காலத்தும், விருந்தினரைச் சிறப்பாக ஓம்புதலைச் சங்க மக்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்\n.வறுமையுற்று விருந்தோம்பா நிலையிலும் ஒருவன் முதல் நாள் தன் பழைய வாளை விற்றும் ,அடுத்த நாள் யாழை அடகு வைத்தும் விருந்தோம்பினான்.(புறம்,316,5,7) வரகும் தினையும் இரவலர்க்கு ஈந்து தீர்ந்தன வேறு வகையில் பொருள் பெற வழியில்லை ,அந்நிலையில் விதைக்கு இருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி மகளிர் விருந்தோம்பினர் .(புறம்,333) அதியமான் வறுமையுற்ற காலத்தும் விருந்தோம்பினான் என்பதை புறநானூறு கூறுகிறது(103)(95). இவ்வாறு சங்க இலக்கியங்கள் விருந்தோம்பும் முறையைப் பரக்கப் பேசுகிறது.\nமூலம்: பதிவுகள் தை 2009 இதழ் 109\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமுருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் \nமின்னூல் வாங்க: 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள் 60 (இலக்கியம், கட்டடக்கலை & அறிவியல்)\nமின்னூல் வாங்க: கவீந்திரன் (அமரர் அ.ந.கந்தசாமி) கவிதைகள்\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள்.\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க:\nஆய்வு: அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள் (14)\nஆய்வு: பாவைப் பாடல்களில் மரபும் இசையும் (13)\nஆய்வு: சிலப்பதிகாரத்தில் பத்தினி வழிபாடு (12)\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமை��்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'கு���ிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியா��ாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவர���: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணு���னுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-10-17T17:49:47Z", "digest": "sha1:WWX3NJISDJBING6MGAO5YC56BOV3ECMR", "length": 9729, "nlines": 155, "source_domain": "manidam.wordpress.com", "title": "கணிப்பொறி | மனிதம்", "raw_content": "\nகுறிச்சொற்கள்: கடத்தி, கடமைக்காரி, கடுகு, கடைக்கண், கட்டளை, கணவன், கணிப்பொறி, கணை, கண்ணீர், கண்விழி, கதிரவன், கனவு, கன்னிகை, கலைவாணி, களவானி, களிப்பு, கவலை, கவிதை, காதல், காமம், காய்கறி, காரணம், காரியவாதி, காலடி, காலம், கைகாரி, கைபேசி, சத்தம், சமையல், தாக்கம், பார்வை\nமுப்பது வயதை கடந்து விட்டது\nமுன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது\nசெல்லத் தொப்பையும் வந்து விட்டது.\nகல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு\nகணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம்.\nகாசில்லா விட்டாலும் காதலுக்கு பஞ்சமில்லை\nஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்\nபணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.\nஇதும் ஓர் வகை ஆண் பாலியல் தொழில் தானோ\nஎன ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.\nஅப்பாவி ஆண்களுக்கும் உண்டோ கற்பு\nPosted by பழனிவேல் மேல் 11/12/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அக்கா, அடர்த்தி, அன்பு, அப்பா, அப்பாவி, அம்மா, அளவிட, அளவுகோல், ஆணாதிக்கம், ஆணின், ஆண் பாலியல் தொழில், ஆண்கள், ஆயிரம், இ.எம்.ஐ, இளமை, எந்திரம், கடன், கணிப்பொறி, கனவு, கற்பு, கல்லூரி, காசு, காதலன், காதல், காதல் தோல்வி, காவல், குடியும், குரோமொசோம், குளறுபடி, கூடக் குறைய, கொஞ்சம், செலவு, தங்கை, தம்பி, தியாகிகள், திருமணம், தொப்பை, தோல்வி, நட்பு, நண்பர்கள், நல்மதிப்பு, பஞ்சம், படிப்பு, பணம், புகையும், பேறுகாலம், பொறுப்பற்ற பொறுக்கி, மனங்கள், மருத்துவம், முடி, முன் நெற்றி, முப்பது வயது, வர்க்கம், வளையல், வீடு\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கன���ு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/arun-vijay-film-thadam-gets-a-telugu-remake/articleshow/68411506.cms", "date_download": "2019-10-17T18:40:45Z", "digest": "sha1:RBX7JSQMETJQDQWUH76WPDPTPJHDP4RD", "length": 13205, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "arun vijay: Arun vijay : தெலுங்கில் ரீமேக்காகும் ‘தடம்’! - arun vijay film thadam gets a telugu remake! | Samayam Tamil", "raw_content": "\nArun vijay : தெலுங்கில் ரீமேக்காகும் ‘தடம்’\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தடம்’ தெலுங்கிலும் ரீமேக்காகிறது.\nArun vijay : தெலுங்கில் ரீமேக்காகும் ‘தடம்’\nமகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘தடம்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் விறுவிறுப்பான திரைக்கதையும் இருப்பதால் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.\nஇந்தப் படத்தில் அருண் விஜய், தன்யா, யோகி பாபு, ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால், வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தடம்’ படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இதன்படி இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தை ஸ்ரவந்தி ரவிகிஷோர், தாகூர் மது ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nசதீஷ் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் வெளியிட்ட ஆர்யா\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பாவனா\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா\nமகாபலிபுரம் சென்ற அஜித்: வைரலாகும் புகைப்படம்\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி 64 பட தயாரிப்பு நிறுவ���ம்\nமேலும் செய்திகள்:யோகிபாபு|தன்யா|தடம்|அருண் விஜய்|Yogi Babu|Thanya|thadam telugu remake|Thadam|arun vijay\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nதீபாவளிக்கு நேருக்கு நேராக மோதி கொள்ளும் பிகில் Vs கைதி\nஇன்னும் 7 நாள் மட்டுமே: பிகில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\nசெட்டை, கட்டிடமாக்கி விவசாயிகளுக்கு தானமாக கொடுத்த விஜய் சேதுபதி\nபேய் மாமா: வடிவேலு இடத்தை பிடித்த யோகி பாபு\nதொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலம் கர்நாடகா தானாம்... தமிழகத்துக்கு ஐந்தாம் இடம்..\nஅண்ணா நகர் டவர் பார்க் கிளப் ஆக்கிரமிப்புக்கு சீல் வைப்பு\nவீட்டு சாப்பாடு... தனி அறை.... ப.சி.யின் கோரிக்கைகளுக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்\nப்ரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nDhanush, Manju warrier வாழ்ந்து அசத்திய திருநெல்வேலி காடு எங்க இருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nArun vijay : தெலுங்கில் ரீமேக்காகும் ‘தடம்’\nUpcoming Tamil Movies: எல்லா காதலுமே சில்ற தனமானது தான்\nஉலக அரங்கை அதிர வைத்த பியானோ சிறுவன் லிடியனுக்கு ஏ.ஆர். ரகுமான்...\nRicha Chadda Hot Pics:கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ‘ஷகீலா’ வா...\nSivakarthikeyan :முதன் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mahendran-admitted-hospital/", "date_download": "2019-10-17T17:32:13Z", "digest": "sha1:IBTQGCGMRXEL4SJ524QJCS66P2V4R4OB", "length": 7713, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் பட வில்லன் கவலைக்கிடம்..! சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி.. - Cinemapettai", "raw_content": "\nவிஜய் பட வில்லன் கவலைக்கிடம்..\nCinema News | சினிமா செய்திகள்\nவிஜய் பட வில்லன் கவலைக்கிடம்..\nதமிழ் சினிமாவில் தெறி படத்தின் மூலம் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் மகேந்திரன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது.\nஅதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சீதக்காதி, ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் தற்போது அதர்வா நடிப்பில் வெளியான பூமராங் ஆகிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nதற்போது இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பல பிரபலங்களும் மகேந்திரன் சார் பொக்கிஷம் என்றும் ஒரு நல்ல இயக்குனர் என்றும் நலம் பெற்று திரும்ப வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nமகேந்திரன் சார்… எங்கள் பொக்கிஷம்.. நாங்கள் நேசிக்கும் அறிவு செறிந்த நல் இயக்குநர்… எங்கள் உயிர் போன்றவர். அன்பு நேசம் வேண்டுதல் யாவையும் முன் வைக்கிறோம். நலம் பெற்றுத் திரும்புக\nRelated Topics:சீதக்காதி, தெறி, பூமராங், பேட்ட, ரஜினிகாந்த்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவி���் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nதனுஷுக்கு இணையாக அசுரத்தனமாக அசத்திய மூவர்.. இவர்களில் யாருக்கு தேசிய விருது கொடுக்கலாம்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/994/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2019-10-17T18:04:51Z", "digest": "sha1:T7L7ZIETB2PW2AEJKNSD3FDSBTIUYNXN", "length": 2400, "nlines": 39, "source_domain": "www.quotespick.com", "title": "என்னை சந்திப்பவர்கள் Quote by தெரியாதவர் @ Quotespick.com", "raw_content": "\nஉயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஒரு\nஎன்னை சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை இப்படிக்கு தோல்வி...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nகண்கள் செய்த சிறிய தவறுக்காக\nவெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nபிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல\nவெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/174981?ref=archive-feed", "date_download": "2019-10-17T18:03:32Z", "digest": "sha1:YTWXMNDMDY2JIHTNO6ACFK4I6SFTJ2JW", "length": 7560, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னாரில் இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னாரில் இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு\nமன்னார் தேட்டவெளி ஜோசேப்வாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nமன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், தேட்டவெளி ஜோசவாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் அருள் ராஜ் வயது (33) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கடந்த திங்கட்கிழமை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்��ாடு செய்துள்ளனர்.\nகுறித்த இளைஞன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த இளைஞன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post_22.html", "date_download": "2019-10-17T17:38:05Z", "digest": "sha1:SIKQULSXY2VUIVLOUQ5XXNGLEYCZQMZZ", "length": 17319, "nlines": 304, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வெள்ளைத்தாள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 22 மார்ச், 2012\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, காகிதம், கைம்பெண், விதவை, வெள்ளைத்தாள்\nநன்றாக இருக்கிறது உங்கள் கவிதை\nRamani 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:46\nமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்\nRamani 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:47\nவே.சுப்ரமணியன். 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:52\nஹேமா 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:31\nசமூக மாற்றத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இன்னும் மாற்றங்கள் நிறையவே தேவை எங்களுக்கு \nதி.தமிழ் இளங்கோ 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:22\n வெள்ளைத் தாளில், கனத்த இதயத்தின் கறுப்பு நினைவுகள் உங்கள் கவிதை. இன்னும் எத்தனை காலம் இந்த சமூகத்தில் இந்த அவலம் இருக்கும் என்று தெரியவில்லை வெள்ளைப் ��ுடவை வழக்கம் முன்பு போல் இப்போது அதிகம் இல்லை.\nவே.நடனசபாபதி 24 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:01\nவை.கோபாலகிருஷ்ணன் 25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 2:54\nமனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை.\nசூப்பர் வரிகள். நான் மிகவும் ரஸித்தேன்.\n\"மனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை.\"\nதனிமரம் 25 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:26\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\n300 வது பதிவு இன்று( 15.10.2013) உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எதற...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக் கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும் தர ...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியத���. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-10-17T18:20:09Z", "digest": "sha1:DQ7ZDIMT5PPGP3UBTQWD5AHNUWF5K55X", "length": 12102, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "பயத்திலேயே வாழ்ந்து வருவதாக நயன்தாரா பேட்டி | Athavan News", "raw_content": "\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nபயத்திலேயே வாழ்ந்து வருவதாக நயன்தாரா பேட்டி\nபயத்திலேயே வாழ்ந்து வருவதாக நயன்தாரா பேட்டி\nதமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தான் பயத்திலேயே வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.\nஅவர் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார்.\nஇந்நிலையில் தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு, பிரபல ஆங்கில இதழான ‘வோக்’ இதழுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅதில் அவர் தெரிவிக்கையில் ”வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்” என கூறியுள்ளார்.\nசமீபத்தில் இவரை பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுவே, அவர் வெளியிட்ட கடைசி அறிக்கையாகும். தன்னை பற்றி எந்தவொரு செய்திக்கும் அவர் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமுமே தெரிவிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை தென்னிந்திய கதாநாயகிகளில் இவரது ஒளிப்படம் மற்றும் பேட்டிதான் முதன் முதலில் ‘வோக்’ இதழில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nநான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவருக்கு பாலியல் குற்றங்களுக்கான புதிய தண்டனைச் சட்டத்தி\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nதேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்து, ஒரு நாளுக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஇந்தியாவின் பார்வையில் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவர\nசிந்து நதி நீரை திசை திருப்பினால் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கு உள்ளது – பாகிஸ்தான்\nசிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மீது தங்களுக்கு முழுமையான உரிமை இருக்\n“ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குவோம்” – கோட்டா உறுதி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துவ\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ்\nயாழ். – தென் இந்திய விமான சேவை குறித்து முக்கிய தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் ம\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர\nஅமெரிக்காவின் தடையினால் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது ஈரான் – சர்வதேச நாணய நிதியம்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் ஈரான் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது என சர்வதேச நாணய நிதியம் தெர\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர��பின்\nபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் இன்று எட்டப்பட்டுள்ள பிரெக்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nஇந்தியாவுக்கு புதிய வரலாறு எழுத வேண்டும் – அமித் ஷா\nஒப்பந்தத்தின் பெரும்பகுதி முன்பு இருந்ததைப் போலவே உள்ளது : மிஷேல் பார்னியர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது : ஜெரமி கோர்பின்\nஇம்முறை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் உள்நுழைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/let-us-help-google/", "date_download": "2019-10-17T19:42:35Z", "digest": "sha1:DUFDEXIRBCCG5EH25VV4XQYL7ICQG3V4", "length": 16539, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "கூகுளுக்கு வழிகாட்டுவோம் வாரீகளா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nநீங்கள் ஸ்மார்ட் போன் பயனரா எனில் உங்கள் போனிலுள்ள பிரபலமான கூகுள் மேப்ஸ் ஆப் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. நாம் வசிப்பது நகரமோ சிறு கிராமமோ, இரண்டு தெரு தள்ளியிருக்கும் கடைக்குச் செல்வதாக இருந்தாலும் எந்த ரூட் சிறந்தது எனில் உங்கள் போனிலுள்ள பிரபலமான கூகுள் மேப்ஸ் ஆப் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. நாம் வசிப்பது நகரமோ சிறு கிராமமோ, இரண்டு தெரு தள்ளியிருக்கும் கடைக்குச் செல்வதாக இருந்தாலும் எந்த ரூட் சிறந்தது எதில் ட்ராஃபிக் குறைவாய் இருக்கும் எதில் ட்ராஃபிக் குறைவாய் இருக்கும் போன்ற தகவல்களுடன் கையைப் பிடித்துக் கொண்டு உதவிக்குரல் கொடுத்து, செல்ல விரும்பிய கடை வாசல்வரை பத்திரமாய்க் கொண்டு சேர்த்துவிடும் கூகுள் மேப்ஸ் ஆப்.\nதெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்தி வழிகேட்கும் ஒருவருக்கு வழிசொல்லி, அவர் தெளிவு பெற்று நன்றி கூறி விடைபெறும்போது மனம் நிறைவு கொள்பவரா நீங்கள் எனில் தொடர்ந்து வாசியுங்கள். உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்.\nஇப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் அலுவலகம் முடிந்து மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாகும் போது வீட்டிலிருந்து போன் ஒலித்தது. “வாட்ஸ் அப்பில் ஒரு சிறிய பட்டியல் அனுப்பியுள்ளேன், வரும் வழியில் வாங்கி வந்து விடுங்கள்” என்ற கட்டளை. வழியிலுள்ள லூலூ செண்டரில்தான் அவை கிடைக்கும். சரி, தினமும் போகும் வழிதானே… சாவகாசமாக வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் விடலாம் என்று நிதானமாய்க் கிளம்பினேன். எதேச்சையாக ஸ்மார்ட் போனில் பரிசோதித்த என் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது அந்தத் தகவல். “உன்னுடைய சாவகாசம், வீட்டில் சகவாசத்தையே கெடுத்து விடும், பரவாயில்லையா” என்ற கட்டளை. வழியிலுள்ள லூலூ செண்டரில்தான் அவை கிடைக்கும். சரி, தினமும் போகும் வழிதானே… சாவகாசமாக வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் விடலாம் என்று நிதானமாய்க் கிளம்பினேன். எதேச்சையாக ஸ்மார்ட் போனில் பரிசோதித்த என் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது அந்தத் தகவல். “உன்னுடைய சாவகாசம், வீட்டில் சகவாசத்தையே கெடுத்து விடும், பரவாயில்லையா” என்று தலையில் கொட்டியது கூகுள் மேப்ஸ். சரசரவென்று கூகுள் காட்டிய, டிராஃபிக் குறைந்த மாற்று வழியில் பயணித்து, சரியான நேரத்தில் பொருட்களை வாங்கிக் கொண்டேன். வீட்டில் மதிய உணவும் கிடைத்தது.\nசரி, இவை எல்லாம் எப்படி சாத்தியமாகின்றன என்று யோசித்ததுண்டா கூகுள் நிறுவனம், ஒவ்வொரு இடத்திலும் தன் ஊழியர்களை அமர்த்தி இத்தகவல்களை உள்ளீடு (entry) செய்வதில்லை. எனில் யார்தான் செய்கின்றார்கள் கூகுள் நிறுவனம், ஒவ்வொரு இடத்திலும் தன் ஊழியர்களை அமர்த்தி இத்தகவல்களை உள்ளீடு (entry) செய்வதில்லை. எனில் யார்தான் செய்கின்றார்கள் மேலே சொன்ன லூலூ செண்டர் எனும் கடையின் விபரங்களை எப்போதோ இணையத்தில் நானே உள்ளீடு செய்திருந்தேன். சரியான நேரத்தில் அது எனக்கே மதியச்சோறு போட்டு நன்றிக்கடன் ஆற்றியது.\nஎன்னைப் போன்றே நீங்களும் உங்கள் பகுதியில் நீங்கள் காணும் தொழில் நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்கள், உணவகங்கள், இறை இல்லங்கள், வங்கி, மருத்துவமனைகள், ஏன் உங்கள் வீடு(கள்) போன்ற எவற்றையும் கூகுளில் இணைக்க ஆர்வமா நிறுவனங்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், பணி நேரங்கள் இவற்றை இணைப்பது எப்படி என���று அறிந்துகொள்வதோடு, இப்பணிகளைச் செய்யும் தன்னார்வலர்களுக்கு கூகுள் தரும் ஊக்கப்பரிசுகளையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\n : மொழிமின் (அத்தியாயம் – 2)\nஅடுத்த ஆக்கம்கூகுள் வழங்கும் “உள்ளூர் வழிகாட்டி”\nமொழிமின் – அத்தியாயம் 7 (நிறைவு)\nமொழிமின் (அத்தியாயம் – 6)\nமொழிமின் (அத்தியாயம் – 5)\nமொழிமின் (அத்தியாயம் – 4)\nமொழிமின் (அத்தியாயம் – 3)\nமொழிமின் (அத்தியாயம் – 2)\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 4 days, 10 hours, 47 minutes, 1 second ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nமொழிமின் (அத்தியாயம் – 1)\nமாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_20.html", "date_download": "2019-10-17T19:22:05Z", "digest": "sha1:YN57OVJDDRGVWAFWEQC6A7AB566AOUOA", "length": 6058, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசிலிருந்து விலகிய உறுப்பினர்கள் தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசிலிருந்து விலகிய உறுப்பினர்கள் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 19 April 2018\nஎதிர்வரும் 23ஆம் திகதியின் பின்னர் புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை இரவு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇந்தக் கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை ஊடகங்களிடம் கூறினார். அடுத்துவரும் காலங்களில் தாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசிலிருந்து விலகிய உறுப்பினர்கள் தெரிவிப்பு\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசிலிருந்து விலகிய உறுப்பினர்கள் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/15/27353/", "date_download": "2019-10-17T17:58:23Z", "digest": "sha1:GAYU6XHGT6PDL4N3JZ25J4LV4XF2RITR", "length": 19387, "nlines": 386, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 15.05.2019.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 15.05.2019.\n1525 – ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.\n1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.\n1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.\n1756 – இங்கிலாந்து பிரான்சின் மீது போரை அறிவித்ததில் ஏழாண்டுப் போர் ஆரம்பமாயிற்று.\n1792 – பிரான்ஸ் சார்டீனியப் பேரரசு மீது போரை அறிவித்தது.\n1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.\n1851 – நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.\n1860 – கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர்.\n1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.\n1915 – இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.\n1918 – பின்லாந்து உள்நாட்டுப் போர் முடிவுற்றது.\n1919 – துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.\n1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.\n1932 – ஜப்பானியப் படையினர் ஷங்காயை விட்டுப் புறப்பட்டனர்.\n1932 – ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.\n1935 – மொஸ்கோவில் சுரங்க தொடருந்து சேவை ஆரம்பமானது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் போருக்குப் பின்னார் டச்சுப் படைகள் நாசி ஜெர்மன் படைகளிடம் சரணடைந்தனர்.\n1940 – மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தது.\n1948 – இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.\n1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு ��லையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.\n1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.\n1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.\n1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.\n1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.\n1972 – 1945 முதலை ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1978 – டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது\n1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.\n1988 – எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.\n1991 – ஈடித் கிரெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.\n2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.\n2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1859 – பியேர் கியூரி, பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)\n1912 – இராமசுவாமி ஐயர் (புளிமூட்டை), நகைச்சுவை நடிகர்.\n1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ்திரைப்பட பாடலாசிரியர். (1973)\n1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)\n1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி.\n1978 – ரொபேர்ட் மென்சீஸ், ஆஸ்திரேலியாவின் 12வது பிரதமர் (பி. 1894)\nபராகுவே – விடுதலை நாள் (1811)\nமெக்சிகோ – ஆசிரியர் நாள் (Día del Maestro)\nதென் கொரியா – ஆசிரியர் நாள் (스승의 날\nPrevious articleகல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்) பதிவேற்றத்தை விரைந்து முடிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நாகராஜமுருகன் அறிவுறுத்தல்.\nNext articleபாட புத்தகங்கள் விற்பனை துவக்கம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி அனைத்து பாட முதுகலைஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி அனைத்து பாட முதுகலைஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபதவி உயர்வு 1.1.2019 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமைப்பட்டியல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஆசிரியர்களுக்கான அனைத்து படிவங்கள் Click Here - விலையில்லாப் பெருட்கள் வழங்கல் பதிவேடு - 2018 - 2019 Click Here - வாசிப்புத்திறன் பதிவேடு - 2018 - 2019 Click Here -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ponmudi-exclusive-reply-to-dmdk-po3tqy", "date_download": "2019-10-17T18:44:43Z", "digest": "sha1:MMYVRRRSPIJQYEMWCITZE4VTA26U3AQB", "length": 12666, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்படி அண்ட புளுகு புளுகினால் எப்படி?... வண்டை வண்டையாய் கழுவி ஊத்தும் பொன்முடி...", "raw_content": "\nஇப்படி அண்ட புளுகு புளுகினால் எப்படி... வண்டை வண்டையாய் கழுவி ஊத்தும் பொன்முடி...\nமறைந்த எங்கள் தலைவரை பார்க்க உங்க தம்பி சுதீஷையே அனுமதித்தபோது, விஜயகாந்த்தை பார்க்க அனுமதிக்காமல் இருப்போமா இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன நியாயம் இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பு உள்ளார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.\nமறைந்த எங்கள் தலைவரை பார்க்க உங்க தம்பி சுதீஷையே அனுமதித்தபோது, விஜயகாந்த்தை பார்க்க அனுமதிக்காமல் இருப்போமா இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன நியாயம் இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பு உள்ளார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.\nகடந்த சில நாட்களாக தேமுதிக திமுகவுக்கும் நடக்கும் சண்டை உலக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காதது என சொல்லலாம், ஆமாம் வீட்டிற்கு வந்த தேமுதிக நிர்வாகிகள் சிலரை, துரைமுருகன் தரமான சம்பவம் செய்து அனுப்பியது அதிமுகவினரையும் ரசிக்கவைத்ததென்றே சொல்லலாம்.\nஒரே நேரத்தில் 2 இடங்களிலும் மாறி மாறி கூட்டணி பேரம் பண்ணிவந்த தேமுதிகவின் சுயரூபத்தை அறிந்த ஸ்டாலின் நான் ஊரில் இல்லை, எதுவானாலும் பொருளாளர் அண்ணன் துரைமுருகனிடம் பேசிக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டதால், நேராக வலையில் சிக்கிய எலியாக தானாக வந்து சிக்கிக்கொண்டது தேமுதிக. விடுவாரா நக்கல் நாயகன், கலாய் மன்னன் துரைமுருகன் தனக்கே உரிய ஸ்டைலில் செம்ம கலாய் கலாய்த்து அனுப்பியிருக்கிறார்.\n அவருக்கு ஃபோன் பண்ணேன் லைன் சரியாக கிடைக்கலை. இதற்கு அப்பாற்பட்டு இருக்கிறார் அப்படினு ஒரு பொண்ணு சொல்லிட்டு இருக்கு. அதுக்கப்புறமும் தொடர்பு கொண்டேன், தூங்குகிறார் என்றார்கள். நான் பரவாயில்லை எழுப்பி பேசும் அளவிற்கு இது ஒன்னும் பெரிய மேட்டர் இல்லன்னு சொல்லிட்டேன் என துரைமுருகன் மரனபங்கம் வாங்கினார்.\nஇதனால் ரெண்டு நாளாக வெளியில் தலைகாட்டாத தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட விதமும் விஜயகாந்த் மீதே கோபம் கொந்தளிக்க வைத்தது, காரணம் அரசியலில் கத்துக்குட்டியான இவர்களை கட்சிக்குள்ளே விட்டதால் வந்த வினை என தேமுதிகவினர் கூட கண்கலங்கினார்.\nஅந்த வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில்; \"ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் கூட்டணி பேசியது தேமுதிகதான். அவர்களின் வாக்கு வங்கி என்ன என்பது அவங்களுக்கே தெரியும். விஜயகாந்தை கருணாநிதியை பார்க்க அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். சுதீஷை அனுமதிக்கும்போது விஜயகாந்தை நாங்கள் அனுமதிக்காமல் இருப்போமா இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன நியாயம் இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன நியாயம் அன்று தலைவர் ஸ்டாலினுடன் இருந்தவர்கள் நாங்கள்தான். அன்று என்ன நடந்தது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மட்டி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற���றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மட்டி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/21/ministry.html", "date_download": "2019-10-17T17:45:26Z", "digest": "sha1:NAY66MSNE7OTP3EJFXXAMKDVTWQZO5WU", "length": 17300, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தளர்கிறது லாலுவின் முரண்டு: இறங்கி வந்தார் பவார் | Laloo puts his demands before Congress - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் ���ேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதளர்கிறது லாலுவின் முரண்டு: இறங்கி வந்தார் பவார்\nபிகாருக்கு சிறப்பு நிதியுதவி அளித்தால் தான், மத்திய அமைச்சரவையில் தனது கட்சி சேரும் எனபோர்க் கொடி உயர்த்திய லாலு பிரசாத் யாதவ் பெரும் கெஞ்சலுக்குப் பின இறங்கி வந்துள்ளார்.\nஇதை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால், கோபடைந்த லாலு பாட்னா கிளம்பிச் சென்றுவிட்டார்.அவருடன் தொலைபேசியில் பேசி காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தியடுத்து இன்றுமீண்டும் டெல்லி வந்தார்.\nபிகாருக்கு நிதியுதவி என்று லாலு வெளியில் சொன்னாலும், உண்மையில் அவர் துணைப் பிரதமர்பதவி, உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளைக் கேட்பதால் தான் பிரச்சனை எழுந்ததாகக்கூறப்படுகிறது.\nமேலும் தன்னையே உள்துறை அமைச்சராக்க வேண்டும் என்றும் அவர் கேட்டதாகவும், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியில் இருக்கும் அவருக்கு அமைச்சர் பதவி தர முடியாது எனகாங்கிரஸ் கூறிவிட்டது.\nமேலும், நிதி, உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையை தன் வசமே வைத்துக்கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது.\nஇன்று காலை விமானம் மூலம் டெல்லி வந்திறங்கிய லாலு, விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nஅமைச்சரவை உருவாக்கம், பொது செயல் திட்டம் ஆகியவை குறித்து முடிவு செய்யும் முன்கருணாநிதி, ராம்விலாஸ் பாஸ்வான், நான் உள்பட கூட்டணிக் கட்சியினருடன் காங்கிரஸ்ஆலோசனைகள் நடத்த வேண்டும். அமைச்சரவையில் சேருவது ��ுறித்து இன்று இரவுஅறிவிப்பேன் என்றார்.\nபின்னர் நேராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டுக்குச் சென்ற லாலு, அவருடன்ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து திரும்பிய லாலு, மீண்டும் அவரை சந்தித்துப் பேசினார்.\nஇதையடுத்து அவரை அர்ஜூன் சிங், ஆர்.கே. தவான், கபில்சிபல் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ்தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது சில நிபந்தனைகளை லாலு விதித்தார். அதை காங்கிரஸ்ஏற்க முன் வந்துள்ளது.\nஇதையடுத்து அமைச்சரவையில் லாலு சேருவார் என்று தெரிகிறது.\nஅமைச்சரவையில் சேருவது குறித்து முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த சரத்பவார் இன்றுமாலை சேருவதாக அறிவித்தார்.\nபாதுகாப்புத் துறையை பவார் கேட்டதால் பிரச்சனை உருவானது. அதைத் தர காங்கிரஸ் தயாராகஇல்லாததால் பிரச்சனை செய்து வந்தார். இந் நிலையில் அவரை மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப்முகர்ஜி சந்தித்து சமாதானப்படுத்தி அமைச்சரவையில் சேர சம்மதிக்க வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் முழுவதும் oneindia செய���திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/10/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-10-17T18:11:14Z", "digest": "sha1:PMFMRACPSJFRKNNSZ4VIOZTCR3OGVWYD", "length": 19847, "nlines": 163, "source_domain": "thetimestamil.com", "title": "டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி? – THE TIMES TAMIL", "raw_content": "\nடொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 10, 2016\nடொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி\nகுடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாராக அறிவித்த நாள்தொட்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுவரை, டொனால்ட் டிரம்பின் எழுச்சியானது, பெருவாரியான ஜனநாயக சக்திகளுக்கு குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமெக்சிகோ நாட்டு ஏதிலிகளால்தான் அமெரிக்காவிற்கு பிரச்சனை,எனவே அவர்களை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றி,மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுவர்கட்டவேண்டும் என்றவர்.மெக்சிகோ நாட்டு ஏதிலிகள் வன்புணர்வாளர்கள் என்றவர்.குடியரசுக் கட்சி வேட்பாளர் என்பதையும் கடந்த வலது அடிப்படைவாதியாக,இன வெறியராக,பெண்களை இழிவாக பேசுகிற,இஸ்லாம் மத விரோதியாக இருந்தவர் ஜனநாயகமுறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் ஆகிறார்.இது அமெரிக்காவின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாகியுள்ளது.\nஇந்த கொடிய பூதம் எவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றது\n2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவை ஆட்டிப் படைத்த பொருளாதார நெருக்கடி,அதன் விளைவான வேலை இழப்புகள்,பொருளியல் இழப்புகள்,சமூகப் பாதுகாப்பின்மையை அமெரிக்க மக்களிடத்தில் உணரச் செய்தது.சுதந்திர சந்தையின் தாக்கத்தால்,தொழிலாளர்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஒபாமாவின் 8 ஆண்டுகால தாராள பொருளாதார அனுசரணைப் போக்குகளின் எதிர்விளைவை டிரம்ப் அறுவடை செய்கிறார். அது எவ்வாறு தெரியுமாநிலவுகிற மோசமான பொருளாதார கொள்கைகள்தான் பிரச்சனைக்கு காரணம் என்றா சொல்வார்\nஅமெரிக்க மக்களின் கழுத்தை இறுக்கியுள்ள பிரச்சனைக்கு என்ன காரணம் தெரியுமாபுலம் பெயர்ந்துள்ள அகதிகள்தான். இஸ்லாமியர்கள்தான் என ஒரு எதிரியை கட்டமைத்தார். அ���ோடு அமெரிக்க ராணுவப் பெரிமித பேச்சு,தேசிய வாதத்தோடு இணைத்தவிதம் பெரும்பான்மை அமெரிக்க மக்களின் பொதுபுத்தியை ஊடுருவியது. நிக்சனுக்கு பின்பாக ஒரு கவர்ச்சிமிக்க அதிபராக டிரம்ப் அடையாளப் படுகிறார். இந்த கவர்ச்சிவாதம்,அமைப்பின் சிக்கலுக்கு தன்னிடத்தில் தீர்வுள்ளது என பெரும்பான்மை மக்களை நம்பச் சொல்கிறது. ஏகபோகமாக்கப்பட்ட கார்பரேட் மீடியா இதை உசுப்பிவிடுகிற பெரும் சக்தியாக உள்ளது.\nடொனால்ட் டிரம்ப்பின் அரசியல் வெற்றியும் மோடியின் அரசியல் வெற்றியும் ஒரு புள்ளியில் ஒருமித்தவகையில் இணைகிறது. மக்கள் ஏமாற்றுவதற்கும் முட்டாளாக்குவதற்கும் ஒரே மாதிரியாக ஒன்றாக சிந்திக்கிறார்கள்.\nஎட்டு ஆண்டு கால மன்மோகன் சிங்கின் ஆட்சியின்போது இந்திய மக்களிடத்தில் உருவாகிய அதிருப்திக்கும், எட்டு ஆண்டு கால ஒபமாவின் ஆட்சியின்போது அமெரிக்க மக்களிடத்தில் உருவாகிய அதிருப்திக்கும் அடிப்படை காரணம் நவதாரளமய பொருளாதாரப் பாணி,சந்தைப் பொருளாதார முறை. இந்த உண்மையை மக்களிடத்தில் அம்பலப்படுத்த தவறிய இடத்தில வலது பாசிசம் அந்த இடத்தை கைப்பற்றுகிறது. இந்தியாவில் மோடியும் அமெரிக்காவில் டிரம்ப்பும் அதற்கான நேரடி சாட்சிகள். அவர்கள் செய்தது இதுதான்…\n• சமூகத்தின் அனைத்தும் தழுவியுள்ள சிக்கலுக்கு பொது எதிரியை உருவாக்குவது\n• சிக்கலுக்கு தீர்வாக தனது கவர்ச்சிவாத தனிநபர் ஆளுமையை நிறுவுவது\n• ஏகபோக ஊடக ஆதரவோடு,பொய் பித்தலாட்ட வலது அடிப்படைவாத கருத்தியலை,சமூகத்தின் பொது புத்தியில் ஏற்கச் செய்வது.\nசோவியத் தகர்வும், நடைமுறையில் ஒரு சோசலிச நாடு இல்லாத இன்றைய சூழலில் மனித சமூகம் இன்று காட்டுமிராண்டிகளின் கையில் சேர்ந்துள்ளது. இதுகாறும் மனித குல வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் அடைந்த நாகரிகம், மனித மாண்புகள் சிதையத்தொடங்கியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை மத, தேசிய வெறியூட்டலால் பிளக்கப்படுகிறது.\nவரலாற்றில் சோசலிசத்தின் தேவை முன்னெப்போதையும் விட தற்போது அவசியமாக உள்ளது.நம்மிடம் இன்று இரண்டே வாய்ப்பு மட்டுமே உள்ளது. காட்டுமிராண்டித்தனமா\nஅருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்;எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர்.\nகு��ிச்சொற்கள்: அமெரிக்க ஐக்கிய நாடுகள் அருண் நெடுஞ்செழியன் குடியரசுக் கட்சி டொனால்ட் டிரம்ப் பத்தி மெக்சிகோ மோடி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPingback: டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி\nஇதுவரைகாலமும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிடம் , குறிப்பாக “பிரிவினைவாதிகள்” எனத் தம்மால் முத்திரைகுத்தப்பட்டவர்களிடம் வளர்த்துவந்த தேசிய இன வெறித்தனம்(Ethni Fanatism) எனும் ‘தேசியத்தை’ இப்போது இவ்வலரசுகள் தமதாக்கிக் கொண்டுள்ளன. தமது நாட்டையும் உலகையும் ஆயுதம் எனும் பல்லுகளால் கடித்துக் குதறத் தயாராகி வருகின்றன. இதனால் இவ் வல்லரசுகளின் படையணியாக இருந்த நான்காம் உலக நாடுகள் இனிவருங்காலத்தில் ஜனநாயகத்தின் படியணியாக மாறவுள்ளன. அம்மாற்றத்தை இப்போதே காணக்கூடியதாக உள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry ரூ.1000 – 500 சர்ச்சை: பணமற்ற பொருளாதாரத்தில் தொலைந்துபோன இந்தியாவின் ஆன்மா\nNext Entry 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்களே: மார்கண்டேய கட்ஜு\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2019/jun/12/electric-scooters-are-worth-or-not-3169925.html", "date_download": "2019-10-17T17:34:52Z", "digest": "sha1:4M7CUAF5YP47ZA3PXBY2GXLWOUTAMK4Y", "length": 16303, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பிளஸ், மைனஸ் என்ன\nBy டவுட் தனலட்சுமி | Published on : 12th June 2019 05:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇணையத்தில் Ather என்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பார்த்தேன். பார்க்க படு ஸ்மார்ட் டிஸைனாகத் தெரிகிறது. ஆனால், என்ன ஒரு கஷ்டம் என்றால் வெஸ்பா, ஆக்டிவா போல இதிலும் கால் வைக்கும் இடத்தில் இடம் மிகக் குறைவு. ‘நீ என்ன மளிகைக் கடை வைத்திருக்கிறாயா காய்கறி, மளிகைச் சாமான் லோட் அடைத்து காலடியில் வைத்துக் கொண்டு வர இடப் பற்றாக்குறை என்பது போல குறைபட்டுக் கொள்கிறாயே’ என்றாள் தங்கை. அப்படி இல்லை. குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது ஸ்கூல் பேக் வைக்கவாவது இடம் வேண்டுமில்லையா காய்கறி, மளிகைச் சாமான் லோட் அடைத்து காலடியில் வைத்துக் கொண்டு வர இடப் பற்றாக்குறை என்பது போல குறைபட்டுக் கொள்கிறாயே’ என்றாள் தங்கை. அப்படி இல்லை. குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது ஸ்கூல் பேக் வைக்கவாவது இடம் வேண்டுமில்லையா அது இந்த வண்டியில் மிஸ்ஸிங். ஆனால், பார்க்க பாந்தமாக இருக்கிறது. இந்த் மாடல் வண்டிகள் இன்னும் சென்னைக்கு வரவில்லை. பெங்களூரில் கிடைக்கிறது. ஆன் ரோட் ப்ரைஸ் ரூ 1,11,230 முதல் 1,23,230 வரை இரு என வேறு விலைகளை நிர்ணயித்திருக்கிறார்கள். இதில் விலை வேறுபாட்டுக்கு காரணம், வீட்டிலேயே ஸ்கூட்டரைச் சார்ஜ் செய்து கொள்வதென்றால் அதற்கான ஹோம் சார்ஜிங் பாயிண்ட்டை அவர்களே அ��ைத்துத் தருகிறார்கள். இல்லை எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம், சார்ஜிங் கேபிள் மட்டும் போதும் நாங்கள் பப்ளிக் சார்ஜிங் பாயிண்டுகள் எங்கு வேண்டுமானாலும் தேவைக்கேற்ப சார்ஜ் செய்து கொள்கிறோம் என்றால் அதற்கேற்ப விலையில் 10,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.\nஇந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்னை ஈர்த்த அம்சம். அதன் டேஷ்போர்ட். இந்த வகை ஸ்கூட்டர்களை வாங்கி விட்டால் போதும் இனி ரூட் பார்க்க மொபைல் ஃபோனை வெளியில் எடுக்கத் தேவையே இருக்காது. எல்லாம் டேஷ்போர்டில் டிஸ்பிளே ஆகும் விதத்தில் செட் செய்து கொள்ளலாம். அதனால் தான் இதன் பெயர் இண்டராக்டிவ் டேஷ் போர்ட் போல. அதோடு அதி விரைவாகச் செல்லும் போது மணிக்கு 80 கிமீ தூரத்தையும், குறைந்த ஸ்பீடில் செல்லும் போது மணிக்கு 35 கிமீ தூரத்தையும் கடக்க வல்லது இந்த ஸ்கூட்டர். நார்மல் ரேஞ்ச் என்றால் மணிக்கு 55 முதல் 75 கிமீ வேகம் வரை செல்ல இயலும். நமது மொபைல் ஃபோனில் Ather App ஐ டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டால் ஸ்கூட்டரில் சார்ஜ் எவ்வளவு மீந்திருக்கிறது என்று உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் ட்ரைவிங்கில் இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்பட்டாலும் சரி அந்த ஆப் மூலமாக பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளும் விதமாக வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆப் மூலமாக நமது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஓடுதிறனை மட்டுமல்ல, அதை நாம் எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான டிப்ஸ்களையும் நாம் பெற முடியும்.\nமார்கெட்ல புது ஸ்கூட்டர் இண்ட்ரடியூஸ் பண்றாங்கன்னா... இப்படித்தான் ஏகப்பட்ட ஆப்ஷன்களோடு கொண்டு வருவாங்க. ஆனா, அதுல யூஸர் ஃப்ரெண்ட்லியா என்னலாம் இருக்குங்கறது தான் நமக்கு முக்கியம்.\nஇந்த எலெக்டிரிக் ஸ்கூட்டரைப் பொருத்தவரை என்னை ஈர்க்கும் விஷயம் என்றால் அதன் இண்டராக்டிவ் டேஷ் போர்டும், சார்ஜிங் பாயின்ட்டும் தான். அது தவிர சர்வீஸ் அதிகமாக தேவைப்படாது. தேவைப்பட்டால் நாம் வழக்கம் போல ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சர்வீஸ் செண்ட்டரிலோ அல்லது மெக்கானிக் ஷாப்பிலோ விட்டு விட்டு மீண்டும் வண்டி கிடைக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. தேவைப்பட்டால் சர்வீஸ் ஆட்கள் வீடு தேடி வந்து சர்வீஸ் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள். என்பதை இந்த ஸ்கூட்டரின் வசதியான அம்சங்களில் ஒன்றாக நான் கருதுகிறே���்.\nஎல்லாம் தாண்டி கடைசியாக வாகனத்தின் விலை மேனுவல் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக இருப்பதுக் கூட கொஞ்சம் உறுத்துகிறது.\nசிலருக்கு விலை கட்டுப்படியாகாது போலத் தோன்றலாம்.\nகட்டக் கடைசியாக ஒரு சந்தேகம். இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தியவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.\nதற்போது இரு சக்கர வாகன மார்கெட்டுகளில் கிடைக்கும் ஆட்டோமேடிக் அல்லது கிக் ஸ்டார்டிங் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பலன் அதிகமா\nடி வி எஸ் ஸ்ட்ரீக், ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஜூபிட்டர் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களை இந்த வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நோக்கிச் திரும்பச் செய்யும் அளவுக்கு இதில் ஏதாவது அட்வான்ஸ் ஆப்ஷன்கள் இருக்கின்றனவா\nஅப்படி ஏதும் இல்லையெனில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரும்பி வாங்குபவர்களை ஈர்க்கும் அம்சம் என அதில் என்ன இருக்கிறது\nஇந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சியுங்கள். சும்மா ஒரு பொது அறிவுக்காகத் தான். மக்கள் ஏன் அவற்றை விரும்புகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமில்லையா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலர்ட்... ஸ்டபிலைஸர் தேவையில்லாத இன்வெர்ட்டர் ஏ சி பயன்படுத்துவோர் கவனத்துக்கு\nவாட்ஸ் அப் குழுமங்களுக்கான புதிய பிரைவஸி செட்டிங் தொழில்நுட்பம்\nவாட்ஸ் ஆப்பில் இனி யாருமே உங்களை குழுக்களில் சேர்க்க முடியாது\n உங்கள் வாட்ஸ் ஆப் தகவல்களை மற்றவர்கள் எளிதாகப் படித்துவிடலாம்\nவாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம்\nELECTRIC SCOOTER. ATHER ELECTRIC SCOOTER எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆட்டோமேடிக் ஸ்கூட்டர்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/195386?ref=category-feed", "date_download": "2019-10-17T18:08:36Z", "digest": "sha1:MA5UKZHEBUVKEVU3G3IEVC45DVGZVZKD", "length": 7363, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு கிடைத்த பெருமை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு கிடைத்த பெருமை\nவவுனியாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\nகடந்த ஆறு வருடங்களின் பின்னர் பாடசாலைக்குக் கிடைத்த உயர் புள்ளியாக இது பதிவாகியுள்ளது.\nஇன்று காலை பாடசாலை அதிபர் மற்றும் ஆரம்பப்பிரிவு பிரதி அதிபர்கள் தமது வாழ்த்துக்களை மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளையில் 193 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழியில் ஜெகநாதன் லதுர்ஷன் என்ற மாணவன் செல்வி சூசைப்பிள்ளை ஹெலன் ராஜேஸ்வரி ஆசிரியரின் வழிநடத்தலில் சித்தியடைந்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226684?ref=home-section-lankasrinews", "date_download": "2019-10-17T18:41:26Z", "digest": "sha1:XCCJHKE3PNZFN4GX2LMMOBWFGRRWGPC5", "length": 8446, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாய மீது அவநம்பிக்கையில் பொதுஜன பெரமுன! அணி தாவிய முக்கிய அமைச்சர் - செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாய மீது அவநம்பிக்கையில் பொதுஜன பெரமுன அணி தாவிய முக்கிய அமைச்சர் - செய்திகளின் தொகுப்பு\nநாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.\nஇந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.\nஅந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய ஆணைக்குழு\nரணில் - சஜித் - கரு இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nரணிலிடம் சரணடைய தயாராகும் முன்னாள் அமைச்சர்\nஆடை அணிந்தா பேசுகிறார் பிரதமர் இப்படிக் கேட்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nசஜித்திற்கு ரணில் வைத்த பொறி ரணிலுக்கு எதிராக கூட்டு சேரும் மைத்திரி - மகிந்த\nசஜித் இல்லாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி தோற்பது உறுதி\nகோட்டாபாய மீது அவநம்பிக்கையில் இருக்கும் பொதுஜன பெரமுன\nசஜித் அணியில் இருந்து ரணில் அணிக்கு தாவிய முக்கிய அமைச்சர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/232400/", "date_download": "2019-10-17T18:51:16Z", "digest": "sha1:FKRGBCC7NVAYLTX2K5IKW2LGYA6BO2ZK", "length": 10164, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிய இளைஞரின் அதிரவைத்த வாக்குமூலம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஉதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிய இளைஞரின் அதிரவைத்த வாக்குமூலம்\nதமிழகத்தில் இளம்பெண்ணை கொ லை செய்த கொ லையாளி, திருமணத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் கொ லை செய்ததாக பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி (29). இவர்களது மகன் விம்ரித் (5). மகாராணி கடந்த 2ம் திகதி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்மநபரால் கழுத்தை அறு த்துக்கொ லை செய்யப்பட்டார்.\nவெளியில் சென்றிருந்த நடேஷ் வீட்டுக்குள் நுழைந்த போது மனைவி இற ந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மகாராணி கொ லை வழக்கு தொடர்பாக இளவரசன் (25) என்பவர் கடந்த 3ம் திகதி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.\nஅவரை பொலிசார் காவலில் எடுத்து கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில் கொ லை தொடர்பாக இளவரசன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் பொலிசில் கூறுகையில், மகாராணிக்கும், எனக்கும் 4 ஆண்டுகள் பழக்கம் இருந்தது. அவருடைய மகனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து செல்வது, பின்னர் வீட்டுக்கு அழைத்து வருவது போன்ற எல்லா உதவியும் நான் தான் செய்து வந்தேன்.\nமகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் நானும், மகாராணியும் பல நேரங்களில் தனிமையில் இருந்துள்ளோம். இந்த நிலையில் மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். இதனால் மகாராணி என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்.\nசில நாட்களுக்கு முன்பு அவரிடம், நாம் திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்று விடலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் தயாராக இருந்தார். ஆனால் தற்போது வேண்டாம் என்று மறுத்து வந்தார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.\nசம்பவத்தன்று காலையில் மகாராணி வீட்டுக்கு சென்றேன். அப்போது, நாம் திருமணம் செய்து கொள்வோம், அல்லது 2 பேரும் த ற்கொ லை செய்து கொள்வோம் என்று கூறினேன். அதற்கு அவர், தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டார்.\nஇதனால் வீட்டில் இருந்த பிளே டால் என் கையை அறு த்துக்கொண்டேன். பின்னர் அவரது கையையும் அறு த்தேன். அதனை அவர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரது கழு த்தில் பிளே டால் பல முறை அறு த்தேன். ரத் தம் அதிக அளவில் வெளியேறியதால் நான் அங்கிருந்து வெளியே வந்து விட்டேன். பின்னர் பொலிசுக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.\nவவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது\nவவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்\nவவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா\nவவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986675598.53/wet/CC-MAIN-20191017172920-20191017200420-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}