diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0043.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0043.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0043.json.gz.jsonl" @@ -0,0 +1,350 @@ +{"url": "http://blogintamil.blogspot.com/2013/05/blog-post_30.html", "date_download": "2018-06-17T23:39:44Z", "digest": "sha1:B7J3E4XVXWUT7AHGQE7XFNHLK5HWL7NB", "length": 55623, "nlines": 340, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: சுவைச்சரம் – சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிர���யர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.க��� எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... ��ிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங���கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரி���்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nசுவைச்சரம் – சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்\nஅதாவது சிலருக்கு சமையல் செய்யப் பிடிக்கும்; சிலருக்கு செய்த சமையலைச் சாப்பிடப் பிடிக்கும் ஆக மொத்தம் சமையல்னா எல்லாருக்குமே பிடிக்குது தானே\nஎன்னைப் பொறுத்த வரை சமையல் செய்யறதை விட, “இன்னிக்கு என்ன சமைக்கிறது” என்கிற கேள்விக்குப் பதில் சொல்லி, அதைத் திட்டமிடறதுதான் ரொம்பவே கஷ்டமான வேலைங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யறதுக்குன்னே நிறைய சமையல் அரசிகளும், அரசர்களும், வலையுலகில் ஆட்சி செய்துக்கிட்டிருக்காங்க” என்கிற கேள்விக்குப் பதில் சொல்லி, அதைத் திட்டமிடறதுதான் ரொம்பவே கஷ்டமான வேலைங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யறதுக்குன்னே நிறைய சமையல் அரசிகளும், அரசர்களும், வலையுலகில் ஆட்சி செய்துக்கிட்டிருக்காங்க அவங்களுடைய பணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nகீதா ஆச்சல் அவர்களின் சமையல் அறையில சமைக்கப் படாத உணவே இல்லைன்னு சொல்லலாம். ஒவ்வொரு படிக்குமான படங்களோட, அளவுகளோட, இவர் சமையல் முறைகளைச் சொல்ற விதமே என்னை ‘சமைச்சுப் பாரேன்’னு சொல்லும் நீங்களும் இவரோட திராமிசுவைச் செய்து பாருங்க.\nசின்னு ரேஸ்ரி, இவருடைய ஒவ்வொரு சமையல் குறிப்பும் வெறுமன வெட்டி, அடுப்பில் ஏற்றி, இறக்குகிற பதிவா இருக்காது இவர் சொல்ல வந்ததைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ஆரோக்கியத் தகவல்கள், ஆதார பூர்வத் தகவல்கள், அழகிய படங்கள், எல்லாம் தந்து, அதுக்கப்புறம் தான் சமையல் குறிப்பே சொல்லி இருப்பார். உதாரணத்துக்கு, இவரோட வெங்காயத் தாள் பற்றிய சமையல் குறிப்பு.\nவிவரமான குறிப்புகளோடு, தெளிவான படங்களோடு, இன்னும் கொஞ்சம் என்று சாப்பிடத் தூண்டற வகையில் நிறைய சமையல் குறிப்புகளை தர்றவங்க, ஜலீலா கமால். இவங்களோட மாங்காய் ராஜ்மா சாலடைப் பார்த்தாலே சாப்பிட ஆசையா இருக்கில்ல\nதேனம்மை இலக்ஷ்மணன், இவங்களைத் தெரியாதவங்க குறைவாதான் இருப்பாங்க. எழுத்துலகில் அசத்தற இவங்க, சமையல் குறிப்புகளும் எழுதறாங்க. இவங்க, சமையல் குறிப்புகளை ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் தர்ற விதம் நல்லாருக்கு இவங்களோட சிக்கன் துக்கடாவை நீங்களும் உங்க குழந்தைங்களுக்குச் செய்து கொடுங்களேன்…\nகீதாம்மா ஆன்மீகம் எழுதுவாங்க, நகைச்சுவையான நிகழ்வுகளும், பயனுள்ள சமூகச் சிந்தனையுடனான பதிவுகளும் எழுதுவாங்க, ஆனா அவங்க சமையல் குறிப்பும் எழுதறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா பல பாரம்பரிய சமையல் குறிப்புகளை, பண்டிகைகளுக்கு என்னென்ன செய்யணும், அப்படிங்கிற குறிப்புகளை எல்லாம் இளைய தலைமுறைக்கு இனிமையா சொல்லித் தருவாங்க, நம்ம ‘பாப்பா’வாகிய கீதாம்மா :)\nகீதாம்மா மட்டுமில்ல, நம்ம துளசி அம்மாவும் (நிறைய பேருக்கு டீச்சர் :) அவங்க சூப்பர் பயணக் கட்டுரைகளுக்கு நடுவில் அப்பப்ப சமையல் குறிப்பும் எழுதுவாங்க. நோகாமல் வடை ‘சுடுவது’ எப்படி\nபலப்பல நவீன சமையல் குறிப்புகளோடு நமக்குத் தேவையான ஆரோக்கியத்துக்குகந்த பழங்காலக் குறிப்புகளையும், அழகான படங்களோட தர்றாங்க, சித்ரா சுந்தர்.\nஇப்போதான் அடுப்படிக்கு அறிமுகமானவர்களுக்காக, ஜி.எம்.பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள், தன் மனைவியின் துணையோட ‘பூவையின் எண்ணங்கள்’ அப்படிங்கிற வலைப்பூ ஆரம்பிச்சிருக்கார். இவர் சொல்லித் தர்ற படி சன்னா பட்டூரா செய்து பாருங்களேன்…\nசமையல்னாலே செட்டி நாடு சமையல்தாங்க. அவங்க சமையல்ல பல வித்தியாசமான பண்டங்கள் இருக்கும்; தனி ருசியோட இருக்கும். இதெல்லாம் பற்றி நமக்குச் சொல்லித் தர்றவர் (தந்தவர் – ரொம்ப நாளா சமைக்கலை போல இவரு – ரொம்ப நாளா சமைக்கலை போல இவரு), சதங்கா. செட்டி நாட்டுக்கே உரிய வாழைப்பூ வடையை இவர் சொல்ற மாதிரி செய்து பாருங்க\nசமையல் செய்ய ஆரம்பிச்சு ரெண்டு வருஷம்தான் ஆகுதுன்னு இவர் சொன்னாலும் (2010-க்குப் பிறகு இவரும் சமைக்கலை போல…), அம்முவோட பதிவுகள்லாம் பழுத்த அனுபவஸ்தரோட குறிப்புகள் மாதிரிதான் இருக்கு. அம்முவோட அமுங்காத பூரியை நீங்களும் செய்து பாருங்க\nதிண்டுக்கல் தனபாலன் Thu May 30, 06:50:00 AM\nசதங்கா (Sathanga) அவர்களின் தளம் எனக்கு புதிது... முடிவில் உள்ள தளம் (அம்மு அவர்களின் தளம்) கொடுத்துள்ள இணைப்பை மாற்ற வேண்டும்...\nஇணைப்பு இந்த தளத்திற்கே (http://thulasidhalam.blogspot.com/) செல்கிறது...\nசுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்... ஆஹா, தலைப்பே அசத்தல்... எனக்கும் சமையலுக்கும் ரொம்ப தூரம் என்பதால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்... டி டி அண்ணே, நீங்க ரொம்ப கிரேட்....\nஅன்பின் கவிநயா - அருமையான அறிமுகம் - சமையல் அரசர்கள் அரசிகள் அறிமுகம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதிண்டுக்கல் தனபாலன் Thu May 30, 07:21:00 AM\nவாங்க தனபாலன். தவறான சுட்டியை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி\nசித்ரா சுந்தர், சின்னு ரேஸ்ரி ஆகியோரைத் தெரியாது. :)))) அறிமுகத்துக்கு நன்னி ஹை. மத்தவங்க பதிவுகள் அப்போப்போ படிச்சிருக்கேன். :)))) அனைவருக்கும் வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் Thu May 30, 07:48:00 AM\nஅன்பின் கவிநயா - அறிமுகப் படுத்தப் பட்ட அனைவரது பதிவுகளும் அருமை - பத்து சுட்டிகளையும் சுட்டி - சென்று - பார்த்து - படித்து - இரசித்து - மகிழ்ந்து - மற்மொழிகளூம் அங்கேயே இட்டு வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇன்று அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள். என்னுடையை வலைதளத்தையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றிங்க.\nஇன்று அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள். என்னுடையை வலைதளத்தையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றிங்க.\nசுவைச்சரம் - அழகான சொல்லாடல்.\nகீதா ஆச்சல், ஜலீலா கமால், கீதா சாம்பசிவம், சித்ரா சுந்தர் - இவங்க தயவுல நிறைய ருசியா சாப்பிடக் கிடைச்சிருக��கு.\nசுவைச்சரம் தொடுத்த வலைச்சரங்களுக்கு வாழ்த்துகள்..\nசுவைச்சரத்தில் இடம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..\nபார்வதி இராமச்சந்திரன். Thu May 30, 02:58:00 PM\nசூப்பர் அறிமுகம்... சுவைச்சரத்தில் நிறையத் தளங்கள் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் போதுமா(படித்து, செய்து சுவைப்பதற்குத்தான்) என்று பாடத் தோன்றுகிறது. மிக மிக நன்றி கவிநயா\nபார்வதி இராமச்சந்திரன். Thu May 30, 02:59:00 PM\nசூப்பர் அறிமுகம்... சுவைச்சரத்தில் நிறையத் தளங்கள் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் போதுமா(படித்து, செய்து சுவைப்பதற்குத்தான்) என்று பாடத் தோன்றுகிறது. மிக மிக நன்றி கவிநயா\nஅறியத்தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்கட்கு நன்றிகள்.\nஇன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை\nஆஹா... இன்று சமையல் சுவை\n அவங்களோடதுதான் சின்னு ரேஸ்ரி :)\nஎல்லாத் தளங்களுக்கும் சென்று பின்னூட்டங்களும் பதிந்தமைக்கு மிக்க நன்றி சீனா ஐயா\n//சுவைச்சரம் - அழகான சொல்லாடல்.//\n//கீதா ஆச்சல், ஜலீலா கமால், கீதா சாம்பசிவம், சித்ரா சுந்தர் - இவங்க தயவுல நிறைய ருசியா சாப்பிடக் கிடைச்சிருக்கு.//\nஇப்போ உங்களுக்கு இன்னும் நெறய்ய்யக் கெடைக்கப் போகுது :)\nமிக்க நன்றி ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா\n(படித்து, செய்து சுவைப்பதற்குத்தான்) என்று பாடத் தோன்றுகிறது.//\nநிறைய்ய்ய நாள் எடுத்து தினம் ஒண்ணாச் செய்ங்க :) மிக்க நன்றி பார்வதி\nமிக்க நன்றி வெங்கட் நாகராஜ்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nபகவற்சரம் – இறையும் இறை சார்ந்த பதிவுகளும்\nசுவைச்சரம் – சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்\nகவிதைச்சரம் – கவிதையும் கவிதை சார்ந்த பதிவுகளும்\nகதைச்சரம் - கதையும் கதை சார்ந்த பதிவுகளும்\nஇவ்வாரத்திற்கு கவிநயா ஆசிரியப் பொறுப்பேற்கிறார்\nசொல்ல மறந்த பதிவர்கள் - மறைத்த உண்மைகள்\nபழைய நினைப்புடா பேராண்டி- சுருக்கமாக சில பதிவர்கள்...\nபதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் கொடுத்த இன்ப அதிர்ச...\nஜெயமோகன் தளபதிகளில் நான் ரசிக்கும் பதிவர்கள்\nநான் மிகவும் நேசிக்கும் , ரசிக்கும் பெண் பதிவர்\nசொன்ன சொல்லை காப்பாற்றாத பதிவர் லக்கிலுக் யுவா :(\nஎன்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய பதிவரும் , சில அறிவிய...\nசில நேரங்களில் சில பதிவர்கள் - ஓர் அறிமுகம்\nசாய்ராம், ஆசிரியர் பொறுப்பை பிச்சைக்காரனுக்கு தருக...\nநிறைவு - சாய் ராம்\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்\nவீடியோ கேம்ஸ் - புதையலைத் தேடி...\nசங்கப்பாடல்களில் நுணுக்கமாய் வெளிபடும் காதல் உணர்வ...\nவாசுதேவன் திருமூர்த்தி ஆசிரியப் பொறுப்பினை சாய்ராம...\nகொஞ்சம் சீரியஸான பெண் வலைப்பதிவர்கள்\nஅறிமுகம் - சாய் ராம்\nகார்த்திக் சோமலிங்கா பொறுப்பினை வாசுதேவன் திருமூர்...\nப்ளேட்பீடியா - 5 - தடங்கலுக்கு வருந்துகிறேன்\nப்ளேட்பீடியா - 4 - சினிமிக்ஸ்\nப்ளேட்பீடியா - 3 - 50-50 அறிமுகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137817-topic", "date_download": "2018-06-18T00:15:16Z", "digest": "sha1:VB3HGCDQD7Q35FDQ6WZ23V7D3WO23NNZ", "length": 16988, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை ���ிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு\nஇரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய சலுகை\nதிட்டங்களின் விலை ரூ.786 மற்றும் ரூ.599 என நிர்ணயம்\n90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய திட்டங்களுடன்\nபி.எஸ்.என்.எல். 786 மற்றும் ரூ.599:\nபி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள இரண்டு திட்டங்களுடன்\n3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.\n90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளதோடு\nரூ.786 டாக்டைம் கிரெடிட் செய்யப்படுகிறது. புதிய திட்டத்தில்\nவழங்கப்படும் 3 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டாக்டைம் கொண்டு\nஎஸ்எம்எஸ், டேட்டா உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது.\nஇதேபோன்று ரூ.599 திட்டத்தில் ரூ.507 டாக்டைம் வழங்கப்படுகிறது.\nஇதில் ரூ.279 பிரத்தியேகமாக வாய்ஸ் கால்களுக்கும்,\nரூ.507 திட்டத்தில் அனைத்து பலன்களையும் பெற முடியும். இத்துடன்\n10 ஆன்-நெட் எஸ்எம்எஸ் பெற முடியும், ரூ.279 மற்றும் 10 ஆன்- நெட்\nஎஸ்எம்எஸ் பயன்படுத்தாத போது, 30 நாட்களுக்கு பின் அவற்றை\nஃபுல் டாக்டைம் ரீசார்ஜ்களை வைத்து பார்க்கும் போது\nபி.எஸ்.என்.எல். ரூ.786 திட்டத்தில் 90 நாட்களுக்கு கூடுதல் சலுகை\nவழங்குகிறது. ரூ.110, ரூ,.210 மற்றும் ரூ.290 ரீசார்ஜ் செய்யும் போது\nரூ.115, ரூ.220 மற்றும் ரூ.310 டாக்டைம் முறையே பெற முடியும்.\nஇதேபோல் ரூ.310, ரூ.510, ரூ.610, ரூ.1,010, ரூ.1,510 மற்றும்\nரூ.2,010 திட்டங்களில் கூடுதலாக 10 சதவிகிதம் டாக்டைம் மற்றும்\nரூ.3,100 மற்றும் ரூ.5,100 திட்டங்களில் 20 சதவிகிதம் கூடுதல்\nமுன்னதாக பி.எஸ்.என்.எல். சௌக்கா 444 திட்டத்தை அறிமுகம்\nசெய்தது. இந்த திட்டத்தில் 360 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.\nஇதேபோல் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் வழங்கும் மூன்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13489&ncat=3", "date_download": "2018-06-18T00:07:29Z", "digest": "sha1:6JHDAZC7UBJWB7BWJ2RCRYWVVT6JJGBF", "length": 16238, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்காட்டி! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 14,2018\nசென்னை - சேலம் சாலை திட்டத்தை எதிர்க்க வேண்டாம்; முதல்வர் வேண்டுகோள்\nபண மதிப்பிழப்பால் பொருளாதாரத்தில் சரிவு : சிதம்பரம் ஜூன் 11,2018\nபா.ஜ., - ஆர்எஸ்எஸ் நாட்டை அடிமையாக்கி உள்ளன: ராகுல் ஜூன் 11,2018\nஉடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி: குமாரசாமிக்கு அழைப்பு ஜூன் 13,2018\nஆரம்ப காலத்துல சுமேரியன் நாட்காட்டி, ரோமன் நாட்காட்டி, 2012ல் உலகம் அ��ிஞ்சிடும்னு பீதியை கிளப்புற, \"மாயன் நாட்காட்டி'ன்னு ஒவ்வொரு காலத்துலேயும், ஒவ்வொரு மாதிரியான காலண்டர் பயன்பாட்டுல இருந்திருக்கு. 14ம் நூற்றாண்டுல \"அன்னோ டோமினி' ன்னு ஒரு நாட்காட்டி முறையை ஐரோப்பிய நாடுகள் கொண்டுவர, இதை நான் வழிமொழிகிறேன்னு கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் அதையே பின்பற்ற ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம், 1852 பிப்ரவரி 24ம் தேதி பதிமூன்றாம் போப் கிரிகோரி, \"மேற்கத்திய நாட்காட்டி' யை அறிமுகப்படுத்தினார். இயேசு கிறிஸ்துவோட பிறப்பை மையமாக வைச்சு உருவாக்கப்பட்டதால் இதை, \"கிறிஸ்துவ நாட்காட்டி'ன்னும் சொன்னாங்க. அதுதான், இப்போ வழக்கத்துல இருக்கற நாட்காட்டிக்கான அடிப்படை. இருந்தாலும், நாடு, மொழி, மதம்ன்னு ஏரியா வாரியாக ஏகப்பட்ட நாட்காட்டி முறைகள், இப்பவும் நடைமுறையில இருக்கு.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவிதவிதமாய் இருந்தாலும் நோக்கம் ஒன்றே\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள�� கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/oru-nalla-naal-paathu-solren-hey-reengara-video-song/", "date_download": "2018-06-17T23:33:50Z", "digest": "sha1:YUBRGYWRTX22ZL7QEUGUITQA57NAGKQU", "length": 5101, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "Oru Nalla Naal Paathu Solren: Hey Reengara – Video Song – heronewsonline.com", "raw_content": "\n← “தாஜ்மகால் விரைவில் இந்து கோயிலாக மாறும்”: கோட்சேத்துவா எம்.பி. திமிர் பேச்சு\nகடவுள் இருக்கான் குமாரு – விமர்சனம்\nசுவாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்\n‘காலா’ படத்தில் ரஜினியின் குலசாமி இவர்\n“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு – படங்கள்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…\n‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தின் படங்கள்\nபிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nதமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி க���ட்டில் மழை நமக்கு அது அமில மழை\nமதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்”: கவிஞர் வைரமுத்து கேள்வி\n“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை\n“ஜுங்கா’ படத்தில் எனக்கு சிக்கனமான டான் கேரக்டர்” – விஜய் சேதுபதி\n“தாஜ்மகால் விரைவில் இந்து கோயிலாக மாறும்”: கோட்சேத்துவா எம்.பி. திமிர் பேச்சு\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ‘தாஜ் மஹோத்தவ் விழா’வை அம்மாநிலத்தின் ஆதித்யநாத் தலைமையிலான கோட்சேத்துவா அரசு வரும் 18ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/12-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-47-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-18T00:21:36Z", "digest": "sha1:LPIFC5A4HR6KDR37OCCUOYJ2VR3DLDUW", "length": 11291, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 12 வருடங்கள்.. 47 படங்கள்... ரகசியத்தை போட்டுடைத்த அனுஷ்கா - சமகளம்", "raw_content": "\nஎம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\nதபால் வேலை நிறுத்தம் தொடர்கிறது : 15 கோடி ரூபா நஷ்டம்\nஅரசாங்கம் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது : மகிந்த குற்றச்சாட்டு\nஞானசாரவை விடுதலை செய்யக் கோரி நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்\nசெப்டம்பருக்குள் சு.க அரசாங்கத்திலிருந்து விலகும்\nஆட்சி மாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nபால் மா விலையை மீண்டும் 70 ரூபாவால் அதிகரிக்க திட்டம்\nகாதலனுக்கு 54 , காதலிக்கு 28 : மனைவி எதிர்த்ததால் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட நபர்\nஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா\nஅரசாங்கம் கவிழும் : எப்போது என்பதை சொல்ல மாட்டேன்\n12 வருடங்கள்.. 47 படங்கள்… ரகசியத்தை போட்டுடைத்த அனுஷ்கா\nஅனுஷ்கா சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகின்றன. தெலுங்கு, தமிழில் 47 படங்கள் நடித்து இருக்கிறார். தெலுங்கு சரளமாக பேசுவார். தமிழ் ஓரளவு பேசுவார். என்றாலும், இதுவரை அவர் நடித்த எந்த படத்துக்கும் சொந்த குரலி��் ‘டப்பிங்’ பேசியது இல்லை. இதுபற்றி அனுஷ்காவிடம் கேட்டபோது….\n“நான் நடிக்கும் படங்களில் எனது கதாபாத்திரங்களுக்கு எனது சொந்த குரலில் ‘டப்பிங்’ பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எனது தோற்றத்தை ஒப்பிடும் போது, நான் பேசுவது சின்ன பெண்பேசுவது போல இருக்கும். என் வீட்டில் இருப்பவர்கள் கூட என்னை குழந்தைபோல் பேசுகிறேன் என்று கிண்டல் செய்வார்கள்.\nநான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு கம்பீரமான குரல் தேவை. அந்த வேடங்களுக்கு குழந்தை தனமாக பேசினால் காமெடியாக இருக்கும். எனது பாத்திரங்களுக்கு அது சரிப்பட்டு வராது. எனவே தான், எனக்கு சொந்த குரலில் பேச வேண்டும் என்று ஆசை இருந்தாலும், டப்பிங் பேச வேண்டும் என்று இதுவரை டைரக்டர்களிடம் கேட்டது இல்லை” என்றார்.(15)\nPrevious Postயாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும்-விஜயகலா மகேஸ்வரன் Next Postயாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவின் சர்வதேச ஆய்வு மாநாடு\n“தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள்” நடிகை சார்மிளா வேதனை\nதிரிஷாவின் வெற்றிக்கு இதுதான் காரணம் – விஜய் சேதுபதி\nஅரசியல் வசனங்கள், நில உரிமை பேசும் படம் காலா: ரசிகர்கள் உற்சாகம்; தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/12/92171.html", "date_download": "2018-06-18T00:11:21Z", "digest": "sha1:CUQ25K5CNAQRJSF4JH3UF43CNYULRRAO", "length": 16758, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு அமலாக்கத்துறை முன்பாக 2-ம் முறையாக சிதம்பரம் ஆஜர்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோதாவரி, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் டெல்லியில் நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்\nகாவிரியில் தமிழகத்தின் உரிமையான 177.25 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்: அமைச்சர் டி.ஜெயக்குமார்\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு அமலாக்கத்துறை முன்பாக 2-ம் முறையாக சிதம்பரம் ஆஜர்\nசெவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018 இந்தியா\nபுதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை முன்பாக இரண்டாம் முறையாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜரானார்.\nமுன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 5-ஆம் தேதி சம்மன் அனுப்பினர். அதன்படி மறுநாள் ஆஜரான அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு அவர் அளித்த பதில்களை பதிவு செய்து கொண்டதாகத் தெரிகிறது.\nரூ.3,500 கோடி ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி, சிதம்பரத்திடம் ஏற்கெனவே அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.\nகடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.\nரூ.600 கோடி வரையிலான முதலீடுகளுக்கு மட்டுமே அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க முடியும். ஆனால், ரூ.3,500 கோடி மதிப்புடைய மேக்சிஸ் முதலீட்டை, அந்த வாரியத்தின் மூலம் சிதம்பரம் அனுமதிக்கவைத்தார்; இதில் பெரிய அளவில் முறைகேடு உள்ளது என்று சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. அதனடிப்படையில், கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nஏர்செல்-மேக்சிஸ் சிதம்பரம் Aircel-Maxis Chidambaram\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மால��யுடன் பிரசாரம் ஓய்கிறது\nதிருப்பதி ஏழுமலையான் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ3.43 கோடி வசூலானது\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nவீடியோ : காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nவீடியோ : பிக் பாஸ் 2 | மீண்டும் ஓவியா\nவீடியோ : கும்கி 2 - தமிழ் சினிமா\nவீடியோ : பரத நாட்டிய அரங்கேற்ற விழா\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nநாகப்பட்டினத்தில் மண் சரிந்ததில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் - டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் ஜெயில் நிச்சயம் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nமகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\n2.5 கோடி மெக்சிகோ அகதிகளை ஜப்பானுக்கு அனுப்பி வைத்து விடுவேன் அந்நாட்டு பிரதமருக்கு டிரம்ப் மிரட்டல்\nஇந்தோனேஷியாவில் பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்த மக்கள்\nசர்வதேச டென்னிஸ் தரவரிசை: நடாலை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்\nஉலகக்கோப்பை கால்பந்து 2018 : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து 2018: போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_16_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_06_2018\n1முதுமை காரணமாக நாராயண மூர்த்திக்கு அரசு பதவி வழங்க முடியவில்லை: கர்நாடக முத...\n2‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பதாக அர்த்தமா\n3மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்: சமூக வலைதள பிரசாரத்திற்கு 65,000 பேரை களமி...\n4டெல்லியில் அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சிதான் நடக்கிறது அரவிந்த் கேஜ்ரிவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubaviraja.wordpress.com/2011/07/", "date_download": "2018-06-18T00:02:08Z", "digest": "sha1:K6TS6QJXK2O5O6POPTDHZ5AZ3LJCUH2E", "length": 9244, "nlines": 131, "source_domain": "anubaviraja.wordpress.com", "title": "July | 2011 | ஆண்டவன் படைச்சான் ... என் கிட்ட கொடுத்தான்...", "raw_content": "ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…\nகடுப்பு கவிதை எழுதி Facebookல் வெறுப்பேற்றும் கலை.. July 26, 2011\nPosted by anubaviraja in எதுலயும் சேராது, நகைச்சுவை, நடந்தவை.\nTags: கடுப்பு, கவிதை, தத்துவம், மொக்கை, வெறுப்பு, Facebook\nDisclaimer: மக்களே இந்த பதிவ படிச்சிட்டு உங்களுக்கு எதாவது ஆச்சின்னா கம்பெனி காரணம் இல்ல அப்படின்னு சத்தியம் பண்ணிட்டு மேல படிங்க … அட .. மேலன்னா மேல பார்த்து தெய்வ திருமகள் விக்ரம் மாதிரி படிக்காதிங்க … மேற்கொண்டு படிங்கன்னு அர்த்தம் 😉\nதெய்வ திருமகள் – உணர்ச்சி குவியல்: I AM SAM டைரக்டர்க்கு கூட… July 21, 2011\nPosted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.\nTags: சினிமா, படம், முடிவு\nமுதல் நாள் – முதல் ஷோ பார்த்துட்டு வந்து பசங்க படம் ரொம்ப சூப்பர் அப்படின்னு பீலிங்கொட சொன்னாங்க .. என்னடா இது இவங்க இப்படி பீல் பண்ற ஆளுங்க இல்லையே , இதுல எதாவது உள்குத்து இருக்குமோன்னு மைல்டா டவுட் ஆனேன்… ஏன்னா கந்தசாமி , ராவணன் எப்பெக்ட் 😉\nசரி சக பதிவர்கள் முக்காவாசி பேர் நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாங்க … சரி ரைட் ஆனது ஆகி போச்சி , படத்த பாத்துரலாம்ன்னு முடிவு பண்ணி போயாச்சி …\nரொம்ப நாளைக்கு அப்புறம், ரங் தே பசந்தி படத்துக்கு அப்புறமா என்னோட மனச கனக்க வச்ச கிளைமாக்ஸ் தெய்வ திருமகள் படத்தொடது… இந்த வாரணம் ஆயிரம் … மதராச பட்டினம் , விண்ணை தாண்டி வருவாயா … இப்படி பட்ட படத்தயேல்லாம் பார்த்துட்டு நெறைய பேர் பீலிங்க்ஸ்சொட சுத்திகிட்டு இருந்தங்கள்ள அந்த மாதிரி இந்த படத்த பார்த்ததும் எனக்கு ஒரு பீலிங்க்ஸ் … படம் நம்முடைய, குடும்ப உறவு , பாசம் , இது மாதிரியான செண்டிமெண்ட் விசயங்களுக்குள்ள புகுந்து விளையாடுரதுனால நம்ப கலைஞர் பாணியில “கண்கள் பணித்தது .. இதயம் இனித்தது ” அப்படின்னும் சொல்லல���ம் ..\nகீழ இருக்குற பொத்தான அமுக்கி உங்க ஈமெயில்ல அப்டேட்ஸ் பெற்று கொள்ளவும் :)\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nதெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback\nsuren on புன்னகையில் புது உலகம்\nBalan on தெனாலி ராமன் – ட்ரெய்லர்…\nS.M.S. தத்துவங்கள் பாகம் - 1\nஅரசியல் கவிதை கிரிக்கெட் சினிமா சென்னை செய்திகள் தமிழ் தலை நகைச்சுவை நடந்தவை பிடித்தவை மதுரை ரசித்தவை\nchennai Facebook IPL madurai Rang de Basanti SCARY MOVIE SMS transfer அஞ்சாநெஞ்சன் அனுபவங்கள் அமீர் கான் அல் பக்னோ ஆட்சி ஆயிரத்தில் ஒருவன் ஆஸ்கார் உன்னை போல் ஒருவன் கதை கம்ப்யூட்டர் கலாய் கவிதை கவுண்டமணி காட் பாதர் காமெடி கொலவெறி சசி சந்தானம் சனநாயகம் சமுத்திர கனி சர்கார் சர்கார் ராஜ் சாத்தூர் சிட்டி சென்டெர் சினிமா சிவா சிவாஜி - தி பாஸ் சிவா மனசுல சக்தி சுதந்திர தினம் சென்னை செய்தி சோழர்கள் ட்ரைலர் தத்துவம் தமிழ் தமிழ் படம் தலை நகரம் திருடன் தேர்தல் தோனி நா அடிச்சா தாங்கமாட்ட நாடோடிகள் நாயகன் நித்யானந்தா படம் பவர் ஸ்டார் பாஸ் என்கிற பாஸ்கரன் பில்கேட்ஸ் பெசன்ட் நகர் பீச் பொண்டாட்டி மச்சி மதுரை மர்லன் ப்ரண்டோ மாநகராட்சி முடிவு மெரினா பீச் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் - 2 மொக்கை வாழ்க்கை விஜய் விண்டோஸ் விமர்சனம் வீடியோ வெட்னெஸ்டே ஸ்பென்செர் பிளாசா ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/11/21/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-68/", "date_download": "2018-06-18T00:08:29Z", "digest": "sha1:36I2JSUS52GRGYTJ675JFA4NVXXO6KQW", "length": 43458, "nlines": 83, "source_domain": "venmurasu.in", "title": "நூல் எட்டு – காண்டீபம் – 68 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 68\nபகுதி ஐந்து : தேரோட்டி – 33\nதேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து சரிந்து நின்று கடிவாளத்தை முழுக்க இழுத்து பற்றிக்கொண்டாள். தலையை பின்னால் வளைத்து வாய் திறந்து கனைத்தபடியே சென்ற புரவிகள் அந்தப் படிகளில் இறங்கின. இருவரையும் தேர் தூக்கி அங்குமிங்கும் அலைத்து ஊசலாட்டியது. படிகள் நகைப்பது போல் ஒலி எழுந்தது.\nகீழே சென்றதும் “யவன தேர் இல்லையேல் இந்நேரம் அச்சிற்று சகடங்கள் விலகி ஓடி இருக்கும்” என்றாள். “ஆம், தேர் புனைவதில் அவர்களே நிகரற்றவர்கள்” என்றான் அர்ஜுனன். உலர்ந்த மீனின் வீச்சம் எழத் தொடங்கியது. “மீன்களஞ்சியங்கள் இங்குள்ளன என்று நினைக்கிறேன்” என்றாள். “நன்று” என்றான் அர்ஜுனன். “யாதவர்கள் மீன் விரும்பி உண்பவர்கள் அல்ல. உலர் மீன் அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத உணவு. எனவே இங்கு வந்திருக்கமாட்டார்கள்” என்றான்.\nஅப்பகுதியெங்கும் பீதர்களே நிறைந்திருந்தனர். “இவர்கள் உலர்மீனுக்கு அடிமைகள்” என்றான் அர்ஜுனன். அவள் “காலையிலேயே வாங்குகிறார்களே” என்றாள். விரைந்து வந்த புரவியைப் பார்த்ததும் இரும்புப் படிகளில் ஏறி ஒரு பீதன் கைகளை விரித்து அவர்கள் மொழியில் கூவ சாலையில் கூடைகளுடனும் பெட்டிகளுடனும் நின்றிருந்த பீதர்கள் பாய்ந்து குறுந்திண்ணைகள் மேலும் சாளரங்கள் மேலும் தொற்றி ஏறிக்கொண்டனர். வண்ணத் தளராடைகள் கைகளை விரித்தபோது அகன்று அவர்களை பெரிய பூச்சிகள் போல காட்டின. அவர்களின் குரல்கள் மான்களின் ஓசையென கேட்டன.\nதரையில் கிடந்த கூடைகளின் மேல் ஏறி மென்மரப்பெட்டிகளை நொறுக்கியபடி புரவிகள் செல்ல சகடங்கள் அவற்றின் மேல் உருண்டு சென்றன. சாலைக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தோல்திரைகளையும் துணிப்பதாகைகளையும் கிழித்து வீசியபடி சென்றது தேர். அவர்களின் மேல் பறக்கும் சிம்மப்பாம்பு பொறிக்கப்பட்ட குருதிநிறமான பதாகை வந்து படிந்து இழுபட்டு பின்னால் வளைந்து சென்றது. “இத்தனை மீன் இங்கு பிடிக்கப்படுகிறதா” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “இதைவிட பெரிய மீன் அங்காடி ஒன்றிருக்க வேண்டும். இது இங்குள்ளவர்கள் உண்பதற்காக கொள்ளும் மீன். கலக்காரர்களே இங்கில்லை பார்” என்றான்.\nசாலை ஓரங்களில் தோல்துண்டுகளை போலவும், வெள்ளித் தகடுகளை போலவும், ஆலிலைச்சருகுகள் போலவும், சிப்பிகள் போலவும், கருங்கல்சில்லுகள் போலவும் குவிக்கப்பட்டிருந்த உலர் மீன்கள் நடுவே தேர் சென்றது. அங்கு தெருநாய்கள் நிறைந்திருந்தன. தேரைக் கண்டு கூவியபடி எழுந்து பாய்ந்து சிறுசந்துகளுக்குள் புகுந்து வால் ஒடுக்கி ஊளையிட்டு தேர் கடந்து சென்றபின் பின்னால் குரைத்தபடி துரத்தி வந்தன. “இந்தச் சாலை பண்டக நிலைக்கு செல்லும் பெருஞ்சாலையை அடையும் என எண்ணுகிறேன்” என்றாள் சுபத்திரை. “ஆம், பொதி வண்டிகள் சென்ற தடம் தெரிகிறது” என்றான்.\nவீட்டு வாயிலைத் திறந்து பெருஞ்சாலைக்கு இ���ங்கியது போல சிறிய திறப்பினுடாக அகன்ற நெடுஞ்சாலையில் அவர்கள் தேர் வந்து சேர்ந்தது. நேராக ஒளிக்குள் சென்றதுபோல கண்கள் கூசி சிலகணங்கள் ஒன்றும் தெரியவில்லை. அங்கு நின்றிருந்த சிறிய யாதவர் குழு அவர்கள் வருவதை எதிர்பார்க்கவில்லை. ஓசையிட்டு திரும்பி ஒருவன் கை வீசி கூவுவதற்குள் கழுத்தில் பட்ட அம்புடன் சரிந்து விழுந்தான். அடுத்தடுத்த அம்புகளால் எழுவர் விழ பிறர் புரவிகளை இழுத்துக் கொண்டு விலகினர்.\nஅவர்களைக் கடந்து மையச்சாலைக்கு சென்று முழு விரைவு கொண்டது தேர். அப்பகுதியிலிருந்த காவல்மாடத்தில் முரசு ஒலிக்கத் தொடங்கியது. “வந்துவிட்டோம் இந்த நீண்ட சாலையைக் கடந்தால் தோரணவாயிலை அடைவோம். அதைக் கடந்து அவர்கள் வர குலநெறி இல்லை” என்றாள் சுபத்திரை. “இது பாதுகாப்பற்ற திறந்த சாலை. உன் கையில் உள்ளது நமது வெற்றி” என்றான். சிரித்தபடி “பார்ப்போம்” என்று கடிவாளத்தை எடுத்து மீண்டும் முடுக்கினாள். வெண் புரவிகளின் வாயிலிருந்து தெறித்த நுரை சிதறி காற்றில் பறந்து வந்து அர்ஜுனன் முகத்தில் தெறித்தது. “களைத்துவிட்டன” என்றான். “ஆம், தோரண வாயிலைக் கடந்ததுமே கணுக்கால் தளர்ந்து விழுந்து விடக்கூடும்” என்றாள்.\nபெருஞ்சாலையின் அனைத்து திறப்புகளின் வழியாகவும் யாதவர்களின் புரவிகள் உள்ளே வந்தன. அம்புகள் எழுந்து காற்றில் வளைந்து அவர்களின் தேரின் தட்டிலும் குவைமுகட்டிலும் தூண்களிலும் தைத்து அதிர்ந்தன. அர்ஜுனன் “இனி அம்புகள் குறி தவறுவது குறையும்” என்றான். அவன் அம்பு பட்டு அலறியபடி வீரர்கள் விழுந்து கொண்டிருந்தனர். குதிரைகள் சிதறிப்பரந்து வால்சுழற்றி ஓடி வர அந்தப் பெருஞ்சாலையில் விரிவிருந்தது. “இனி எல்லாம் முற்றிலும் நல்லூழ் சார்ந்தது. ஒரு முறை சகடம் தடுக்கினால் ஒரு புரவியின் குளம்பு உடைந்தால் அதன் பின் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றாள்.\n“அனைத்து போர்களும் ஊழின் விளையாடல்களே” என்றான் அர்ஜுனன். “போரின் களியாட்டே அது நேராக ஊழெனும் பிரம்மம் கண்ணெதிரே வந்து நிற்கும் காலம் என்பதனால்தான். செல்க” என்றான் அர்ஜுனன். சுபத்திரை திரும்பி நோக்கி “மேடை ஒன்றில் நடனமிடும் போர் மங்கை போலிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் “நான் நன்கு நடனமிடுவேன், பெண்ணாகவும்” என்றான். பேசியபடியே விழிகளை ஓட்டி தன்னை���் சூழ்ந்து வந்த யாதவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அம்பும் முன்னரே வகுக்கப்பட்டது போல் சென்று மெல்ல அலகு நுனியால் முத்தமிட்டு அவர்களை வீழ்த்தியது.\n” என்றாள். “பெண்ணாக ஆகாமல் பெரு வில்லாளியாக எவனும் ஆக முடியாது. வில்லென்பது வளைதலின் கலை” என்றான் அர்ஜுனன். நீண்ட சாலைக்கு அப்பால் கோட்டைப் பெருவாயில் தெரியத் தொடங்கியது. “கோட்டை வாயில்” என்றாள் சுபத்திரை. “எழுபத்தெட்டு காவலர்மாடங்கள் கொண்டது.”\nஅர்ஜுனன் “நன்று” என்றான். “காவல் மாடங்களிலும் கோட்டை மேல் அமைந்த காவலர் குகைகளிலும் தேர்ந்த வில்லவர்கள் இருப்பார்கள்” என்றாள். “ஆம், இறுதித் தடை இது, செல்” என்றான். “இங்குள்ள யாதவர் வில்லெடுக்க மாட்டார்கள். மதுராபுரியினருக்கு வில்லெடுத்து பறவைகளை வீழ்த்தியே பழக்கம்.” அவள் “மதுராவின் வில்லாளி ஒருத்தி அவர்களுடன் இல்லை. அதனால் இந்தப்பேச்சு” என்றாள். புரவிச் சவுக்கை மாற்றி மாற்றி வீறி விரைவின் உச்சத்தில் செலுத்தியபடி “இன்னும் இன்னும்” என கூவினாள்.\n“பெரிய அம்புகளை இந்த மென்மரத்தேர் தாங்காது. இது விரைவுக்கானது. இதில் இரும்புக்கவசங்களும் இல்லை” என்றாள். “பார்ப்போம்” என்றபடி அர்ஜுனன் தன்னருகே வந்த வீரன் ஒருவனை அறைந்து வீழ்த்தினான். அவன் கழுத்திலணிந்த சரடைப் பற்றித் தூக்கி சுழற்றி எடுத்து தன் தேர்த்தட்டில் நிறுத்தி அதே விசையில் அவன் புறங்கழுத்தை அறைந்து நினைவிழக்கச்செய்து அம்புமுனையால் அவன் அணிந்த கவசங்களையும் இரும்புத் தலையணியையும் கட்டிய தோல்பட்டைகளை வெட்டிக் கழற்றி தான் அணிந்தான். அவனைத்தூக்கி பக்கவாட்டில் வீசியபடி பிறிதொருவனை பற்றினான். அவன் மார்புக்கவசத்தைக் கழற்றி சுபத்திரையின் மேல் வீசி “முதுகில் அணிந்து கொள். குனிகையில் உன் முதுகு திறந்திருக்கிறது” என்றான். அவள் அதைப்பற்றி முதுகில் அணிந்து வார்ப்பட்டையை மார்பில் கட்டிக் கொண்டாள்.\nஅவர்களின் தேர் அதில் தைத்த நூற்றுக்கணக்கான அம்புகளுடன் நெருஞ்சிக்குவியலிலிருந்து மீளும் வெண்ணிறப் பசு போல் இருந்தது. மேலும் மேலும் அம்புகள் வந்து தைத்தன. சகடத்தின் அதிர்வில் அம்புகள் பெயர்ந்து உதிர்ந்தன. அர்ஜுனனின் கவசத்தின் மேல் தைத்த அம்புகளை அவன் தேர்த்தட்டிலேயே உரசி உதிர்த்தான். அவள் “கோட்டை அணுகுகிறது…” என்றாள். கோட்டையின் கதவு வழியாக கூரிய கடற்காற்று நீர்க்குளிருடன் வந்து அவர்களை அறைந்தது.\nதுவாரகையின் முகப்புக் கோட்டை இருள் புனைந்து கட்டப்பட்டது போல அவர்களை நோக்கி வந்தது. அதன் உச்சியில் அமைந்திருந்த நூற்றுக்கணக்கான அம்பு மாடங்களில் மதுராபுரியின் யாதவ வீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் பாய்ந்து ஏறி நிறைவதை அர்ஜுனன் கண்டான். அம்புகளின் உலோகமுனைகள் பறவை அலகுகள் போல செறிந்தன. வெயிலில் மான்விழிகள் போல மின்னின. காவல் முரசங்கள் கருங்குரங்குகள் போல முழங்கிக் கொண்டிருந்தன. கொம்பு ஒன்று உரக்க ஓசையெழுப்பியது.\nதொலைவிலேயே அவர்களின் தேர் வருவதைக் கண்ட வீரர்கள் கை நீட்டி பெருங்கூச்சலிட்டனர். சிலர் ஓடிச் சென்று முரசுமேடையில் ஏறி பெருமுரசை முழக்கத்தொடங்கினர். பதினெட்டு பெருமுரசங்கள் முழங்க களிற்று நிரைபோல பிளிறி நிற்பதாக தோற்றம் கொண்டது கோட்டை. “முழு விரைவிலா” என்றாள் சுபத்திரை. “ஆம் முழுவிரைவில்” என்றான் அர்ஜுனன். பிறிதொரு வீரனிடம் இருந்து பெரிய வில் ஒன்றை பிடுங்கியிருந்தான். “தங்கள் அம்புகள் சிறிதாக உள்ளன” என்றாள் அவள். “சிறிய அம்புகள் பெரிய விற்களில் இருந்து நெடுந்தூரம் செல்ல முடியும்” என்று அதை நாணேற்றினான். கோட்டையில் இருந்து அம்புகள் வந்து அவர்கள் தேரை தொடுவதற்கு முன்னரே அதன் மேலிருந்து யாதவர்கள் அலறியபடி உதிரத் தொடங்கினர்.\n“நேராக செல்” என்று அர்ஜுனன் கூவினான். “கோட்டைக் கதவுகளை அவர்கள் மூடக்கூடும்” என்றாள். “இல்லை, மூட வேண்டும் என்றால் முன்னரே மூடியிருப்பார்கள்” என்றான் அர்ஜுனன். “கோட்டையை மூட இளைய யாதவர் ஆணையிட்டால் அது துவாரகையின் போராக ஆகிவிடுகிறது.” சுபத்திரை புரவிகளை சுண்டி இழுத்து தூண்டி சவுக்கால் மாறி மாறி அறைந்தபடி “இன்னும் எத்தனை நேரம் இவை ஓடும் என்று தெரியவில்லை” என்றாள். அர்ஜுனன் “இன்னும் சற்று நேரம்… விரைவு விரைவு\nஅவன் கண்கள் கோட்டை மேல் இருந்த வீரர்களை நோக்கின. அவன் கண் பட்ட வீரன் அக்கணமே அலறி விழுந்தான். கோட்டை மேலிருந்து வந்த வேல்அளவு பெரிய அம்பு அவர்களின் தேரின் தூணை முறித்து வீசியது. விறகு ஒடியும் ஒலியுடன் முறிந்த குவை முகடு சரிந்து இழுபட்டு பின்னால் சென்று விழுந்து உருண்டது. இன்னொரு பெரிய அம்பில் பிறிதொரு தூண்முறிந்து தெறித்தது. திற���்த தேர் தட்டில் கவசங்கள் அணிந்து நின்ற அர்ஜுனன் அப்பெரிய அம்புகளை எய்த இரு யாதவ வீரர்களை வீழ்த்தினான். அவனது மார்பில் அணிந்த ஆமையோட்டுக் கவசத்தில் அம்புகள் வந்து பட்டு நின்றாடின. தலையில் அணிந்த இரும்புக்கவசத்தில் மணி போல் ஓசையிட்டு அம்பு முனைகள் தாக்கிக் கொண்டிருந்தன.\nசுபத்திரை உஸ் என்று ஒலி எழுப்பினாள். அரைக்கணத்தில் அவள் தோளில் பாய்ந்த அம்பை அர்ஜுனன் கண்டான். “உன்னால் ஒற்றைக் கையால் ஓட்ட முடியுமா” என்றான். “ஆம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அவள். தேர் அணுகும்தோறும் கோட்டை முகப்பில் இருந்த யாதவர்கள் கூச்சலிட்டபடி வந்து செறிந்து வில்குலைக்கத் தொடங்கினர். அர்ஜுனன் முழந்தாளிட்டு தேர்த்தட்டில் அமர்ந்து வில்லை பக்கவாட்டில் சரித்து வைத்துக் கொண்டான். அவன் அம்புகள் அவர்களை வீழ்த்த அவர்களது அம்புகள் அவனை கடந்து சென்று கொண்டிருந்தன. பின்பு நன்றாக கால் நீட்டி தேர்த் தட்டில் படுத்து தேர்த்தட்டில் வில்லை படுக்கவைத்து அம்புகளை எய்தபடியே அவர்களை நோக்கி சென்றான். பதினெட்டு பேர் அவன் அம்புகள் பட்டு கீழே விழுந்தனர். முழு விரைவில் சென்ற தேர் கோட்டையின் வாயிலைக் கடந்து வெளியேறியது.\n“வந்து விட்டோம்” என்றாள் சுபத்திரை. தொலைவில் தோரணவாயில் தெரியத் தொடங்கியது. கோட்டைக்குள் இருந்து யாதவர் இறங்கி புரவிகளில் அவர்களை துரத்தி வந்தனர். தேர்த்தட்டில் படுத்தபடியே உடல் சுழற்றி பின்பக்கம் நோக்கி அம்புகளை எய்த அர்ஜுனன் “செல்க செல்க” என்றான். “புரவிகளால் முடியவில்லை. ஒரு புரவி விழப்போகிறது” என்றாள் சுபத்திரை. “நாம் இன்னும் சில கணங்களில் தோரண வாயிலை கடந்தாக வேண்டும்” என்றான் அர்ஜுனன்.\nபுரவிகள் விரைவழியத் தொடங்கின. சுபத்திரை இரு புரவிகளையும் மாறி மாறி சவுக்கால் அடித்தாலும் அவை மேலும் மேலும் தளர்ந்தபடியே வந்தன. தோரண வாயில் அண்மையில் தெரிந்தது. அவள் கடிவாளத்தைப் பற்றி இழுத்து புரவிகளை நிறுத்தினாள். “என்ன செய்கிறாய்” என்று அவன் கூவினான். “அவை களைத்துவிட்டன” என்றாள். “நேரமில்லை… ஓட்டு ஓட்டு” என்றான். “இல்லை, அவை அசையமுடியாது நிற்கின்றன.” அவன் பொறுமையிழந்து “ஓட்டு ஓட்டு” என்றான். “ஒரு கணம்” என்றாள். புரவிகள் கால் ஊன்றி தலை தாழ்த்தி நின்றன. ஒரு புரவி மூச்சு விட முடியாதது போல் இ��ுமி நுரை கக்கியது.\nஅர்ஜுனன் அம்புகளை செலுத்தியபடி தொடர்ந்து வந்த யாதவர்களை தடுத்தான். மிக அகன்ற சாலையாதலால் அவர்கள் பிறை வடிவமாக விரிந்து தழுவ விரிந்த கைகள் போல வந்தனர். அவன் தேரின் புரவிகள் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டுவிட்டது போல் தெரிந்தது. “நாம் நிற்பதை அறிந்து விட்டார்கள்” என்றான் அர்ஜுனன். சுபத்திரை எதிர்பாராதபடி பேரொலியில் கூவியபடி சாட்டையால் இரு புரவிகளையும் அறைந்தாள். உடல் சிலிர்த்து கனைத்தபடி அவை முழு விரைவில் விரைந்தன. அர்ஜுனன் திரும்பி அவற்றின் விரைவை பார்த்தான். அவை தாங்கள் களைத்திருப்பதை ஒரு கணம் மறந்து அனிச்சையாக விரைவு கொண்டன என்று தெரிந்தது. தோரண வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த அவற்றின் விரைவு மீண்டும் குறையத்தொடங்கியது.\nமேலிருந்து சரிந்து தலை மேல் விழுவது போல் துவாரகையின் மாபெரும் தோரண வாயில் அவர்களை நோக்கி வந்தது. இன்னும் சில கணங்கள்தான். சில அடிகள்… இதோ அருகில்… என்று அவன் மனம் தாவியது. அம்பொன்று வந்து அக்கணத்தில் நிலைமறந்த அவன் விலாவில் பதிந்தது. அதை ஒடித்து பிடுங்கி வீசியபின் அதை எய்தவனை நோக்கினான். அவன் முகம் புன்னகையில் விரிந்திருந்தது. திரும்பிப் பார்த்தபோது தோரணவாயிலைக் கடந்து அவர்களின் தேர் மறுபக்கம் சென்றுவிட்டிருந்தது.\nதோரண வாயிலுக்கு அப்பால் கூடி நின்றிருந்த துவாரகையின் மக்கள் உரத்த குரலில் “இளைய பாண்டவர் வாழ்க மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க” என்று கூச்சலிட்டனர். தோரணவாயிலைக் கடந்தபின் அதேவிரைவில் சென்ற புரவிகளில் ஒன்று கால் மடித்து மண்ணில் விழுந்து முகத்தை தரையில் பதித்தது. பிறிதொரு புரவி மேலும் சில அடிகள் வைத்து பக்கவாட்டில் சரிந்து விழ தேர் குடை சாய்ந்தது. சுபத்திரை பாய்ந்து புரவிகளின் மேல் மிதித்து அப்பால் சென்று நிற்க அர்ஜுனன் குதித்திறங்கி அவளை தொடர்ந்தான்.\n” என்று துவாரகையின் மக்கள் கூவினர். ஓரமாக நின்ற வெண்புரவி ஒன்றை நோக்கி சென்ற சுபத்திரை அதன் கடிவாளத்தைப் பற்றி கால்சுழற்றி ஏறினாள். அதன் உரிமையாளனாகிய வீரன் தலை வணங்கி பின்னகர்ந்தான். இன்னொருவன் கரிய குதிரை ஒன்றை பின்னால் இருந்து பற்றி அர்ஜுனனுக்கு நீட்டினான். அர்ஜுனன் அதில் ஏறியதும் இருவரும் பாய்ந்து அக்க���ட்டத்தின் நடுவே இருந்த பாலைவனப் பாதையினூடாக செம்புழுதி பறக்க புரவியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் வாழ்த்தொலிகளுடன் கூட்டம் ஆரவாரமிட்டது. தோரணவாயிலின் நிழலை கடந்து சென்றபோது அவன் மெல்ல தளர்ந்தான். அவளும் தளர்ந்து புரவியை இழுத்து சீராக நடக்கவிட்டாள்.\nமென்புழுதியில் விழுந்த குளம்பு ஒலிகள் நீரில் அறைவது போல் ஒலித்தன. சுபத்திரை திரும்பி அர்ஜுனனை பார்த்து “இப்போது போர் புரிந்தவர் இளைய பாண்டவரல்ல. சிவயோகிதான்” என்றாள். “ஏன்” என்றான் அர்ஜுனன். “அம்பு பட்டவர்களில் ஒருவர்கூட உயிர்துறக்கப் போவதில்லை” என்றாள். “ஆம், கொல்வது என்னால் இயலாதென்று தோன்றியது. அத்தனைபேரும் என் அன்புக்குரியவர்கள் என்றே அகம் எண்ணியது” என்றான். அவள் புன்னகைத்தாள்.\nஅர்ஜுனன் பெருமூச்சுடன் “வெளியேறிவிட்டோம்” என்று சொல்லி திரும்பி தோரணவாயிலை பார்த்தான். “இல்லை, பிறிதொரு வழியாக இந்நகரத்திற்குள் நுழையவிருக்கிறோம்… இன்னும் சில நாட்களில்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “ஆம், அவரிடமிருந்து எவர் தப்பமுடியும்” என்று சிரித்தபடி சொன்னான். அவள் விழிகள் மாறுபட்டன. “இது சக்கர சூழ்கை கொண்ட நகரம். வந்தவர் எவரும் மீண்டதில்லை” என்றாள்.\nஅவள் உடல் ஏதோ எண்ணங்களால் உலைவது தெரிந்தது. குளம்படித்தாளம் பாலையின் நரம்போசை என ஒலித்தது. சுபத்திரை உதடுகளை இறுக்கி திரும்பி தோரணவாயிலுக்கு அப்பால் தெரிந்த துவாரகையின் இரட்டைக்குன்றுகளையும் அவற்றின்மேல் தெரிந்த மேருவடிவ நகரையும் உச்சியில் எழுந்த பெருவாயிலையும் நோக்கி கண்களை சுருக்கியபடி “இதை உடைத்து மீண்டு சென்றவர் ஒருவரே. என் தமையன் அரிஷ்டநேமி” என்றாள்.\nஅர்ஜுனன் “ஆம்” என்றான். பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. அவர்களின் புரவிகள் ஒன்றின் நிழலென ஒன்றாகி குளம்படிகள் மட்டும் ஒலிக்க வாள்போழ்ந்த நீண்ட வடுவெனக்கிடந்த செம்புழுதிப்பரப்பை கடந்து சென்றன. குறும்புதர்களின் நிழல் குறுகி ஒடுங்கத் தொடங்கியது. பாலையின் செம்மை வெளிறிட்டது. வானில் தெரிந்த ஓரிரு பறவைகளும் சென்று மறைந்தன. வியர்வை வழிந்து அவர்களின் புண்களில் காய்ந்த குருதியைக் கரைத்து வழியச்செய்தது.\nபாலைவனத்தின் தொடக்கத்தில் அமைந்த முதல் சாவடியை அடைந்தனர். தொலைவிலேயே சங்குசக்கரக்கொடி வானில் பறப்பது தெரிந்தது. பாலைக்காற்றில் தானே ஊளையிட்டுத் திரும்பும் நான்குமுனைக்கொம்பு ஒன்று மூங்கில் உச்சியில் கட்டப்பட்டு மேலே நின்றது. அதைக் கண்டதும் விடாய் எழுந்தது. அணுக அணுக விடாய் உச்சம் கொண்டது. சாவடியின் முற்றத்தில் போய் புரவிகளை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றபோது கால்கள் தளர்ந்து விழுந்துவிடுவதுபோல் ஆயினர்.\nசாவடிப் பணியாளர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். “நீராடுவதற்கு இளவெந்நீர். உணவு.” என்றான் அர்ஜுனன். “அதற்குமுன் இப்புண்களுக்கு மருந்து.” ஏவலன் “மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்றான். அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்தபடி அர்ஜுனன் “மது” என்றான். “ஆணை” என்று தலை வணங்கி ஏவலன் விலகினான். அவன் அருகே அமர்ந்த சுபத்திரை “இப்போது வரும்போது எண்ணிக் கொண்டேன் வீரர்களால் எந்தச் சூழ்நிலையிலும் உள் நுழைய மட்டுமே முடியும் என்று. வெளியேறும் கலை அறிந்தவர்கள் யோகியர் மட்டுமே” என்றாள்.\nஅர்ஜுனன் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை எண்ணியபடி முகத்தை பார்த்தான். “வீரராகிய பார்த்தரை நான் வெறுத்தேன். யோகியாகிய உங்களை விழைந்தேன். என் வயிற்றுள் உறையும் விழைவு அது. நாளை இங்கு பிறப்பவன் வெளியேறவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும், என் தமையனைப் போல” என்றாள். அர்ஜுனன் உள்ளம் அறியாத துயரொன்றால் உருகியது. அவள் தலையைத் தொட்டு “நான் வெளியேறத் தெரியாதவன். உன்னுடன் இணைந்து நானும் அதற்காக வேண்டிக்கொள்கிறேன். கருணைகூர்க தெய்வங்கள். அருள்க மூதாதையர்” என்றான். அவன் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டு அவள் “தெய்வங்களே… ஊழே… கனிக\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n← நூல் எட்டு – காண்டீபம் – 67\nநூல் எட்டு – காண்டீபம் – 69 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 18\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 17\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 16\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 15\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 14\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 13\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 12\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 11\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 10\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 9\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2007/07/blog-post_23.html", "date_download": "2018-06-18T00:03:19Z", "digest": "sha1:XQW5UACPXOM5S2XAKNB6H46NUNO3IJAU", "length": 20834, "nlines": 499, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: பூச்சி பிடித்தல் முறைகள்.", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nபிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி\nசிறிய தொல்லைகளில் இருந்து, அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கின்ற பிரச்னைகளில் இருந்து தப்பியோடாமல், அவற்றை முறியடித்து வெற்றி பெறுவது எப்படி\nஒவ்வொரு செயலுக்கும் ஏதாவதொரு காரணம் இருக்கும். கண்டிப்பாக அது ஒரு பிரச்னையின் முடிவை நோக்கிப் போகின்ற பயணமாகத் தான் இருக்கும்.\nகாலையில் மார்க்கெட்டிற்குப் போகின்றோம். எதற்கு வீட்டில் சமைக்க காய்கறிகள் இல்லை. வாங்கி வந்தால் அந்தப் பிரச்னை ஓவர். சுபம்.\nஅவசர அவசரமாகக் காலையில் கிளம்புகையில், பெட்ரோல் இல்லை. இது ஒரு பிரச்னை. இதைத் தீர்ப்பது எப்படி பெட்ரோல் போடலாம். வண்டியை ஓரக்கட்டி, நடக்கலாம். ஏதோவொன்று செய்ய, சற்றுமுன் பிரச்னையாய் நம் முன் இருந்தது, தீர்ந்தது.\nஇப்படிச் சின்னச் சின்ன சிக்கல்களில் இருந்து, பெரிய, பெரிய பிரச்னைகள் வரை தீர்ப்பதற்காக ஏதாவது பொதுவான சூத்திரங்கள் இருக்கின்றனவா அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\n'இந்த எல்லாப் பிரச்னையும் ஒரே மாத்திரையில் தீரணும்' என்றால், அப்படி ஒரு மாத்திரை கிடைக்குமா\nகிடைத்திருக்கின்றது. பலரால் உபயோகப் படுத்தப்படுகின்றது வெற்றிகரமாக ...\nஒன்பது சூத்திரங்கள். பிரச்னையின் மூலத்தைக் கண்டறிவதற்கும், தீர்வுக்கான வழிமுறைகளை எளிதாகக் கண்டறிவதற்கும், பயன்படுத்துவதற்கும்..\nபெரும்பாலும் நாம் அறிந்த, சிலவற்றை மட்டுமே உபயோகித்துப் பார்க்கின்ற முறைகள் தாம்.\nஆனால், வரிசைக்கிரமமாக உபயோகித்துப் பார்க்கையில், ஒரு மேம்பட்ட, தொழில்முறை பயன்பாடாக இருப்பதை நாமே உணர்வோம்.\nபுத்தகத்தில், அத்தனை முறைகளுக்கும் வலிய நகைச்சுவையோடான உதாரணங்கள், ஆசிரியரால் தரப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவரது நெடிய தொழில் வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களைக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளதால், இப்போது தான் பணி செய்யத் துவங்கியிருக்கும் நமக்கு மிக்கத் துணையாய் இருக்கும் என்பது திண்ணம்.\nபணியில் சேர்ந்த முதலில், இந்த புத்தகம் வடிவில் இணையத் தபாலில் கிடைத்தது. இப்போத�� இது அமேஸான் - ல் மட்டுமே கிடைப்பதாகத் தெரிகின்றது. விரும்புவோர், பின்னூட்டத்தில் தெரிவிப்பின் அனுப்பி வைக்கப்படும்.\nLabels: நானும் கொஞ்ச புத்தகங்களும்.\nDebugging அப்படிங்கறதைத் தான், இப்படிச் சொல்லியிருக்கேன்...\nதலைப்பை படிச்சதும் ஏதோ பூச்சி பிடிப்பதைப்பற்றி எழுதியிருக்கீங்கன்னு நெனைச்சேன்...பின்பு புரிந்தது..:)\nஉங்களின் இந்தக்கட்டுரையும் வேறு படைப்பும் 'மாற்று' தொகுப்பில் என் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சிக்கலால் என் பதிவுகள் 'மாற்று'\nசரியாகத் தொகுக்குமாறு 'மாற்று' குழுவினரிடம் சொல்ல வேண்டும். எனக்கு அவர்கள் முகவரி தெரியவில்லை.\nமுறைப்படுத்த நீங்களும் முயற்சி செய்தால் சிக்கல் தீரும் என்று கருதுகிறேன்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nதாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே, வருக...\nThinkers of the East. (கிழக்கின் சிந்தனையாளர்கள்.)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://news.ibctamil.com/religion/80/101801", "date_download": "2018-06-18T00:03:09Z", "digest": "sha1:JASQJHJEEYOF67RTK7MIHQMG43VDM4LR", "length": 8212, "nlines": 108, "source_domain": "news.ibctamil.com", "title": "வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத்திருவிழா! - IBCTamil", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொ���் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மாற்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத்திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத்திருவிழா இன்று (09.06.2018) சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே ஒளிவீசிக் கொண்டிருக்கும் வேற்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் செய்தனர்.\nவிசேட அம்சமாக இன்று மாலை 4.45 மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆறுமுகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்றது.\nபேரழகுக்கோலத்தில் ஆறுமுகப்பெருமான் மாப்பிள்ளைக் கோலத்தில் நடுநாயகமாக வீற்றிருக்க அருட்சக்திகளான வள்ளியும் தெய்வானையும் இருபக்கமும் அருட்சக்திகளாக காட்சி தர அந்தண சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்த திருக்கல்யாண காட்சியை என்னவென்று வர்ணிப்பது\nதிருக்கல்யாண கோலாகலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராக எம்பெருமான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு\nமுள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/05/tamil_8124.html", "date_download": "2018-06-17T23:36:23Z", "digest": "sha1:ZBFUB466K3FL24K3UCF4UMDUMTH37WRA", "length": 5185, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "நள்ளிரவில் நடிகரை சந்தித்த ரஜினி பட நடிகை..ம்ம்ம் என்னமோ நடக்குது.?", "raw_content": "\nHome அதிசய உலகம் ��ினோதம் நள்ளிரவில் நடிகரை சந்தித்த ரஜினி பட நடிகை..ம்ம்ம் என்னமோ நடக்குது.\nநள்ளிரவில் நடிகரை சந்தித்த ரஜினி பட நடிகை..ம்ம்ம் என்னமோ நடக்குது.\nநடிகர் ஷாஹித் கபூருக்கும், நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் ஆர்....ராஜ்குமார் படத்தில் ஷாஹித் கபூரும், சோனாக்ஷி சின்ஹாவும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் சோனாக்ஷி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடிக்க வந்துவிட்டார். ஒரு நாள் படிப்பிடிப்பு இல்லாததால் மும்பைக்கு விமானம் மூலம் சென்றார் சோனாக்ஷி. இந்நிலையில் நேற்று இரவு சோனா ஷாஹித் கபூருடன் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து அவர்கள் தனித் தனியாக கிளம்பி சென்றுள்ளனர். இரவு 12.45 மணிக்கு சோனாக்ஷி மும்பை ஜுஹுவில் உள்ள ஷாஹிதின் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் வந்த பிறகு சில நண்பர்களும் அங்கு வந்துள்ளனர். ஷாஹித்தின் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த புகைப்படக்காரர்களை அவர் அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ம்ம்ம்ம் என்னமோ நடக்குது...\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=10067", "date_download": "2018-06-17T23:57:13Z", "digest": "sha1:J6RPDK2AWD6NENXRKAOWYBI43YGWJ7I5", "length": 7136, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Set of 9.7 million-year-old teeth suggests earliest human relatives could have lived in Europe|9.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டுபிடிப்பு: மனித இனம் முதலில் ஐரோப்பாவில் தோன்றியதற்கான சான்றா?", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 0-1 கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது மெக்‌ஸிகோ\nசிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவு\nதமிழகத்தில் நீட் தேர்வை அரசு ஆதரிக்கவில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ\nரமலான் எனும் ஈகைத் திருநாள்: ‘நோன்பு எனக்கே உரியது அதற்கு நானே பரிசளிப்பேன்’\nநினைத்ததை நடத்தி முடிக்கும் ஸ்ரீசாந்த மகா காளியம்மன்\n9.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டுபிடிப்பு: மனித இனம் முதலில் ஐரோப்பாவில் தோன்றியதற்கான சான்றா\nஐரோப்பாவில் 9.7 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த இரண்டு பற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக 3.2 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டது. எனவே மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக நம்பப்பட்டு வந்ததது. இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், மனித இனம் என்பது முதலில் ஐரோப்பாவில் தோன்றியதா என்ற சந்தேகம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இடையே எழுந்துள்ளது.\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nசீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை\n2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மோதல்: வாலிபர் உயிரிழப்பு\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nசீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை\n2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/jan/12/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95-2843613.html", "date_download": "2018-06-18T00:22:35Z", "digest": "sha1:G7QAWRPOWWSHFTAG3KFRZWM2TKE67BG4", "length": 22197, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "சமுதாயத்தின் தாழ்ந்த நிலைக்கு மதம் காரணமல்ல; மதத்தை முறையாக��் பின்பற்றாமல் போனதுதான் வீழ்ச்சிக்கான க- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nசமுதாயத்தின் தாழ்ந்த நிலைக்கு மதம் காரணமல்ல; மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் வீழ்ச்சிக்கான காரணம்: சுவாமி விவேகானந்தர்\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இந்நாள், இந்தியா முழுதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய இளைஞர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்த ஆன்மீக அடையாளங்களுள் சுவாமி விவேகானந்தரும் ஒருவர்.\n‘நாட்டுப்பற்று மிக்க 100 சிறந்த இளைஞர்களைத் தாருங்கள், நான் இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்’\n- என்று சூளுரைத்தவர் விவேகானந்தர்.\n1881 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ராமகிருஷ்ணரின் சீடராகச் சென்று சேர்ந்த விவேகானந்தருக்கு ஆரம்பத்தில் ராமகிருஷ்ணரின் ஆன்மீகக் கருத்துகளின் பால் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. பின்னர் படிப்படியாக அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது பிரதம சீடராக ஆனார்.\nதமிழக வருகையும், குமரித் தவமும்...\n1886 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணர் இயற்கை எய்திய பின் விவேகானந்தரும், ராமகிருஷ்ணரின் பிரதம சீடர்கள் சிலரும் துறவிகளாகினர். அதன்பின்பு 4 முழு ஆண்டுகளை சுவாமி, இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்ப்பதில் செலவிட்டார். தமது பயணத்தின் போது இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் காண நேர்ந்த சுவாமிக்கு இந்திய மக்கள் அன்று எய்தியிருந்த கீழான நிலைகண்டு நெஞ்சு கொதித்தது. தமது 4 ஆண்டுப் பயணத்தின் இறுதியில் தமிழகத்தில் இருக்கும் கன்யாகுமரிக்கு வந்து கடல் நடுவே நீந்திச் சென்று பாறை ஒன்றின் மீது மூன்று நாட்கள் இடைவிடாத தவத்தில் அமர்ந்து விட்டார் விவேகானந்தர். அன்று தியானத்தின் போது அவரது சிந்தை முழுதையும் நிறைத்திருந்தது இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும் மூன்று அம்சங்கள் மட்டுமே\nவிவேகானந்தர் அமர்ந்து தவத்தில் ஈடுபட்ட காரணத்தால் இன்றும் கன்யாகுமரிக்குச் செல்வோர் அங்கே சென்று பாறை மீதேறிஒருமுறை சுவாமி தவம் செய்ய அமர்ந்த இடத்தைப் பார்வையிடாமல் சென்றதில்லை.\nஉலகப்புகழ் சிகாகோ உலக சமய மாநாட்டு உரைக்கான தூண்டுதல்...\nமீண்டும் கன்யாகுமரியில் இருந்து சென்னை வழியாக கல்கத்தா செல்லும் சந்தர்பத்தில் சுவாமி சென்னையில் சில நாட்கள் தங்க நேரிடுகி���து. அப்போது சென்னை வாழ் இளைஞர்களின் தூண்டுதலின் பேரிலும், அன்பின் பேரிலும் அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடைபெறவிருந்த ‘உலக சமய மாநாட்டில்’ கலந்து கொண்டு இந்து மதத்தின் அருமை பெருமைகளைப் பற்றி பேச வேண்டுகோள் விடுக்கப்பட்டார். விவேகானந்தரின் வாழ்வில் மட்டுமல்ல உலக அரங்கில் இந்து மதத்துக்கான பெருமையையும் நிலைநாட்டிய பெருமை இந்த மாநாட்டுக்கு உண்டு.\nசுவாமியின் சிகாகோ உரையின் பெருமை...\nஅந்த மாநாட்டில், சுவாமி தமது உரையை, அன்பார்ந்த அமெரிக்க சகோதர, சகோதரிகளே என்று தொடங்கிய போதே அமெரிக்கர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து விட்டார். பொதுவாக அன்பார்ந்த கனவான்களே, கனவதிகளே என்று துவங்கக் கூடிய மேற்கத்திய நாகரீகப் பேச்சுக்களைத் தவிர்த்து விவேகானந்தர் சகோதர, சகோதரிகளே என்று துவங்கியதை அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் வெகுவாக ரசித்தனர். அவரது வித்யாசமான துவக்கமே மொத்த உரையையும் பேரமைதியுடன் கேட்கும் சாத்தியத்தை அம்மக்களிடையே உண்டாக்கியது எனலாம். அந்த மாநாட்டில் சுவாமியின் உரைக்குக் கிடைத்த மரியாதையும் வரவேற்பும் அவரை மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி இந்து மதத்தின் பெருமைகளைப் பற்றி பேச வைத்தது. சுவாமி தொடர்ந்து... நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் வேதாந்த மடங்களை நிறுவி இந்து மதப் பெருமைகளைப் பறைசாற்றும் பணிகளை செவ்வனே மேற்கொண்டார்.\nஇந்தியாவில் ராமகிருஷ்ண மடங்களின் தோற்றம்...\nபின்னர், 1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.\nமுதல்முறை மேலைநாடு சென்று திரும்பிய பின் கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். அதன்பின் 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வர��� இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார். முதல்முறையைப் போலவே இப்போதும் அவரது பேச்சைக் கேட்கும் ஆர்வம் அங்கத்திய மக்களுக்கு நிறையவே இருந்தது. இரண்டாம் முறை விவேகானந்தர் தமது மேலைநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின் இந்தியாவில் பல இடங்களில் ராமகிருஷ்ண மடம் நிறுவப்பட்டது. இன்று வரையிலும் அதன் எண்ணிக்கையும், சேவையும் பெருகிக் கொண்டே வருவது தான் விவேகானந்தரின் ஆன்மீக வெற்றிகளுக்கான முழுச்சான்று.\nஇன்று அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பொன்மொழிகளில் சிலவற்றை நினைவுகூர்வோம்.\nவிவேகானந்தரின் மதிப்பு மிக்க பொன்மொழிகளில் சில...\nகடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.\nஉலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.\nநமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்.\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nவாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தாம். அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்.\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nவலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.\nஉண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.*\nஅவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது.\nஇவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக���கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.\nஅச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.\nஅடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழ் தெரியாமல் சென்னையில் காலம் தள்ள முடியுமா\nகாலண்டரில் ‘கெர்ப்போட்ட ஆரம்பம்’ என்றிருப்பதன் அர்த்தம் தெரிந்தால் அசந்து போவீர்கள்\nவைரமுத்துவின் தமிழ் ஆண்டாளும் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும்...\nஇன்று உழைப்புச் சுரண்டலுக்கான சர்வதேச மனிதக்கடத்தல் மற்றும் மனித வணிக எதிர்ப்பு தினம்\nதினமணி இணையதள வாசகர்களுக்கான ‘ பொங்கலோ பொங்கல்’ கலர்ஃபுல் ரங்கோலி கோலப்போட்டி\nswami vivekandhantha சுவாமி விவேகாந்தந்தர்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2018/mar/09/90-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-8-2873203.html", "date_download": "2018-06-18T00:20:34Z", "digest": "sha1:AOBQ54KPNBZ4JI3YZ2A5RSM7Y7NGYHXM", "length": 7035, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "90. முத்து விதானம் - பாடல் 8- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n90. முத்து விதானம் - பாடல் 8\nமுடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல\nவடிகொள் வேய்த்தோள் வானர மங்கையர் பின் செல்லப்\nபொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ\nஅடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்\nஆதிரைத் திருநாளில் வலம் வரும் இறைவனின் பின்னே செல்பவர் எவரெவர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். வ��னர மங்கையர் என்பதை வான் அர மங்கையர் என்று பிரித்து, வானுலகத்தில் வாழும், சிவபிரானின் அடியார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். அரனாகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடும் மங்கையர்கள் அர மங்கையர்கள் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றனர். மூவாதார்=மூப்பு அடையாத நிலையை உடைய தேவர்கள்\nசிவபெருமானின் திருவீதி உலா முன்னர், தங்களது தலைகளைத் தாழ்த்தி இறைவனை வணங்கும் தேவர்கள் முன்னே செல்ல, சிவபெருமானின் உலாவின் பின்னர், வடிவாக அமைந்த மூங்கில் போன்று அழகான தோள்களைக் கொண்ட தேவமங்கையர்கள் செல்ல, திருநீற்றினைப் பூசிய அடியார்கள் நாற்புறமும் இறைவனைச் சூழ்ந்து செல்ல மிகவும் அழகிய காட்சியாக உள்ள ஆரூர் திருவிழாக் கோலம் காண்போரின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் தன்மை உடையது,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/03/30.html", "date_download": "2018-06-17T23:57:36Z", "digest": "sha1:XGPPVOCD7PXJY2R76SLBK3MUUZEJJLNM", "length": 7680, "nlines": 28, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nகிலோ ரூ.30க்கு சந்தைக்கு வந்தது அந்தியூர் புளி\n7:17 AM கிலோ ரூ.30க்கு சந்தைக்கு வந்தது அந்தியூர் புளி, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு புளி அறுவடை துவங்கியுள்ளது. சென்றாண்டை விட புளி விளைச்சல் குறைவாக உள்ளது.\nசமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் புளி பெரும் பங்கை வகிக்கிறது. புளிக்கான தேவை அதிகரி���்து வரும் சூழ்நிலையில், நடப்பாண்டு புளி விளைச்சல் குறைந்து போய் ஏமாற்றமளிக்கிறது. அந்தியூர் சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன. அந்தியூர், பர்கூர் வனப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன. இவை மலை வாழ் மக்களின் நலனுக்காக சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அந்தியூர் - அம்மாபேட்டை ரோட்டில் வழி நெடுக நூற்றுக்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத் துறை மூலம் இவை புளி வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. நடப்பாண்டு புளி அறுவடை மும்முரமாக துவங்கியுள்ளது. ரோட்டில் பஸ் போக்குவரத்து அதிகளவில் இருப்பதால், மரத்தில் ஏறி கிளைகளை குலுக்கிய பின் கீழே விழும் புளியம்பழங்கள் பெண்களால் சேகரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை விளையும் புளி, நடப்பாண்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உற்பத்தியில்லை. சென்றாண்டு மரத்தில் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக புளியம்பழம் தொங்கியது. ஆனால், நடப்பாண்டு மரத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக புளியம்பழம் மிகவும் குறைவாக காணப்படுகிறது.\nநல்லபடியாக விளைச்சல் இருந்தால், ஒரு மரத்துக்கு ஐந்து மூட்டை கிடைக்கும். இதில், சரியாக விளையாத புளி கழிக்கப்பட்டாலும், நான்கு மூட்டை நிச்சயம் கிடைக்கும். தற்போது, மரம் ஒன்றுக்கு மூன்று மூட்டை கிடைப்பதே அதிகமாக தோன்றுகிறது. இதனால், புளி டெண்டர் எடுத்த வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.\nஅந்தியூர், பர்கூர் காட்டில் நிலவும் வறட்சி காரணமாக, வனப்பகுதி புளிய மரத்தில் காய்த்திருக்கும் பழங்களை குரங்கு, யானை போன்ற விலங்குகள் சாப்பிட்டு விடுகின்றன. காட்டிலும் புளி விளைச்சல் குறைந்துள்ள போயிருப்பதால், சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர்.\nஇதற்கு முதலீடு இல்லையெனினும், வேலைப்பளு அதிகம். அறுவடை செய்த புளியம்பழ ஓட்டையும், பழத்தையும் பிரித்து, உருண்டை பிடிப்பதற்கு, குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு மேலாகிவிடும். அதற்கு பின்பே, சந்தைக்கு கொண்டு வருகின்றனர். கொட்டை நீக்கப்பட்ட புளி அந்தியூர் மார்க்கெட்டில் கிலோ 30 ரூபாய்க்கும், இரண்டாம் தர புளி 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nகுறிச்சொற்கள்: கிலோ ரூ.30க்கு சந்தைக்கு வந்தது அந்தியூர் புளி, சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/", "date_download": "2018-06-18T00:13:19Z", "digest": "sha1:FQNC3ITHTFU7Z6KLTLBKJREZIK2RTF3R", "length": 160074, "nlines": 2147, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : 2018", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nவெள்ளி, 15 ஜூன், 2018\n இந்த \"போலி இந்துத்வா\" படுத்துற பாடு சகிக்கல.\nஆமாண்ணே.உ.பி யில புனித யோகியார் ஆளுறாருன்னு சொல்றாங்க.ஆனா அங்கே \"சிவனையே\" ரோடுல போட்டு ஜல்லிய‌ பரப்பி சமாதி பண்ணிட்டாங்க.\nலஞ்சம் ஊழல்லாம் கெடயாதுங்கறங்க.ஆனா அங்க ஆக்ராவில்\nபொதுப்பணித்துறை ரோடு போடும் போது ரோட்ல ஒரு நாய் தூங்கிகிட்டு கிடந்தது போலிருக்கு.இவங்க அதெல்லாம் பத்தி கவலப்படாம‌ அது மேலேயே ஜல்லிய பரப்பி ரோடு ரோலர வச்சு அமுக்கி ரோட்டை போட்டுட்டாங்கண்ணே கோ மாதாவுக்கு அந்த படுத்து படுத்துனவங்க இந்த \"பைரவ\" சாமிய இப்டி கூழாக்கி கொன்னுட்டாங்களே கோ மாதாவுக்கு அந்த படுத்து படுத்துனவங்க இந்த \"பைரவ\" சாமிய இப்டி கூழாக்கி கொன்னுட்டாங்களே இந்த பைரவர் சிவன் அம்சம் இல்லையா இந்த பைரவர் சிவன் அம்சம் இல்லையா\nகன்னத்துல போட்டுக்கிட்டு போய்ட்டே இரு\nசெய்தி: 14.06.2018 ..தினமலர் நாளிதழ் (பக்.13).. மதுரை பதிப்பு.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 ஜூன், 2018\n\"காக்கி மேலே கைய வச்சா \"ன்னு\nகருப்பு தான் எனக்கு புடிச்ச கலருண்ணு\nஉச்சி மோந்து உள்ளம் குளிர்கிறாள்\nபரத நாட்டை \"பாரத நாடு\" ஆக்கியது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n தகுதி நீக்கம்னு சொல்றாங்களே அப்படின்னா என்னண்ணே\nஅதாண்டா.நம்ம தொகுதி எம்.எல்.ஏ இருக்காரில்லையா...\nஅடப்பாவி ..இது கூட தெரியாதா நீ தாண்டா அவருக்கு ஓட்டு போட்டே..\nஅந்த எம் எல் ஏ வை சபாநாயகர் சட்டசபையை விட்டே விலக்கிடுறது தான் தகுதி நீக்கம்னு சொல்றாங்க.\n நாந்தானே அவர் வேணும்னு ஓட்டு போட்டேன்னு நீங்க இப்போ சொன்னீங்க.அப்ப நாந்தானே அவர் வேண்டாம்னு மறுபடியும் ஓட்டு போடணும்\n மொட்டை நீ இல்லடா. நாங்க தாண்டா\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆறு மாசம் ஏழு மாசம் என்று\nநச் நச் என்று தட்டுவாரே\n\"நெஞ்சில் கை வைத்து\" சொல்ல‌\nஅந்த \"பேஷண்ட்\" பற்றி சொல்ல.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 ஜூன், 2018\nஅண்ணே இப்போ நகைச்சுவை மன்னன்னு\nஎன் எஸ் கே காலத்திலேருந்து ஆரம்பிச்சா காளி என் ரத்தினம்\nபுளிமூட்டை ராமசாமி அப்புறம் சந்திரபாபு\nடணால் தங்கவேலு தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன்\nஅப்புறம் நாம (செந்தில் கவுண்டமணி) விவேக் அப்புறம்\nநம்ம க்ரேட் வடிவேலு ...\nஅது அப்போ.. இப்போ சொல்லுங்கண்ணே\nஅதாங்க அது எஸ் வி சேகர் தாண்ணே..\nநாம சிரிக்க வச்சது சினிமாக்கொட்டாய்க்குள்ள தாண்ணே\nஇவர் கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டிருக்கிறத பாத்தா\nபோலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கோட்டை, ஜனநாயகம் இன்னும்\nஅது இதுன்னு எல்லாமும் சிரிப்பா சிரிக்குதே அண்ணே.மோடிஜி கூட இத ரொம்ப..ரொம்ப ரசிச்சிக்கிட்டிருக்காரு போல...\nஇவரோட இப்போதைய \"கள்ளன் போலீஸ்\" விளையாட்டுக்கு\nதனியாகவே \"விதூஷக பத்மஸ்ரீ\" கொடுத்திடலாம்ணே\nஅடே \"ஞானப்பழம்\" இப்போதாண்டா நீ ஒரிஜினல் \"ஞானப்பழம்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு கட்டு மரம் போல்\nநம்மை விட நமக்கு அடியில்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 4:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 ஜூன், 2018\nஉன் விடியலை காணும் வரை\nநீ காந்தியின் புன்னகையை மட்டுமே\nதமிழின் செம்மை ஒளி துலங்க\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 ஜூன், 2018\nகோலி விளையாடிய போது அவன்\nஅவளிடம் என்ன இருந்தது என்று\nஇந்த பிரபஞ்சத்தை வெற்றிலை மடித்து\nதாறு மாறாய் கலைந்து கிடக்கின்றன.\nஒரு நாள் கூட நிமிர்த்திவைத்து\nஅவன் என்னைத்தான் தேடுகிறான் என்று\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 5:08 ��ருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 ஜூன், 2018\nஎன் முதுகெலும்பே அவர் தான்\nஎங்கே முறிந்து விழுந்து இடுமோ\nநான் கல்வியின் உயரம் எட்டச்செய்ய‌\nஅது அவரது உயிரின் சீற்றம்.\nஅடி அடி மேல் அடி அடித்து\n\"புல்லை நகைஉறுத்தி பூவை வியப்பாக்கி\"\nகால் பதித்து என் அருகே\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:42 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 ஜூன், 2018\nவாள் எனினும் அஞ்ச வேண்டுவதில்லை.\n\"கேக்கை\" இவ்வாள் கொண்டு வெட்டுவோம்.\nகேக்கும் இருக்கும் வாளும் இருக்கும்.\nஇப்போது பில்லியன் பில்லியன் நாக்குகள்\nஅந்த துடிப்பு இழை எனும்\nஸ்ட்ரிங் தியரி பற்றிய புத்தகம்\nகவலை மொய்க்கின்ற அந்த ஈக்களை\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.\nஒலிக்காத நாவில் தமிழ் இல்லை.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த மஞ்சள் பனியன் காரர்கள்\nநம் சட்ட ஒழுங்கை காக்க‌\nஒரு உயிர்மை பூசி நிற்கும்\nநம் சட்டத்தின் கண்கள் எல்லாம்\nவெள்ளைக்காரன் தந்திரம் மட்டும் அல்ல.\nமனு தர்ம சாஸ்திரமும் கூட.\nதமிழ் ரத்தம் தானே துடிக்கவேண்டும்.\nஅதற்குள் \"ஒரு சுடுகாட்டின்\" படப்பிடிப்பு\nஇது நிச்சயம் ஒரு \"டப்பிங்க்\" குரல் இல்லை\nநம் பாரத தேசம் அல்லவா\nஉங்கள் கொதிப்பின் நியாயம் புரிகிறது.\nஒரு மகா பாரதப்போர் தான்\nஒரு யாகம் என்றும் அறிவோம் நாம்.\nஅதில் சில மதவெறி மத்தாப்புகள்\nசமுதாய நீதி பரிணாமத்தின் மலர்ச்சியே\nஇந்த \"போராட்டத்தின் ஆன்மீகம்\" என்பதும்\nஅடாவடியைத் தவிர வேறு அல்ல.\nகாடு அழித்து நாடு ஆக்கி\nவீறிட்டு எழ வேண்டியவன் அல்லவா.\nஒரு சதிக்கும்பலுள் அமிழல் ஆகுமா\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 மே, 2018\nநடுகல் பீலியும் நார்அரி கலமும்\nநடுகல் பீலியும் நார்அரி கலமும்\nநடுகல் பீலியும் நார்அரி கலமும்\nநுரையத் தரூஉம் நறவக் காட்சியான்\nவேட்டுவன் யான் கூற்றம் கொள்ள‌\nஅகலம் ஆயிரம் அம்புகள் துளைக்க‌\nவிண்ணும் வெளியும் பரந்தேன் மன்னே\nவீழ்ந்தார் ஈண்டு. சிறைய படர்ந்த‌\nஇணரிடை ஊரும் ���ம்புல் எறும்பாய்\nதோற்றினும் யான் நம் அருமைச்செம்மொழி\nகாத்திடும் வல்லரண் படைகொடு கிளர்பு\nஎத்துணை வரினும் அமர்கடாம் உய்த்து\nபிறப்பின் உருகெழு மண்சுவை தமிழ்ச்சுவை\nநனிகூர் களிகொள யாண்டு ஒருநாள்\nமீள்குவன் மீள்குவன் காண்மின் மன்னே.\nவீரம் செறிந்த மன்னர்கள் போரில் இறந்த பின் அவர்களுக்கு\nநடுகல் இட்டு மலர்கள் சூடி மயிற்பீலி அணிவித்து மதுவும் படைத்து\nநினைவு கூர்வதுண்டு.அதைக்குறித்து அருமையானதொரு பாடல்\nபடித்தேன். \"அதியமான் நெடுமான் அஞ்சி\"யின் நடுகல் பற்றி மனம் வெதும்பி ஔவையார் பாடியது. அதில்\n\"நடுகல் பீலி சூட்டி நார் அரி\nஎன்ற வரிகள் மிகவும் நுட்பமும் அழகும் செறிந்து இருப்பதாக எனக்குப்பட்டன.அதன் உந்துதலில் உடனே நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை தான் மேலே நான் எழுதியிருக்கும் பாடல்.\nஇது நம் தமிழின் வீழ்ச்சிகண்டு மனம் வெதும்பி ஒரு மன்னன்\nமறுபிறவி எடுத்தாவது அது எறும்பின் பிறவியாக இருந்தாலும் சரி\nதமிழ் மண்ணைக்காப்பேன் என்று புறநானூற்று வீரம் கொப்பளிக்க‌\nஅவன் கூறுவது போல் எழுதப்பட்ட பாடல்.\n(இதன் விரிவான பொழிப்புரை தொடரும்)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும்\nகடைந்தெடுத்த போலித்தனம் அல்லவா இது\nஇங்கே எந்த உத்தரவாதமும் இல்லை.\nபின் புலமாய் இருப்பதை மறக்காதே\nவெறும் \"கட் அவுட்டு\"கள் தான்.\nநீயே தான் நிர்மாணிக்க முடியும்.\nஊது பத்திகளில் கரைந்து போய்விடாதே.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 மே, 2018\nஇருக்க நாடகம் போட்ட நீ\nஇந்த உப்புக்கரித்த உடல்கள் மீது\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(இதை தமிழில் \" நுண்மை வெளியை நோக்கி..\" என்ற தலைப்பில்\nபதிவு இட உள்ளேன் )\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 மே, 2018\nவழியில் ஒரு ஸ்வச்சாலய்க்கு இறங்கி\nமீண்டும் காரில் ஏரும் போது\nவரவேற்பு தோரணத்தில் பெரிய இந்தி எழுத்து.\n\"திஸ் சைட் இன்டிகேட்ஸ் அவர் \"ஆர்யன்\" சிவிலிசேஷன்\"\nவடமொழிக்குள் தொலைந்து போய் விட்டதோ\nஅவன் பயணத்தின் மைல்கற்கள் எல்லாம்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 10:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓலைத்துடிப்புகள் ( 10 )\nஓலைத்துடிப்புகள் ( 10 )\nஅம்மூவனார் எழுதிய \"நெய்தல் செய்யுட்\"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.\nகாணிய சென்ற மடநடை நாரை\"..\nஎன்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் \"செத்த\" என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் \"செத்தவன் கையில் வெத்தலை பாக்கு \"இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த \"செத்த நிலையை\" தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் \"தங்கப்பதக்கம்\" திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.\n\"செத்தென\" என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.\nஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் \"மடநடை\"அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் \"மடம்\" அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் \"போல\" என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் \"போல\" என்று வழங்கப்படுவதில் \"சங்கத்தமிழின் சொல்லியல் முறை\" ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படி யென்ன\nவேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்\nஇல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் \"செத்தையாருக்குள் வைக்கப்படும்\" என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் \"உறங்குவது போலும் சாக்காடு\" என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி \"நடைப்பிணங்களாய்\"(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே \"செத்த\" \"போல\" என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே \"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென\"என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.\nபூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்\nஉயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌\nதீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.\nநிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்\nவிண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.\nகுருதி பொத்திய அகல் அறை மன்று\nஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்\nமறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை\nமுலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌\nமூசு மூச்சின் உடற்கூடு திரிய‌\nகண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்\nஅன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.\nமடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து\nவெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி\nஅவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்\nவெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌\nகாணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.\nகதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.\nபொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே\nஅயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.\nபடுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுச்சி போல் ஒடிந்து கிடந்து\nபாறை போல் படர்ந்து கிடக்கும்\nகீதை(13.11) சங்கர பாஷ்யம் கூட‌\n\"மயி ச அனன்யயோகேன பக்தி அவ்ய அபிசாரிணீ\nவிவிக்த தேச சேவித்வ அரதி(ர்)ஜன சம்ஸதி\"\nஒரு \"உன்மத்த\" மோனம் எனும்\nசோமச்செடியை நசுக்கி சாறு பிழிந்து\nரிக்குகளில் நுரைத்தாலும் சரி நொதித்தாலும் சரி..\nமின்னலைக்காய்ச்சி வடித்த சாராயம் இது.\nஅஞ்ஞானத்தின் சிகரமே இந்த மெய்ஞானம்.\n\"ஹிக்ஸ் போசானை\" கையில் பிடித்துவிட்டு\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 மே, 2018\nவளைக்க அவர்கள் அனுப்பிய அம்புகள்\nஒரு திருப்பு முனை தான்.\nஅந்த திருப்புமுனையின் நெருப்பு முனை\nசாதி மத பூதங்களை விஸ்வரூபமாக்கும்\nஒரு வில் முறிந்த சப்தத்தை\nமாரீசன் சுபாகுகள் கவிழ்ந்து போனார்கள்.\nஇந்த ஜனநாயக பட்டாபிஷேகம் மட்டும் தான்\nமக்கள் அவர்களிடம் சொல்ல வைக்கும்\nஉங்களுக்கு மிக மிக நன்றி.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:13 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெருப்பு உமிழ்ந்த நெருப்பு உயிர்த்துளிகளுக்குள்\nகை கோர்த்து இதழ் சுழிக்கும்\nவண்ணக்கலவைகளின் எண்ண மயக்கங்களும் தான்\nஅந்த தர்ப்பூசணி பிலிம் துண்டுகளை\nபடுக்கையில் போய் விழுந்து தூங்கிக்கொள்வதும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 மே, 2018\nமற்ற எழுத்தாளர்கள் தொட முடியாத‌\nதுண்டு துண்டாய் அக்கினி கங்குகள் போல்\nஅடுத்து நிற்கும் நிழலா இவர்\nஎன்று சில சமயங்களில் தோன்றலாம்.\nஇவர் தனித்தமைக்கு உயர்வான சான்றுகள்.\nதமிழ்ச் சொற்களில் பிழிந்து தந்தவர்.\nமிஸ்டிக் தனமாய் முகம் மறைக்கும்\nஏதோ அபிராமி வழிபாடு தென்பட்டபோதும்\nபடிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கத்தோன்றாத‌\nகரடு முரடாக நம்மை எங்கோ\nஒரு குகைக்குள் முட்ட வைப்பார்.\nஆம் ஆன்மீகத்தின் நெருக்கடிக்குள் தான்\nஆம் ஒரு கோணத்தில் அந்த‌\nஇனம் புரியாத ஒரு \"மார்க்ஸ்\"\nஅவருடைய அதிரடி நடைகள் தான்\nஇவர் வசனமும் அங்கே நடித்தது\n\"நான் ஒரு தடவை சொன்னா\nநூறு தடவை சொன்ன மாதிரி\"\nநாளைய நமது செங்கோல் ஆகலாம்.\nஎழுத்தை ஒரு மவுன ஆயுதம்\nநாத்திகத்தின் ஒரு காக்டெயில் வாடையுடன்\nஎடுப்பதை நாம் இவர் கதைகளில்\nதன் கதைகளில் நிறுவி நிற்பார்.\nகையில் எடுத்து தன் கதையின்\nதைத்துத் தந்து இலக்கியம் படைத்தவர்\nஇவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:33 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 மே, 2018\nஉண்மையிலேயே இது ஒரு திரைப்படம் தானா\nயாகம் செய்ய வலம்வர விட்ட‌\nஇதில் என்ன உள்குத்து இருந்தாலும்\nஒரு கியூ வின் நியாயம்\nநாமே மணம் முகர்ந்து பாராட்டுவது\nதந்திரம் கூட புரியாமல் இருந்தால்\nநம் காவிரியின் உயிர் ஓட்டத்தை\nதினம் தினம் இந்த ஊடகங்கள்\nகெட்��ி மேளம் தட்டிக்கொண்டு தான்\nநம் பயணம் தொடர்வதே அறிவுடைமை\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 மே, 2018\nதமிழ் மண் வேர்த்து விறு விறுக்கும்\nகரையெழுப்பிய கரிகாலன் வேர்வை தானே\nஅந்த தமிழ் மண் கந்தலாய் ஆனதையும்\nஇன்னும் இந்த விசில் அலைகளுக்குப்\nபாஞ்சு பாஞ்சு எகிறும் காட்சிகளிலும்\n இன்னும் காலம் வரவில்லை அரசியலுக்கு\nஉங்கள் கானல் நீர் படகுப்பயணம்\nஇந்த \"மெய்\" அலைகளுக்கு நன்கு தெரியும்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 12:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகயிறு கூட பாம்பு தான்.\nபடம் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் ஸூ. 20.07.2014.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 9:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவளிடம் என்ன இருந்தது என்று\nஇந்த பிரபஞ்சத்தை வெற்றிலை மடித்து\nதாறு மாறாய் கலைந்து கிடக்கின்றன.\nஒரு நாள் கூட நிமிர்த்திவைத்து\nஅவன் என்னைத்தான் தேடுகிறான் என்று\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 5:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாந்தோப்பும் தென்னைமரங்களும் இருக்கின்றன என்று.\nகடவுள் தேடி கை கூப்பினேன்.\nஎல்லாவேதங்களையும் மூட்டை கட்டி வைத்திருப்பதாய்\nஏதோ ஒரு ஆனந்தா சொன்னார்.\nஅந்த கனமான மூட்டையை பிரிப்பானேன் என்று\nஅவள் சிதறிய புன்முறுவலே போதுமானது.\nஇனி என்ன பாஷ்யங்களின் தேவை இருக்கப்போகிறது\nதூக்கத்துள்ளும் தூக்கம் தொலைத்த ஆரண்யங்கள்.\nஅரிசி புளி வத்தல் என்று\nதன் வசம் \"ஒரு நோவா\" கப்பல் இருப்பதாகவும்\nஎதோ பிரசங்கம் செய்வது போல் இருந்தது.\nஎன் சுண்டுவிரலை அதன் மீது வைத்தேன்.\nவாழ்க்கை என்பதற்கு அர்த்தம் கேட்டேன்.\nநீயே அவதாரம் எடுத்துக்கொள் என்று.\nநம் சட்டமன்றங்களிலும் நீதி மன்றங்களிலும்.\nநாதன் முடி மேலிருக்கும் நல்ல பாம்பு வரைக்கும்\nஎல்லாம் இங்கு அரசியல் தான்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 6:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 மே, 2018\nஅதில் ஒரு கொந்தளிப்பு இருக்கிறது.\nஇனிமை இனிமை இனிமை தானே\nஎல்லாம் அடி பட்டு போய்விடும்\nமக்கள் இசை என்ற பெயரில்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:32 கருத்துகள் ��ல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம் தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும்.\nஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம்.\nஇவன் சாப்பிட்டுருவான் நீ போ..\nசாப்பிட்டேனா அந்த நிலாவெ புடிச்சு தாரேன்.\nஅந்த நாய் வருது பாரு..அதுக்கு குடுத்துருவேன்...\nதாயின் அன்பு பசியை போக்க இப்படி ஆரம்பித்த போதும்\nகுழந்தையின் இயற்கையான ஞானத்தின் மீது\nஅவளது செயற்கையான அம்புகளே பாய்ந்தன.\nஇந்த அம்பு மழையைத்தான் பொழிந்தார்.\nஎல்லாம் சமஸ்கிருத பாஷையில் இருந்தாலும்\nராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்\nகுணத்ரய...ச்ரத்தா த்ரய விபாக யோகங்கள்\nதேவாசுர சம்பத் விபாக யோகம்\nகொலைகள் மிகுந்த அந்த கொல்லம்பட்டறையில்\nஇந்த ஈக்களுக்கு (யோகங்களுக்கு) என்ன வேலை\nஇந்த தேனீக்களை (அதே யோகங்கள்)\nநாற்றம் பிடித்த ஈக்களாக மாற்றும்\nஞான வேள்விக்கு அவசியம் என்ன\nஅர்ஜுனன் துவக்கிய வினாக்கள் மூலம்\nகதி கலங்கி போனது தான் காரணம்.\nஅது விஷாத யோகம் எனப்படுகிறது.\nகுறி வைத்து அடிப்பதில் மன்னன் அல்லவா\nஅதில் வெல வெலத்ததன் விளைவே\n//2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்\nஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந\nவிஷமே-தகாத சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து\nஉன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு\nதகாதது அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது\nபொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச்\nசோர்வை நீ எங்கிருந்து பெற்றாய் இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத்\nதடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா\n3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே\nஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப\nபொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே\nஇழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே\nஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான்.\nஅர்ஜுனன் பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன்\nஉண்மையில் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர்\nபுரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக\nவந்துள்ள தளர்ச்சியை இழித்துப் பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி\nமேற்கண்ட இரு சுலோகங்களும் அர்ஜுனனின் மையவிசையை\nஇரண்டாவது சுலோகத்தில் அவரது குறி இது தான்.\nஅர்ஜுனா நீ என்ன ஆர்யன் தானே\nவேதங்களில் ஆரியன் அல்லாதவனான திராவிடன் வேள்விகளின்\nஎதிரி.கடவுள்களின் எதிரி.அதாவது வேறு கடவுளைப் பற்றி பேசுபவர்கள்.\nசிவனைபற்றி ஒரு விரோத மனப்பான்மை விஷ்ணு பக்தர்களிடம் இருந்த\nபோதும் சிவனும் விஷ்ணுவும் கூட்டணியாக இருந்து செய்த வதங்கள் பற்றி\nநிறைய புராணங்கள் இருக்கின்றன.ஒரு வேளை சமன (சமண) மதம் பற்றிய‌\nசிந்தனைகளை அர்ஜுனன் செய்ய ஆரம்பித்து விட்டானோ என்றும் கூட இந்த\nதாக்குத‌லின் குறியாக இருக்கலாம்.பாண்டவர்கள் வனவாசம் என்றபெயரில் வாழ்க்கையை அதன் எளிமையை மனிதத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டதன் வெளிப்பாடே அர்ஜுனன் \"காண்டீபத்தை நழுவ விட்டது\"\nமூன்றாவது சுலோகத்தில் \"க்லைப்யம்\" என்ற அந்த \"கிருஷ்ணரின்\" சொல்லில் மேற்கண்ட எள்ளலும் உசுப்பலுமே வெளிப்படுகிறது.\n\"ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் \" என்ற வரியில்\n\"மன உறுதியில்லாத \"சூத்ரனை\"ப்போன்ற கோழையா நீ\"என்று கேட்கிற‌ மேல்தட்டு வர்க்க ஆவேசம் வெளிப்படுகிறது.\nமுதல் அத்தியாயத்தின் (அர்ஜுனனின் விஷாத யோகம்)47 ஸ்லோகங்கள் போக\nஎழுநூறு ஸ்லோகங்களின் மிச்ச சொச்சம் யோக தத்துவங்களில் மிடைந்த அம்புகளில் எல்லாம் வர்ணாசிரம விஷமங்களும் யுத்த நெடியுமே அதிகம்.போர்க்களத்தில் நரம்பு முறுக்கேற்றவேண்டிய அவசியத்திற்கு இந்த நுண்மையான யோகங்கள் அவசியமே இல்லை.இதே பாணியில் கிருஷ்ண பகவானை உட்கார வைத்து வியாச பகவான் அர்ஜுனன் உருவில் உபதேசங்களின் மழை பெய்து யுத்தம் வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.அந்த \"யோகங்கள்\"பாவம் என்ன செய்யும்\nகுழம்பியவனை தெளியவைப்பதற்குப்பதில் மேலும் குழம்பச்செய்து வில்லேந்த வைக்க கிருஷ்ணரின் தந்திரம் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.\nஆரம்பத்தில் பிள்ளைக்கு சோறூட்டும் தாய் சொன்னதைப்போல கிருஷ்ணர் சொல்லும் யோகங்களில் எல்லாம் \"விசுவரூப தரிஸன யோகம்\" தான்\n\"பூச்சாண்டியைக்கூப்பிடுகிறேன் சாப்பிடுகிறாயா இல்லையா\" என்று மிரட்டும் ரகம்.பிள்ளைக்கு சோறூட்டுவதும் யுத்தம் புரிய அம்பு தீட்டிக்கொடுப்பதும் ஒன்று இல்லை தான்.இருப்பினும் அதர்மத்தை அழிக்க தர்மத்தை ஏவி விட்டதாக நினைத்துக்கொள்வோம்.பாண்டவர்��ள் கூட அந்த \"அதர்மத்தில்\" உள்ள முன் எழுத்து \"அ\" வை கண்டுகொள்ளவே இல்லை.அதை பூதாகரம் ஆக்கியவர் கிருஷ்ணர் தான்.அந்த \"அ\"வை அழிக்கும் போதும் பின்னாலேயே அந்த தர்மமும் அழிந்து போனதாகத்தானே மகாபாரதம் முத்தாய்ப்பு வைக்கிறது.ஏனெனில் கிருஷ்ண தத்துவம் என்பது பரமார்த்த உருவகம்.மனித உருவங்கொண்ட அந்த கடவுள் அவதாரம் லட்சக்கணக்கான மக்களின் ரத்தவெள்ளத்தில் தான் சம்பவாமி யுகே யுகே என்று காட்டவேண்டுமா\nஒரு பெண் துகிலுரியப்படும்போது \"உடுக்கை இழந்தவளின் உடுக்கையாக\"\nஓடி வந்த அந்த பரமாத்மாவால் யுத்தம் புரியத்தூண்டும் \"நியூரானை\" அன்றே அழித்திருக்க முடியாதா அந்த லட்சக்கணக்கான ஸ்லோகங்களின் ஒவ்வோரு ஒலித்துளியும் சத்யமேவ ஜயதே என்று சொல்லிக் கொண்டிருக்குமே. பகவான்களின் செயல்கள் எல்லாம் வெறும் பி.சி சர்க்காரின் இந்த்ரஜால் காமிக்ஸ் மட்டும் தானா\n//72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி\nபார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.\nபொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.//\nஅர்ஜுனனை வில்லேந்த வைப்பதற்காக சொன்ன யோகங்களின் சாரம் எல்லாம்\n\"போர் வேண்டாம்\" என்பதில் தான் வந்து நிற்கும்.\nசாங்கிய யோக அத்தியாயத்தின் 72வது ஸ்லோகம் மேலே சொல்லியிருப்பதை பாருங்கள்.\nமனிதன் கடவுள் ஆவதே பரிமாணத்தின் உச்சம்.இந்த கடவுள் நிலையில் தர்ம அதர்ம மயக்கங்கள் மறைந்து போகின்றன.இந்த பிரபஞ்சத்தின் இத்தகைய மயக்கநிலைகளையெல்லாம் உரித்துப்போடுவதே மகா நிர்வாணம்.கடவுளுக்கு உடலே இல்லை அப்புறம் நிர்வாணம் எங்கே வந்ததுமண் பெண் பொன் ஆசைகளின் வடிவங்கள் தானே போர்கள்.இந்த பிரம்ம நிர்வாணம் அடைந்த பிறகு அர்ஜுனனுக்கு \"காண்டீபம்\" கண்ணுக்கே தெரியாதே.\nஒவ்வோரு ஸ்லோகமும் அந்த \"பரமார்த்தம்\" (பரம்பொருள்)பற்றி பேசும்போது\nகடைசியில் அர்ஜுனன் குருக்ஷேத்திரத்தையே \"பிரம்மாசிரமமாக\" அல்லவா மாற்றியிருப்பான்.அங்கே பாஞ்சாலுக்கு துகில் அளித்தவன் இங்கே பார்த்தனின்\nதுகில்களை (பேராசை போன்றவற்றை)அழித்தவனாக (பிரம்ம நிர்வாணம்)அல்லவா தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். அப்படியிருந்தும் அர்ஜுனன் \"சரி சரி\" பகவானே எல்லாம் புரிந்து கொண்டேன் என்று கன்னத்தில்\nஅடித்துக்கொண்டு போர் புரிய கிளம்பி விட்டான் என்றால் ஒரு உண்மை நிரூபணம் ஆகி விட்டது.\nஇன்றைய தமிழன் அன்றைய தமிழனின் மிச்ச சொச்சம் என்பதும் அன்றைய அர்ஜுனன் இன்றைய தமிழனின் அச்சு வடிவம் என்பதும் தான் அது.\nஇன்று கோவிலில் தமிழர்கள் மணிக்கணக்காய் ஸ்லோகங்கள் கேட்டுவிட்டு\nஎல்லாம் புரிந்து விட்டது என்று வீடு திரும்பி மறுபடியும் சம்சார டி.வி சீரியலை தொடர்கிறார்களே அது போல் தான் எழுநூறு ஸ்லோகங்களையும் கேட்டு விட்டு \"சாமி ஏதோ மந்திரம் சொல்கிறார்\" சரி சாமி நமோ நமஹ\nஎன்று யுத்தம் தொடங்கி விட்டான்.அத்தனை அர்த்தம் அவனுக்கு புரியாது.புரிந்தால் மகாபாரதம் திசை மாறியிருக்கும் என்பது கிருஷ்ணரும் அறிவார்.\nஅன்றும் இன்றும் என்றும் இதுவே தான் சமஸ்கிருதத்தின் அல்லது \"த்ரமிள சமஸ்கிருதத்தின்\" நிலை.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 9:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 மே, 2018\nகாலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.\nகாலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.\nஇது நிச்சயம் வடிவேலு காமெடி அல்ல.\nஇது மௌனமாய் ஒரு வெடி வைக்கும் சமாச்சாரம்.\nஒரு திரைபோட்டு உட்கார்ந்து கொண்டு\nஇது திரைக்கதையின் பிரசவம் அல்ல.\nஅதன் ஒவ்வொரு கண் வழியேயும்\nஅதிலும் என்னை பயணிக்க வைத்துவிட்டார்.\nதன் ஒவ்வொரு ரத்த சிவப்பு அணுவைக்கூட‌\nஒரு போதும் அனுமதிக்க மாட்டான்.\nபாபாவையும் நான் ஆயுதம் ஆக்க‌\nஅந்த திரையிசை வெளியீட்டு விழாவில்.\nவிடை தேடும் ஆவேசம் தான்\nஅவர் இடுப்பில் கட்டி யாகி விட்டது.\nஎன்ற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஇந்த பாக்ஸ் ஆஃ பீஸ் ரொப்பும்\nஇது தான் \"அரசியல் இருக்கு\"\nசினிமா கட்டத்தை விட்டு வெளியே\nஎங்களது \"அர்த்த சாஸ்திரம் \"மட்டுமே\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 மே, 2018\nமுகம் எல்லாம் ரத்தம் வழிகிறது.\nகசாப்பு செய்யும் ஆபாசம் இது.\nஇன்னும் சில நாளில் ரிலீஸ்\nகியூவில் நிற்க தயார் ஆகி வி���்டீர்களா\nஎன்ன ஏது என்று தெரியாமல்\nபட்டன் தட்டுவது தானே அது\nவள்ளுவன் இதைத்தான் அன்றே சொன்னான்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:29 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(இந்த படத்துக்கு திரு.துரை ந.உ. அவர்களுக்கு மிக்க நன்றி)\nஅடுகளம் கண்டு அகலம் மொய்த்த‌\nஆயிரம் வேலின் புண்ணுமிழ் குருதியின்\nதொலைச்சிய காலையும் மெல்ல நகும்\nமெய்வேல் பறித்து களிற்றொடு போக்கி\nஇழிதரும் பஃறுளி உயிர்வளி பற்றி\nஇன்னும் இன்னும் கைபடு இரும்பிலை\nஎறிந்து பகை செறுக்கும் எரிவிழி குன்றன்.\nபுறப்புண் மறுத்து வடக்கிருந்து வீழ\nஇருத்தல் நோன்ற சேரல் அண்ணி\nசெயிர்க்கும் அண்ணல் படுவேல் மறந்து\nவால்நகை செய்து கண்ணில் மின்னும்.\nஇருவேல் உண்டு என் உள் துளைக்க‌\nகுவளையுண்கண் அவள் நீள்விழி ஆங்கு என\nஇறும்பூது கொள்ளும் இன்னகை உதிர்க்கும்.\nமண்பெறு அதிர் உறு மயிர்க்கண் முரசம்\nஉய்த்து ஒலியோடு ஓரும் தலைவன்\nஅவள் கொடுவில் புருவம் பண்ணிய மீட்டும்.\nவிழுமிய மார்பின் புண்ணுழை வேல்மழை\nஅனிச்சம் படர்ந்த அகலம் ஆகும்\nஅவள் தண்ணெடு வேல் விழி தொட்டனைத்தே\nதொலையும் அகப்புற மற்றும் புறபுறப்புண்ணே.\nமுன்புகு வேலும் பின்படும் புண்ணென‌\nகளப்பழி நாணும் தகைத்த மறவன்\nசெருப் பட்டு அழிதல் ஒன்றே ஒள்மறம்\nமற்றை புண் இனம் தள்ளியே ஏகும்.\nகண்விழி வேல் அவள் வீசிய காலை\nஅவள் எள்ளிய நகையே உயிர்ப்பறி செய்யும்.\nபேழ்வாய் உழுவை எதிரும் பணைத்தோள்\nபுலிநகக் கீற்றும் பொன்னுரைத் தீற்றன்ன‌\nஅவள் வால் எயிறு பொறிகிளர் கீற்றும்\nஒக்கும் தீஞ்சுவை படுக்குமென உணருமால்.\nமறம் பட்ட ஞான்றும் அவள் மடம் பட்ட ஞான்றும்\nஒருபால் பட்டு உயிர்த்தேன் அருந்தும்.\nகடுஞ்சமர் தைதய நூறி புண்வழிந்துழியும்\nஅவள் மண்டமர் மருள்விழி மருந்து கொடு ஒற்றும்.\nஇந்த சங்க நடை செய்யுட்கவிதையை\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 7:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 மே, 2018\nகல் எலும்பு ·பாசில்கள் கூட\n\"இந்த தம்ளர் இந்த ஓட்டலில் இருந்து\nஉன்னை நீயே படுகொலை செய்து கொள்வது...\nஉனக்கு நீயே பாசாங்கு காட்டிக்கொள்வது...\nஉன்னை நீ கனவு கான்பதற்குப்பதில்\nஉன்னை நீயே உணவு ஆக்கிக்கொண்டாய்...\nகருவறை கட்ட அடித்தளம் போட்டு\nபூசை செய்து சூடம் கொளுத்தி\nர��த்ரா இ பரமசிவன் எழுதியது.)\n(23-2-2008 ல் \"வார்ப்பு\" இதழில் வெளியானது)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nகாலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.\nஓலைத்துடிப்புகள் ( 10 )\nநடுகல் பீலியும் நார்அரி கலமும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7981", "date_download": "2018-06-18T01:11:57Z", "digest": "sha1:MN6EKRAEVECDGNFKC3GSWAECUGRXAB5A", "length": 5204, "nlines": 46, "source_domain": "globalrecordings.net", "title": "Berawan: Long Jegan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7981\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Berawan: Long Jegan\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBerawan: Long Jegan க்கான மாற்றுப் பெயர்கள்\nBerawan: Long Jegan எங்கே பேசப்படுகின்றது\nBerawan: Long Jegan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Berawan: Long Jegan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nBerawan: Long Jegan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் ��ந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8872", "date_download": "2018-06-18T01:11:26Z", "digest": "sha1:DJH4BCUTINY3GWGYCVFI7WNQIBLEUYXO", "length": 5376, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Chinese, Xiang: Luoshao மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8872\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Xiang: Luoshao\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nChinese, Xiang: Luoshao க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese, Xiang: Luoshao எங்கே பேசப்படுகின்றது\nChinese, Xiang: Luoshao க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Chinese, Xiang: Luoshao தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்ப��கிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.exyi.com/ePu7YUf9cQN__-tamil-cinema-news-kollywood-news-cinema-seithig", "date_download": "2018-06-18T00:07:33Z", "digest": "sha1:L6DJTJEGB7BS4EL5ITKWPBF4K47YGGOL", "length": 2531, "nlines": 36, "source_domain": "www.exyi.com", "title": " அங்காடி தெரு பட நடிகரின் தற்போதைய நிலை Tamil Cinema News Kollywood News Cinema Seithigal - Exyi - Ex Videos", "raw_content": "\nகார்த்திக் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nநடிகர் செந்தில் மகன் யார் தெரியுமா\nகாலா பட ரஜினி மனைவி உண்மையில் யார் தெரியுமா\nவிவேக் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nநடிகர் சூரி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஆர்யா வீடு, கார், ஹோட்டல் சொத்து மதிப்பு தெரியுமா\nபார்த்திபன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nரேவதி கணவர் யார் தெரியுமா\nகவுண்டமணி மனைவி நடிகை ஷர்மிலி என்ன ஆனார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46551-dowrich-ton-fiery-pacers-give-west-indies-the-advantage.html", "date_download": "2018-06-17T23:48:29Z", "digest": "sha1:NIOULOJCREYBUSBRPK55VQL7CZ67NZIA", "length": 9988, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் வீரர் டோவ்ரிச் அபார சதம்: இலங்கை திணறல்! | Dowrich ton, fiery pacers give West Indies the advantage", "raw_content": "\nகபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை\nருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nசேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது\nவேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது\nபாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் வீரர் டோவ்ரிச் அபார சதம்: இலங்கை திணறல்\nஇலங்கைக்கு எதிரான முதல் ��ெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷேன் டோவ்ரிச் அபார சதம் அடித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது.\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இளம் வீரர் ஷேன் டோவ்ரிச் 45 ரன்களுடனும் பிஷூ ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. டோவ்ரிச் அபாரமாக ஆடி, சதம் அடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.\nஅந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டு களையும் லக்மல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க விக்கெட்டுகளை எளிதாக இழந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.\nராமேஸ்வர விடுதி அறையில் தம்பதியினர் சடலமாக மீட்பு\nவறுமையை வென்று காட்டிய புலமை.. விடா முயற்சியால் கனவை நனவாக்கிய ஏழை மாணவன்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 300 \n போராட்டத்தில் குதித்த இலங்கை வீரர்கள்\nஇலங்கை அமைச்சர் கோரிக்கை: முத்தையா முரளிதரன் நிராகரிப்பு\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்: தினேஷ் சண்டிமால் சதம்\nஆப்கானுக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் ஸ்டெயின்\nஇலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் : ஒருவர் கைது\nமெண்டிஸ் சதம் வீண்: வெஸ்ட் இண்டீஸ் சுழலில் வீழ்ந்தது இலங்கை\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: இலங்கை வெற்றிக்கு 277 ரன்கள் தேவை\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித���த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி உயர்வு: இந்தியா பதிலடி\nரூ.1.2 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராமேஸ்வர விடுதி அறையில் தம்பதியினர் சடலமாக மீட்பு\nவறுமையை வென்று காட்டிய புலமை.. விடா முயற்சியால் கனவை நனவாக்கிய ஏழை மாணவன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/11/blog-post_1.html", "date_download": "2018-06-17T23:52:15Z", "digest": "sha1:XSMZHYYXXUOL4WZQBYOPEDDMEVPVDYVX", "length": 39655, "nlines": 296, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் கல்வி குறித்தும் அதன் முக்கியத்துவமும் குறித்தும் வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்களின் ஆலோசனைகள்", "raw_content": "\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் கல்வி குறித்தும் அதன் முக்கியத்துவமும் குறித்தும் வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்களின் ஆலோசனைகள்\n*”நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம்”*\nபள்ளிகளில் கணினிக் கல்வியானது மாணவர்கள் தொழில் வளர்ச்சி பெற முக்கிய பங்கு வகிக்கிறது. இணைய வசதியுடன் உள்ள கணினியானது மாணவர்கள் புதிய திறன்கள் மற்றும் தற்போதைய படிப்பினைகளை மேன்மையான முறையில் கற்றுக்கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மற்ற நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி அறிவியல், இணையக் கூற்றுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் திறம்பட பயிற்றுவிக்கப்படுகிறது.\nகணினிகள் மற்றும் இண்டர்நெட் சார்ந்த பயன்பாடுகள் அசுர வேகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களில் கணிப்பொறி இன்று ஒரு இன்றியமையாத சாதனமாக மாறி வருகிறது. மேலும், தனியார் பள்ளிகளின் பல்வேறு அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு கணினிகளை பயன்படுத்தி, புதிய தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகளை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர் (தமிழக அர��ுப்பள்ளி மாணவர்கள் தவிர…).\n(செல்வி. ரங்கநாயகி - ஈரோடு).\n*”பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகமும், கணினிக் கல்வியும்”*\nதற்போது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதலே பயிற்றுவிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். அவர்கள் கல்வியாண்டின் இறுதியில் தங்கள் பிள்ளைகள் உயர் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகவும், சக மாணவர்களை விட கல்வியிலும், திறமையிலும் தங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்.\nஇன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு “கணினி பற்றி எதுவும் தெரியாது” என்ற நிலையை விரும்பவில்லை. உயர் கல்வியின் நவீன வசதிகள் மற்றும் போதிய தகவல் தொழில்நுட்ப இணைய வசதி உள்ள பள்ளிகளுக்கு அவர்களின் குழந்தைகளை அனுப்பவே விரும்புகின்றனர். தனியார் பள்ளிகள் கல்வியில் முன்னணி வகிக்கின்றன; மேலும் அதிகமான தொகையை கட்டணமாக எடுத்துக்கொள்கின்றன. ஏனெனில், இன்றைய நவீன கல்விமுறையில் “கணினிக்கல்வி” அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால், எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வசதியான தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாது என்பதே கசப்பான உண்மை. தமிழகத்தில் இன்றுவரை கிராமப்புற மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் கணினிக்கல்வி கிடைக்கவில்லை. இன்றுவரையில் கணினி அறிவியல், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படைகளை அறியாதவர்களாகவே அரசு பள்ளி மாணவர்கள் உள்ளனர். கல்வியில் கூட ஏன் இத்தனை பாரபட்சங்கள்..\n“கணினி மற்றும் இணையம்” ஆகியவை மாணவர்களின் படைப்புத்திறன் மற்றும் கற்பனைத்திறனை மேம்படுத்தவதோடு மட்டுமல்லாமல் நவீன தொழில்நுட்பங்களை எளிதாக புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. மாணவர்கள்தான் ஒரு நாட்டின் வருங்கால தலைவர்கள். தற்போதைய பள்ளி மாணவர்கள்தான் எதிர்காலங்களில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் படைப்பாளிகளாவர். எனவே, கல்வியின் அபிவிருத்திக்கு கணினிகள், இணையம் மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி ஆரம்ப கல்வியிலிருந்தே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.\n(திரு. அகிலன் - வேலூர்).\n*”கணினி ஆசிரியர்களின் முக்கியத்துவம் - பள்ளிக்கு குறைந்தது ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்வது அவசியம்”*\nபள்ளிகளில், கணினி சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் அனைத்து துறை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியானது இன்றைய தனியார் துறைகளின் அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் ஒப்பிடுகையில் மிக முக்கியமான ஒன்றாகும்.\nகணினிகளை எப்படி முறையாக பயன்படுத்துவது, மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்செல், பவர் பாயிண்ட், இணைய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நிரல்களை கையாள்வது குறித்தும் வலைத்தள வடிவமைப்பு, இணையத்தை முறையாக பயன்படுத்துவது போன்றவற்றினை பி.எட்., பயின்ற கணினி ஆசிரியர்களால் தான் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க முடியும்.\nமேலும், எவ்வாறு பல்வேறு பயன்பாடுகளைப் (Apps) பயன்படுத்துவது, எவ்வாறு கணினி சாளர இயங்குதள நிரலைப் பயன்படுத்தி மாணவரின் கணினி அறிவை மேம்படுத்துவது, கட்டுரைகள் (அ) கவிதைகள் எழுதும் திறன் கொண்ட மாணவர்களை தமிழ் மொழியில் கணினியில் தட்டச்சு செய்ய பயிற்சி கொடுப்பது போன்ற மேன்மையான கல்விப் பணிகளுக்கு கணினி ஆசிரியர் அவசியம் தேவை. கணினியில் இடம்பெறும் கணிதம் போன்ற வகுப்புகளை மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பயிற்றுவிக்க மைக்ரோசாஃப்ட்-எக்செல் போன்ற பிரதான கணினி பயன்பாடுகள் கணினி அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியும், தெளிவாகவும் நடத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் இன்று அவசியமாகும்.\nநவீன யுகத்தில் கணினியின் முக்கியப் பங்கு, ஒவ்வொரு துறையிலும் கணினியின் பல்வேறு பயன்கள் என்ன என்பதை கற்பிப்பதற்கும், பள்ளிகளில் கணினி ஆசிரியர் இன்றியமையாத ஒரு இடத்தைப் பெறுகிறார்.\nஇதை, நடைமுறைப்படுத்த முயற்சித்தேன். ஆனால், நடைமுறைக் கல்வியைக் காட்டிலும் தத்துவார்த்த ரீதியாக கணிப்பொறியினைப் பற்றி தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் கற்க முடிகிறது. இதனை அரசுப்பள்ளியில் முறையாக நடைமுறைத்திபடுத்தினால் அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். மேலும், பெற்றோர்களுக்கு அரசு பள்ளி மீது உள்ள அவநம்பிக்கையும், அதிருப்தியும் விலகும்; இதனால், அரசுப்பள்ளிகள��� சர்வதேச கல்வித்தரத்திற்கு வெகுவாக உயரும்.\nதமிழகத்தில் தற்போது அரசு பள்ளி தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கணினி அறிவியல் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு ரூ.23,000 கோடி செலவில் 27 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதே தவிர அதை முறையாகப் பயன்படுத்தக் கற்றுத்தரவில்லை..\n(திருமதி. ஹேமாராணி - சென்னை)\n*”வளர்ந்த நாடுகளில் கணினிக் கல்விக்கும், கணினி ஆசிரியர்களுக்கும் முக்கியத்துவம் தரவதற்கான காரணம்…”*\nபல வளர்ந்த நாடுகள் அவற்றின் அரசு பள்ளிகளுக்கு கணினி பயன்பாடுகளையும், உயர்தர தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. சிறந்த தொழில்நுட்ப கல்வியானது மாணவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கைத்திறன் மிகுந்தவர்களாகவும் இருக்க உதவுகின்றது.\nஅமெரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தொழில்நுட்பங்கள், விளையாட்டுக்கள், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இன்று உலகில் முன்னணி நாடுகளாகவும், வளர்ந்த நாடுகளாகவும் திகழ்கின்றன. உயர்தரமான தொழில்நுட்ப கருவிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தரமான முறையில் வழங்குவதால் அந்த நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.\nஇவ்வாறான அதிநவீன வளர்ச்சியினால் Google, Microsoft, Facebook போன்றவற்றை உருவாக்கியவர்கள் அந்த நாடுகளில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்தியாவில் இதுபோன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை இதுவரை உருவாக்க முடியவில்லையே… ஏன்..\nவளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் முன்முயற்சி எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஒரு வாய்ப்புக் கூட வழங்காமல் வேலையில்லா ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளது. உயர் சம்பளம் தேவையில்லை; வாய்ப்பு மட்டும் தாருங்கள்; பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியருக்கு மட்டும்.\n(திரு. கோவிந்தன் - கோவை)\n*”தமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்...”*\nதமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கல்வித்துறை இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சே��ி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் “கணினி அறிவியல் பாடம்” இன்று இன்றியமையாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை கணினி அறிவியல் என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.\nகேரளாவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்திற்கு “கட்டாயத் தேர்ச்சி முறை (Compulsory passing system)” நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் அறிமுகப்படுத்தவில்லை என்பது பள்ளிக் கல்வியின் பின்னடைவை சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் கணினிக் கல்விக்கான வாய்ப்புகள் அரசு பள்ளிகளில் சுத்தமாக இல்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரலாக்கம் (Programming), வலைத்தள வடிவமைப்பு (Web-designing), இணையம், தரவுதள-மேலாண்மை, டிஜிட்டல் பாடப்பிரிவுகள், ரோபோடிக்ஸ் (Robotics), etc. போன்றவை இன்று அதி முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.\nஇன்றைய சூழலில், கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவை எடுத்து படித்தாலும், அங்கு கணினி அறிவியலும் ஒரு கட்டாயப் பாடமாக இடம்பெற்றுள்ளது; இதனால், பள்ளிகளில் கணினியின் அடிப்படை பாடப்பிரிவுகளை (Fundamentals of Computers) கற்காத மாணவர்கள் கல்லூரிகளில் கணினி சார்ந்த பாடங்களை பயிலும்போது, தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் கடுமையான மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள் என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.\nதகவல் தொழில்நுட்பமும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மலிந்துவிட்ட இன்றைய சூழலில் அவற்றை எவ்வாறு கையாள்வது, அவற்றிடமிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். இல்லையெனில் “நீலத்திமிங்கலம் (BlueWhale)” போன்ற இணையம் சார்ந்த கணினி விளையாட்டுகளுக்கு குழந்தைகளை பலிகொடுத்திருக்க மாட்டோம். இவ்வாறு, நவீன காலத்திற்கேற்ப கல்விமுறையையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தாமலேயே பல மாணவர்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதே அதிர்ச்சியான உண்மை.\n(திரு. ராஜ்குமார் - கடலூர்).\n*”தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை...”*\nதமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்துமுடித்த பட்டதாரிகளை அரசு பள்ளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் 40,000 வேலையில்லா பட்டதாரிகளாக உருவாக்கியள்ளனர் நமது ஆட்சியாளர்கள். படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்களை நியமித்து சம்பளம் தருவதற்கு கணக்கு பார்க்கும் தமிழக அரசு ரூ.23,000 கோடி செலவில் இலவச மடிக்கணினி தருகின்றது. அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்துவதற்கு சொல்லித்தர கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இன்றுவரையில், பள்ளிகளில் முறையான கணினி ஆய்வகங்களும் இல்லை. இது என்ன கொடுமை.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை..\nபிரபலமான மற்றும் அரசியல் பலம் கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி சார்ந்த எந்த பரிசோதனைகளும், ஆய்வுகளும் முழுமையாக அனுமதிக்கப்படாதது கல்வியின் பாரபட்சங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறது…\nநவீனமும், விஞ்ஞானமும் Android, iOS போன்ற புதிய வரவுகளை நோக்கி அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்கள் இன்னும் விண்டோஸ் XP, UPS மின்சார வசதியற்ற கணினிகள் மற்றும் “CRT” போன்ற பழமையான சாதனங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, மேம்படுத்தப்படாத கல்விமுறையாலும், கண்டுகொள்ளப்படாத கட்டமைப்பு வசதிகளாலும் தமிழகம் கல்வியில் மேலும் பின்தங்குகிறது.\n(திரு.ச. கார்த்திக் - நாமக்கல்).\n*”கணினிக்கல்விக்கு வருகின்ற நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டுகிறோம்...”*\nதமிழகத்தில் கணினிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் மீது முழு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.\n“தொழில்மயமாக்கல் (Shabdkosh)” என்பது ஒரு சூத்திரம் அல்லது வெளிநாட்டு முதலீடு மட்டுமல்ல; இந்தியாவில் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு, காத்திருக்கும் வேலைவாய்ப்புகளற்ற இளைஞர்களின் விகிதத்தை குறைக்கும் ஒரு விதிமுறையும் ஆகும்.\nமிகவும் வசதி படைத்தவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர்களே இதன் மூலம் அதிக லாபம் அடைகின்றனர். இதனால், ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே முழுப் பயனையும் அடைகின்றனர். இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள் இளைஞர்கள் பயனைடையும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தினால் இங்கு தமிழகத்தி���் பல பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.\nஅரசின் பல திட்டங்கள் இளைஞர்களைச் சென்று சேர்வதில்லை. இதனால்தான் B.E., MCA., MBA., போன்ற பட்டதாரிகள் உயர்நீதிமன்றத்தின் துப்புரவு பணிக்குச் செல்லும் அவலமான நிலையும் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.\nஅரசு பள்ளிகளில் உள்கட்டமைவு மற்றும் தரமான கல்வியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு கணினி அறிவியல் கல்விக்கு அதிக பட்ஜெட் நிதியை வழங்கி வருகிறது. இது மிகவும் பெரிய விஷயம் இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வித்துறையிலும், கல்வியின் அமைப்பிலும் உள்ள கறுப்பு துளைகளை அகற்றுவதன் மூலம் தமிழகம் கல்வியில் சிறப்பானதொரு வளர்ச்சியை அடைய முடியும்.\nநமது இந்திய தேசத்திலிருந்து ஊழலை அகற்றும் ஒரே நல்வழி கல்விதான்.\nஇன்றைய நவீன யுகத்தில் “கணினிக்கல்வி” மிகவும் முக்கியமான ஒன்றாகும்; சர்வதேச அளவில் நமது மாணவர்களும், சமூகமும் வெற்றியடைய கணினி அறிவியல் போன்ற நவீன பாடத்திட்டங்களை இன்றைய கல்விமுறையில் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்.\n(திரு. சரவணன் - கிருஷ்ணகிரி).\nதமிழகத்தில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் மாண்புமிகு கல்வி அமைச்சர் பாடத்திலும், பாடத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டு வருவது மட்டுமல்லாமல் கலைத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டுவந்து தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளிகளில் உள்ளதுபோல் “எங்கும் கணினி எதிலும் கணினி” என்ற வாசகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வரை இல்லை.\nஇந்நிலையை மாற்றி, தமிழக பள்ளிக் கல்வித்துறையை உலக தரத்திற்கு ஈடாக கொண்டு செல்ல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களும் புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியல்” பாடத்தை கட்டாயப்பாடமாக கொண்டுவந்து அதற்கு தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுகிறோம்..\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ramuvin-perum-udhavi_16184.html", "date_download": "2018-06-17T23:45:50Z", "digest": "sha1:4IX4GSQPYZT5VIPYUJFP4RYSIRQLJIXN", "length": 24115, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "ராமுவின் பெரும் உதவி Ramu help", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nசுந்தராபுரம் என்னும் ஒரு ஊரில் மயில்வாணன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார் அவருக்கு ராமு என்னும் ஒரு மகன் இருந்தான். ராமு அந்த ஊரில் உள்ள நடு நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். மயில்வாகணன் அருகில் உள்ள ஒரு நகரத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். தினமும் காலையில் சைக்கிளில் அந் நகரத்துக்கு சென்று கடையை திறந்து வியாபாரத்தை பார்த்துவிட்டு இரவு ஒன்பது மனிக்கு மேல்தான் வீடு திரும்புவார். அவரது கடையில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் பூச்சி மருந்துகள் போன்றவை விற்பனையாகும்.\nராமு நல்ல மாணவனாய் மட்டும் இல்லாமல், அவன் அம்மாவுக்கு வீட்டில் எல்லா உதவியும் செய்வான். அதுமட்டுமல்லாமல் அந்த ஊரில் உள்ள வயதானவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகள் செய்வான். ராமுவின் செயல்களினால் அவனின் பெற்றோர்களுக்கும் அந்த ஊரில் நல்ல பெயர் இருந்தது.\nஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு விவசாயி தன் நிலத்தில் தண்ணீர் தேவைக்காக ஒரு ஆழ்துளைக்கிணறு போட்டார். தண்ணீர் கிடைக்காததால், அதனை அப்படியே விட்டு விட்டு அடுத்த இடத்திற்கு சென்று நிலத்தை துளையிட்டார். முன்னர் துளை போட்ட இடத்தை மூடாமல் விட்டு விட்டார். அந்த இடத்தின் பாதையோரத்தில் மரங்களும் இருந்ததால், நடந்து வருவோர் சற்று அமர்ந்து செல்ல பெரிய கற்களும் பதித்து வைத்திருப்பர். இதனால் அந்த விவசாயின் தோட்டத்து வழி எப்பொழுதும் ஆட்கள் நடமாட்டமாகவே இருக்கும்.ராமுவைப்போலவே நிறைய மாணவர்கள் அவருடைய தோட்ட வழியாகத்தான் பள்ளிக்கு செல்வர். அவர்கள் இந்த ஆழ்துளைக் கிணறு திறந்திருப்பதை பார்த்து விட்டு விவசாயிடம் சென்று ஐயா, நீங்கள் தண்ணீருக்காக நிலத்தில் துளையிட்டுவிட்டு அப்படியே திறந்து போட்டுவிட்டு வந்து விட்டீர்கள்.தயவு செய்து அதை மூடிவிடுங்கள் என்று கேட்டனர்.அ��ர் நல்லவர்தான் என்றாலும், போவோர் வருவோர் சொல்லி நாம் கேட்பதா என்னும் மனப்பான்மையால் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை.\nஇப்படி இருக்கையில் ஒரு நாள் ஒரு அம்மாள் தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அன்று நல்ல வெயில். வந்தவர் ஒரு மர நிழலில் சிறிது நேரம் களைப்புற்று கைக்குழந்தையையுடன் அருகில் இருந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து விட்டார். அந்த வெயிலுக்கு, மர நிழல் சுகமாக இருந்தது.தன்னுடைய குழந்தையை அப்படியே தன் உடல் மீது சாய்த்துக்கொண்டு நிழலின் சுகத்தில் கண்ணை மூடியவர் அசந்து விட்டார். அந்த பெண்ணின் மடியில் இருந்த குழந்தை மெல்ல அம்மாவின் கையை விட்டு இறங்கி அந்த மண்ணின் மீது தவழ்ந்தவாறு நடக்க ஆரம்பித்து விட்டது.\nஅந்தக்குழந்தை நடந்த பாதை அருகேதான் அந்த விவசாயி போட்டிருந்த ஆழ்துளை கிணறு இருந்தது. அது மூடாமலும் இருந்தது. அந்தக்குழந்தை திறந்திருந்த அந்த துளையில் மெல்ல கை விட்டு பின் கையை எடுத்து விளையாடியது.அதன் பின் என்ன நினைத்ததோ தெரியாது மெல்ல திருப்பி ஒரு காலை விட்டு விளையாண்டது. இதை எதுவும் அறியாத அந்த பெண் நல்ல தூக்கத்துக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்.\nதிடீரென ஒரு கூக்குரல் எழுந்தது திடுக்கிட்டு விழித்த அந்த் பெண் தூரத்தில் ஒரு பையன் கீழே படுத்து கிடப்பதையும் எதையோ கையில் பிடித்தவாறு கத்திக்கொண்டிருப்பதையும் பார்த்தவள், திடீரென நினைவு வந்தவளாய் தன் குழந்தையை தேட அது காணாமல், பதட்டத்துடன் எதையோ கையில் பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டு படுத்துக்கிடந்த அந்த பையனின் அருகில் ஒடிப்போய் பார்த்தவளுக்கு மூச்சே நின்றுவிட்டது போல் இருந்தது. தன்னுடைய குழந்தையின் முக்கால்வாசி உடல் அந்த குழியில் உள்ளே இருக்க, கழுத்தை மட்டும் அந்தப்பையன் பிடித்து கத்திக்கொண்டிருந்தான்.அந்த பெண்ணும் உதவி உதவி என்று கூச்சலிட்டுக்கொண்டு அந்தப்பையனோடு சேர்ந்து தானும் தன் குழந்தையை பிடித்துக்கொண்டாள்.\nஅதற்குள் சத்தம் கேட்டு அந்த வழியாக போவோர் வருவோர் அனைவரும் வந்துவிட்டனர்.பின் அங்கிருந்த அனைவரும் சுற்றிலும் உள்ள மண்ணை மெல்ல எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தையை வெளியே எடுத்தனர். நெடுநேரம் குழந்தையின் கழுத்தை பிடித்திருந்த்தால் அந்த குழந்தைக்கு ம���ச்சு திணறல் எடுத்து மயக்க நிலைக்கு போயிருந்த்து. உடனே குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nகுழந்தை நல்லபடியாக பிழைத்துக்கொண்டது. எல்லோரும் அந்த விவசாயிடம் சென்று உங்களால் ஒரு குழந்தை சாகத்தெரிந்தது. இந்த பையனால்தான் பிழைத்தது, என்று சொன்னார்கள் அந்த விவசாயி \"தம்பி\" அன்று நீங்கள் எல்லாம் சொன்னபோது வழியில போறவங்கதானே, என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன். இன்று வீணான பழிச்சொல்லுக்கு ஆகாமல் என்னை காப்பாற்றி விட்டாய் என்னை மன்னித்துக்கொள் என்றார்.\nராமு ஐயா நீங்கள் பெரியவர்கள், என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்கவேண்டாம். நான் என் தந்தைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். ஒரு குழந்தை தனியாக வருவதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டேன். அப்புறம்தான் எனக்கு\nஞாபகம் வந்தது இங்கு ஒரு குழி இருக்குமே என்று ஓடி வந்தேன். அதற்குள் குழந்தை அந்த குழிக்குள் காலை விட்டு விட்டது.\nஉடனே ஓடி வந்து அதனை பிடிக்க முயல்வதற்குள் உடல் உள்ளே இறங்க ஆரம்பித்துவிட்டது. வேறு வழியில்லாமல் கழுத்தை என் கரத்தோடு இறுகப்பற்றி அப்படியே படுத்துக்கொண்டு சத்தம் போட்டேன். நல்ல வேளை அதற்குள் அந்த குழந்தையின் அம்மாவும் வந்ததால் நல்லதாகப்போயிற்று என்று கூறினான். அந்த ஊர் மக்கள் இன்றும் ராமுவின் அந்த பெரும் உதவியைப்பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nதக்காளி, வெங்காயம் குச்சி ஐஸ்…\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசக���்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2885/", "date_download": "2018-06-17T23:52:31Z", "digest": "sha1:H6JYXEFADNA4G6JLE3WH4TIVCWQNXYMY", "length": 11026, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "தயாநிதி மாறனு க்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nதயாநிதி மாறனு க்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்\n2ஜி ஒதுக்கீடு_ விவகாரத்தில் முன்னாள் மத்தியஅமைச்சர் தயாநிதி மாறனு க்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யபட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து விளக்கம் தருமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் வியாழக் கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசிபிஐ இயக்குநர் மற்றும் சட்டஅமைச்சர் சல்மான்குர்ஷித் போன்றோரின் தலையீட்டின் காரணமாக எஸ்ஷார் டெலிஹோல்டிங்ஸ், லூப்டெலிகாம் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் குற்றம்சாட்ட படவில்லை என கூறி தன்னார்வ_அமைப்பு மனுதாக்கல் செ���்திருந்தது.\nமனுதாரரின் சார்பாக ஆஜரான மூத்தவழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், “சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களின் மீதும் ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான ஆதாரங்கள்_இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் நீதி மன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து இருக்கின்றனர். ஆனாலும் அந்த இரண்டு நிறுவனங்களின் மீதும் சிபிஐ ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்யவில்லை. இது முரண்பாடாக இருக்கிறது இதை ஏற்றுகொள்ள முடியாது’ என வாதிட்டார்.\nஇதைதொடர்ந்து , இந்த மனுவை விசாரனைசெய்த நீதிபதிகள், இந்தகுற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்து நாள்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளனர்\nசிபிஐ நிர்வாகத்திலும், முடிவிலும் அரசியல் தலையிட முடியாது November 23, 2017\nகார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக் அவுட் நோட்டீஸ் திரும்ப பெறப்படும் August 7, 2017\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு October 21, 2017\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது February 28, 2018\n10,000 கோடி மோசடி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது January 3, 2017\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவிற்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ் April 26, 2018\nபாஜக விதியை பின்பற்றுவதை விட சமூக நீதிக்காக உயிரை விடுவேன் January 6, 2018\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத்தரவு February 28, 2018\nபஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு February 26, 2018\nகார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார்; இந்திராணி March 4, 2018\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் ��� சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilthamilanaval.blogspot.com/2013/01/diabetes-ayurvedic-treatment-tamil.html", "date_download": "2018-06-18T00:25:23Z", "digest": "sha1:ZBGERVZSNNEM7ES4LZJPNIEUVJFZCWVO", "length": 15174, "nlines": 176, "source_domain": "thamilthamilanaval.blogspot.com", "title": "தமிழ் தமிழானவள்: Diabetes Ayurvedic Treatment Tamil", "raw_content": "\nசர்க்கரை வியாதி புதிதாக வந்த வியாதியல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியர்களுக்கு தெரிந்த வியாதி. ஏன், உலகின் தொன்மையான வியாதிகளில் சர்க்கரை வியாதியும் ஒன்று. ஆயுர்வேதத்தில், சரகஸம்ஹிதையில் ‘ ப்ரமேஹா’ என்ற தலைப்பில், 20 சிறுநீர் கோளாறுகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்த இருபதில் “மதுமேஹா” என்று சர்க்கரை வியாதி குறிப்பிடப்படுகிறது.\nசர்க்கரை வியாதி (நீரிழிவு நோய்), புற்றுநோய் அல்லது மாரடைப்பு போன்ற உயிர் கொல்லி நோயல்ல, அதை நோய் என்று சொல்வதை விட, உடலின் குறைபாடு என்றே கூறலாம். ஆனால் பல தொல்லைகளையும், வேதனைகளையும் தரும் ஒர் பெரிய, சிக்கலான குறைபாடு. இதை குணப்படுத்த முடியாது. இவ்வளவு வருடங்களாக நம்முடன் வாழ்ந்து வந்தும் இதற்கு பரிபூரண குணம் காணமுடியாமல் போவதிலிருந்தே இந்த நோயின் கடுமையை உணரலாம். ஆனால் தற்போதைய மருத்துவ கண்டுபிடிப்புகளால் இந்தக் குறைபாட்டை கட்டுபடுத்தலாம்.\nநீங்கள் 40 வயதை தாண்டியவராக இருந்து, சாதாரண ஐ§ரத்திற்காக டாக்டரிடம் சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வி “உங்களுக்கு” சுகர்” உண்டா, ஙி.றி. உண்டா” என்பது தான். நீங்கள் இல்லையென்றால், அவர் உங்களை ஏற இறங்க, செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த மனிதனை பார்ப்பது போல் பார்ப்பார் “உடனே டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்” என்பார்.\nஅவ்வளவு சாதாரணமாகிவிட்டது சர்க்கரை வியாதி. இந்தியாதான் தற்போது அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள தேசம். இந்த புள்ளி விவரங்கள் திகைப்பூட்டுகின்றன. அதுவும் இளவயதினர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவது அதிகமாகிவிட்டது. சர்க்கரை வியாதியும் ஒர் “பரவும்” (ணிஜீவீபீமீனீவீநீ) வியாதியாகிவிட்டது. டயாபடீஸ் பற்றிய விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மனிதகுலத்திற்கு பெரும் சவாலான இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.\nசர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் அதனுடன் வாழ நினைத்தால் வாழலாம். எப்படி என்பதை வரும் பக்கங்களில் நீங்கள் பார்க்கலாம்.\nபிட்யூடரி தரும் ப்ரோலாக்டின் ஹார்மோன்\nஒல்லியாக இருப்பது நல்லதா கெட்டதா\nவயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி\nஉயர் இரத்த அழுத்தமும் நீரிழிவும்\nபன்னீர்செல்வம் பார்க் பெயர் மாறியது எப்படி\nகஞ்சா வியாபாரி கொலை சினிமா துணை நடிகரை பிடிக்க கும...\nதாம்பரம் மேம்பாலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்தது 8 மாண...\nநாளை குழாய் இணைக்கும் பணி அடையாறு, திருவான்மியூரில...\nகணவனுடன் தகராறில் தாய் வீசினாரா\nஆயுர்வேதத்தின் நோய் கண்டறியும் முறை\nநமது உடலில் உள்ள மூட்டுகள்\nமேற்கு தொடர்ச்சி மலையில் பறவை கணக்கெடுக்கும் பணி ஆ...\nகுமரி வள்ளுவர் சிலை 13வது ஆண்டு விழா\nஊட்டியில் களையிழந்தது புத்தாண்டு கொண்டாட்டம்\nபறவை கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்த திட்டம்\nகோடை சீசனுக்காக மலர் நாற்று நடும் பணி\nபணி காரணமாக டாப்சிலிப், குரங்கு அருவி செல்ல சுற்று...\nமேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர...\nபோலி சுற்றுலா வழிகாட்டிகளால் சுற்றுலா பயணிகள் பாதி...\nசுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர் காட்டேஜ், ஓட...\nஏற்காட்டில் 2வது பருவ மலர் கண்காட்சி துவக்கம்\nகூட்டம் அலைமோதியது சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கு...\nவிடுமுறையால் ஊட்டியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்\nஊட்டி மலர் கண்காட்சி: 3 லட்சம் நாற்றுகள் நட முடிவு...\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் குளிர்: சுற்றுலா பயணிகள...\nஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை சரிவு\nகோடை சீசனுக்கு தயாராகும் நீலகிரி சுற்றுலா தலங்கள்\nஊட்டியில் கடும் குளிர் சுற்றுலா தலங்கள் வெறிச்\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nசாத்தனூர் அணையில் திரிந்த 150 குரங்குகள் பிடிபட்டன...\nசுற்றுலா பொருட்காட்சி அமைச்சர் ஆய்வு\nதிசு வளர்ப்பு முறையில் நாற்றுகள் உருவாக்கம்\nதேனிலவு தம்பதிகள் ஊட்டியில் குவிகின்றனர்\nகளக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் திறப்பு\nபுலிகள் காப்பக ஸ்பாட்களில் ‘சரக்கு’, தம்.. நோ அனும...\nஊட்டியில் தேயிலை சுற்றுலா விழா\nமுக்தி அடைய தகுதியானவன் - பட்டினத்தார்\nபகுத்தறிவு இல்லாத மனித இனம் உருவாகிறதா\nஇது கடவுளுக்கு பிடித்த உணவு\nகடவுளை அடைய மூன்று வழிகள்...\nஇந்து மத வரலாற்று தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/12/06/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-06-17T23:34:51Z", "digest": "sha1:5FPBE7PJAK3HMYPHLIZSHLPVVHDS5A3I", "length": 6284, "nlines": 56, "source_domain": "jmmedia.lk", "title": "கைதிகளுக்கு இணையவழி மருத்துவ ஆலோசனை வழங்கும் திட்டம் – JM MEDIA.LK", "raw_content": "\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகைதிகளுக்கு இணையவழி மருத்துவ ஆலோசனை வழங்கும் திட்டம்\nஇலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் ஸ்கைப்தளத்தைப் பயன்படுத்தி சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றைத் தொடங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.\n‘டெலி மெடிசின்’ என்றழைக்கப்படும் இந்த திட்டம் சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தேனிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்\nசிறைகளில் இருக்கின்ற சில கைதிகளுக்கு சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையை நாடும் அவசியம் ஏற்படுவதாக கூறிய அவர், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறப்பு மருத்துவர்கள் சிறைச்சாலைக்குள் வந்து கைதிகளை பார்வையிட மறுப்பு தெரிவித்து வருவதாக கூறினார்.\nமேலும், கைதிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியாக பல சிக்கல்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதன் காரணமாக, இணைய வழிக் காணொளி உரையாடல் தளமான ஸ்கைப் மூலம் சிறப்பு மருத்துவர்கள் கைதிகளுக்கு சிகிச்சை ஆலோசனை வழங்கும் திட்டத்தை தொடங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nசுகாதார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் சிறைக் கைதிகள் தங்களது சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமென்று ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தேனிய மேலும் தெரிவித��தார்.\n← ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் ‘கொல்லப்பட்டார்’\nதீவிரமடையும் கலிஃபோர்னியா காட்டுத்தீ →\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் சபாநாயகர் இன்னும் கையொப்பமிடவில்லை\nசகீப் சுலைமானைக் கடத்தியவர் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு\nரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/2011/09/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE-14/", "date_download": "2018-06-17T23:58:07Z", "digest": "sha1:VAWUDZY3GVXD6WGEOO5W46K7522YK7PK", "length": 8028, "nlines": 58, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "சுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று – 23 | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று – 23\nமகாத்மா காந்தியின் தலைமையில் சட்ட மறுப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஷவ்ரி ஷவ்ராவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நகரில் மையமாக உள்ள அங்காடிகள் இருக்கும் சந்தையை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். அவர்கள் “ஆங்கில அரசே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”, “மகாத்மா காந்தி வாழ்க” போன்ற கோஷங்கள் எழுப்பிச் சென்றார்கள். அப்பொழுது கலவரங்களை எதிர்பார்த்து காத்திருந்த போலீஸ் படை ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நிகழ்த்தியது. மேலும் போராட்ட ஊர்வலத்திலிருந்த மூன்று பேரை மிகக் கொடூரமாக போலீஸ் தடியால் அடித்தது. அடித்ததில் மூவரும் உயிர் நீத்தனர். வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகளை மறந்து கையில் இருந்த தீப்பந்தங்களுடன் போலீஸ் படையை துரத்தி சென்று அவர்களில் இருபத்து மூன்று பேரை மாய்த்தது. மிகவும் துயரமான இச்சம்பவம் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஷ்வ்ரி ஷவ்ரா கலவரம் என்று வர்ணிக்கப்பட்டது.\nபிரிட்டிஷ் அரசு போராட்டக்காரர்களில் 225 பேரை கைதுசெய்து அவர்க்ளை தூக்கு தண்டனைக்கு பரிந்துரைத்தது. அப்பொழுது ஒரு தலைவர் தான் 1909 முதல் நிறுத்தி வைத்திருந்த வழக்கறிஞர் தொழிலை கையில் எடுத்தார். தன் வாதத் திறமையால் 153 பேரை குற்றமற்றவர்களாக பிரிட்டிஷ் அரசிடம் நிறுபித்து அவர்கள் விடுதலை அடையச் செய்தார்.\nஇந்தத் தலைவர் சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் மாநாடுகளில�� ஆர்வமுடன் பங்கேற்ப்பார். 1886 முதல் 1936 வரை அநேகமாக அனைத்து காங்கிரஸ் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார். 1906 ஹிந்து மஹாசபா இயக்கத்தை நிறுவினார். பிriட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்பதற்க்காக ஹிந்து மஹாசபா அங்கத்தினர் போராடினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து போராடும் பொருட்டு, அனைத்து தேர்தல்களில் போட்டியிடுவதை கைவிட்டார்.\nஇவர் பிரிட்டிஷ் காலனிகளுக்கு வேலை செய்யும் பொருட்டு இந்தியர்களை அடிமைகளாக கொண்டு செல்வதை எதிர்த்து போராடினார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1918, 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பனாரஸ்-ஹிந்து பல்கலைகழகத்தை வாரனாசியில் நிறுவனம் செய்தார்.\nஇப்படி பல்வேறு துரைகளிலும் பணியாற்றிய மற்றும் இந்தியாவின் விடுதலைக்கு போரடியவருமாகிய அந்தத் தலைவர் மதன் மோகன் மாளவியா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nசெப்ரெம்பர் 16, 2011 at 4:13 பிப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=404", "date_download": "2018-06-17T23:41:17Z", "digest": "sha1:FEN5H6P7ABKQHMV3G7IXE7UVLVDSDL3Y", "length": 6330, "nlines": 94, "source_domain": "cyrilalex.com", "title": "ஏன்யா சண்ட போட்டுக்குறீங்க?", "raw_content": "\nபுதுக்கவிதை முயற்சி - 1\nஅறிவியலும் மதமும் - கிறீத்துவத்தை முன்வைத்து\nகவி தந்த விதை -4: காதல் மாய உலகம்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nMarch 26th, 2008 | வகைகள்: ஆன்மீகம், இயற்கை, குறும்படம், அறிவியல் | 1 மறுமொழி »\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\nஒரு மறுமொழி to “ஏன்யா சண்ட போட்டுக்குறீங்க\n« E=MC^2 தொடரும் சிந்தனைகள்..\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t80939-topic", "date_download": "2018-06-18T00:37:36Z", "digest": "sha1:V5C5HDIJYAZ3BANPXZ4DKPPLQ6JQTV53", "length": 28861, "nlines": 471, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முடியல .....முடியல ......", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nத���ருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே...ஏன்\nஅங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்\nடாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிறநோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...\nதற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்\n''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''\n'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'\n''இன்று தான் இறுதி மேட்ச்.''\nஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''\nஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா\n'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'\n'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nகடி கடின்னு கடிக்கறீங்களே...யப்பா சாமீ எஸ்கேப்டா...\nRe: முடியல .....முடியல ......\n:silent: பேசாம இந்த காமெடிகளை யுத்தங்களில் ஆயுதமா பயன்படுதலாம். வெற்றி நமக்குத்தான்\nRe: முடியல .....முடியல ......\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nஅருமையான நகைச்சுவைகள்.. பகிர்வுக்கு நன்றி ஜாஹீதா பானு..\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nநல்ல நகைச்சுவைகள் இன்னைக்கு தான் கடைசி ஃபுட்பால் மாட்ச்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: முடியல .....முடியல ......\n@இளமாறன் wrote: நல்ல நகைச்சுவைகள் இன்னைக்கு தான் கடைசி ஃபுட்பால் மாட்ச்\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nநல்லாயிருக்கு பானு...சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாகி விட்டது. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன் ...இப்போவாவது நான் சொல்வதை நம்புங்கள்\nRe: முடியல .....முடியல ......\n@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: நல்லாயிருக்கு பானு...சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாகி விட்டது. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன் ...இப்போவாவது நான் சொல்வதை நம்புங்கள்\nநீங்க என்ன சொல்லி நான் நம்பல அண்ணா\nRe: முடியல .....முடியல ......\nமுடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு\nநல்ல டாக்டரா போயி பாத்தீங்களா\nRe: முடியல .....முடியல ......\nகொலவெறி wrote: முடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு\nநல்ல டாக்டரா போயி பாத்தீங்களா\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nகொலவெறி wrote: முடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு\nநல்ல டாக்டரா போயி பாத்தீங்களா\nஉடம்பு சரி இல்லாதப்ப இவ்ளோ கோபப்பட்டா\nஇன்னும் கஷ்டமுங்க. அமைதியா நீங்க சமைக்காததா சாப்ட்டு\nகொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுங்க. எல்லாம் சரி ஆயிடும்.\nRe: முடியல .....முடியல ......\nகொலவெறி wrote: முடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு\nநல்ல டாக்டரா போயி பாத்தீங்களா\nஉடம்பு சரி இல்லாதப்ப இவ்ளோ கோபப்பட்டா\nஇன்னும் கஷ்டமுங்க. அமைதியா நீங்க சமைக்காததா சாப்ட்டு\nகொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுங்க. எல்லாம் சரி ஆயிடும்.\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nகொலவெறி wrote: முடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு\nநல்ல டாக்டரா போயி பாத்தீங்களா\nஉடம்பு சரி இல்லாதப்ப இவ்ளோ கோபப்பட்டா\nஇன்னும் கஷ்டமுங்க. அமைதியா நீங்க சமைக்காததா சாப்ட்டு\nகொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுங்க. எல்லாம் சரி ஆயிடும்.\nஇப்பதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முடியல...\nRe: முடியல .....முடியல ......\nRe: முடியல .....முடியல ......\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3220", "date_download": "2018-06-18T01:12:13Z", "digest": "sha1:DHTEMKPKTO2TBTNID6UU5Y6P7NWIXKTE", "length": 5137, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Gurung: Pokhra மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Gurung: Pokhra\nGRN மொழியின் எண்: 3220\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gurung: Pokhra\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGurung: Pokhra க்கான மாற்றுப் பெயர்கள்\nGurung: Pokhra எங்கே பேசப்படுகின்றது\nGurung: Pokhra க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Gurung: Pokhra தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4111", "date_download": "2018-06-18T01:13:18Z", "digest": "sha1:55XT3ZITJYFGZKEIX3SSTIIOC6CFAVHG", "length": 8971, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Asmat: Saman மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Asmat: Saman\nGRN மொழியின் எண்: 4111\nROD கிளைமொழி குறியீடு: 04111\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Asmat: Saman\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக ���ற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C18461).\nAsmat: Saman க்கான மாற்றுப் பெயர்கள்\nAsmat: Saman எங்கே பேசப்படுகின்றது\nAsmat: Saman க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Asmat: Saman தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nAsmat: Saman பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் க��றிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2011/10/4.html", "date_download": "2018-06-17T23:40:49Z", "digest": "sha1:25VQEGMGP7DHNSL6X4EDCQBD72MIJ46Z", "length": 11519, "nlines": 145, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: வந்துவிட்டது 4ஜி மொபைல்", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » வந்துவிட்டது 4ஜி மொபைல்\nஉலக அளவில், மொபைல் போன்களைத் தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் தென் கொரியாவில் சீயோல் நகரில், 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. காலக்ஸி எஸ்2 எல்.டி.இ., காலக்ஸி எஸ்2 எச்.டி. எல்.டி.இ. என அழைக்கப்படும் இவை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குபவை. தற்போதைய 3ஜி தொழில் நுட்பத்தினைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வேகத்தில் டேட்டாவினைப் பரிமாறும் திறன் கொண்டவை.\nஎஸ்2 எல்.டி.இ. ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை 4.5 அங்குல அகலம் உடையது. இதில் இயங்குவது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் ப்ராசசர் ஆகும். எச்.டி. எல்.டி.இ. மொபைல் போனின் திரை 4.65 அங்குல அகலம் உடையது. இந்த திரை வெளிப்பாடு ஹை டெபனிஷன் அமோலெட் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தாக இருக்கிறது. 110 சதவிகித இயற்கை வண்ண வெளிப்பாடு இருக்கும். 180 டிகிரி கோணத்தில் காணும் வாய்ப்பு இதில் உண்டு. இதில் இயங்கும் ப்ராசசர் வேகமும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம் உடையது.\n4ஜி எல்.டி.இ. தொழில் நுட்பம் மூலம் மிக அதிக வேகமான டிஜிட்டல் செயல்பாட்டி னைப் பெறுவதுடன், அதிக ரெசல்யூ சனுடன் கூடிய வயர்லெஸ் சேவையும் கிடைக்கும். சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போன்கள், ஏப்ரலில் வெளியானது முதல், பன்னாடெங்கும் இதன் விற்பனை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nயூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வழிகள்\nபுதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப்...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=384002", "date_download": "2018-06-17T23:50:47Z", "digest": "sha1:XIHCDBL2DUOP2CLOJU46QGGKFPMNNGC5", "length": 10668, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூ.300 கோடியில் எங்கு தடுப்பணை கட்டப்பட்டது : தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி | Prevention of restrictions at Rs.300 crore: The DMK questioned DMRC - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nரூ.300 கோடியில் எங்கு தடுப்பணை கட்டப்பட்டது : தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி\nசென்னை : ரூ.300 கோடியில் கடந்த ஆண்டு எங்கு, எவ்வளவு தடுப்பணை கட்டப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை தூர்வாரியதால் ஏற்பட்ட நன்மைகள், ஏற்படப்போகும் நன்மைகள் குறித்து நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறிய தகவல்கள் பொய்யானவை, தவறான தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது. குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகள் கடந்த ஆண்டு மே 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெற்றன. இந்தக் காலத்தில் மொத்தம் 2 லட்சத்து 9386 கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் தூர்வாரப்பட்டது. அதனால் அணையின் நீர் கொள்ளளவு 7 மில்லியன் கன அடி, அதாவது 0.007 டி.எம்.சி. அளவுக்கு அதிகரித்தது.\nஇதே வேகத்தில் அணை தூர்வாரப்பட்டால் ஒரு டி.எம்.சி. கொள்ளளவு அதிகரிப்பதற்கு 143 ஆண்டுகள் ஆகும். உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, அணையை தூர்வா���ுவதன் மூலம் அதன் கொள்ளளவை 15 டி.எம்.சி. வரை அதிகரிக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவது மக்களையும், உழவர்களையும் ஏமாற்றி முட்டாள்களாக்கும் செயல் ஆகும். மேட்டூர் அணையில் நடைபெற்றது தூர் வாரும் பணி அல்ல. அது வண்டல் மண் கொள்ளை ஆகும். அணையிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண் மேட்டூர் மற்றும் அதையொட்டியப் பகுதிகளில் விளைநிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் செங்கல் சூளைகளுக்கு மண் விற்பனை செய்யப்பட்டது. இதில் பெருமளவில் ஊழல் நடைபெற்றது.\nதடுப்பணைகள் கட்டும் திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு எங்கெங்கு எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன.\nஅந்தப் பணிகள் இப்போது எந்த நிலையில் உள்ளன என்பதையும், இனி வரும் ஆண்டுகளில் எங்கு தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன என்பதையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்க வேண்டும். இல்லாவிட்டால் இவற்றை ஊழல் செய்வதற்கான வெற்று அறிவிப்பாகத் தான் பார்க்க வேண்டியிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nரூ.300 கோடி தடுப்பணை கட்டப்பட்டது தமிழக அரசு அன்புமணி கேள்வி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதினகரன் அணியில் மோதல் வலுக்கிறது மேலும் 5 மாஜி எம்.எல்.ஏ.க்கள் வழக்கை வாபஸ் வாங்க திட்டம்\nசென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபஞ்சாயத்து ஆபீஸ் திறப்புக்கு வாழ்த்து தெரிவிப்பு ஓபிஎஸ், மதுசூதனன் பேனர்கள் கிழிப்பு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் : தங்கதமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்\nகருணாநிதி பிறந்த நாளையொட்டி சுயதொழில் பயிற்சி முகாம்: மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்பு\nபசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடாவிட்டால் 5 மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து பாமக போராட்டத்தை முன்னெடுக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை\nநோயின் அழகு பல்லில் தெரியும்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nசீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை\n2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_9465.html", "date_download": "2018-06-18T00:08:09Z", "digest": "sha1:HGEGYR44EAUXOGMXF42NQB6MC566JYKL", "length": 5142, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nகால்நடை வளர்ப்பு முறை விவசாயிகளுக்கு பயிற்சி\n8:36 PM கால்நடை வளர்ப்பு முறை விவசாயிகளுக்கு பயிற்சி, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nகாட்பாடி : விஐடி பல்கலையில் நிலையான ஊரக வளர்ச்சி, ஆராய்ச்சி கல்வி மையம் மற்றும் வேலூர் வனவியல் விரிவாக்கம் மையம், வேலூர் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கம் ஆகியவை இணைந்து \"கால்நடை வளர்ப்பு' முறைகள் பற்றி விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பள்ளிகொண்டா வனவியல் விரிவாக்கம் பயிற்சி மையத்தில் நடத்தியது.கால்நடை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் தியோபிலஸ் ஆனந்தகுமார், பண்ணைகள் பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள், கால்நடை தீவனங்கள் தயாரிக்கும் முறைகள், சினை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியன பற்றி பட விளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.\nநபார்டு வங்கி மாவட்ட துணை பொது மேலாளர் சுரேஷ் , இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மைய இயக்குநர் ஜெகன்நாதன், வனவியல் விரிவாக்கம் அலுவலர் பொன்னுரங்கம் ஆகியோர், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன்கள் பற்றி விளக்கம் அளித்தார். உலக வெப்பமயமாதல் பற்றியும், காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.இதில் பள்ளிகொண்டா, பசுமாத்தூர், வெட்டுவானம், கொல்லமங்கலம், அக்ராவரம், பள்ளிகுப்பம், வேப்பூர், ஒடுக்கத்தூர், ஓலவாசி விவசாயிகள் மற்றும் மகளிர் ��ுழுவினர் கலந்துகொண்டனர்.மாவட்ட மரம் வளர் போர் சங்க தலைவர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.\nகுறிச்சொற்கள்: கால்நடை வளர்ப்பு முறை விவசாயிகளுக்கு பயிற்சி, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_4437.html", "date_download": "2018-06-17T23:53:39Z", "digest": "sha1:YDZVLBBZ45ZNZ2XAHNSAR5ZZBK4EYU43", "length": 6109, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nஅரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்\n10:20 PM அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல், செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nஈரோடு: நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்கவில்லை என்றால், பொங்கலன்று ஆர்ப்பாட்டம் நடக்கும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் துளசிமணி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசனப் பகுதியில் நன்செய் பாசனம் மூலம் ஒரு லட்சத்து 7,000 ஏக்கர் நிலங்களில் டிசம்பர் மாதம் கடைசி வாரத்திலேயே நெல் அறுவடை துவங்கி விட்டது. தற்போது தீவிரமாக நெல் அறுவடை நடந்து வருகிறது. எனவே, நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனே துவங்க வேண்டும். தமிழக அரசு குவிண்டாலுக்கு 1,050 ரூபாய் விலை நிர்ணயத்துடன் ஊக்கத்தொகையாக 50 ரூபாய் சேர்த்து 1,100 ரூபாய் விலை அறிவித்துள்ளது. இத்தொகை விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை. எனவே, குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட வேண்டும். தற்போது நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளதால், வியாபாரிகள் திட்டமிட்டு வெளி மார்க்கெட்டில் நெல் விலையை குறைத்து, மிகக்குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இதனால், ஏற்கனவே சாகுபடி செலவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருத்த நஷ்டத்தையும், துயரத்தையும் அடைந்துள்ளனர்.\nதமிழக அரசு உடனடியாக பவானிசாகர் அணை பாசனப் பகுதியில் காஞ்சிகோவில், கவுந்தப்பாடி, நசியனூர், நல்லாம்பட்டி, சத்தியமங்கலம��, கோபி, ஈரோடு, பவானி, சிவகிரி, மொடக்குறிச்சி, எழுமாத்தூர், முத்தூர், வெள்ளோடு, வெள்ளகோவில், காசிபாளையம், வெள்ளாங்கோவில், பொலவக்காளிபாளையம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காவிடில் வரும் 14ம் தேதி பொங்கல் அன்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nகுறிச்சொற்கள்: அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல், செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_671.html", "date_download": "2018-06-17T23:55:59Z", "digest": "sha1:IZJFQL52HXWZHAEQJ5HPCD4K7MR6XVRM", "length": 22557, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "இணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா நீங்கள்? முதல் ஆப்பு இதுதான் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » இணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா நீங்கள்\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா நீங்கள்\nஇணையதளம் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தீவிரவாதக் கருத்துகள் பரவுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இணையதளங்களில் தீவிரவாதக் கருத்துகள் பரவுவதைத் தடுக்க வேண்டும்: ஜி7 நாடுகள் கோரிக்கை ரோம்: அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய ஜி7 அமைப்பின் கூட்டம் இத்தாலியின் டவோர்மினாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅதில் அந்நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு சர்வதேச நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அக்கூட்டத்தில், தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள், இணையதள சேவை மற்றும் சமூக வலைதள சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகள் வழியாக பயங்கரவாதத் தகவல்கள் பரவுவதன் ஆபத்தை உணர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nதற்போது அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதாத நிலையில், அவர்களுடைய ஊடகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். உலகில் அமைதி நிலவுவதில் நவீன மின்னணு ஊடகங்களின் பங்களிப்பு மிகப் பெரிதாகும். பயங்கரவாதம், வன்முறையைத் தூண்டும் ���கவல் பரிமாற்றங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இணையதள சேவை நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய மென்பொருள்களை உருவாக்க வேண்டும்.\nதற்போது வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான போதனைகள் இணையதளம் மூலமாகவே பரவுகிறது. இணையதளம் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பயங்கரவாதக் கருத்துகள் பரவுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும். இன்றைய நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இணையதள சேவை நிறுவனங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தங்களாலான ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஊடக நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜி7 நாடுகளின் அரசுகள் முழு ஒத்துழைப்பையும் அனைத்து உதவிகளையும் அளிக்கும்.\nபோர்க்களத்தில் நடைபெற்று வந்த சண்டை என்பது போய், தற்காலத்தில் இணையதளம் வழியாக சண்டை நடைபெற்று வருகிறது என்றே கூறலாம். சிரியா போன்ற நாடுகளில் சண்டையிட்ட பயங்கரவாதிகள் அங்கிருந்து தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும்போது அவர்களைக் கைது செய்யும் விதமாக, உலக நாடுகளைச் சேர்ந்த காவல் துறையினர் தங்கள் வசம் உள்ள தகவல்களை பிற நாடுகளுடன் உடனடியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜி7 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்க���் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagotharan.wordpress.com/2016/11/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-18T00:09:22Z", "digest": "sha1:IQZJVRNTMZTYQPZUMKUR6JXO67HKBO4X", "length": 20907, "nlines": 172, "source_domain": "sagotharan.wordpress.com", "title": "பிள்ளைக்குப் பெயர் வைக்கும் படலம் « சகோதரன்", "raw_content": "\nபிள்ளைக்குப் பெயர் வைக்கும் படலம்\nநண்பர்களே எங்களுக்கு கடந்த மாதம் 26ம் தேதி மகள் பிறந்திருக்கிறாள். அவளுக்காக பெயர்களை தேடும் பொழுது வீட்டில் எழுந்த கூத்துகளும் கும்மாளங்களும் அளவில்லாத மகிழ்ச்சி தருபவை. அதனை அவ்வப்போது முகநூல் பகிர்ந்து வந்திருந்தேன். அவற்றின் தொகுப்பு இங்கே.\nநான்: அம்மா என்ன பேருமா வைக்கலாம்.\nஅம்மா: சோசியருக்கிட்ட கேட்டு பிள்ளை நட்சத்திரத்துக்கு ஏத்த மாதிரி எழுத்து தருவாரு.. அதை தெரிஞ்சுக்கிட்டு வைச்சுடலாம்.\nநான்: அதுக்கு எதுக்குமா அவர்கிட்டயெல்லாம் போகனும். இணையத்திலேயே இருக்கே..\nஇணையம்: ட,டு, டி, மோ, மௌ\nமாமா: பாப்பா பிறந்த தேதி என்ன\nமாமா:2+6+1+0+2+0+1+6 பதினெட்டு. 1+8=9. தம்பி.. வைக்கிற பேரு நியூமராலஜிப்படி ஒன்பது வர மாதிரி பார்த்துக்கோ..\nநான்: அய்யோ.. இது வேறையா..\nநேமாலஜி, நியூமிராலஜி போன்றவற்றோடு சோதிட முறையில் கூறப்படும் நட்சத்திர அட்சரங்களையும் வேண்டாமென மறுத்தோம். தூய தமிழில் வெகு இயல்பாய் அழைக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்றும், பெண் பிள்ளை என்பதால் அதிக பகடிக்கு ஆளாகா வண்ணம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.\nஎன ஓரளவு ஈர்த்த பெயர்களை முகநூலில் இட்டபோது, கனடாவில் வாழுகின்ற தமிழறிஞர் செல்வக்குமார் ஐயா, தமிழ்ப்பரிதி மாரி, விஜி பழனியப்பன் போன்றவர்கள் இப்பட்டியலில் உள்ள தமிழல்லாதவைகளை இனம் கண்டு ஒதுக்க உதவினார்கள்.\nசெந்தமிழ் குழல்வாய் மொழி – மிக நெடியப் பெயர், கொற்றவை – வெம்மையின் தெய்வம், எயினி – இடையர் பெண் என்பதாலும் தொடக்கதிலேயே மறுக்கப்பட்டுவிட்டன. அதன் பின்பு வெண்ணி என்பதை பன்னி என்று பகடி செய்ய ஏதுவாக இருக்கும் எனவும், பூ என்பதை கல்லூரிப் பெண்கள் வேறு ஒன்றுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதால் பூங்குயிலும் விலகியது.\nஎழினி, கொன்றை, நறுமுகை, மகிழ், யாழினி இவைகளில் சிற்சிற மாறுபாடுகளோடு புதிய பெயர்களை இட்டுப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் விட மகிழினி, மகிழ் சிவனி, சிவக்கொன்றை, யாழிசை, யாழினி என விரிகிறது. அதிலும் யாழ் வகைகளுடன் இணைத்து யாழிசையும் யாழினையும் கொண்டுவர முயன்றோம்.\nயாழ் – பண்டைய இசைக்கருவிகள��ல் ஒன்று. இதுவே தற்போதைய வீணையின் தாய்க்கருவி என்கிறார்கள். யாழைப் பற்றி எண்ணற்ற இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளது. எனினும் இங்கு அது வழக்கிலிருந்து அழிந்து போயிற்று. வெளிநாடுகளில் இன்னமும் யாழினைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் போற்றப்படும் யாழ் வகைகளுள் மகர யாழ் கவர்ந்தது. அதனால் மகரயாழினி, மகரயாழிசை என்ற பெயர்களையும், மருத நிலத்தினை சார்ந்து எங்கள் குடும்பங்களில் பெயர் வைப்பது வழமை என்பதால் மருதயாழினி, மருதயாழிசை என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.\nமகர யாழாள் – மகர யாழினை ஆள்பவள் –\nமகரயாழ் மீட்டும் பெண் – மகரயாழாள்\nயாழினி, யாழிசை என்ற பெண் பெயர்கள் யாழின் இசையையும், அதன் இன்பத்தினையும் கூறுபவை. யாழை மீட்டுபவள் என்ற சொல்லாக்கத்திற்காக கௌதம் நீல்ராஜ் என்பவர் யாழ் மகிழி என்ற பெயரை கையாண்டுள்ளார். யாழினால் ஆன இசையால் மகிழுபவள் என விரித்து பொருள் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். யாழினை மீட்டுபவள் என்றே பொருள் தர யாழ் + ஆள் – யாழாள் என்பதே சரியாக இருக்குமென நினைக்கிறேன்.\nஇந்து தொன்மவியலில் மகரம் என்பது யானை, முதலை, பறவை, மீன் என உயிரினங்களின் கலவை. மகரயாழ் கிரேகத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்க கூடும் என்று கருதுகிறார்கள்.\nமகர யாழில் பத்தொன்பது நரம்புகள் இருந்திருக்கின்றன. இதனுடைய இசை யானையையும் வீழ்த்தக் கூடியது என்றும், யாழினை ஒரு போர்க்கருவியாகவே தமிழர்கள் உபயோகித்தார்கள் என்றும் ஒரு தகவல் உள்ளது.\nஒரு முறை விக்கிப்பீடியாவிலும் இணையத்திலும் இயங்குகின்ற செங்கைப் பொதுவன் ஐயா, தன்னுடைய புத்தகத்திற்காக ஒரு ஓவியத்தினை கற்பனை செய்யும் படி கூறினார். அதில் ஒரு ஆண் யாழினை மீட்டும் பொழுது அருகே ஒரு யானை மயங்கி நிற்பதாக இருக்க வேண்டும் என்றார்.\nவையம் உடையான் மகரயாழ் கேட்டருளும்\nதெய்வச் செவிகொதுகின் சில்பாடல் – இவ்விரவில்\nகேட்டவா என்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்\n– புகழேந்திப் புலவர் (நளவெண்பா)\nகேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்\nதகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான்கோடு தழிஇ – மணிமேகலை\nமகர யாழ் வல்ல மைந்தன் ஒருவனைக்கண்ட மத்தப் புகர் முகக் களிற்றின்…” மேருமந்திரப் புராணம் (வச்சிராயுதம்-31)\nதமிழில் மகரம் என்பது மீனைக் குறிப்பது. மகரக்கொடியோன் என்ற மீ��ைக் கொடியாக உடைய மன்மதனைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். தமிழ்ப்படி பார்த்தால் மகர யாழ் என்பது மீனின் வடிவுடைய யாழ். ஆனால் சமசுகிருதத்தில் மகரமீன், மகரமச்சம் என்றெல்லாம் கையாளுகின்றனர். மகரம் என்பதே சமசுகிருதமாக இருக்கலாம் என்றொரு கருத்து இருந்தாலும், இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளது என்பதால் ஒரு துணிவு இருக்கிறது. மரகயாழினை மீன்யாழ் என மாற்றவும், அதுகுறித்தான இலக்கிய செறிவும் இல்லை. எனவே மகரத்தினை விட மனமில்லாமல் இருக்கிறோம்.\nதமிழரின் ஐந்திணைகளுள் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலம். இத்திணையில் மருதயாழ் இசைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த யாழினைப் பற்றியும் இலக்கியங்களில் செய்திகள் இருக்கின்றன. எனினும் இதன் அமைப்பு குறித்து சரியான ஆய்வு விளக்கம் இணையத்தில் இல்லை. இதனுடைய இசையானது எவ்வாறானது என்பது பற்றி மட்டுமே செய்திகள் உள்ளன. மதுர யாழ் என்பது அமைப்பு ரீதியில் இல்லாமல் ஒரு பண்ணாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.\nபூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்\nதாம ருங்கிளை யுடன்றட மென்மலர் மிலைந்து\nமாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலுங்\nகாமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.\nநத்தமேடு நினைவுச் சின்னங்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்களுக்குகாக தான் காத்துக்கிடக்கின்றன என் படைப்புகள் படியுங்கள். ஆரோக்கியமான கருத்துகளை பதிவு செய்யுங்கள். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nபுதியதாக டிஜிட்டல் சகோதரன் என்ற பெயரில் ஒரு தளத்தினை தொடங்கியிருக்கிறேன். இங்கு பிளாகர் தொடர்பான தொழில்நுட்ப விடயங்களையும், இலவச டிஜிட்டல் ஓவியங்களையும் தருகிறேன். தளத்தினை பார்வையிட வாருங்கள் நண்பர்களே. டிஜிட்டல் சகோதரன்\nஇங்கு தங்கள் மின்னஞ்சல் முகவரியை தந்து இடுகைகளைப் பற்றிய செய்திகளைப் பெறுங்கள்,..\nஇந்து மதம் ஒரு பொக்கிசம் (2)\nதமிழ் மண்ணின் சாமிகள் (17)\nமுன்னோர்களைத் தேடி ஒரு பயணம் (6)\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nசகோதர சகோதரி – சிறுகதை\nஇது வரை பகிர்ந்தவை மாதத்தை தேர்வுசெய்க மே 2017 (1) பிப்ரவரி 2017 (1) திசெம்பர் 2016 (1) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (11) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (2) ஜனவரி 2015 (1) மே 2014 (1) பிப்ரவரி 2014 (2) செப்ரெம்பர் 2013 (1) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (3) ஜனவரி 2013 (2) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (3) மே 2012 (2) ஏப்ரல் 2012 (2) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (4) திசெம்பர் 2011 (2) நவம்பர் 2011 (2) ஓகஸ்ட் 2011 (1) ஜூலை 2011 (1) ஜூன் 2011 (1) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (3) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (6) திசெம்பர் 2010 (1) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (17) செப்ரெம்பர் 2010 (16) ஓகஸ்ட் 2010 (15) ஜூலை 2010 (26) ஜூன் 2010 (31) மே 2010 (27) ஏப்ரல் 2010 (26) மார்ச் 2010 (31) பிப்ரவரி 2010 (34) ஜனவரி 2010 (7) திசெம்பர் 2009 (27) நவம்பர் 2009 (4)\na 60 முட்டைகள் அடை வைக்கும் 3 weeks ago\nMahajeyam on சுடலை மாடன் கதை – தமிழ் மண்ணின…\nRam Raja on பேலுக்குறிச்சி சந்தையும் சங்கி…\nஇலவச மின்னூல் அட்டைப் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-06-18T00:26:32Z", "digest": "sha1:PBUSLG2GIGPD46ADSEXR4YNOON5EJ3CF", "length": 7211, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டார்பக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்டார்பக்ஸ் கார்பொரேசன் என்பது அமெரிக்க நாட்டின் குளம்பி (காபி) நிறுவனம் ஆகும்.[1] இந்தப் பெருங்குழுமம் உலகத்தில் பரவலாக தன் கிளை அமைப்புகளைக் கொண்டு இயங்கும் சங்கிலித் தொடர் வணிக நிறுவனம் ஆகும். சூடான குளம்பி, குளிர்ந்த குளம்பி, பனிக் குழைவு, பிசுக்கட்கள் போன்ற தின்பண்டங்களையும் விற்பனை செய்கின்றது.\n1971இல் ஜெர்ரி பால்ட்வின் செவ் சிகிள், கார்டன் போவ்கர் ஆகிய சான் பிரான்சிசுகோ பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் கூட்டாகச் சேர்ந்து இந்தக் குழுமத்தைத் தொடங்கினார்கள்.\nஇதன் முதன்மைச் செயல் அதிகாரியாக ஏப்பிரல் 2017 முதல் கெவின் ஜான்சன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். சியாட்டிலில் உள்ள பைக் பிளேஸ் என்ற பகுதியில் முதலில் தொடங்கிய ஸ்டார்பக்ஸ் குளம்பிக் கடையைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கிறார்கள். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உலகம் பூராவும் 25000க்கு மேல் கிளைகள் உள்ளன. [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2017, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sridevi-s-bonding-with-reel-daughter-sajal-ali-052124.html", "date_download": "2018-06-17T23:58:04Z", "digest": "sha1:KPBAHUTO2SEQ6E2OVTZAYE4HVYQTXUTN", "length": 11813, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஸ்ரீதேவி: வியந்த பாலிவுட் #Sridevi | Sridevi's bonding with reel daughter Sajal Ali - Tamil Filmibeat", "raw_content": "\n» வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஸ்ரீதேவி: வியந்த பாலிவுட் #Sridevi\nவழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஸ்ரீதேவி: வியந்த பாலிவுட் #Sridevi\nமும்பையில் இன்று நடிகை ஸ்ரீதேவி இறுதிச் சடங்கு- வீடியோ\nமும்பை: ஸ்ரீதேவி வழக்கத்திற்கு மாறாக ஒரு முறை நடந்தது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.\nஇங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் பாலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி. அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து மாம் என்ற படத்தில் நடித்தார்.\nமாம் படம் இங்கிலிஷ் விங்கிலிஷ் போன்று ஓடவில்லை.\nபடப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீதேவி எப்பொழுதும் அமைதியாக இருப்பார். யாருடனும் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால் மாம் படத்தில் நடிக்கும் போது மட்டும் ஸ்ரீதேவி அப்படி இல்லை.\nமாம் படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்தவர் பாகிஸ்தானை சேர்ந்த சஜல் அலி. சஜல் அலி அம்மா செல்லம். படப்பிடிப்பு நடந்தபோது சஜல் அலியின் தாய் இறந்துவிட்டார்.\nபாகிஸ்தானில் இருந்து ஸ்ரீதேவிக்கு போன் செய்த சஜல் அலி என் அம்மா இறந்துவிட்டார்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார். ஸ்ரீதேவி அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.\nதாயை இழந்த சஜல் அலியை தன் மகள் போன்று பார்த்துக் கொண்டார் ஸ்ரீதேவி. படப்பிடிப்பில் யாருடனும் நெருங்கிப் பழகாத ஸ்ரீதேவி சஜல் அலியை தனது 2 மகள்களோடு சேர்த்து மூன்றாவது மகளாகவே பார்த்தது அனைவரையும் வியக்க வைத்தது.\nஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த சஜல் அலி மீண்டும் என் அம்மா இறந்துவிட்டார் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சஜல் ஸ்ரீதேவியை தனது சொந்த அம்மாவாகே பார்த்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nஇதை பார்க்க அம்மா இல்லையே: ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்ட ஸ்ரீதேவியின் மகள்கள்\nதுபாய் செல்லும் முன்பு ஸ்ரீதேவி என்ன செய்தார்: முதல் முறையாக மனம் திறந்த மகள் ஜான்வி\nஸ்ரீதேவி திட்டமிட்ட��� கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\nமுதலில் ஸ்ரீதேவி மாதிரி, அப்புறம் ஸ்ரீதேவியாகவே மாறத் துடிக்கும் தமன்னா\nஸ்ரீதேவியை நினைத்து கண்ணீருடன் தேசிய விருதை வாங்கிய கணவர், மகள்கள்\nபெரியம்மா ஸ்ரீதேவியால் அப்பா பேச்சை கேட்காத சோனம் கபூர்\nஸ்ரீதேவியை வைத்து படம் எடுத்து கடன்காரரான போனி கபூர்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்\nஅழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்\nஸ்ரீதேவிக்கு எதுக்கு தேசிய விருது: மல்லுக்கட்டிய பிரபல இயக்குனர்\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா\nபாலிவுட்டில் எனக்கு நடந்த துரதிர்ஷ்டம்: வருத்தப்பட்ட ஸ்ரீதேவி\nபிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம், புதுப் புது ரூல்ஸ்: தாக்குப்பிடிப்பார்களா போட்டியாளர்கள்\nஅமாவாசையை தந்த மணிவண்ணன்: எங்க மணியா இருக்கீங்க\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nபுது ரூல்ஸ், பிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம்..வீடியோ\nரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா-வீடியோ\nமணிவண்ணன் இறந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது- வீடியோ\nபிக்பாஸ் 2: ஞாயிறு இரவு 7 மணி முதல் ஒளிபரப்பு-வீடியோ\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை- வீடியோ\nபடுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/tag/tenth-thirumozi/", "date_download": "2018-06-17T23:59:16Z", "digest": "sha1:N63XBBNOOH7I74OD4VETKLE37S2AD2EA", "length": 4050, "nlines": 182, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Tenth Thirumozi | thamilnayaki", "raw_content": "\nநாச்சியார் திருமொழி – பத்தாம் திருமொழி பிரிவாற்றாமை (1) கார்காலத்தில் மலர்ந்த காந்தள் மலர்களே உங்களைப் போர்க்கோலம் புனைந்து என்மேல் ஏவிய கறுத்த கடல் வண்ணன் எங்கே இருக்கின்றான் உங்களைப் போர்க்கோலம் புனைந்து என்மேல் ஏவிய கறுத்த கடல் வண்ணன் எங்கே இருக்கின்றான் இனி நான் யாரிடம் போய் முறையிடுவேன் இனி நான் யாரிடம் போய் முறையிடுவேன் அழகு மிளிர் துளசி மாலைக்கு ஏங்கி ஓடும் நெஞ்சினைக் கொண்டவளாய் ஆனேனே ஐயோ அழகு மிளிர் துளசி மாலைக்கு ஏங்கி ஓடும் நெஞ்சினைக் கொண்டவளாய் ஆனேனே ஐயோ \nகல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா\nசமாதான வழியை நான் நம்புவதில்லை – நிகனோர் பர்ரா\nதலைவனின் எந்தச் சிலையும் தப்புவதில்லை – நிகனோர் பர்ரா\nஅதுபோல் ஏதோ ஒன்று – நிகனோர் பர்ரா\n‘அகேசியாஸ்’ – நிகனோர் பர்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/09/16/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-59/", "date_download": "2018-06-18T00:06:12Z", "digest": "sha1:WSEZQND7H7ZHECSTX2UUQPNPXYNSUAZR", "length": 51995, "nlines": 92, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 59 |", "raw_content": "\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 59\nபத்தாம் காடு : கந்தமாதனம்\nதளர்ந்த காலடிகளுடன் ஏறத் தொடங்கியபோது மலை நேர்முன்னாலிருந்தது. மேலே செல்லச் செல்ல பக்கவாட்டிலும் முளைத்துப் பெருகி மேலெழத் தொடங்கியது. சற்று நேரத்திலேயே பின்பக்கத்திலும் மலையடுக்குகள் மாபெரும் நுரைபோல உருளைப்பாறைகளின் குவைகளாக எழுந்தன. தருமன் மூச்சுவாங்க இடையில் கைவைத்து நின்றபோது அவரை மலைமடிப்புகள் முழுமையாகவே சூழ்ந்திருந்தன. தொலைதூரத்தில் மலையடுக்கின் வெளியிதழ்கள் நீலநிறமாகத் தெரிந்தன. அருகே ஆழ்ந்த மஞ்சள்நிறம் கொண்டு அலைவடிவாகச் சூழ்ந்திருந்தன.\nமாமலர். அவ்விதழ்கள் மிக மென்மையானவை. உள்ளே தேனருந்த வந்த வண்டை மெல்ல பொதித்து சூழ்ந்துகொள்பவை. அவ்வாறு எண்ணியதுமே தொலைவிலிருந்த மலைகள் மிக மெல்ல மேலெழுந்து வருவதாகவும் சற்று நேரத்திலேயே தலைக்குமேல் கூம்பிக்கொள்ளப் போவதாகவும் உளமயக்கு எழுந்தது. மூச்சு அடங்கி உடல் குளிர்கொண்டதும் அவர் மேலும் நடக்கலானார். எதிரொலிகளை அனுப்பும் தொலைவுக்கு அப்பாலிருந்த மலையெழுச்சிகள். ஆகவே அவருடைய காலடியோசை துளிசொட்டும் ஓசையென்றே ஒலித்தது. மூச்சிரைப்பின் ஒலி அவர் உடலுக்குள்ளேயே ஓடியது.\nகிளம்பும்போது எதையும் எண்ணவில்லை. நீரையோ உணவையோ இரவின் குளிரையோ செல்நெறியையோ. களைத்து நின்றபோது அவை ஒவ்வொன்றாக எண்ணத்திலெழுந்தன. அது கனவுப்பயணம் அல்ல. நனவில் நீரில்லையேல் மேலும் சில நாழிகைகளுக்குக்கூட அவரால் செல்ல முடியாதென எண்ணியதுமே உணவையும் நீரையும் வழியையும் எண்ணினால் பிறிதொன்றையும் எண்ண இயலாதென்று உணர்ந்தார��. சேருமிடத்தை எண்ணினாலும்கூட அது பயணமென்றாகாது. செல்வதோ வருவதோ பயணம் அல்ல, வளர்வது மட்டுமே பயணம்.\nமறுமுறை கால் ஓய்ந்து நின்றபோது விடாயை உட்கனல் என உணர்ந்தார். ஆம், விடாய். ஆனால் இங்கு நான் அதையும் அறியவே வந்துள்ளேன். இந்நிலம் நானறியாதது. இங்கு நான் கொண்ட அறிவெல்லாம் என்னுள் இருப்பதே. என் குருதி போல என்னுள் ஓடுவது அது. அதுவே நான். அதையன்றி பிறிதை நான் இங்கு அறியவும் போவதில்லை. சிலகணங்கள் கண்களை மூடி நின்று அந்த விடாயை அகம்கூர்ந்தார். விடாய் ஓர் உள்ளமாகவும் அதை நோக்கும் அவர் ஓர் உள்ளமாகவும் மாற, அச்செயலை நோக்கி அப்பாலிருந்தது பிறிதொரு உள்ளம். விடாயை அறிந்த உள்ளமும் விடாயென்றாகியது. சுடர் அருகே உலோகங்கள் போல விடாயைச் சூழ்ந்திருந்த எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஒளிபெற்றன.\nதன் விடாய் வலப்பக்கமாகவே திரும்புவதை அவ்வெண்ணங்களின் கலவை மெல்ல ஒன்றுடனொன்று படிந்தமைந்தபோது அவர் உணர்ந்தார். அவர் அறியாமலேயே உடல் வலப்பக்கமாகத் திரும்பியிருந்தது. உடலறிந்ததை அதுவே ஆற்றட்டும் என விட்டதுமே காதில் நீரோசையும் மூக்கில் நீராவியின் மென்மணமும் வந்தணைந்தன. அவை உள்ளிருந்தே எழுகின்றனவா என வியப்பூட்டும் அளவுக்கு மிகமிக மெல்லியவை. நெடுந்தொலைவு சென்ற பின்னரே அவை வெளிச்செவிக்கும் பருவடிவ மூக்குக்கும் வந்தடைந்தன. பின்னர் நீரோடையைச் சென்றடைய நெடுநேரமாகவில்லை.\nஅந்நீரோடை செந்நிறப்பாறை ஒன்றின் இடுக்கிலிருந்து காளையின் சிறுநீர் போல ஊறி விழுந்து மண்ணில் குழி அமைத்து சுழன்று ததும்பி வழிந்தோடியது. நீரின் மணம் யட்சர்களின் குடிநீரோடையில் அவர் அறிந்தது என உணர்ந்தார். அள்ளி அருந்திவிட்டு அருகே அமர்ந்தார். நீர்ச்சுழிப்பை நோக்கிக்கொண்டிருந்தபோது அது எதையோ சொல்வதுபோலிருந்தது. உதடுகள் சுழித்து விரிந்து ஒலி நீண்டு. செவிகளுக்காக அன்றி சொல்லப்படும் சொல் முடிவற்றது.\nநோக்கி அமர்ந்திருக்கையிலேயே குளம்போசை கேட்டது. ஒரு மான் வந்து அவரை நோக்கி தும்மலோசை எழுப்பியது. செண்பக இலைபோன்ற காதுகள் விடைத்திருக்க உடல்சிலிர்க்க மூக்கைத்தூக்கி அவரை நோக்கியது. பின்னர் அருகணைந்து குனிந்து நீரை அள்ளியது. அது திரும்பிச் செல்வதுவரை அவர் நோக்கி அமர்ந்திருந்தார். பின்னர் அதன் காலடித்தடங்களை பின்தொடர்ந்து சென்றார். சற்று நேர���்திலேயே உடலெங்கும் கனிகளுடன் ஓங்கி நின்றிருந்த மாபெரும் அத்திமரத்தை சென்றடைந்தார்.\nஅத்திப்பழங்களை உண்டு பசியாறியதும் அதனருகிலேயே ஒரு பாறைமேல் படுத்துத் துயின்றார். உடலில் இருந்து அனைத்து தன்னுணர்வுகளும் முழுமையாக விலக மண்ணெனப் பெருகிவிரிந்த அனைத்துடன் அது இணைந்துவிட்டிருந்த ஆழ்துயில். விழித்துக்கொண்டபோது உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. விண்மீன்கள் மிக அருகிலெனத் தெரிந்தன. எழுந்து அமர்ந்து உடலை நன்றாக குறுக்கிக்கொண்டு வானை நோக்கிக்கொண்டிருந்தார்.\nவானம் அத்தனை பொருளற்றதாக எப்போதுமே இருந்ததில்லை. அத்தனை அண்மையிலும் தெரிந்ததில்லை. நோக்க நோக்க விண்மீன்கள் நெருங்கி வந்து அவரை சூழ்ந்துகொண்டன என்று தோன்றியது. அவற்றின் அதிர்வுகளை தன் உடலால் உணரமுடியுமென்பதுபோல. உடலைக் குறுக்கிக்கொண்ட நிலையிலேயே மீண்டும் துயிலில் ஆழ்ந்தார். அம்முறை கனவுகள் வந்தன. அவர் குழவியாக இருந்தார். துணியால் சுருட்டப்பட்டு அன்னையின் அருகிலேயே வைக்கப்பட்டிருந்தார்.\nவிழித்துக்கொண்டபோது அனைத்தும் துலங்கிவிட்டிருந்தன. எழுந்தமர்ந்தபோது தன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதை உணர்ந்தார். உடலில் களைப்பே இல்லை. தசைகள் புதியவை போலிருந்தன. அவர் அருகே ஒரு மான்கூட்டம் படுத்திருந்தது. அவரை அவை பொருட்படுத்தவில்லை. ஒரு குட்டிமான் மட்டும் விழிகள் மலர காதுகள் குவிய இளமூக்கை நீட்டியபடி அவரை நோக்கி வந்தது. அவர் புன்னகையுடன் கைநீட்டியதும் சுண்டப்பட்டதுபோல துள்ளி எழுந்து அப்பால் ஓடி அவருக்கு பின்பக்கம் காட்டி நின்றது.\nஅத்திமரத்தின் மேல் நாரைகள் அமர்ந்திருந்தன. அவற்றினூடாகவே அந்த மரங்கள் அங்கு வந்திருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டார். அவற்றை நம்பி அங்கு மான்கணங்களும் வாழ்கின்றன. மீண்டும் அத்திப்பழங்களை உண்டுவிட்டு மேலாடையில் அத்திப்பழங்களை அள்ளிச்சேர்த்து எடுத்தபடி கிளம்பினார். மான்குட்டி துள்ளி அவரை நோக்கி வந்து கால்களை சற்றுப்பரப்பி வைத்து நோக்கி நின்றது. அவர் புன்னகையுடன் அதை நோக்கிவிட்டு மேலே சென்றார்.\nஅன்று மாலைக்குள் அந்த மலைப்பகுதி அவருக்கு நன்கு அறிந்ததாக ஆகியது. அங்கேயே பிறந்துவளரும் மான்களைப்போல என எண்ணிக்கொண்டார். அத்திமரங்கள் நின்றிருக்கும் இடம். நீரோடையின் வழி. ஒவ்வொன்றையும் அவர் எண்ணுவதற்குள் சென்றடைந்தது உள்ளம். மறுநாளும் உணவும் நீரும் அமைந்தன. அதன்பின் ஆழத்தில் இருந்துகொண்டே இருந்த அச்சம் மறைந்தது. அச்சமாக மட்டுமே எஞ்சிய அந்தத் தன்னுணர்வும் அழிந்தது. பின்னர் அவருள்ளும் மலைகள் மட்டுமே எஞ்சின.\nஅமைதியின் பெருங்குவைகளாக நின்றிருந்தன மலைமுடிகள். அமைதி என வழிந்தன சரிவுகள். அசைவின்மை என, பிறிதின்மை என அமைந்த பருப்பேருரு. ஆனால் அவை அவருள் வெறும் எண்ணங்களென்றும் இருந்தன. உணரமட்டுமே படுபவை. இருப்புகள் மட்டுமே என்றானவை. ஒரு விழியிமைப்பால் சுருட்டி அகற்றப்படத்தக்க மலைகள். கணம்தோறும் பிறிதொன்றென மாறிக்கொண்டே இருப்பவை. அப்பாலிருக்கும் அப்பருவெளி அவருடையதல்ல. இது நான் வெளித்தது. இது நான் என்னைச் சூழ்ந்தது. என்னுள் அமைந்து என் இருப்பென அசைவின்மை கொண்டது. நான் எனும் பிறிதின்மையாகியது.\nகிளம்பி நெடுந்தூரம்வரை அவர் தன்னுள் இளையவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். சினத்துடன், ஆற்றாமையுடன், கனவுடன், கனிவுடன். சொல்லச் சொல்லத் தீரவில்லை சொற்கள். சொற்கள் சொற்களைப் பெருக்குபவை. அவர் பின்னர் உலகுடன் உரையாடலானார். அறைகூவி ஆணையிட்டு அறிவுறுத்தி மன்றாடி சோர்ந்தமைந்து மீண்டும் ஒரு சொல்லில் இருந்து பற்றிக்கொண்டு எழுந்து சொல்பெருக்கி சொல்லடங்கி. இங்கு ஒவ்வொரு உள்ளத்துக்கும் உலகுடன் சொல்ல எவ்வளவு இருக்கிறது அல்லது ஓரிரு சொற்களேதானா அவற்றை உலகு செவிகொள்ள மறுப்பதனால்தான் அவை பெருகுகின்றனவா பேருருக்கொண்டு பெருகிச்சூழும் தெய்வம் ஒன்று ஒவ்வொருவரையும் அணுகி ‘சொல்’ என செவிகொடுத்து மீளுமென்றால் உலகமே சொல்லடங்கி அமைதிகொள்ளும் போலும்.\nசொல்முழக்கமாக இருந்த உள்ளம் மலையேறத் தொடங்கும்போதே அடங்கத் தொடங்கிவிட்டிருந்தது. பாலையில் மெலிந்தோடும் ஓடை போல ஒரு தனி எண்ணம் நிகழ்ந்து பொருளற்ற ஏதேதோ சொற்களில் முட்டித் தயங்கி வலுவிழந்து ஓரிரு சொற்களில் வந்து நின்றுவிடும். பின்னர் எப்போதோ அச்சொற்கள் சித்தத்தில் கைவிடப்பட்ட பொருட்கள்போல கிடப்பதை உணர்ந்ததும் அவை எங்கிருந்து வந்தன என்று வியந்தபடி நினைவுகூர்வார். அச்சொற்களிலிருந்து அவ்வெண்ணத்தைச் சென்றடைய முடிவதில்லை. அவற்றுக்கும் அவ்வெண்ணத்திற்கும் தொடர்பிருக்கவில்லை.\nமெல்ல அச்சொற்கள் அங்கேயே நோக்கப்படாமல் கிடக்கலாயின. புழுதிபடிந்து அமிழ்ந்தழிந்தன. அகம் கொண்ட அச்சொல்லின்மையை எப்போதேனும் ஒரு சொல்லெழும்போதே உணரமுடிந்தது. அந்த மலையடுக்குகளுக்கு நடுவே தனித்து நடக்கும் அவரைப்போல அச்சொல் தன்னை உணர்ந்து உடனே திறந்துகொண்டது. பரவி வெளியாகி உருவழிந்தது. அமைதி என்பது அமைதியென்றும் உணரப்படாத நிலை என்பதை அறியவே அத்தனை காலம் ஆகியிருப்பதை எப்போதோ ஓர் எண்ணக்கீற்றென உணர்ந்து புன்னகைத்துக்கொண்டார். மகிழ்ச்சி என்பதும் அமைதியின்மையே என அதைத்தொடர்ந்து அறிந்தார்.\nகிளம்பிய பன்னிரண்டாம் நாள் அவர் கந்தமாதன மலையின் முதல் முகத்தை சென்றடைந்தார். தொலைவிலேயே மேலே வெண்மையும் அடியில் கருமையும் கொண்ட புகைக்குவை ஆலமரம்போல எழுந்து குடைபரப்பி நிற்பது தெரிந்தது. அதை மலைமுடியில் அமர்ந்த முகிலென்று முதலில் எண்ணினார். பின்னர் அதன் அடியில் கருமை கொப்பளித்து மேலெழுவதை கண்டார். மேலும் கூர்ந்தபோது அக்கருமைக்குள் செந்நிற இறகுகள் என அனல் பறப்பது தெரிந்தது. அதுவரை இடியோசை என தொலைவில் முழங்கிக்கொண்டிருந்தது அந்த மலையின் உறுமலே என்று அப்போதுதான் சித்தம் அறிந்தது.\nஅங்கே நின்றபடி எரியுமிழ் மலையை நோக்கிக்கொண்டிருந்தார். சினம்கொண்ட பெருவிலங்கொன்றின் வாய். நீண்டு அதிரும் செந்நிற நாக்குகள். மீளமீள செவிகொடுத்தபோது அச்சொல்லை கேட்கமுடிந்தது. த த ஒவ்வொரு சொல்லும் நெருப்பாலாகியிருந்தது. மலையடுக்குகளை அதிரச்செய்தது. வானம் அவற்றை திருப்பிச் சொன்னது. “தம தத்த” ஆணை ஏற்று அதிர்ந்துகொண்டிருந்தன மலைப்பாறைகள்.\nநீள்மூச்சுடன் மேலும் நடக்கலானார். செல்லும்தோறும் அணுகாமல் அகலாமல் அங்கேயே நின்றிருந்தது மலையெரி. அந்தியில் வெண்புகைக்குடை அனல்வண்ணம் ஆயிற்று. கருமைகொண்டு மறைந்தது. இருளில் செந்தழல் மட்டும் தெரிந்தது. மலைச்சரிவிலிருந்த பாறையொன்றுக்கு அடியிலமர்ந்து அதை நோக்கிக்கொண்டிருந்தார். மாபெரும் வேள்வித்தீ. மேலிருந்து அதை ஓம்புபவர் யார் தேவர்கள் என்றால் அவர்கள் அவியூட்டுவது எவருக்கு தேவர்கள் என்றால் அவர்கள் அவியூட்டுவது எவருக்கு வான்சரிவில் நிறைந்திருந்த விண்மீன்கள் தழலுடன் இணைந்து நடுங்கின. கரிய முகத்தில் அழிந்து நீண்ட குங்குமம். இருளிலமர்ந்து நோக்கும்போது அனல்தீற்றலை அன்றி பிறிதை முழுமையாக தவிர்த்தது விழி.\nதுயிலுக்குள்ளும் தழலெரிந்துகொண்டிருந்தது. விழித்தெழுந்தபோது வாயிலும் மூக்கிலும் மென்சாம்பல் படிந்திருந்தது. துப்பியபடியும் தும்மியபடியும் எழுந்து அமர்ந்தார். உடலெங்கும் சாம்பல் படிந்திருந்தது. காலையின் மென்னொளி சூழ்ந்திருந்தது. சூரியன் தோன்றாத கீழ்த்திசை காட்டுத்தீப்பரப்புபோல் தெரிந்தது. நீர் தேடி மலைவிளிம்பு வழியாக நடந்தபோது வானம் ஒளிகொண்டபடியே வந்தது. சூரியவிளிம்பு எழுந்தபோதிலும்கூட கண்கூசும் ஒளி எழவில்லை. கார்காலத்துக் காலை போலிருந்தது. காற்று திசைமாறி வீசியபோது எரியும் கந்தகத்தின் மணம் வந்தது.\nமலைச்சரிவில் நீரோடையை கண்டார். நீரில் மெல்லிய கந்தகமணம் இருந்தாலும் குடிக்கமுடிந்தது. நீர் இளவெம்மையுடன் இருந்தது. நீர்விளிம்பில் நீட்டியிருந்த செடிகளில் உண்ணத்தகுந்த கீரைகளைப் பறித்து கழுவி பச்சையாகவே தின்றபடி ஓடை வழியாகவே மேலே செல்லத் தொடங்கினார். ஓடைக்கரைப் பாறைகள் வழுக்கவில்லை. அவை படிக்கட்டுபோல அமைந்து மேலே செல்ல உதவின. மலையேறுவதற்கு கால்கள் பழகிவிட்டிருந்தமையால் நெடுநேரம் நடந்தும் அலுப்பு தெரியவில்லை. மாலையில் மீண்டும் அனல்வாயை பார்த்தபடி பாறைமேல் அமர்ந்திருந்தார். அது அணுகவே இல்லை என்று தோன்றியது.\nநான்காவதுநாள்தான் முதல்முறையாக வெம்மையை உணரமுடிந்தது. காற்றில் அவ்வப்போது வெம்மை வந்து உடல்தழுவி எரியவைத்தது. காற்றலைகளில் அவ்வெம்மை ஏறிக்கொண்டே சென்றது. வானம் சாம்பல்படலத்தால் முழுமையாகவே மூடப்பட்டிருந்தது. திசைகள் அனைத்திலிருந்தும் இடியோசை எழுந்துகொண்டிருந்தது. மூச்சில் புகுந்த சாம்பலை தும்மி வெளியேற்றிக்கொண்டே நடந்தார். உடல் கருமண்ணால் வடித்த சிலைபோல் தோன்றியது. வியர்வை வழிந்த கோடுகளில் மீண்டும் கரிபடிய சாட்டையால் அறைபட்ட வடுபோல அவை தெரிந்தன.\nதிசைகளை சாம்பல்திரை மூடியிருந்தமையால் அனல்முடி சரியாகத் தெரியவில்லை. காற்று வீசி புகைப்படலம் கிழிபடும்போது தொலைவானில் தழலாட்டம் மட்டும் தெரிந்து மறைந்தது. அதைநோக்கி சென்றுகொண்டிருக்கையில் எதிர்ப்பக்கமிருந்து வீசிய காற்றில் காட்டுத்தீயின் அனல்போல வெம்மை வந்து அறைந்துசென்றது. காதுகளும் இமைகளும் மூக்கும் எரியத்தொடங்கின. மீண்டுமொரு அனலலை வந்தடித்தபோது தாடிமயிர் பொசுங்���ும் நாற்றத்தை உணர்ந்தார். தொட்டபோது புருவமும் பொசுங்கிச் சுருண்டிருப்பது தெரிந்தது.\nஉள்ளத்திலெழுந்த அச்சத்தை அறியாத ஊக்கம் ஒன்று வென்றது. அப்பாலிருப்பதை நோக்கி எப்போதும் செல்லும் விழைவு. குழவியரை இயக்கும் முதல்விசை. மேலும் மேலுமென சென்றார். இன்னொரு அனல்வீச்சில் தாடிமயிர் பொசுங்கிச்சுருண்ட ஒலி கேட்டது. காதுகள் அழன்று காந்தத் தொடங்கின. அன்றிரவு மழையென பெய்துகொண்டிருந்த சாம்பலுக்குக் கீழே உடலைக் குவித்து முட்டுகளுக்குள் மூக்கை தாழ்த்திவைத்து துயில்கொண்டார். மறுநாள் எழுந்தபோது புற்றை உடைத்து வெளிவருவதுபோல சாம்பலில் இருந்து எழவேண்டியிருந்தது. சாம்பலின் அலைகளாக காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது.\n‘இதற்கு அப்பால்… ஆம், இதற்கப்பால்தான்’ என்று தன்னைத்தானே தூண்டியபடி, தனக்கே ஆணையிட்டுக்கொண்டபடி நடந்துகொண்டிருந்தார். நடக்கவே முடியாதபடி அனல் வந்து அறைந்துகொண்டிருந்தது. நிலத்தில் அத்தனை பாறைகளும் தொடமுடியாதபடி சுட்டன. நீர் ஊறிவழிந்த இடம் நோக்கி சென்றார். சேறும் ஆவியுடன் கொதித்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவியால் உடல் வியர்த்து வழிந்தது. ஆனால் பாறைக்குழிவுகளில் குடிக்க சூடான நீர் இருந்தது. தரையில் வெந்த பறவை ஒன்று கிடந்தது. அதை எடுத்து உண்டு நீர் அருந்தியபின் மீண்டும் சென்றார். உறுமலுடன் தீயலை வந்து அவரை அறைந்து பின்னால் தள்ளியது. அதுவே எல்லை என்று உணர்ந்து அங்கே அமர்ந்தார்.\nநாற்பத்தெட்டு நாட்கள் அவர் அவ்வெரிமுகத்தில் இருந்தார். மரவுரி சாம்பலாகி உதிர்ந்தது. உடலின் மயிர்களனைத்தும் கருகி மறைந்தன. தோல் வெந்து உரிந்தது. உடல் எலும்புபோர்த்த கரிப்படலத்தால் சுள்ளிக்கட்டுபோலாகியது. மண்டையோட்டின்மேல் விழிகள் அமைந்த முகம். நெடுந்தொலைவிலிருந்து அந்த அனல்நோக்கி வந்து சிறகு கரிந்து உதிரும் பறவைகளின் வெந்த ஊனே உணவாகியது. ஊறிச்சொட்டும் நீர் விடாய் தீர்த்தது. பின்னர் ஆற்றை உடலே கற்றுக்கொண்டது. உண்பதையும் குடிப்பதையும் அகம் அறியவில்லை. இடமும் காலமும் இருப்பும் உணரப்படவில்லை. வெறுமொரு சித்தத் துளி. பெருகாது சுழிக்காது துளித்து தயங்கி நுனியில் நின்றிருந்தது அது. அதன் முன் சீறியும் முழங்கியும் எழுந்தாடிக்கொண்டிருந்தது செவ்வனல்.\nதன்னை நோக்கி முற்றிலும் திரும்பிய சித்தம் துயில்கொள்வதில்லை. தூங்காது தூங்கி விழித்திருக்கும் தன்னிலை. விழிகள் அத்தழலை நோக்கியபடி எப்போதும் திறந்திருந்தன. உதடுகளில் நிலைக்காமல் ஓடிக்கொண்டிருந்த சொல்லுச்சரிப்பின் சிற்றசைவுகளும் முகத்தில் பெருகிச்சுழித்துச் சென்றுகொண்டிருந்த உணர்ச்சிகளின் நெளிவுகளும் நின்றன. வெறித்த செவ்விழிகளில் மட்டுமே உயிர்தெரியும் வெந்த கரியமுகம் கொண்ட நிழலுரு அங்கு ஆடிய நூற்றுக்கணக்கான நிழல்களுடன் தானும் கலந்து மறைந்தது. பாறைவெடிப்புக்குள் உலர்ந்த தோல்கீற்றுபோல அவர் ஒட்டிக்கிடந்தார்.\nஅவர் விழிகளுக்குள்ளிருந்து என எழுந்தனர் கந்தர்வர்கள். யாழும் குழலும் இசைத்துச்சூழ இளஞ்சிவப்புநிறச் சிறகுகளுடன் அவரைச் சூழ்ந்து பறந்தனர். அவர்களின் விழிகளை அவர் அருகே என நோக்கினார். அவர்கள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தனர். அருகணைந்து அதைக் கூவி சலித்து விலகி மீண்டும் அருகணைந்து மீண்டும் கூச்சலிட்டனர். அவை விழியொளியாகவும் இதழசைவாகவுமே அவரை அடைந்தன. “என்ன” என்று அவர் உடல் உடைந்து திறக்கும் விசையுடன் கூவினார். “என்ன சொல்கிறீர்கள்” என்று அவர் உடல் உடைந்து திறக்கும் விசையுடன் கூவினார். “என்ன சொல்கிறீர்கள்” அவர்கள் துயருடன் ஆற்றாமையுடன் பதைப்புடன் மீண்டும் மீண்டும் அதையே சொன்னார்கள்.\nபின்னர் அவர்களின் விழிகள் மாறுபட்டன. ஒவ்வொன்றாக ஒளியவிந்து வெறும் புள்ளிகளாக அவை மாறின. பறக்கும் விசை குன்றி சிறகுநனைந்த பூச்சிகளாக மாறி பின்வாங்கி எரிதழல்பெருங்குவை நோக்கி சென்றனர். அவர் பதைப்புடன் நோக்கிக்கொண்டிருக்க அவர்கள் அத்தீயில் சென்று விழுந்து கொதிநெய்யில் நீர்த்துளி விழுந்ததுபோல் வெடித்து மூழ்கி மறைந்தனர். ஒவ்வொருவராக செந்தழலின் அடியிலியால் உறிஞ்சப்பட்டு சென்றுகொண்டே இருந்தனர். அவர்கள் மறைந்தும் சற்று நேரம் குழலும் யாழும் மீட்டல் தொடர்ந்தன.\nபொற்கொல்லனின் கிடுக்கிமுனையில் உருகிச்சொட்டும் துளி என ஒளிமுடிகள் சூடிய தேவன் ஒருவன் முகில்குவையிலிருந்து இறங்கினான். மேலும் ஒருவன் அவனைத் தொடர்ந்து இறங்கி வந்தான். ஒருவனே மீண்டும் மீண்டும் வருவதுபோல அவர்கள் வந்தபடியே இருந்தனர். பொன்முடி, பொற்கவசம், பொன்னிற ஆடை, பொன்மிதியடி. பொற்பெருக்கென அவரை சூழ்ந்துகொண்டனர். அவரில் ஒருவன் அவர் விழிக���ை விழிதொட்டு நோக்கி ஒரு சொல்லை உரைத்தான். அவர் அச்சொல்லை முன்னரே அறிந்திருந்தார். ஆமென்பதற்குள் அச்சொல் அவரிடமிருந்து நழுவி உதிர்ந்தது. பதறி அதை அள்ள அவர் பாய்வதற்குள் முழுமையாகவே மறைந்தது.\nஅதன்பின் அவர்கள் அச்சொல்லை பந்தென வீசியபடி அவர்முன் விளையாடினர். அவர்களின் கைகளும் கால்களும் அதை தட்டிக்களியாடுவதை, அவர்களின் விழிகள் அதை நோக்கியபடி அசைவதை அவர் கண்டார். ஆனால் அதை காணக்கூடவில்லை. “இங்கே…” என்று அவர் கூவினார். “இங்கே இங்கே” அவர்கள் அப்பாலிருந்தனர். அவர் சென்றடைய முடியாத சேய்மையை பலகோடிச் சுருள்களாக ஆக்கி நடுவே நிறைத்திருந்தனர். அவர் கண்ணீருடன் ஆங்காரத்துடன் நெஞ்சிலறைந்து கூவினார் “இங்கே இங்கே\nநெருப்பின் நாக்கு நீண்டு அவர்களில் ஒருவனை சுழற்றி இழுத்துக்கொண்டது. அவன் திகைத்து கைகால்களை வீச இன்னொருவன் அவனை பற்றிக்கொண்டான். ஒரு நீண்ட பொன்மணி மாலையென அவர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு நெருப்புக்குள் நுழைந்தனர். பொன்னோடை ஒன்று வழிந்து விழுந்து உருகி எழுந்து தழலாக ஆடி கரிதுப்பி சீறியது. அவர் இறுதி தேவனின் விழிகளை நோக்கினார். அவன் நோக்கியது அச்சொல்லை என உணர்ந்தார். அதை விழிகளால் தேடித் தேடி அங்கிருந்தார். அவர் உடல் பாறையுடன் உருகி ஒட்டியிருந்தது.\nசீறலோசையை கேட்டார். நெளியும் நிழல் கரிய நாகப்பாம்பென்றாகி எழுந்தது. அதன் பத்தியின் முகப்பில் இரு பிளவுண்ட நாக்குகளின் நடுவே நீலநிற மணியென அச்சொல்லை அவர் கண்டார். பொருளில்லாத ஒளித்துளி. அச்சொல்லை நோக்கி இன்னொரு நாகம் படமெடுத்தாடியது. இரு நாகங்களும் அச்சொல்லை முத்தமிட்டன. பிறிதொரு நாகம் எழுந்து இணைந்துகொண்டது. மீண்டுமொரு நாகம். நாகப்பெருங்கணம் கரிய பெருமலர்போல உடல்கள் நெளிய வட்டமாயின. அவ்வட்டத்தின் நடுவே நீலமணியென அது நின்றொளிர்ந்தது.\nஇடியோசையுடன் நிலம் பிளக்க உள்ளிருந்து கரிய தெய்வமொன்று எழுந்தது. ஆயிரம் கைகளும் திசைநிறைத்து ததும்பின. விழியற்ற பெருமுகத்தில் வாய் கோரைப்பற்களுடன் திறந்திருந்தது. நாகங்களை கைகளால் அள்ளிச்சுருட்டி நெருப்பை நோக்கி எறிந்தது அது. அவை சீறி நெளிந்து அடங்க தழலெழுந்து ஆடியது. அத்தனை நாகங்களையும் அள்ளி வீசியபின் அந்த மணியை எடுத்து தன் நெற்றியில் பதித்துக்கொண்டது அது. மணி சுடர்ந்து செம்மைகொண்டு விழியாகியது. ஒற்றை நுதல்விழி நோக்குடன் திரும்பி அவரை நோக்கியது. கோட்டெயிர் எழுந்த கொலைவாயில் நகை தோன்றியது. உறுமியபடி அவரை நோக்கி வந்தது.\nஇமையா விழி. அண்மையில் அது வந்தபோது ஊன் மணத்துடன் கைகள் அவரை சூழ்ந்துகொண்டன. இனிய மணம். “மைந்தா” அவர் அவ்வணைப்பில் மெய்மறந்தார். அவர் குழல் நீவியது ஒரு கை. அவர் தோள் தழுவியது பிறிதொன்று. அவர் அண்ணாந்து நோக்கியபோது விண்மீன் என அப்பால் தெரிந்தது விழி. மறுகணம் மிக அருகே நோக்கு கொண்டது. குனிந்தணைந்த இதழ்கள் கன்னத்தில் ஒற்றி முத்தமிட்டன. ஊன்மணம். இனிய பசுங்குருதி மணம்.\nகால்களைத் தூக்கி உதைத்து அதை அகற்றி வீரிட்டலறியபடி அவர் எழுந்துகொண்டார். மண்ணில் விழுந்து உருண்டு கையூன்றி எழுந்து நின்றார். எதிரில் நின்றிருந்தது அது. அதன் தலைகள் பெருகின. பதினாறு முகங்களாயின. விழி எரியும் நீலப்பெருமுகங்கள். தழல் பறக்கும் நாக்குகள். மையமுகத்தில் இரு நீலவிழிகளுக்குமேல் நுதல்விழியெனத் திறந்திருந்தது அந்த மணி.\n” என்றது அந்த முகம். தன் நெற்றிக்கண்ணைத் தொட்டு எடுத்து கையில் சுடரென ஏந்தி அவரை நோக்கி நீட்டியது. “இதன் பெயர் மகாருத்ரம். இதுதான்…” அவர் கைநீட்டி அதை வாங்கினார். குளிர்மலர்போலிருந்தது. பனித்துளி படிந்த நீலம். இல்லை, இது மயிற்பீலி. அந்த விழியை நோக்கியபடி நின்றபோது எதிரே எழுந்த தழலை பார்த்தார். தலையில் விண்குடை சூடி நின்றிருந்தது. அதன் உறுமல் நான்கு திசைகளிலும் முட்டி இடியோசையென சூழ்ந்திருந்தது.\nஅனல் உருத்திரண்டு முகம்கொண்டு பின் கலைந்து சுழன்றாடி மீண்டும் முகம்கொண்டது. மெல்ல அதன் உருவம் செம்பிழம்பிலிருந்து பிதுங்கியதுபோல எழுந்து அருகணைந்தது. உருவென்றும் மயக்கென்றும் ஒருங்கே நின்றது. அதை நோக்கிக்கொண்டிருந்த அவர் திகைத்தெழுந்து நின்றார். அறியாது பின்னெட்டு வைத்து பின்பு வெறிகொண்டு அதை நோக்கி சென்றார். எரிந்து உருகி சொட்டிய உடலைக் கழற்றி, எரிதுளியென உள்ளத்தை உதிரவிட்டு, எஞ்சிய அனைத்திலிருந்தும் எழுந்து முன்னால் சென்றார்.\nஅதன் வாய் திறந்தது. பதைக்கும் நாக்குகொண்டது. அடியிலாப் பெருங்கிணறு. பசிகொண்ட பாழ்வாயில். அவர் தன் கையை உணர்ந்தார். அதிலிருந்தது ஒரு கைப்பிடி அன்னம். அருகணைந்து அதை அந்த வாயில் போட்டார். சுருங்கி மறைந்தது அனல���வாய். அலறலுடன் பேருருக்கொண்டு மீண்டும் எழுந்தது. தன் முழுவிசையையும் திரட்டி அதற்குள் தன்னை தூக்கி வீசினார்.\nPosted in சொல்வளர்காடு on செப்ரெம்பர் 16, 2016 by SS.\n← நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 58\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 60 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 18\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 17\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 16\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 15\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 14\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 13\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 12\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 11\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 10\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 9\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.indiatimenews.com/tamilnadu/anushka-removes-rumorous-assistant/", "date_download": "2018-06-17T23:55:46Z", "digest": "sha1:JOUH7PIGTV55ERA3FXULYESC3XORXG6Z", "length": 9692, "nlines": 105, "source_domain": "tamil.indiatimenews.com", "title": "வதந்தி கிளப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா - Indiatimenews - Tamil News", "raw_content": "\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடர் மழையால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை\n1 முதல் 12 வரையிலான புதிய பாடத்திட்டம்\nஜி.எஸ்.டி. வரியை ஆய்வு: தமிழிசை சவுந்தரராஜன்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nடெங்கு காய்ச்சலில் சிறுமி பலி ரூ.16 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை\nவிராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nஅரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nஅடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்\nஇரட்டை இலை: தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை\nஅமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்கு: ஸ்டாலின்\nகருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா: தேசிய தலைவர்கள் வருகை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nHome சினிமா வதந்தி கிளப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nவதந்தி கிளப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\n`பாகுபலி’ படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதற்கு காரணமாக இருந்த தன்னுடைய உதவியாளர்களில் ஒருவரை அனுஷ்கா நீக்கியதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் யார்\n`பாகுபலி’ படத்தில் நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டு பெற்றவர் அனுஷ்கா. அவரை ரசிகர்கள் மட்டுமல்ல திரை உலகினரும் பாராட்டி உள்ளனர்.\nஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அனுஷ்கா பற்றி ஏதாவது `கிசு கிசு’ கிளம்பும்.\nஏற்கனவே, இவர் படங்களில் இணைந்து நடித்த நாயகர்கள் ஆர்யா, ராணா, நாகர்ஜுனா, இயக்குனர் கிரிஷ் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார்.\nஅந்தந்த கால கட்டங்களில் அவர்களை அனுஷ்கா திருமணம் செய்யப்போவதாக புரளிகள் கிளம்பின.\nஇப்போது `பாகுபலி’ படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா துப்பு துலக்கியபோது அதற்கு காரணம் தன்னுடைய உதவியாளர்களில் ஒருவர் என்று கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nPrevious articleதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு அழைப்பு: மு.க.ஸ்டாலின்\nNext articleஓ.பி.எஸ் அணியில் அதிகளவில் இளைஞர்கள் உள்ளனர்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடர் மழையால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\n1 முதல் 12 வரையிலான புதிய பாடத்திட்டம்\nஜி.எஸ்.டி. வரியை ஆய்வு: தமிழிசை சவுந்தரராஜன்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nஅரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான��� நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=781548", "date_download": "2018-06-17T23:56:12Z", "digest": "sha1:C5TKYJXYXPUFIK4WQO6VY6HUKOKO74HX", "length": 11614, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஜெ.அறிவித்த தமிழ்தாய் சிலை திட்டம் அம்போ’ 4 ஆண்டுகளாக நீடித்த கோப்புக்கு முடிவு | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nரூ.120 கோடி மதிப்பீட்டில் ஜெ.அறிவித்த தமிழ்தாய் சிலை திட்டம் அம்போ’ 4 ஆண்டுகளாக நீடித்த கோப்புக்கு முடிவு\nமதுரை, நவ.14: மதுரையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவில் அறிவிக்கப்பட்ட தமிழ்தாய் சிலை நிறுவும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள சுதந்திரதேவி சிலை போன்று மதுரையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 176 அடி உயரத்தில் தண்ணீருக்கு நடுவில் தமிழ்தாய் சிலையும், அதைச் சுற்றிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐ வகை நிலங்கள் உருவாக்கி, அங்கு உல்லாசப் படகில் சென்று திரும்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என 2013ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்தது, மறைந்த ஜெயலலிதா அறிவித்தார். இது அரசின் சாதனைப் பட்டியலிலும் வெளியிடப்பட்டது. இதற்காக முதலில் வண்டியூர், அடுத்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர் இரு கண்மாய்களும் நிராகரிக்கப்பட்டன.\nஇதன் பிறகு மாடக்குளம், நிலையூர், துவரிமான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கண்மாய்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. இதில் ஒவ்வொரு கண்மாயின் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் இறுதி முடிவும் எடுக்கப்படாமல் கோப்புகள் தூங்கின. திட்டத்தை அறிவித்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் இந்த கோப்புகளின் மீது எந்த முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. இந்தத் திட்டத்தின் கதி என்ன என்று அமைச்சர்களோ, அதிகாரிகளோ எந்தப் பதிலு���் வெளியிடாமல் மவுனம் சாதித்தனர்.\nமதுரை தல்லாகுளம் கண்மாயில் கட்டப்பட்டுள்ள உலக தமிழ் சங்க கட்டிடம் அருகே கட்டி தண்ணீர் நிரப்ப முடியுமா என ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அதுவும் சாத்தியமாகாது என கைவிரிக்கப்பட்டது. இந்தச் சூழலில் திட்டம் கைவிடப்பட்டதாகவும் 4 ஆண்டுகளாக நீடித்த கோப்புகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதலில் தேர்வு செய்த வண்டியூர், தென்கால் கண்மாய்களில் ஏதாவது ஒன்றில் சிலை அமைத்து இருக்க வாய்ப்பு இருந்தது. அதை நிராகரித்த பிறகு எந்த முடிவு எடுக்க முடியாமல், நீடித்த கோப்புகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன” என்றார்.\nமுக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரி கடலில் 2000ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் திருவள்ளுவர் சிலையும் படகுப் போக்குவரத்தும் உருவாக்கி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். அதே போன்று மதுரையில் தமிழ்தாய் சிலை அமைக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டது. முதலில் தேர்வு செய்யப்பட்ட வண்டியூர் கண்மாய் குறித்த விவரங்களில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் நேர்கோட்டில் அமைவது குறித்தும், அதைவிட உயரமாக சிலை அமைந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அடுத்து திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் அருகிலும் முருகன் கோயில் கோபுரம் அமைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் வாஸ்து பார்க்கப்பட்டு, எந்த முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. கடைசியில் `இது மதுரைக்கு சரிப்பட்டு வராது’ என்று கைவிடப்பட்டுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமின் வாரியம் எச்சரிக்கை தொடாதே\nகனரக வாகனங்களை பயன்படுத்த எதிர்ப்பு கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\nதியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா\nபாத்திமா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பயிற்சிக்கு அந்தமான் பயணம்\nமதுரை மத்திய சிறை மூலம் வண்ண வண்ண பூஞ்செடிகள் விற்பனை\nசர்வர் சரிவர இயங்காததால் சான்றிதழ் கேட்போரிடம் விண்ணப்பம் பெற வேண்டும் வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தல்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவ���ும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nசீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை\n2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-06-17T23:51:59Z", "digest": "sha1:TMKYWLJTBU5764JJSKNSVJP7U4477YOP", "length": 27949, "nlines": 172, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர்\nஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்,எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தில் வாக்களித்தனர்.\nஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநில சட்டசபையில் தனி வாக்குசாவடி உருவாக்கப்பட்டிருந்தது.\nதமிழக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக சென்னை கோட்டையில் ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடி அறைக்கு வெளியில் எப்படி வாக்களிப்பது என்ற விபரம் நோட்டிசாக ஒட்டப்பட்டிருந்தது.\nகாலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.\nஅவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.\nமத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் கமி‌ஷனிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தார். காலை 8.17 மணிக்கெல்லாம் அவர் சென்னை தலைமை செயலகக்துக்கு வந்து விட்டார். 6-வது நபராக வந்து அவர் தன் வாக்கை பதிவு செய்தார்.\nஒட்டுச்சாவடி அறைக்குள் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏஜெண்டாக துணை சபாநாயகர் பொள்��ாச்சி ஜெயராமன் பணியாற்றினார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலை, தி.மு.க. சார்பில் கொறடா சக்கரபாணி பணியாற்றினார்கள்.\nவாக்களித்து விட்டு வந்ததும் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-\nநான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது. தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது யார் வெற்றி பெறுவார் என்பது உங்களுக்கு தெரிந்து விடும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகிறார்கள்.\nஇவ்வாறு முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nமத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-\nஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள். சாதாரண மக்களை விட அவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது.\nஇதே வேகத்தில் எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தால் பிற்பகல் 3 மணிக்கெல்லாம் ஓட்டுப்பதிவு முடிந்து விடும்.\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-\nஜனாதிபதி தேர்தலில் திட்டமிட்டப்படி எங்கள் அணியினர் வாக்களித்து வருகிறார்கள். பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மகத்தான வெற்றியை பெறுவார்.\nஎதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எங்கள் கட்சி ஆதரிக்கும் வேட்பாளர் மீராகுமார் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nஎங்கள் தலைவர் கலைஞர் வாக்களிக்க வருவது பற்றி கேட்கிறீர்கள். வாக்களிப்பதற்கு மாலை 5 மணி வரை கால அவகாசம் உள்ளது. எனவே அதுவரை பொறுத்திருந்து பாருங்கள்.\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலையிலேயே தலைமை செயலகத்துக்கு வந்திருந்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9 மணிக்கெல்லாம் கோட்டைக்கு வந்திருந்தனர்.\n10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் எம்.எல்.ஏ.க் கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். முதல் 30 நிமிடத்தில் அதாவது 10.30 மணிக்குள் 50 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்திருந்தனர்.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பே���் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே ��ாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nஇந்தியா Comments Off on ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர் Print this News\n« பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஊழல் குற்றச்சாட்டு: கமலஹாசன் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு »\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில்மேலும் படிக்க…\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிகமேலும் படிக்க…\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு\nஇத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 7 நாள் பயணமாக சுஷ்மா புறப்பட்டு சென்றார்\nமிசோராம் மாநிலத்தில் 15 குழந்தை பெற்றால் பெண்களுக்கு பரிசு – சமூக அமைப்பு அறிவிப்பு\nவிஜய் மல்லையா ரூ.1 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nபத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் காரணம் -மத்திய அரசு குற்றச்சாட்டு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு\nபருவமழை பெய்வதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை – குமாரசாமி\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nசட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் – தமிழிசை\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்\nதூத்துக்குடி விவகாரம்: மனித உரிமை ஆணையகத்தில் கனிமொழி முறைப்பாடு\nஜெயலலிதா மரணம்: நீளும் தொடர் விசாரணை\nநடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் சட்டசபையில் விவாதம் – தி.மு.க. வெளிநடப்பு\nசசிகலா, தினகரனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஉத்தர பிரதேசத்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு\nமத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பையூஜி மகராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன��� ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/12-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-17T23:37:46Z", "digest": "sha1:OUYX5IDOO2YOBJSPHYYKEYJTP2TGYBCY", "length": 18142, "nlines": 150, "source_domain": "www.trttamilolli.com", "title": "12 இராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் – 2017 | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n12 இராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் – 2017\nமலர்ந்திருக்கும் தமிழ் புதுவருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்\n12 இராசிகளுக்குமான பலன்களுட ன் உங்கள் கேள்விகளுக்கு .பதில் வழங்கியுள்ளார்… இந்தியாவின் பிரபல ஜோதிட நிபுணர் யோகா குருமகேஷ் ஐயர் அவர்கள்.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nசிறப்பு நிகழ்ச்சிகள் Comments Off on 12 இராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் – 2017 Print this News\n« சட்டவிரோத குடியேற்றங்கள் பிரான்சின் சாபக்கேடு – மரீன் லூ பென் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) அன்னைபூபதியின் நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற ஏற்பாடு\nஎமது இணையத்தளத்தில் 10 வருட காலத்தில் சமுக சேவையாக தாயகத்தில் மாதகல்‚ சங்கானை‚ மானிப்பாய் ஆகிய 3 இடங்களிலும் ஜரோப்பாவிலும்மேலும் படிக்க…\nகேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 23வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன்மேலும் படிக்க…\nகவிதை பாடும் நேரம் – கவிதைகளின் தொகுப்பு (15/05/2018)\nஅதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்\nகேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)\nகேள்விக்கணை நிகழ்ச்சிய���ன் 21வது பரிசுத் திட்ட முடிவுகள்\n35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம்\nசிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி – 24/02/2017\nகேள்விக்கணை – 20வது பரிசுத் திட்ட முடிவுகள் (19/12/2016)\nகாஸ்ட்ரோ ஒரு காவியம் – 28/11/2016\nகேள்விக்கணை -19வது பரிசுத் திட்ட முடிவுகள் (30/05/2016)\nசைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு\nசுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம்\nஎன் இனமே என் சனமே – 08/10/2015\nபாட்டுத் திறன் போட்டி – 2015\nகேள்விக் கணை 16வது பரிசுத் திட்ட முடிவுகள்\nமகளிர் தின வாழ்த்து – 08/03/2015\nமகா சிவராத்திரி தினம் – 17/02/2015\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு��் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/literature_poem_kavipuyal-iniyavan/", "date_download": "2018-06-17T23:55:10Z", "digest": "sha1:F72JXVXDQZOW42OGHRARD4R6C25GJ6YJ", "length": 15383, "nlines": 257, "source_domain": "www.valaitamil.com", "title": "மொழி-இலக்கியம், literature , கவிதை, poem , கவிப்புயல் இனியவன், kavipuyal-iniyavan", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கவிதை\nஆ - தரும் அழகுக்கவிதை\nமூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்\nமுடிந்த கதை - கவிப்புயல் இனியவன்\nஉயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்\nஉன் காதல் வேண்டும் .....\nநீ இல்லையேல் கவிதையில்லை - கவிப்புயல் இனியவன்\nஒரு ஜீவாத்மாவின் கவிதை - கவிப்புயல் இனியவன்\nஅம்மா - கவிப்புயல் இனியவன்\nநட்பு - கவிப்புயல் இனியவன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது - கவிப்புயல் இனியவன்\nஇது குழந்தை தொழில் இல்லையா..\nசமூக விழிப்புணர்வு கவிதை - கவிப்புயல் இனியவன்\nஅவள் என் எழில் அழகி - கவிப்புயல் இனியவன்\nநகை சுவை கவிதை - கவிப்புயல் இனியவன்\nபடாத பாடு படுகிறேன் .....\nசமுதாய கஸல் கவிதைகள் - கவிப்புயல் இனியவன்\nஇறந்தும் துடிக்கும் இதயம் - கவிப்புயல் இனியவன்\nவிழு அழாதே எழு - கவிப்புயல் இனியவன்\nஉன் முகம் பார்க்கவே ......\nகாதலில்லாமல் வாழ்ந்திடாதே - கவிப்புயல் இனியவன்\nசமூதாய கவிதை - கவிப்புயல் இனியவன்\nஅணுக்கவிதை - கவிப்புயல் இனியவன்\nசின்ன (S) மன (M) சிதறல் (S) - கவிப்புயல் இனியவன்\nஎன் காதலின் கருவி மட்டுமே ...\nஇவை எனக்கு சிறந்தவை - கவிப்புயல் இனியவன்\nஎன் பிரியமான மகராசி 02 - கவிப்புயல் இனியவன்\nஎன் பிரியமான மகராசி - கவிப்புயல் இனியவன்\nநீ வருவதை தடுக்க ....\nசின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன்\nமுள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை\nஅருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன்\nசொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன்\nஇருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் - கவிப்புயல் இனியவன்\nஎதற்காக இரண்டையும் தருகிறாய் .....\nதுடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....\nவலியை நீயும் சுமக்க வேண்டும் ...\nஉனக்காக வாழ்ந்தேன் -கவிப்புயல் இனியவன்\nகாதல் கடல் போன்றது - கவிப்புயல் இனியவன்\nகாதல் கஸல் கவிதை - கவிப்புயல் இனியவன்\nஉன் இதயத்தை காதல் பூவனமாக்க ....\nநீயும் அங்கு வருவாய் - கவிப்புயல் இனியவன்\nநான் சிக்கிய மீன் -நீ ...\nஉன்னை வைத்திருந்த வலி புரியும் ....\nஒரு வழிப்போக்கனின் கவிதை - கவிப்புயல் இனியவன்\nதேனிலும் இனியது காதலே 02 - கவிப்புயல் இனியவன்\nதேனிலும் இனியது காதலே 01 - கவிப்புயல் இனியவன்\nநகைசுவை கவிதை - கவிப்புயல் இனியவன்\nஇயற்கை கவிதை - கவிப்புயல் இனியவன்\nசுகம் தேடும் சுயம் - கவிப்புயல் இனியவன்\nநிச்சயம் வடியும் கண்ணீர் ....\nகண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன்\nஎல்லாமே எனக்கு காதல் - கவிப்புயல் இனியவன்\nதோல்வியே இல்லை - கவிப்புயல் இனியவன்\nமுடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....\n- காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/23056", "date_download": "2018-06-17T23:39:23Z", "digest": "sha1:QW4YTEPZJHKETUJJVJEXEPYIZMEAKKH2", "length": 5616, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "ரக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை; சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் ரக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை; சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு\nரக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை; சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு\nரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nகொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nதாஜூடினின் மரணமானது கொலையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதேசிய பிராந்திய அல்லது சர்வதேச சக்திகளை திருப்திப் படுத்துவதற்கான பகடைக்காய்களாக முஸ்லிம் அரசியல் அபிலாஷைகள்\nNext article20 ஓவர் உலக கிண்ணத்துடன் விலக திட்டம்: ஓய்வு குறித்து மறுபரிசீலனை – அப்ரிடி அறிவிப்பு\nகாத்தான்குடியில் இடம் பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாதார்ந்த அமர்வு பிற்போடப்பட்டது\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\n(Photos) காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/23254", "date_download": "2018-06-17T23:39:02Z", "digest": "sha1:LEY4PXBXDLFAWLA2OHLDUCEBYSG65JSD", "length": 7130, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "சிரிக்க, அழுதிட, கோபப்பட: 6 அம்சங்களுடன் ஃபேஸ்புக் லைக் பட்டன் - Zajil News", "raw_content": "\nHome Technology சிரிக்க, அழுதிட, கோபப்பட: 6 அம்சங்களுடன் ஃபேஸ்புக் லைக் பட்டன்\nசிரிக்க, அழுதிட, கோபப்பட: 6 அம்சங்களுடன் ஃபேஸ்புக் லைக் பட்டன்\nஅதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், லைக் பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட���டுள்ளன. லவ், ஹா ஹா, வாவ், ஸாட், ஆங்க்ரி என கூடுதலாக 5 விருப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nஃபேஸ்புக்கில் நண்பர்கள் பகிரும் பதிவுகளுக்கும், படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பின்னூட்டம் இடும் வசதியும், விரும்பும் (லைக்) வசதியும் இதுவரை இருந்துவந்தது. நீண்ட காலமாக, பிடிக்காத பதிவுகளுக்கு அன்லைக் (விரும்பவில்லை) என்ற பட்டனை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த வேண்டும் என பல பயனர்கள் கோரி வருகின்றனர்.\nதற்போது இதற்கு மாற்றாக, லைக் பட்டனோடு சேர்த்து இன்னும் 5 தேர்வுகளை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் குறியீடுகளாக தம்ஸ் அப் வடிவம், இதய வடிவம், வாய்விட்டு சிரிக்கும் ஸ்மைலி, ஆச்சரியமாகப் பார்க்கும் ஸ்மைலி, சோகமான ஸ்மைலி மற்றும் கோபமான ஸ்மைலி ஆகியவை தரப்பட்டுள்ளன. இப்போது மொத்தம் 6 அம்சங்கள் இப்போது.\nவழக்கமாக இருக்கும் லைக் பட்டன் மேல் மவுஸை எடுத்துச் சென்றால் இந்த தேர்வுகள் தோன்றும். வேண்டியதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த புதிய அம்சத்துக்கு பேஸ்புக் பயனர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nPrevious article50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி ஊர் வீதியின் மூன்றாம் கட்ட காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு\nNext articleநேபாளத்தில் 11 பேருடன் சென்ற விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது\nகாத்தான்குடியில் இடம் பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாதார்ந்த அமர்வு பிற்போடப்பட்டது\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\n(Photos) காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/2010/02/10/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-18T00:15:47Z", "digest": "sha1:F4XOQMLYGGZHVZTFP6PR4MHMNIDQRW7I", "length": 24062, "nlines": 119, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "ஜெயகாந்தனின் ஒரு சிறுகதை – தர்க்கத்திற்கு அப்பால்… | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஜெயகாந்தனின் ஒரு சிறுகதை – தர்க்கத்திற்கு அப்பால்…\nஇந்த கதை பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் படியுங்களேன் படித்துவிட்டு கடைசியில் என் புலம்பலையும் படியுங்கள்\nவெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட ‘வெற்றி’கள், வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.\nஎன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன். வழக்கம் போல ‘தோல்வி நிச்சயம்’ என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது.\nகற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகஸித்து, பின்னொரு அசட்டுத் துணிவில், அவளது பரிகஸிப்பையும் ஏச்சையும் எதிர்பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று ‘உன்னை நான் காதலிக்கிறேன்’ என்று முற்றிலும் கூறி முடிக்கும் முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர்பார்த்துப் பல காலம் தவங் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர் நோக்கிச் சிவந்த அதரங்கள் துடிதுடிக்க என் கரங்களிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது\nஇந்தத் தோல்வியை, அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின்தானே அல்ல; இப்போதே\nகொண்டாடுவது என்பது பெரிய காரியமா அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று. கொண்டாடத்தக்கதை சிலர் வானத்தை வண்ணப் படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறார தான் உண்டு மகிழ்வார்கள். அதெல்லாம் ���ப்பொழுதிருக்கும் அவரவர் சக்தியைப் பொறுத்தது. எனினும், மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான்.\nஇப்பொழுது என் நிலைமை… பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ\nசங்கரய்யர் ஹோட்டலில் புதுப் பால், புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி இரண்டணா தான். காபி அருந்தியதும் உடம்பில் ஒரு தெம்பும், மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர் திரும்ப ஒதுக்கி வைத்த பன்னிரண்டணா போக, கையில் இருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம் ‘கடைசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவு செய்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.\n”ஐயா தருமதுரை… கண்ணில்லாத கபோதி ஐயா..” என்ற குரல். ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். கிழவன். அவன் எதிரே இருந்த அலுமினி யப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா, வெள்ளை வெளேரென்று விழுந்தது அழகாகத்தான் இருந்தது. குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்ட திசை நோக்கிக் கரம் குவித்து, ”சாமி, நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு” என்று வாழ்த்தினான். அதன் பிறகு, உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளைக் கொண்டாடி விட்ட நிறைவு பிறந்தது எனக்கு.\nபுக்கிங் கவுண்டரின் அருகே போய் என் சொந்தக் கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன். டிக்கெட்டை எதிர்பார்த்து நீண் டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது.\n”இன்னும் ஓரணா கொடுங்கள் ஸார்\n”அது நேற்றோடு சரி. இன்னிலேருந்து அதிகம்.”\nஎன் கை சில்லறையுடன் வெளியே வந்தது. திடீரென்று பாதாளத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற திகைப்பில் நின்று விட்டேன். ‘யாரிடம் போய் ஓரணா கேட்பது\n‘அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறாரே, அவரிடம்…’ என்று நினைக்கும்போதே, ‘ஓரணாதானே, கேட்டால்தான் என்ன’ என்று நினைக்கும்போதே, கேட்டால் என்று நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே யாரோ ஒருவன் அவர் அருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ யாரோ ஒருவன் அவர் அருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது. எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது\n‘அதோ, அந்தக் குருடனின் அலுமினியப் பாத்திரத்தில் செப்புக் காசுகளின் நடுவே ஒளி விட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது என்னுடையது\n நீ கொடுத்துவிட்டாய்; அவன் வாழ்த்திவிட்டான்\n அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா கேட்டால் தருவானா தர மாட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று\n அதோ, ஒரு ஆள் ஓரணா போட்டுவிட்டு அரையணா எடுத்துக் கொள்கிறானே அது போல ஓரணாவைப் போட்டு விட்டு அந்த என்னுடைய இரண்டணாவை எடுத்துக் கொண்டால் அது போல ஓரணாவைப் போட்டு விட்டு அந்த என்னுடைய இரண்டணாவை எடுத்துக் கொண்டால்\n எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா அவனுக்குக் கிடைக்குமே அந்த ஓரணா புண்ணியம் போதும்; என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்று பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணிய போதிலும், திருடனைப் போல் கை நடுங்குகிறது. ஓரணாவைப் போட்டேன்; இரண்டணாவை எடுத்துக்கொண்டு திரும்பி னேன்.\n” திரும்பிப் பார்த்தேன். குருட்டு விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் அவன் கேட்டான்…\n யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு. அதை எடுத்துக்கிட்டு, ஓரணா போடறியே குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான் போவே குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான் போவே\nநெருப்புக் கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியத் தட்டில் உதறினேன். இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.\n‘தெரியாம எடுத்துட்டேன்’ என்று சொல்லும்போது, என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.\nஒரு பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள். குருடன் உடனே இரண்டணா இருக்கி றதா என்ற�� தடவிப் பார்த்தான். அப்படிப் பார்த்தபோது அது இல்லாதிருந்துதான் நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்தது. அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம். விட மனம் வருமா\n‘காசைத்தான் கடன் தரலாம்; தருமத்தைத் தர முடியுமா தருமத்தை யாசித்து, தந்தால்தான் பெறவேண்டும்.’\nவெகுநேரம் நின்றிருந்தேன். நான் போக வேண்டிய ரயில் வந்து போய்விட்டது. அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன் வரை கால்வலிக்க நடந்து அனுபவித்தேன்.\nசில வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு கோர ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, அன்று நான் போக இருந்து, தவறவிட்ட ரயில்தான்.\nஇந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன்\nஎனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது\nநல்ல தொழில் திறமை தெரிகிறது. நானும் சில கதைகள் எழுதி இருக்கிறேன். எனக்கு பெரிய பிரச்சினையே இதுதான். முடிச்சு கிடைத்துவிட்டது. சாதாரணமாக ஒரு பாராவில் அந்த முடிச்சை எழுதிவிடலாம். அதை எப்படி கதையாக நீட்டுவது இந்த கதையிலும் சின்ன முடிச்சுதான்.அதை ஜேகே எப்படி இத்தனை வார்த்தைகளாக மாற்றுகிறார் இந்த கதையிலும் சின்ன முடிச்சுதான்.அதை ஜேகே எப்படி இத்தனை வார்த்தைகளாக மாற்றுகிறார் பிச்சை போட்டார், தேவை வருகிறது. அதுதான் கதை. அதற்கு ஒரு பீடிகை – ஏதோ வெற்றி தோல்வி, கொண்டாட்டம், சங்கரய்யர் ஹோட்டல் காப்பி என்று. அப்புறம் பிச்சை, டிக்கெட், தேவை. தான் யாரையாவது கேட்கலாமா என்று யோசனை, பிறகு நைசாக ஓரணாவை திரும்பப் பெறும் எண்ணம். அப்புறம் நடை. அதற்கும் கடைசியில் விபத்து. இரண்டு இட்லியை வைத்து அதை சுற்றி நாலு கலரில் சட்னி, சாம்பார், கொத்சு, பொடி என்று அடுக்குகிறார். இந்த மாதிரி அடுக்கும் கலைதான் கை வரவே மாட்டேன் என்கிறது\n1961இல் எழுதி இருக்கிறார். விகடனில் முத்திரைக் கதையாக வந்தது என்று நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை.\nதொடர்புடைய பதிவுகள்: ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன்\n5 பதில்கள் to “ஜெயகாந்தனின் ஒரு சிறுகதை – தர்க்கத்திற்கு அப்பால்…”\nஎழுதுவதிலும் இரண்டு facets இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. ஒன்று art, ஒன்று craft நான் என்ன முயற்சித்தாலும் என் ஆர்ட் இன்றைக்கு இருக்கும் இருப்பிலிருந்து மாறும் என்று எனக்கு தோன்றவி��்லை. அது என் genotype முடிவு செய்யும் விஷயம் என்று தோன்றுகிறது. 🙂\nஆனால் craft-ஐ முன்னேற்ற முடியும் என்று தோன்றுகிறது. இந்த கதையையே எடுத்துக் கொள்ளுங்கள். அதே முடிச்சிலிருந்து ஏறக்குறைய இந்த framework – பீடிகை, பிச்சை, டிக்கெட், ஓரணா தேவை, விபத்து எல்லாம் – பயிற்சி இருந்தால் என்னாலும் உருவாக்க முடியலாம். என்ன அந்த framework-ஐ ஜெயகாந்தன் எழுதுவது மாதிரி எனக்கு எழுத வரப் போவதில்லை.\nநீங்கள் ஒரு படைப்பாளி. உங்களுக்கு என்ன தோன்றுகிறது\nஆம்; 1961-இல் எழுதிய கதையை வைத்து இதோ இன்று விவாதிக்கிறோமே; அங்கு தான் ஜெயகாந்தன் அரிய படைப்பாளியாக திகழ்கிறார்\nஜேகே அரிய படைப்பாளி என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricketnanparkal.blogspot.com/2012_02_01_archive.html", "date_download": "2018-06-17T23:56:00Z", "digest": "sha1:2LNACPATVGYJLMRFAD23IRTBDBG3XKE5", "length": 26617, "nlines": 197, "source_domain": "cricketnanparkal.blogspot.com", "title": "nanparkal/நண்பர்கள்: February 2012", "raw_content": "\nதமிழக பதிவுலக நண்பர்களுக்கு அரிய சந்தர்ப்பம்-விடைபெறுகின்றேன் நண்பர்களே\nதமிழக பதிவர்களுக்கு அரியசந்தர்ப்பம் என்ன என்று கேட்கிறீங்களாபதிவில் சொல்கின்றேன் தொடர்ந்து படிங்க.\nஅதற்கு முதன் இதுவரை பதிவுலகில் என் எழுத்துக்களுக்கு ஆதரவும் அன்பும் வழங்கிய என்னை ஊக்கப் படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.\nவட(நயன்தாரா)போச்சே பிரபுதேவா புலம்பல் கும்மி\nவணக்கம் நேற்று ஒரு நண்பர் சாட்டிங்கில் கேட்டு இருந்தார்.பாஸ் பசங்களைக் கவருவது எப்படி என்று பொண்ணுங்களுக்காக ஒரு பதிவு போட்டிங்களே.அதில் பொண்ணுங்களைக் கவருவது எப்படி என்று ஒரு பதிவு போடுறேன் என்று சொன்னீங்களே ஏன் போடவில்லைஎன்று கேட்டு இருந்தார்.நானும் இன்று போடுவதாக சொல்லியிருந்தேன்.மன்னிக்க வேண்டும் நண்பரே இன்று மனசில் சின்ன பாரம் எனவே இன்னும் ஒரு நாள் ஜாலி மூடில் இருக்கும் போது போடுகின்றேன்(ஆமா அப்படியே போட்டுட்டாலும்).\nLabels: சினிமா, நடிகர்கள், போட்டோ கமண்ட், மொக்கை, ரஜனி\nவிஜய் ரசிகரும் ,கங்குலியும் நானும் ஒரு சிறப்பு பதிவு.\nவணக்கம் நண்பர்களே கங்குலி என்ற தலைப்பை பார்த்துவிட்டு இது கிரிக்கெட் பதிவு என்று. கிரிக்கெட் பிடிக்காத யாரும் ஓடிவிடாதீர்கள்.இது ஒரு கிரிக்கெட் பதிவு இல்லை.\nகங்குலி இந்தப் பெயர் என்னக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம் இந்திய கிரிகெட் அணியின் முன்னால் வெற்றிகரமான கேப்டன்.ஆளுமையின் சிகரம் ஒரு தலைவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும்,எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கும் கங்குலி சிறந்த உதாரணம்.2000ம் ஆண்டுகளில் எனக்கு அறிமுகமான பெயர்.கிரிக்கெட்டையும் தாண்டி நிறைய விடயங்களில் எனக்கு அவரை பிடிக்கும்.\nஅவளும் அந்த மூன்று நாட்களும்-காதலர் தின சிறப்பு சிறுகதை\nஹரினிக்கு மனம் முழுவது சோகம் குடிகொண்டு இருந்தது. கல்யாணம் ஆகி மூன்று நாள் தான் ஆகியிருந்தது. சந்தோசப் படவேண்டிய நேரத்தில் ஏன் இந்த சோகம் அதுவும் அவளாகவே முன்பு சம்மதித்த கல்யாணம்தான். ஆனால் மனம் இப்போது அதை ஏற்க மறுக்கின்றது அவள் மனம் முழுவதும் கண்ணன் குடிகொண்டு இருந்தான் யார் கண்ணன் அவனுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு.\nLabels: காதலர் தினம், காதல், சிறுகதை\nபதிவர் மாயஉலகம் மாயாவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்\nமரணங்கள் மலிந்த சபிக்கப்பட்ட ஈழமண்ணில் பிறந்தவன் நான் மரணங்களும்,மரண ஓலங்களும் மலிந்துகிடந்த பூமி எங்களுடையது.மரணங்கள் நாளாந்தம் நடக்கும் நிகழ்வாக ஈழத்தில் அமைந்திருந்தால்.இதனால் பல நெருங்கிய நண்பர்கள் இறந்த போதும் நான் பெரிதாக கலங்கியது இல்லை.ஆனால் பதிவுலகில் அறிமுகமாகி முகம் தெரியாமல் பழகிய நண்பர் மாய உலகம் ராஜேஸ் அவர்கள் அன்மையில் மறைந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் மனம் ஏனோ வலிக்கின்றது.\nலீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது\nவணக்கம் அன்பு நண்பர்களே வலைப்பதிவு எழுதும் நமக்கு கிடைக்கும் சின்னச்சின்ன பாராட்டுக்களே எம்மை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன.\nஅந்தவகையில் எனக்கு ”லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது கிடைத்துள்ளது.இதில் உள்ள சிறப்பு அம்சம் என்ன வென்றால் இதை பெருகின்றவர் ஏனைய 5 பதிவர்களுக்கு இந்த விருதை வழங்கவேண்டும் ஆனால் விருதை பெருகின்றவர் 200 பாலோவருக்கு குறைவாக இருக்கவேண்டும் என்கின்ற விதிமுறையில் ஏனையோர்களுக்கு வழங்கவேண்டும் அந்த வகையில் மதிப்புக்குறிய அண்ணன் மின்னல் வரிகள் கணேஸ் அவர்கள் எனக்கு இந்த விருதை வழங்கி என் எழுத்தை கெளரவப் படுத்தியமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகள்.\nஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகை-என்னைக் கவர்ந்த பிரபலங்கள்\nவணக்கம் நண்பர்களே இன்று என்னைக்கவர்ந்த பிரபலங்கள் என்ற இந்த பகுதியில் என்னைக்கவர்ந்த ஒரு நடிகை பற்றி பார்ப்போம்.ஆச்சி மனோரம்மா 1000ம் படங்களுக்கு மேல் நடித்த ஒரு நடிகை.\nLabels: என்னைக் கவர்ந்த பிரபலங்கள், மனோரம்மா\nஇன்று கொஞ்சம் போட்டோ கமண்ட்ஸ் மற்றும் சினிமா,கிரிக்கெட் பற்றி சில மொக்கை போடுவோம்,ஓக்கே ஸ்டாட்\nLabels: ஆர்யா, கிரிக்கெட், சூர்யா, தோனி, மொக்கை, விஜய்\nசினிமா அலசல் என்ற இந்த பகுதியின் ஊடாக காலத்தால் மறக்க முடியாத இயக்குனர்கள்,நடிகர்களின் பழய படங்களை விமர்சனம் செய்துவருகின்றேன். அந்த வகையில் இன்று கடந்த பதிவை போலவே இன்னும் ஒரு பாக்கியராஜ் படம் பற்றி பார்ப்போம். 1979ம் ஆண்டும் ராஜேஸ்,வடிவுக்கரசி,கே.பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ”கன்னிப்பருவத்திலே”கணவனிடம் இருந்து தாம்பத்திய சுகம் கிடைக்காத ஒரு பெண்ணின் உணர்வுகளை சொல்லும் கதைதான் இது.\nஇந்த திரைப்படத்தில் கே.பாக்கியராஜ் வில்லனாக நடித்திருப்பது சிறப்பம்சம்.\nLabels: சினிமா, சினிமா அலசல், சினிமா விமர்சனம், பாக்கியராஜ்\nஇங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே\nநண்பர்கள் தளம் பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் பண்ணுங்கள்.\nநண்பர்கள் தளத்தின் அண்மைய பதிவுகள்\nதமிழக பதிவுலக நண்பர்களுக்கு அரிய சந்தர்ப்பம்-விடைப...\nவட(நயன்தாரா)போச்சே பிரபுதேவா புலம்பல் கும்மி\nவிஜய் ரசிகரும் ,கங்குலியும் நானும் ஒரு சிறப்பு பத...\nஅவளும் அந்த மூன்று நாட்களும்-காதலர் தின சிறப்பு சி...\nபதிவர் மாயஉலகம் மாயாவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்\nலீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்க...\nஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகை-என்...\nநண்பர்கள் தளத்தை வாசித்தவர்கள் இதுவரை\nமொத்த பதிவுகளையும் படிக்க: 100வது பதிவு (1) 150வது பதிவு (1) 200வது பதிவு (1) 7ம் அறிவு (1) அழகு (1) அனுபவப்பகிர்வுகள் (33) அனுபவம் (3) அன்பே எங்கே நீ (6) அன்பைத் தேடும் இதயம் (7) அஜித் (2) ஆடைகள் (1) ஆட்டோகிராப் (2) ஆண்கள் (2) ஆம்லா (1) ஆர்யா (1) இதயம் பேசுகின்றது (6) இரும்பு மனிதனுக்குள்ளும் ஒரு இதயம் (1) இலியானா (2) உலகக்கிண்ணம் (1) எனக்கு பிடித்தவை (13) எனக்குப்பிடித்த நடிகைகள் (2) என் உயிர் நீதானே (10) என் நண்பர்கள் (1) என்னைக் கவர்ந்த நிகழ்வுகள் (1) என்னைக் கவர்ந்த பிரபலங்கள் (7) ஒரு வருட பூர்த்தி (1) கங்குலி (16) கடவுள் (1) கடாபி (1) கமல் (2) கருப்பு (1) கவிதைகள் (6) கஜோல் அகர்வால் (2) காதலர் தினம் (2) காதல் (38) காப்பி அடித்தல் (1) காமடிப்பஞ்சாயத்து (2) காமம் (4) கிரிக்கெட் (77) கில்மா (3) குக் (1) குறும்படங்கள் (2) கேப்டன்கள் (2) சகுனி (1) சச்சின் (9) சஞ்சிகை (1) சந்தானம் (1) சரன்யா மோகன் (1) சனத்ஜெயசூர்யா (1) சிவாஜி (2) சிறுகதை (10) சினிமா (37) சினிமா அலசல் (2) சினிமா விமர்சனம் (10) சினிமாவிமர்சனம் (1) சின்மயி (1) சுவடுகள் தேடிய பயணம் (2) சுவாரஸ்ய தகவல்கள் (1) சுறா (1) சூர்யா (1) சே குவேரா (1) சேவாக் (3) டி.ஆர் (1) ட்டுவீடர் (1) தமிழ் எழுத்துக்கள் (1) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1) திருமணம் (1) திரைப்படம் (10) தொடர் (1) தொடர் பதிவு (2) தொடர்கதை (2) தோனி (11) த்ரிஷா (1) நடிகர்கள் (9) நடிகைகள் (14) நட்பு (2) நண்பர்கள் (6) நண்பன் (5) நண்பி (1) நல்ல நண்பர்கள் யார் (3) நன்றி (3) நாகேஷ் (1) நிகழ்வுகள் (1) நினைவுகள் (1) நேர்காணல் (1) படித்ததில் பிடித்தது (1) பட்டிமன்றம் (1) பதிவர் (1) பதிவர்கள் (3) பதிவுலக அரசியல் (2) பதிவுலகம் (24) பரந்தாமனின் (சு)வாசம் (8) பவர் ஸ்டார் (1) பவர்ஸ்டார் (1) பாக்கியராஜ் (2) பாடசாலை (1) பாடல்கள் (1) பாஸ்வேட் (1) பிடல் காஸ்ட்ரோ (2) பிறந்த நாள் (1) பெண்கள் (19) பேஸ்புக் (2) பொண்டிங் (1) பொண்ணுங்க (2) பொதுவானவை (11) போட்டோ கமண்ட் (1) மதம் (1) மழலைப்பருவம் (1) மனோரம்மா (1) மார்க் பவுச்சர் (1) மீள்பதிவு (2) முரளி (1) முரளியுடன் ஒரு மீள் நினைவுகள் தொடர் பதிவு. (8) மெகா சீரியல்கள் (2) மைகல் கிளார்க் (1) மைக்கல் க்ளார்க் (1) மொக்கை (16) மொழி (1) யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் தொடர் (12) யுவ்ராஜ் சிங் (1) ரஜனி (3) ராகுல் ராவிட் (2) ரிக்கிபொண்டிங் (1) ரோஸ் டெய்லர் (1) லக்ஸ்மன் (1) லிபியா (1) வரதட்சனை (1) வரலாற்றை மாற்றிய தாதா (11) வாழ்த்துக்கள் (2) விக்ரம் (1) விருது (2) விளையாட்டு (1) விஜய் (5) விஸ்பரூபம் (1) வேலாயுதம் (1) ஜ.பி.எல்.கங்குலி (3) ஜஸ்வர்யா ராய் (1) ஜொள்ளு (1) ஸ்மித் (3) ஹாலிவூட் படங்கள் (1) ஹிடல்ர் (1)\nநான் எழுத நினைத்த காதல் கடிதம்-(பரிசுப்போட்டிக்கான பதிவு)\nஎழுத மறந்த இல்லை எழுதமுடியாமல் போன காதல் கடிதம் என்ற தலைப்பில் பதிவர் சீனு அவர்கள் ஒரு போட்டி ஒன்றை அறிவித்து இருக்கின்றார்.அட நல்லா இருக...\nஎன் உயிர் நீதானே.....மனதை உருக்கும் ஓர் காதல் கதை\nஇந்தக்கதையில் வரும் பெயர்கள் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்��ுள்ளது. இது ஈழத்தில் நடந்த கதை.அதே உரைநடையில் வருகின்றது விவசாயத்தை பிரதான தொழி...\nநட்பு பற்றி இந்த தொடரில் பேசுவோம் இது சில பகுதிகளைக்கொண்ட ஒரு குறும் தொடராக இருக்கும் குத்தினவன் நண்பனாக இருந்தாலும் அதைவெளியில் சொல்ல...\nஎல்லோறும் பெண்களைக் கவறுவது எப்படி அழகான பெண்களை காதலிப்பது எப்படி அழகான பெண்களை காதலிப்பது எப்படி என்று சொல்வார்கள் பதிவர்கள் கூட பல பதிவுகள் எழுதியிருப்பார்கள்.நான் க...\nகடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் டாப் 10(Top-10)கதாநாயகிகள் ஒரு சிறப்பு பார்வை.\nதமிழ்சினிமாவில் எத்தனை கதாநாயகிகள் நடிக்க வருகின்றார்கள். சிலர் ஒரு சில படங்களுடன் காணாமல் போய்விடுகின்றனர். சிலர் வாய்புக்கள் இல்லாதனால் ஒ...\nஆடை அணியாமல் பெண்கள் அழகில்லையாஆடை அணிவதால் தான் அழகாக தெரிகின்றார்களாஆடை அணிவதால் தான் அழகாக தெரிகின்றார்களாபட்டிமன்றத்தில் பேசி பல்பு வாங்கிய நண்பனும் நானும்.\nவணக்கம் நண்பர்களே தலைப்பு கொஞ்சம் விவகாரமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா பதிவை வாசிக்காமல் யாரும் தவறாக எண்ணவேண்டாம் பதிவை படியுங்கள் தவ...\nஜ.சி.சி சாம்பியன் கிண்ணம்(மினி உலகக்கோப்பை )இதுவரை\nவரும் 6ம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாக இருக்கும் மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படுகின்ற ஜ.சி.சி சாம்பியன் 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட...\nபிகரை மடக்குவது எப்படி(இது 100% மொக்கைப்பதிவுங்கோ/By-K.s.s.Rajh)\nஇது ஒரு 100% மொக்கைப்பதிவு எனவே நகைச்சுவைக்காக எழுதப்பட்டது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை. சரி தலைப்புக்கு வருவம் பி...\nநான் ரசித்த சில பேஸ்புக் ஸ்டேட்டஸ்\nபேஸ்புக்கில் வலம் வந்த போது நான் ரசித்த சில ஸ்டேட்டஸ்களை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.\nநமீதாவில் எனக்கு என்ன பிடிக்கும்\nமுஸ்கி- எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D//muttai/paniyaram/&id=41575", "date_download": "2018-06-17T23:37:57Z", "digest": "sha1:5DQBSTWKZMHT7NR5TDBU4V2HGCCKLENW", "length": 9200, "nlines": 87, "source_domain": "samayalkurippu.com", "title": " முட்டை பணியாரம் muttai paniyaram , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமாம்பழ அல்வா | mango halwa\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nஇட்லி மாவு - ஒரு கப்\nசின்ன வெங்காயம் - 20\nபச்சை மிளகாய் - 2\nகடுகு - கால் ஸ்பூன்\nஉளுந்து - அரை ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 ஸ்பூன்\nபச்சைமிளகாய், கறிவேப்பிலையை சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.\nமுட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.\nஅடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nபிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.\nகுழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.\nபணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.\nசுவைாயன முட்டைப் பணியாரம் தயார்.\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...\nஉருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu\nதேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன் - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் ...\nஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala\nதேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் ...\nமுட்டை குருமா / muttai kurma\nதேவையான பொருள்கள் முட்டை – 4 மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்தனியாதூள் – 1 ஸ்பூன்எண்ணெய் – தேவைாயன அளவுசின்ன வெங்காயம் (நறுக்கியது) ...\nமுட்டை பெப்பர் வறுவல் / muttai pepper varuval\nதேவையான பொருள்கள் அவித்த முட்டை - 4 நறுக்கிய வெங்காயம் - 2கடுகு - அரை ஸ்பூன்மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மிளகு தூள் - அரை ஸ்பூன்கரம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/blog-post_83.html", "date_download": "2018-06-17T23:35:48Z", "digest": "sha1:XOYEYSADCVDGINV7TCWBYEA5W47IPQOI", "length": 11896, "nlines": 114, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "அக்லக் வீட்டிலிருந்து மாட்டிறைச்சி எதுவும் நாங்கள் கைப்பற்றவில்லை: விசாரணை அதிகாரி உறுதி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா அக்லக் வீட்டிலிருந்து மாட்டிறைச்சி எதுவும் நாங்கள் கைப்பற்றவில்லை: விசாரணை அதிகாரி உறுதி.\nஅக்லக் வீட்டிலிருந்து மாட்டிறைச்சி எதுவும் நாங்கள் கைப்பற்றவில்லை: விசாரணை அதிகாரி உறுதி.\nஉ.பி மாநிலத்தில் தாத்ரி என்னுமிடத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கும்பல் ஒன்றால் கொல்லப்பட்ட அக்லக் என்பவர் கொலை விசாரணையில் கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சி, அவரது வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என்று போலீசார் அறிவித்துள்ளனர்.\nவீட்டில் மாட்டு இறைச்சியை பதுக்கி வைத்து சாப்பிட்டார் என்று பரவிய வதந்த��யை தொடர்ந்து கடந்தாண்டு இந்தியாவில் ஒரு கும்பல் ஒன்று அக்லக் என்பவரை அடித்துக் கொன்றது.\nஇந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக அவரது வீட்டிலிருந்து மாட்டு இறைச்சி எதையும் நாங்கள் கைப்பற்றவில்லை என போலீஸ் பிபிசியிடம் உறுதிப்படுத்தி உள்ளது.\nஇந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தர பிரதேசத்தில், 50 வயதான முகமது அக்லக் மற்றும் அவரது 20 வயது மகன் அவர்களது கிராமத்தில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டார்.\nஅந்த பகுதியில் இருந்த உள்ளூர் கோயில் ஒன்றில், அக்லக் குடும்பத்தார் மாட்டு இறைச்சி உண்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nதாக்குதல் சம்பவத்துக்கு பின்னர், அந்த பகுதியிலிருந்து, அதாவது அக்லக் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி இறைச்சித் துண்டுகளின் மாதிரிகளை கைப்பற்றியதாக விசாரணை அதிகாரி தெளிவுப்படுத்தியுள்ளார்.\nகைப்பற்றப்பட்ட இறைச்சி மாதிரிகள் மாடு அல்லது கன்றின் இறைச்சியாக இருக்கலாம் என தடவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது.\nஉத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் பசுமாடுகள் பெரும்பாலான இந்து மக்களால் புனிதமாக கருதப்படுகிறது.\nமேலும், பசுமாடுகள், கன்றுகள் மற்றும் காளைகளை கொல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.\nஆனால், எருமை இறைச்சியை வெட்டவோ, உண்ணவோ தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்ப���க ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/07/blog-post_329.html", "date_download": "2018-06-17T23:36:01Z", "digest": "sha1:TT4GLWT3EI7HWKV4Q2IFRY6MM42OZ3TH", "length": 12580, "nlines": 114, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "பெருநாள் உடுப்பு வாங்கவந்த, இந்தச் சிறுமி என்ன குற்றம் செய்தாள்..? | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். உலகச்செய்திகள் பெருநாள் உடுப்பு வாங்கவந்த, இந்தச் சிறுமி என்ன குற்றம் செய்தாள்..\nபெருநாள் உடுப்பு வாங்கவந்த, இந்தச் சிறுமி என்ன குற்றம் செய்தாள்..\nபாக்தாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து முகத்தை மறைக்கும் அளவுக்கு பேண்டேஜ் சுற்றிய 4 வயது சிறுமி அந்நிகழ்வில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார்.\nஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது.\nஇந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் தான் அதிக அளிவில் பாதிக்கப்படுகிறார்கள்,\nஇந்நிலையில், சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள சந்தைப் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 300 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பாடுகாயமடைந்தனர்.\nஇஸ்லாமிய பண்டிகை விடுமுறை நாளில் ஷாப்பிங் செய்வதற்காக தனது தாயாருடன் வந்திருந்த ஆசல் அஹமது என்ற 4 வயது சிறுமியும் இதில் படுகாயமடைந்தார்.\nவணிக வளாகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தாலும், அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் தீ பரவியதால் இவ்வளவு பேர் உயிரிழக்க நேரிட்டது.\n��ந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் பலர் திரண்டு அப்பகுதியில் அஞ்சலி செலுத்தினர்.\nஅப்போது தீக்காயத்தில் கடுமையாக பாதித்த சிறுமி ஆசல், முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றப்பட்ட நிலையில் தனது தந்தையுடன் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அந்த சிறுமியைப் பார்த்த மற்றவர்கள் கண்கலங்கினர்.\nஅழகான முகம் தீயில் கருகியதால் பேண்டேஜ் சுற்றிய நிலையில் அஞ்சலி செலுத்த வந்த 4 வயது சிறுமியின் இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nகடந்த ஆண்டு, அகதியாக செல்லும் போது, கடலில் விழுந்து துருக்கி கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய சிரியா நாட்டு சிறுவன் அய்லலின் புகைப்படம் முதல் தற்போது வெளிவந்திருக்கும்\nஇந்த 4 வயது சிறுமியின் புகைப்படம் வரைக்கும் உள்நாட்டு போரால் அவதிப்பட்டு வரும் நாடுகளில் வழும் மக்களின் துயரங்களை இந்த உலகிற்கு தெளிவாக உணர்த்தியும், அவர்களின் வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செ���்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=384004", "date_download": "2018-06-17T23:39:04Z", "digest": "sha1:G5ODIVWTB2XXF5GNUGWACQ7QLD2UAMRF", "length": 10615, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "உதவி வேளாண் அலுவலர் நியமன பணி ஆணையை வழங்காவிட்டால் போராட்டம் : தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை | Assistant Agricultural Officer does not issue the Order of the Order, Ramadoss warns the Government of Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஉதவி வேளாண் அலுவலர் நியமன பணி ஆணையை வழங்காவிட்டால் போராட்டம் : தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை\nசென்னை : வேளாண் அலுவலர் பணி நியமனத்தில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பாமக சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முடிவடைந்து 5 மாதங்களாகியும் இன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 206 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை போட்டித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு மே 3ம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த செப்டம்பர் 10ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அடுத்த 10 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன.\nபோட்டித்தேர்வுகளில் பங்கேற்ற 3000 பேரில் இருந்து, ஒரு பணிக்கு இருவர் வீதம் 416 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 9 முதல் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடத்தப்பட்டன. வழக்கமாக நேர்காணல் முடிவுகளை இரு நாட்களில் வெளியிட்டு, நியமன ஆணைகளை வழங்கி இருக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில் தேவையின்றி தாமதம் செய்யப்படுவது ஏன் எனத் தெரியவில்லை. உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்று வேலை கிடைத்து விடும் என்று காத்திருந்த ஜனவரி மாதம் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், பணி நியமன ஆணை வழங்கும் நடைமுறைகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், அதன் பின்னர் ஒன்றரை மாதங்களாகியும் இவ்விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. பல்கலைக்கழகத்தின் சார்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்காவிட்டால் கோவை வேளாண் பல்கலைக்கழகம் முன்பாக பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉதவி வேளாண் அலுவலர் நியமன பணி போராட்டம் தமிழக அரசு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதினகரன் அணியில் மோதல் வலுக்கிறது மேலும் 5 மாஜி எம்.எல்.ஏ.க்கள் வழக்கை வாபஸ் வாங்க திட்டம்\nசென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபஞ்சாயத்து ஆபீஸ் திறப்புக்கு வாழ்த்து தெரிவிப்பு ஓபிஎஸ், மதுசூதனன் பேனர்கள் கிழிப்பு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் : தங்கதமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்\nகருணாநிதி பிறந்த நாளையொட்டி சுயதொழில் பயிற்சி முகாம்: மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்பு\nபசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடாவிட்டால் 5 மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து பாமக போராட்டத்தை முன்னெடுக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை\nநோயின் அழகு பல்லில் தெரியும்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nசீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை\n2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/158275--q-q-----.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-06-18T00:18:51Z", "digest": "sha1:IGKWCFUWYHMKQCREY6GOZXPTO2YFSNCZ", "length": 15780, "nlines": 42, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழ்நாடு, \"பெரியார் பூமிதான்\" என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்த எழுச்சி", "raw_content": "தமிழ்நாடு, \"பெரியார் பூமிதான்\" என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்த எழுச்சி\nபுதன், 07 மார்ச் 2018 17:32\nகாவிகள் நடுங்கினர் - பின் வாங்கினர்\n\"இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்\nதமிழ்நாடு, \"பெரியார் பூமிதான்\" என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்த எழுச்சி\nகொதித்து எழுந்து, இது பெரியார் பூமிதான் என்று காட்டிவிட்ட, அத்துணை அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவ, மாணவர்கள், இளைஞர்கள் எல்லோருக்கும் எமது நன்றி நன்றி\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முக்கிய அறிக்கை\nதிரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றியடைந்ததன் விளைவு - அங்கே பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை முதல்வராக்கிட முடிவெடுத்து, அவர் பதவியேற்பதற்கு முன்னர், கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது மூன்று மாதங்களுக்குமுன் திறக்கப்பட்ட மாவீரன் லெனின் உருவச் சிலையை புல்டோசர் கொண்டு உடைத்துப் பெயர்த்தெறிந்த காட்சி, இந்தியா முழுவதிலும் தொலைக்காட்சிகளில் செய்தியாகக் காட்டப்பட்டது. நேற்றைய 'விடுதலை'யிலும் அது பதிவு செய்யப்பட்டது.\nஅதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா என்ற நபர் தனது முகநூலில், \"அடுத்து உடைக்கப்பட வேண்டியது ஜாதிவெறியரான ஈ.வெ.ரா.வின் சிலை\" என்ற தரமற்ற சொற்களையும், அர்த்தமற்ற கருத்தையும் வெளியிட்டார்.\nமத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்பதாலா\nஅதுகுறித்து நாம் (திராவிடர் கழகம்) \"நாம் வரவேற்கிறோம். உடைத்துப் பார்க்கட்டும் அதன் விளைவுகளையும் அறுவடை செய்ய ஆயத்தமாகட்டும்\" என்று கருத்து தெரிவித்ததோடு, அறிக்கையில் இப்படி யாரையும் நாத் துடுக்கோடும், வாய்க் கொழுப்பு வழிந்தோடும் வண்ணமும் கொச்சையாக, தரக்குறைவாக எழுதும், பேசும் துணிச்சல் ஒரு நபருக்குத் தமிழ்நாட்டில் வந்ததற்குக் காரணம், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்பதாலா அதன் விளைவுகளையும் அறுவடை செய்ய ஆயத்தமாகட்டும்\" என்று கருத்து தெரிவ��த்ததோடு, அறிக்கையில் இப்படி யாரையும் நாத் துடுக்கோடும், வாய்க் கொழுப்பு வழிந்தோடும் வண்ணமும் கொச்சையாக, தரக்குறைவாக எழுதும், பேசும் துணிச்சல் ஒரு நபருக்குத் தமிழ்நாட்டில் வந்ததற்குக் காரணம், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்பதாலா அல்லது தமிழ்நாட்டில் உள்ள அரசு தங்களுக்குத் தலையாட்டும் என்ற துணிச்சலாலா\nசட்டம் ஒழுங்கு இதன்மூலம் கெடுவதோடு, வன்முறையும், கலவரங்களும் ஏற்படுவதற்கு பா.ஜ.க. வித்திடுகிறது. அமைதிப் பூங்காவாகிய தமிழ்நாட்டை அமளிக்காடாக்கிட இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள், கருத்துகள் ஓங்கி, கலவரங்கள் வெடிக்கக் கூடும் என்று தெரிவித்தோம். அது கண்கூடாகி விட்டது இன்று.\nகண்டனக் கணைகளை பாய விட்டனர்\nகடந்த 24 மணிநேரம் தமிழ்நாடே - கட்சி, ஜாதி, மத, அரசியல் கட்சிகள், அமைப்புகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல், பிராமணர் சங்கம் என்ற அமைப்பு உள்பட, அத்துணை அரசியல் கட்சியினர், மாணவர், இளைஞர்கள், கலைஞர்கள், மகளிர் என்ற எவ்வித பேதமும் இன்றி, கொதித்தொழுந்து, எச்.ராஜாவின்மீது ஏகோபித்த கண்டனக் கணைகளைப் பாய விட்டனர்\n'காற்றை விதைத்து புயலை அறுவடை செய்த கதை'யைப்போல,\n'மின்சாரத்தில் கை வைத்தவர்கள் பெற்ற மின் அதிர்ச்சி'யைப்போல, இங்குள்ள பா.ஜ.க., மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்பட பலர் உடனடியாக இதைக் கண்டிக்கவேண்டிய அளவுக்கு எழுந்த கண்டனங்களும், ஆவேச உணர்வுப் பொங்கி வழிந்த செய்திகள் நடுங்க வைத்திருக்கும் நிலையை உருவாக்கியதோடு, இனி தமிழ்நாட்டை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே என்று அஞ்சியே நாட்டிலுள்ள தலைவர்கள் சிலையைப் பாதுகாக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலைச் செய்துள்ளதோடு, தமிழ்நாட்டின் ராஜாவின் வன்முறைத் தூண்டலுக்குப் பலியாகி, பெரியார் சிலையை சேதப்படுத்திட முயன்ற ஒரு பா.ஜ.க. நகரப் பொறுப்பாளரும், அவருடன் சென்ற ஒரு உறவினரும் பொதுமக்களால் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதோடு, உடனடியாக ஊர் மக்களே திரண்டுவிட்டவுடன், அவ்வூர் காவல்துறை கைது செய்து, பெரியார் சிலைக்கு மட்டுமல்ல, அவருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளது.\nநம்ப முடியாத ஒரு பொய்மூலம் புகலிடம்\nஇன்று (7.3.2018) காலை ராஜா மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்; அதுவும் ந��்ப முடியாத ஒரு பொய்மூலம் புகலிடம் தேடியுள்ளார். இவருக்குத் தெரியாமலேயே இவரது முகநூலில் யாரோ போட்டு விட்டார்களாம்\n\"தான் சொன்ன கருத்தை ஒருவர்,தானே ஏற்க மறுத்தால், அது கோழைத்தனத்தின் வெளிப்பாடு. அப்படிப்பட்டவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை\" என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.\nமன்னிப்போம்; ஆனால், மறக்க முடியாது\nஅதன்படியே, நாம் பல தொலைக்காட்சி செய்தியாளர்கள் கேட்டதற்கு, \"மன்னிப்போம்; ஆனால், மறக்க முடியாது\" என்றோம். மின்சாரத்தினைத் தொட்டு விளையாட நினைத்தவர்களுக்கு, பிரதமர் மோடி வரை பதில் கூற வேண்டிய நெருக்கடியை அவர்களுக்குத் தந்துள்ளது.\nதமிழ்நாட்டில், தானே எழுந்துள்ள இந்த இன எழுச்சி எரிமலை இப்போது நெருப்பைக் கக்க ஆரம்பித்துள்ளது\nதந்தை பெரியாரை, \"ஜாதி வெறியர்\" என்ற அந்தப் பார்ப்பன சனாதன மனுவின் மைத்துனர் கூறுகிறார் இந்தப் பூணூல் புழுதியாளருக்கு, தந்தை பெரியார் ஒரு தேசியத் தலைவர். 1924 ஆம் ஆண்டு முதலே வைக்கத்தில் ஜாதி - தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வைக்கம் வீரர் என்று கூறி, ஆர்.எஸ்.எஸ். - ஜனசங்கங்கள் பங்கேற்ற, மொரார்ஜி தேசாய் தலைமையிலான, வாஜ்பேயி, அத்வானி முதலிய மூத்த ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜன சங்கத்தினர் - காவிகள் - பங்கு வகித்த விழாவில் மத்திய அரசு - நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்பட்டதே இந்தப் பூணூல் புழுதியாளருக்கு, தந்தை பெரியார் ஒரு தேசியத் தலைவர். 1924 ஆம் ஆண்டு முதலே வைக்கத்தில் ஜாதி - தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வைக்கம் வீரர் என்று கூறி, ஆர்.எஸ்.எஸ். - ஜனசங்கங்கள் பங்கேற்ற, மொரார்ஜி தேசாய் தலைமையிலான, வாஜ்பேயி, அத்வானி முதலிய மூத்த ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜன சங்கத்தினர் - காவிகள் - பங்கு வகித்த விழாவில் மத்திய அரசு - நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்பட்டதே அந்த செய்தி தெரியுமா அப்போது இவர் ஒரு அரைக்கால் சட்டையினர்\nசும்மா கிடந்த சங்கை இவர் ஊதிக் கெடுத்ததால்...\n அதற்குப் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து, பிரதமர் வாஜ்பேயி ஆண்ட பா.ஜ.க. ஆட்சியில், 125 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது தொண்டினைப் பாராட்டி, வியந்து போற்றி, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு, அதில் எழுதிய வாசகங்கள் என்னவென்று இவருக்குத் தெரியுமா\nதேவையின்றி சும்மா கிடந்த சங்கை இவர் ஊதிக் கெடுத்ததா��்தான் இன்று, அக்கட்சியே மக்கள் மன்றத்தின்முன் குற்ற உணர்வோடு கூண்டில் நிறுத்தப்பட்டு, இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது\nதிருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற ஒரு அநாமதேயப் பேர்வழிமீது நடவடிக்கை எடுத்து நீக்குவது முக்கியமல்ல\nஅந்த வன்முறையைத் தூண்டி, அதற்குக் காரணமான எச்.ராஜாமீது அல்லவா ஒழுங்கு நடவடிக்கை, தேசிய கட்சித் தலைவரால் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். இன்னமும் பொறுத்துப் பார்ப்போம்\nகொதித்து எழுந்து, இது பெரியார் பூமிதான் என்று காட்டிவிட்ட, அத்துணை அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவ, மாணவர்கள், இளைஞர்கள் எல்லோருக்கும் எமது நன்றி நன்றி\nஅமளிக்காடானதற்கு என்ன சட்டபூர்வ நடவடிக்கை\nதமிழக அரசு என்ன செய்யப் போகிறது\nபெரியார் மண் இது என்பதை மறவாதீர்\nஇந்த இன எழுச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தொடரட்டும்\nஎன்றும் தணியாத இன உணர்வு தந்த பாடத்தை, பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். - மதவாத சக்திகள் மறக்கவேண்டாம்\nபெரியார் மண் இது என்பதை மறவாதீர்\n- கி.வீரமணி, தலைவர் , திராவிடர் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/21077", "date_download": "2018-06-17T23:54:50Z", "digest": "sha1:IMSUMUMFPRI3HLXXEQ6V4ZGLF2IH5E3H", "length": 6984, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photo) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பஸ் யானையில் மோதி விபத்து! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photo) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பஸ் யானையில் மோதி விபத்து\n(Photo) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பஸ் யானையில் மோதி விபத்து\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் பஸ் ஒன்று யானையில் மோதியதில் யானை இறந்துள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த இருவர் காயமடைந்த சம்பவம் நேற்று (08.02.2016) இரவு 08.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பஸ் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் 116ம் மைக்கல்லுக்கு அருகில் புனானை பிரதேசத்தில் வைத்து வீதியை குறுக்கருக்க முயன்ற யானையில் மோதுன்டதில் யானை உயிர் இழந்துள்ளதுடன் பஸ்ஸின் சாரதியும் பிரயானி ஒருவரும் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஉயிர் இழந���த யானை எட்டு வயது தொடக்கம் பத்து வயதிற்குட்பட்டதாக இருக்கும் என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள கிரான் காரியாலய உதவி சுற்றுவட்ட பாதுகாவலர் அஜந்த பிரியானந்த தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleதேர்தல் முறையில் மாற்றம் சிறுபான்மையினருக்கு பாதகமாகவே அமையும்: அமைச்சர் அமீர் அலி\nNext articleகோறளைப்பற்று மேற்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவு\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nகாத்தான்குடியில் இடம் பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\n(Photos) காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/27017", "date_download": "2018-06-17T23:44:00Z", "digest": "sha1:4VFGXBPX5LWC2VWXVI6F2VUX4AT64667", "length": 9009, "nlines": 97, "source_domain": "www.zajilnews.lk", "title": "'ஏன் நாங்கள் வெற்றிபெற்றது உங்களுக்கு பிடிக்கவில்லையா?\" போட்டியின் பின்னர் கோபமடைந்த டோனி - Zajil News", "raw_content": "\nHome Sports ‘ஏன் நாங்கள் வெற்றிபெற்றது உங்களுக்கு பிடிக்கவில்லையா” போட்டியின் பின்னர் கோபமடைந்த டோனி\n‘ஏன் நாங்கள் வெற்றிபெற்றது உங்களுக்கு பிடிக்கவில்லையா” போட்டியின் பின்னர் கோபமடைந்த டோனி\nஇந்தியா வெற்றிபெற்றது உங்களுக்குப் பிடிக்கலையா என்று இந்திய நாட்டு செய்தியாளரைப் பார்த்து கோபமாகக் கேட்டார் அணித் தலைவர் டோனி.\n‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் டோனி இப்போதெல்லாம் அவ்வப்போது கோபப்படவும் செய்கிறார்.\nதனது கோபத்தையம் அவர் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளார்.\nஇந்த நிலையில் நே��்று பங்களாதேஷிடம் போராடி இந்திய அணி வெற்றி பெற்றது.\nபோட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை டோனி சந்தித்தபோது ‘நெட் ரன் ரேட்’ குறித்து இந்திய செய்தியாளர் ஒருவர் ஹிந்தி மொழியில் கேட்ட கேள்விக்கு கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.\n‘நெட் ரன் ரேட்’; நமக்கு சாதகமாக இல்லையே என்று அந்த செய்தியாளர் கேட்டபோது, ஒரு நிமிடம்… இந்தியா வென்றது உங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று நினைக்கிறேன். உங்களுடைய கேள்வி, கேள்வி கேட்கும் முறை எல்லாவற்றையும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது என கோபமாக கூறினார்.\nதொடர்ந்து டோனி கருத்து தெரிவிக்கையில், நாம் நாணய சுழற்சில் வெற்றி பெறவில்லை. இந்த ஆடுகளத்தில் எவ்வாறு துடுப்பெடுத்தாட முடியும் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nவெளில உட்கார்ந்து கொண்டு கதைக்க கூடாது.\nஇந்த ஆடுகளத்தில் எம்மால் ஏன் அதிகம் ஓட்ட எண்ணிக்கையை எடுக்க முடியவில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வெளியில் உட்கார்ந்து கொண்டு இதைப் பற்றியெல்லாமல் யோசிக்காமல் இருந்தால் நீங்கள் கேள்வியே கேட்கக் கூடாது என்றார்.\nடோனி சொல்வது போன்று இந்த வெற்றியால் இந்தியாவுக்கு சந்தோஷம்தான் என்றாலும் கூட, நெட் ரன் ரேட் நமக்குப் பாதகமாகத்தான் உள்ளது. அடுத்து நாம் அவுஸ்திரேலியாவுடன் இறுதி லீக் போட்டியில் ஆடவுள்ளோம். இப் போட்டியில் நாம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.\nஅப்படி வெற்றி பெறத் தவறினால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்றார்.\nPrevious articleஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் வாட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nNext articleஇனங்களுக்கிடையில் கசப்புணர்வு ஏற்படாத வகையில் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்\nமட்டக்களப்பின் மாபெரும் கிரிக்கட் சமர் மட்/சிவானந்தா மைதானத்தில் …\nவவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழா\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\n(Photos) காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T00:24:26Z", "digest": "sha1:IJW33SAX36D54E6FT6IU6G7LH2QVXWRL", "length": 11273, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலிமந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலிகப்பன், பஞ்சர்பரு, பஞ்சார்மாசின், பொடாங், பலாங்கரயா, போன்சியானக், சமரிந்தா, சிங்கவாங், தராகன், நுனுகன்\n- அமைவிடம் சவனெர் மலைகள்\nகலிமந்தன் (Kalimantan) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியாகும்.[1]போர்னியோ தீவின் 73% நிலப்பரப்பினை இந்தோனேசியாவின் கலிமந்தன் பிரதேசம் கொண்டுள்ளது. கலிமந்தன் பிரதேசத்தின் நிலப்பரப்பு 544150 சகிமீ ஆகும்.[2]2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 1,53,20,017 ஆகும். [3]\nகலிமந்தனின் வடக்கிலும், வடமேற்கிலும் மலேசியாவின் கிழக்கு மலேசியா பிரதேசத்தின் சபா, சரவாக் மாநிலங்களும் மற்றும் புருணை நாடும் உள்ளது.\n2 கலிமந்தனில் இந்தோனேசியாவின் மாகாணங்கள்\nசமசுகிருத மொழியில் காலமந்தனா என்பதற்கு மிகவும் சூடானது என்று பொருள். உள்ளூர் மக்கள் இப்பகுதியை கலிமந்தன் என அழைக்கிறார்கள்.[4]\nஇந்தோனேசியாவின் 33 மாகாணங்களில், ஐந்து மாகாணங்கள் கலிமந்தன் பிரதேசத்தில் உள்ளது அவைகள்: மத்திய கலிமந்தன் மாகாணம், [5], கிழக்கு கலிமந்தன் மாகாணம், வடக்கு கலிமந்தன், தெற்கு கலிமந்தன் மற்றும் மேற்கு கலிமந்தன் ஆகும்.\n↑ \"Indonesia General Info\". Geohive.com. மூல முகவரியிலிருந்து 2009-10-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-11.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2013-07-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-17.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2013-07-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-17.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kalimantan\nபோர்னியோ தீவில் கொல்லப்பட்ட ஒரு லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 17:04 மணிக்குத் திருத்தி��ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-18T00:26:26Z", "digest": "sha1:MXXUZU75K2HWRHF76FT4XFY6ZTA3VVL3", "length": 9836, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேப்டன் மகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேப்டன் மகள் என்பது 1993 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3] ராஜா, குஷ்பு, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்திருந்தார்.\nஹம்சலேகா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற எந்த பெண்ணிலும் என்ற பாடல், இதுநாள் வரை தமிழில் வெளியாகியுள்ள மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாகும்.\n1 எந்த பெண்ணிலும் வைரமுத்து எஸ். பி. பாலசுப்பிரமணியம்\n2 காதல் ராஜா சுஜாதா\n3 நந்தவனப் பூக்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா\n4 வானம்பாடி உன்னி மேனன், சுஜாதா\nகிழக்கே போகும் ரயில் (1978)\nநிறம் மாறாத பூக்கள் (1979)\nரெட் ரோஸ் (1980) (இந்தி)\nகொத ஜீவிதலு (1981) (தெலுங்கு)\nவாலிபமே வா வா (1981)\nடிக் டிக் டிக் (1981)\nசீதைக்கொக சிலுக்கா (1981) (தெலுங்கு)\nஒரு கைதியின் டைரி (1985)\nஈ தாரம் இல்லாலு (1985) (தெலுங்கு)\nசாவறே வலி காதி (1986) (இந்தி)\nஎன் உயிர்த் தோழன் (1990)\nபுது நெல்லு புது நாத்து (1991)\nகண்களால் கைது செய் (2004)\nபாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2016, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/02/Auto-Drivers-Tourism-Dr-V-Iraianbu.html", "date_download": "2018-06-17T23:49:36Z", "digest": "sha1:7GTLETTKQO2HUJ3LT5RXQBS24HT2CG2O", "length": 65897, "nlines": 686, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : பண்பாட்டுத் தூதுவர்கள் – வெ. இறையன்பு", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித���தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 28 பிப்ரவரி, 2016\nபண்பாட்டுத் தூதுவர்கள் – வெ. இறையன்பு\nபதிவுகள் பல, அதுவும் அறிவியல் பதிவுகள், பொது அறிவுப் பதிவுகள் பல பாதி எழுதப்பட்டு இருக்கின்றன. எதையும் மனம் ஒருமித்து எழுதி முடித்துப் பதிவிட முடியாத சூழல். எனவே, இன்று நான் வாசிக்க நேர்ந்த, என்னக் கவர்ந்த ஒரு நல்ல தொகுப்பின் சிறு பகுதியை பதிகின்றேன். இந்தப் பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் முன்னாள் மாணவர் சங்கமும், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கமும் சேர்ந்து வெளியிட்டுள்ளது.\nதிருமிகு வெ இறையன்பு அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளராக இருந்த போது ஆற்றிய பல சொற்பொழிவுகளின் ஒரு பகுதி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களைப் “பண்பாட்டுத் தூதுவர்கள்” எனச் சொல்லி, சுற்றுலாத்துறைக்கு அவர்கள் எவ்விதம் உதவ முடியும் என்று அவர்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சொன்னதின் சுருக்கத்தை இங்குப் பகிர்கின்றேன்.\nஇறையன்பு அவர்கள் சுய முன்னேற்றம், ஆளுமையை மேம்படுத்தல் பற்றி மிகவும் நேர்மறைக் கருத்துகளைப் பேசியும், எழுதியும் வருபவர். இதனை நான் ஒரு வின் வின் சிச்சுவேஷனாக, நேர்மறை எண்ணமாகவே பார்க்கின்றேன். மிக அருமையானச் சொற்பொழிவு. இதோ அவரது வார்த்தைகளில்....\nபுதிதாக வருகிற பயணிகள், மாநகரங்களிலும், நகரங்களிலும் கட்டடக் காடுகளில் காணாமல் போய்விடாமல் வர்கள் அடைய வேண்டிய விலாசத்திற்குப் பத்திரமாக அழைத்துச் செல்பவர்கள் நீங்கள். இரவானாலும், பகலானாலும், மழையானாலும், வெயிலானாலும், பசியையும் மறந்து, தூக்கத்தையும் தொலைத்து அடுத்தவர்களுக்காக உழைக்கும் உத்தமர்கள் நீங்கள். உயிரையும் பொருட்படுத்தாமல் பெரிய வாகன்ங்கள் செல்ல மறுக்கின்ற சந்துகளில் எல்லாம் பயணித்துச் சவாரியை உரிய இடத்திற்குச் சென்று சேர்ப்பிக்கிறவர்கள் நீங்கள்.\nஎதிர்பார்க்கிற சவாரி சிலநேரம் கிடைக்காமலும், சரியான வாடிக்கையாளர் அமையாமலும் அவதிப்படுகிறவர்கள் நீங்கள். எத்தனையோ இடங்களில் பணத்தைத் தவற விட்டவர்களும் கறாராகப் பேரம் பேசுவது உங்களிடம்தான். அவசரத்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை அப்படியே எடுத்துச் சென்று சேர்க்கின்ற பெருந்தன்மை உங்களிலும் பலருக்கு உண்டென்பதை நான் அறிவேன். (எங்கள் ப்ளாக் பாசிட்டிவ் செய்திகளில் பெரும்பாலும் தவறாது இடம் பெறும் ஒன்று). நேர்மை தவறாமல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாய்மையுடன் உழைப்பவர்கள் நீங்கள்.\nஉங்களை வாழ்த்துவதோடு உங்கள் பணியை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்பதையே என் வேண்டுகோளாக வைக்க எண்ணுகிறேன்.\nமகத்தானப்பணி: எத்தனையோ இடங்களிலிருந்துத் தமிழகத்திற்குச் சுற்றுலா வரும் பயணிகளை அழைக்கும் திருமுகமே உங்களதுதான். நீங்கள் நடந்து கொள்ளும் வித்த்தைப் பார்த்துதான் தமிழ்நாட்டைப் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் மனதில் வரைகிறார்கள். புன்னகையுடன் நீங்கள் வரவேற்று, அன்புடன் உபசரித்து, ஆதரவாக அமர வைத்து, நயமாகப் பொருட்களை வாகனத்தில் வைத்து, நேர்த்தியுடன் அவர்களை அழைத்துச் சென்றால் நம் மாநிலம் சிறந்த மாநிலம் எங்கிற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும். அரசு வகுத்துள்ள கட்டணத்தை மட்டும் நீங்கள் வசூலித்தால் அவர்கள் அடுத்த பயணத்தையும் உங்கள் வண்டியிலேயே தொடர விரும்புவார்கள். ஒரு மாநிலத்தைப் பற்றிய மிக்ச் சிறந்த விளம்பரம் இங்கு வந்தவர்கள் வாய்மொழி மூலம் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லும் அபிப்ராயங்கள், அவற்றைக் கட்டமைக்கும் மகத்தான பணி உங்களிடம் இருக்கிறது.\nதூய்மையும், வாய்மையும்: தோற்றத்தில் பொலிவு, உடையில் தூய்மை, சுத்தமான ஆட்டோ, மணம் வீசும் சூழல் என்று அவர்களை வசீகரிக்கும் வகையில் நீங்கள் இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவதோடு நம் மாநிலத்தில் தங்கும் நாட்களும் அதிகரிக்கும். உங்கள் நாகரிகம், அன்பான சொற்கள், பண்பாடு உங்களை நம் மாநிலத்தின் தூதுவர்களாக, தமிழக்ச் சுற்றுலாவுக்கே நல்ல முகமும் கிடைக்கும், முகவரியும் கிடைக்கும்.\nபழகுவதில் இனிமை: உங்கள் ஆட்டோவில் பலவித காரணங்களுக்காக ஏறுபவர்களிடம் எரிச்சலைக் காட்டினால் கூட அது அபசகுனமாகப்படும். அன்புதான் துன்பத்தைக் குறைக்கும் நிவாரணம். நெர்மையோடு நடப்பது தொடக்கத்தில் சிரமங்களைத் தரும். பண இழப்ப��� ஏற்படும். அடுத்தவர்களைப் பார்த்து நாமும் வரம்பு மீறலாம் எங்கிற ஆசையைத் தூண்டும். ஆனால், நாளாக நாளாக வேலை செய்யும் சஞ்சீவினியப் போன்றது நேர்மை. உங்கள் வாகனம்தான் சிறந்த முறையில் செலுத்தப்படுகின்ற ஆட்டோ என்பதை அறிந்து ஒரு முறை வந்தவர்கல் திரும்பத் திரும்ப அழைப்பார்கள். காட்டுகிற கரிசனம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். வாகனத்தில் அமர்வோர் நம்மை மறக்கக் கூடாது எங்கிற திடமான உள்ளத்துடன் நாம் அவர்களிடம் பழக வேண்டும்.\nஉடலை உறுதியாக்குவோம்: நல்ல பழக்கங்களாலும், வியர்வை வடிய வடிய சேர்க்கிற பணத்தைத் தீயப்பழக்கங்களான மது, புகை போன்றவற்றில் செலவழித்து உடலை பலவீனப்படுத்திக் கொள்ளக் கூடாது. இல்லத்து இனிமை மறைகிறது. குழந்தைகளோடு இருக்கிற நெருக்கமோ குறைகிறது. அத்தனை நலன்களையும் உறிஞ்சி விடுகிறது. எனவே உங்களை பலவீனப்படுத்திக் கொள்ளாதீர்கள்.\nசேமிக்கப் பழகுவோம்: பணத்திற்கு ஒரு குணம் உண்டு. அது எப்போதும் வந்து கொண்டே இருப்பதில்லை. வருகிற நேரத்தில் சேமித்து வைக்காவிட்டால் வராமலேயே போய்விடுகிற இயல்பு அதற்கு உண்டு. அதனை மதிக்கிறவர்களிடம்தான் அதுவும் சேருகிறது. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் நல்ல கல்வியை பயில்வதற்கும், உயர்ந்த பணிகளில் அமர்வதற்கும் உறுதுணையாய் இருக்கும். எனக்குத் தெரிந்து இது போன்று சேமித்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொற்யியல் கல்லூரிகளில் படிக்க வைப்பதை அறிவேன். நம் அடுத்த தலைமுறை நம்மை விஞ்சிச் செல்வதுதான் முன்னேற்றம். அதற்கு சுஉயக்கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவசியம்.\nவாகனத்தைச் செலுத்துவது விழிப்புணர்வோடு கையாளப்பட வேண்டிய ஒன்று. வாக்கையை ஆயுள் காப்பீடு செய்து கொள்வது அவசியம். மருத்துவக் காப்பிடும் அவசியம். குழந்தைகளின் படிப்புக்கு ஏற்ப சேகரிப்பதற்கும் ஊக்கத் தொகையுடன் கூடிய ஆயுள் காப்பீடுகள் உள்ளன. இவை எல்லாம் மறைமுகமாகச் சேமிக்க உதவுகின்றன.\nகுடும்பத்தைக் கொண்டாடுவோம்: நம் வாழ்க்கை காலனேரத்தைத் தாண்டியதாக இருந்தாலும் குடும்பத்திற்காக்க் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியம். உங்கள் மேற்பார்வை இருந்தால்தான் குழந்தைகள் நன்றாகப் படித்து, ஒழுக்கத்துடன் வளர்வார்கள். அவர்களுக்கும் உங்கள் மீதான பிடிப்பு ஏற்��டும். சீட்டு விளையாடுதல், தேவையற்ற செயல்கள், அதிகமாக சினிமா பார்ப்பது போன்றவை இல்லாமல், நேர மேலாண்மை உங்களை நெறிப்படுத்தும்.\nஆண்டுக்கிற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் ஒட்டு மொத்த உடற்பரிசோதனை செய்யப்படுகின்றது. ஆண்டிற்கொரு முறை கண்களையும் பரிசோதனை செய்து தேவைப்பட்டால் மூக்குக் கண்ணாடியை அணிவது அவசியம். சத்தான உணவு, பழங்கள், காய்கள் என்று சமச்சீர் உணவை உட்கொள்வது அவசியம். ஆட்டோ ஓட்டுவதால் வெயிற்காலங்களில் உஷ்ணம் தாக்காமல் இருக்க மோர், நுங்கு போன்றவற்றை ஆட்டோவில் எப்போதும் வைத்திருப்பது காப்பாற்றும்.\nஆங்கிலமும் அறிவோம்: தமிழத்திற்குப் பல்வேறு மாநிலங்களிலிருந்து பயணிகள் வருவதால் அவர்களிடம் உரையாட குறைந்த்து முக்கியமான 100 வாக்கியங்களையாவது ஆங்கிலத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். ஹில இடங்களில் பேச்சுமுறை ஆங்கிலம் பயிர்றுவிக்கப்படுகிறது. உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைப்பார்கள்.\nசுற்றுலா வழிகாட்டியாய் இருப்போம்: ஆட்டோ ஓட்டுநர்கள் சுர்றுலா வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்கள். நம் பகுதியைப் பற்றிய முழு விவரங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றியும் சுற்றுலா கையேடு தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓய்வு நேரங்களில் இவற்றை எல்லாம் வாசித்து எந்த இட்த்திற்கு என்ன முக்கியத்துவம், எந்தச் சாலையின் வழியாகச் செல்ல வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால், பலரும் நாடி வருவார்கள். பிறகு நம்மைப் பற்றிய தகவல்களை ஆட்டோ ஓட்டுநர்கள் குழுவாகச் சேர்ந்து இணையத்திலும் இடம்பெறச் செய்யலாம். வெளிநாட்டுப் பயணிகளுக்கும் உதவியாக இருக்கும்.\nஆட்டொவில் செல்லும் போது அலைபேசியில் பேசுவதையோ, மோத வருகிற மற்ற வாகங்களோடு சண்டை போடுவதையோ, கோபமான சொற்களைச் சாலைகளில் செல்பவர்கள் மீது பிரயோகிப்பதையோ ஒரு போதும் செய்யக் கூடாது, அவை வண்டியில் இருப்பவர்களுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.\nபல பணியைச் செம்மையாக வழிபாட்டுடன் செய்தால், மதிப்புடன், பெருமையுடன், தமிழக ஆட்டோ ஓட்டுநர்கள் தரணியிலேயே தன்னிகரற்றவர்கள் என்கிற நிலையை அடைய இன்றிலிருந்து இன்னும் தீவிரமாகப் பாடுபடுவோம்.\nஇப்போது அவர் சுற்றுல்லாத்துறைச் செயலராக இல்லாவிட்டாலும் அவர் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றுவது மட்டுமின்றித் தன் நண்பர்களுடன் ஓட்டுநர்களுக்குப் பயிற்சியும் கொடுக்கின்றார். (தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை உட்பட) இன்று, இந்தச் சங்கம் ஏற்பாடு செய்த விழாவில் பேசிய உரை இது. இதனை சிறிய புத்தகவடிவமாக அங்கு வந்திருந்த ஓட்டுநர்களுக்கு ஒரு ஜோடி உடையும், இந்தப் புத்தகமும் கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள்.\n(இனி புதனன்று சந்திப்போம். பயணம் மேற்கொள்வதால்...)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாதாரணமாக இவையெல்லாம் தெரிந்த விடயங்களாக இருந்த போதிலும் அதனை ஒரு கோர்வையாக சொல்லு வகையில் ஒரு புதிய அர்த்தம் கிடைத்து விடுவது உண்மையே....\nபயனுள்ள விடயங்கள் அருமை பகிர்விற்க்கு நன்றி\nமிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nஸ்ரீராம். 28 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:58\nநல்லதொரு பகிர்வு. தொடர்ந்து பயணத்திலேயே இருக்கிறீர்கள் போல...\nமிக்க நன்றி ஸ்ரீராம். முதலில் கல்யாணம் உறவினர் வருகை, கடைகளுக்குச் செல்லுதல் என்று. தொடர்ந்து பயணம் இல்லை. இப்போதுதான் பயணம். நேற்று வந்தாயிற்று.\nரூபன் 28 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:27\nஎல்லாப் பண்பும் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள் தொடரட்டும்..சேவை.த.ம 3பதிவாக தெளிவாக தந்தமைக்கு நன்றி\nமிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nஅபயாஅருணா 28 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:30\nஆம் .சுற்றுலாப் பயணிகளைக் கவருவதில் ஆட்டோ ஓட்டுனர்களின் பங்கு நிறையவே . ஆனால் அதை அவர்களுக்கு உணர்த்தி இருப்பது சரியே\nமிக்க நன்றி அபயா அருணா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 28 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:38\nபரிவை சே.குமார் 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:27\nஇறையன்பு அவர்கள் மிகச் சிறந்த சிந்தனைவாதி...\nஅவருடன் ஒரு நாள் முழுவதும் பேசி, பயணித்து மகிழும் வாய்ப்பஒப் பெற்றவன் நான்...\nநல்லதொரு பேச்சை பகிர்வு செய்திருக்கிறீர்கள்... அருமை...\n குமார் அருமையான வாய்ப்பு என்று சொல்லுங்கள். ஓ நீங்கள் இங்கு ஊடகத்தில் இருந்த போது இல்லையா...நல்ல நிகழ்வு இல்லையா மறக்க முடியாத ஒன்று இல்லையா..\nமிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்\nRamani S 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ ���ுற்பகல் 6:24\nஅறியத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி ரமணி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...\nமகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. பயனுள்ள நூல் பகிர்வுக்கு நன்றி.\nமிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். னேரம் கிடைக்கும் போது வாருங்கள் ஐயா.\nநிஷா 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:07\nஅழகாக தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றிமா\nபயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துகள்\nமிக்க நன்றி நிஷா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். பயணம் முடிந்து மீண்டும் வந்தாயிற்று..\nகீத மஞ்சரி 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:49\nஒரு சுட்டிக்குழந்தையைத் தட்டிக்கொடுத்துப் புரியவைப்பது போன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அவர்களுடைய முக்கியத்துவத்தையும் பலத்தையும் எதிர்கால நன்மையையும் எவ்வளவு அழகாக உணர்த்தியிருக்கிறார். ஒருசிலர் செய்யும் அடாவடிகளால் ஒட்டுமொத்தமாய் அனைவருமே மதிப்பிழந்துபோவதை அற்புதமாகப் புரியவைத்துள்ளார். இதை வாசித்து உணர்ந்தால் அந்த ஒருசிலரும் தங்களைத் திருத்திக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இறையன்பு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா.\nமிக்க நன்றி கீதாமணிவாணன். தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஒரு சிலர் செய்யும் அடாவடிகளால் ஒட்டுமொத்தமே மதிப்பிழப்பதுதான் உலகம் ஆனால் இறையன்பு அவர்கள் அதையும் நேர்மறையாக அழகாகச் சொல்லியுள்ளார்.\nமீரா செல்வக்குமார் 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:12\nஅன்பின் நண்பரே ..ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன் ..\nதாங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளை பதிந்து..வலைப்பதிவு உலகை வளர்க்க வீண்டுகிறேன்.\nநல்ல எதிர்ப்பார்ப்பு,பண்பாட்டுத் தூதுவர்கள் சிந்தித்தால் நல்லது :)\nஉண்மைதான் மிக்க நன்றி பகவான் ஜி வருகைக்கும் கருத்திற்கும்\nமீரா செல்வக்குமார் 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:39\nஆட்டோ ஓட்டுனர்களுக்கு மட்டுமான பதிவாய் தெரியவில்லை...அருமை..அருமை...\nமிக்க நன்றி செல்வா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ஆம் எல்லோருக்கும் பொருந்தும்தான்\nபுலவர் இராமாநுசம் 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:16\nமிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nவலிப்போக்கன் - 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:44\nஆட்டொவில் செல்லும் போது அலைபேசியில் பேசுவதையோ, மோத வருகிற மற்ற வாகங்களோடு சண்டை போடுவதையோ, கோபமான சொற்களைச் சாலைகளில் செல்பவர்கள் மீது பிரயோகிப்பதையோ ஒரு போதும் செய்யக் கூடாது\nமிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nஇறையன்பு அவர்களின் சொற்பொழிவு எப்பொழுது நேர்மறையாகவே இருக்கும்..அதுபோல் இதுவும் அருமை ....\n“பண்பாட்டுத் தூதுவர்கள்” அழகான பெயர்\nமிக்க நன்றி அனு தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nமிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபண்பாட்டுத் தூதுவர்கள் – வெ. இறையன்பு\nஆக்ஷன் ஹீரோ பிஜு – ஒரு காவல் அதிகாரியின் கதை\nபார்வதி அக்கா - நிறைவுப்பகுதி\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற ஆலயம்\nகதைகள் செல்லும் பாதை- 4\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளி��் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்க��கள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/67483/tamil-news/Bollywood-offer-for-Priya-Prakash-Warrier.htm", "date_download": "2018-06-17T23:50:38Z", "digest": "sha1:4VU3MNSO5JKPLJUKSWJQTIQ5U2IZLZQH", "length": 9688, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரியா வாரியரைத் தேடி வரும் ஹிந்தி வாய்ப்பு ? - Bollywood offer for Priya Prakash Warrier", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா | வில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி | யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா | பிக்பாஸ்-2- சினேகன் கொடுத்த அட்வைஸ் | சமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை | பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரத்தா தாஸ் | நட்சத்திர, விருது விழாக்களுக்கு நடிகர் சங்கம் புதிய கட்டுப்பாடு | புழுதியில் மீண்டு வருவாரா சானியா தாரா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிரியா வாரியரைத��� தேடி வரும் ஹிந்தி வாய்ப்பு \n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபுருவத்தை அசைத்து அசைத்தே இந்திய ரசிகர்களைக் கிறங்கடித்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். அதன் பிறகு புருவ அழகி என்று சொல்லப்படும் அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். அவரைப் பல நடிகர்கள், நடிகைகள் பாராட்டி அவருடைய ரசிகர்களாகவும் மாறினார்கள். பிரியா வாரியரின் தாக்கம் ஹிந்தித் திரையுலகிலும் எதிரொலித்தது. ரிஷி கபூர் வரை கவர்ந்தார் பிரியா.\nதற்போது பிரியாவுக்கு ஹிந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்க உள்ள 'சிம்பா' படத்தில் நாயகியாக நடிக்க பிரியா வாரியரிடம் பேசி வருகிறார்களாம். இப்படத்தின் நாயகனாக ரன்வீர் சிங் நடிக்க உள்ளார்.\nஇன்னும் பிரியா வாரியர் நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அவரைத் தேடி ஹிந்திப் பட வாய்ப்பு வந்துள்ளது ஆச்சரியமானதுதான்.\n'குயின்', தெலுங்கு ரீமேக்கையும் ... கரு - எனக்குள் தாக்கத்தை ...\nVenki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nவந்த/வளர்ந்த வேகத்தில் மறைந்துவிடும் மாயை \"புருவ அழகி\" பட்டம் வேறு பைத்தியங்கள் வாழ்க பாரதம் வளர்க்க இளைய சமுதாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்\nபிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா\nவில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி\nயோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா\nசமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2007_01_28_archive.html", "date_download": "2018-06-18T00:00:13Z", "digest": "sha1:CBHUZVPMGYF7B5LJR2ONQGTSYFNWYCS2", "length": 24981, "nlines": 450, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தி��் பிம்பங்கள்...!: 1/28/07 - 2/4/07", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\n3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில்...\n\"அருள் நல்லான் - க ஙஉ ங. எழில் நங்கை - க உ ங. எழில் நங்கை - க உ ங.... உங்கள் உறவு நிலைப் படிமாணத்தின் ஐந்தாம் நிலை, ஆறாம் புள்ளிக்கு வந்துள்ளீர்கள். இந் நிலையை சரியாக முடிக்க தங்களுக்கு மூன்று நிமிடங்கள், இருபத்தெட்டு துளிகள் அனுமதிக்கப் படுகின்றன. அதற்குமேல் எடுத்துக் கொள்ளும் ஒரு நிமிட நேரத்தில், தங்கள் உடல்களுக்கு காந்த நுண்ணலை மூலம் அளிக்கப்படும் உயிர்த்துகள் பாதியாகக் குறைக்கப்படும். இந்த எச்சரிக்கை விதி 32/45ன் கீழ் தங்களுக்குச் சொல்லப்படுகிறது. நன்றி...\" சொல்லிவிட்டு 'டப்' என்ற சத்தத்துடன் துகள்களாய்ச் சிதறினான்.\n விளக்கமாகப் பேசக் காலமில்லை. நீங்கள் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்...\" என்றாள் எழில் நங்கை.\nஅருள் நல்லான் - க ஙஉ ங அதை ஆமோதித்து, கை விரல்களைப் பிரித்தான். ஆட்காட்டி விரலின் நகத்தை உருவினான். ஃபைபர் நார் நீளமாக வெளிவந்தது. அதை விரித்தான். 'சரசர'வென ஃபைபர் தொகுப்பாய் நீண்டது. நகத்தின் இடுக்கில் மறைத்திருந்த பழுப்பு நிறத் துகளை எடுத்தான். கீழேயுள்ள கடைசிக் குழாயின் சிறு துளையில் அத்துகளை விட்டான். படபடவென்று அந்த ஃபைபர் தொகுப்பு நீல நிற ஒளியடைந்தது.\n நாம் ஏற்கனவே மேற்கொண்ட முடிவின்படி, இந் நிலையில் நமது உறவு நிலையை முடித்துக் கொள்ளப் போகிறோம். அதனால் நான் கண்டறிந்தவற்றை இந்த நினைவகக் குப்பியில் நிறைத்துள்ளேன். பார்..\" என்றான் அருள் நல்லான் - க ஙஉ ங.\n\"காலமும், தூரமும் சமமான அலகுகளைப் பெற்றிருக்கும் காலத்தில் வசிக்கும் மக்களே.. நீங்கள் வசிக்கும் காலத்தில் நீங்கள் மட்டும் வசிக்கவில்லை. உங்கள் முன்னோர்களும் வசிக்கிறார்கள். இருவரும் ஒரே காலத்தில் வாழ்கிறீர்கள்.அனால் பார்த்துக் கொள்ள முடியாது.ஏனென்றால் அவர்கள் நமது வாழ்விடக் கிரகத்தில் இருந்து 3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில் வசிக்கிறார்கள். அவர்களது பிற்காலச் சந்ததிகள் தான் நீங்கள். நம்முடைய வாழ்விடத்தில் வாழ்முறை நீவிர் அறிந்ததே. நீங்கள் வசிக்கும் காலத்தில் நீங்கள் மட்டும் வசிக்கவில்லை. உங்கள் முன்னோர்களும் வசிக்கிறார்கள். இருவரும் ஒரே காலத்தில் வாழ்கிறீர்கள்.அனால் பார்த்துக் கொள்ள முடி��ாது.ஏனென்றால் அவர்கள் நமது வாழ்விடக் கிரகத்தில் இருந்து 3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில் வசிக்கிறார்கள். அவர்களது பிற்காலச் சந்ததிகள் தான் நீங்கள். நம்முடைய வாழ்விடத்தில் வாழ்முறை நீவிர் அறிந்ததே. இது எவ்வாறு வந்தது என்பதை அறிய, நீவிர் வாழும் காலத்திலேயே, ஆனால் 3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில் வாழ்கின்ற உமது முன்னோர்கள் செய்தவற்றை அறிய வேண்டும்.\nஅவர்களது இடத்தில் மனிதர்கள் , அவர்களாலேயே ஆளப்படுகிறார்கள். இயற்கை மனிதனுக்கு அளித்த எல்லா விதமான தவறுகளோடும் ஆள்கிறார்கள். அவர்களது இன்றைய காலக் கட்டத்திலிருந்து, 21%$ காலத்திற்குப் பிறகு, இயல்பான வாழ்வு மிகவும் கெட்டுப் போனது அல்லது கெட்டுப் போகும். அதனால் கண்டிப்பான விதிமுறைகளின் படி நடந்து கொள்ளும் இயந்திரங்களின் கையில் ஆட்சிப் பொறுப்பு மாற்றப்பட்டது. அவை தமக்குள் எழுதப்பட்ட நிரல்களின் வழி நடந்து கொள்வதால், உங்களால் உங்கள் மனம் போல் நடந்து கொள்ள முடியாது. மேலும் அன் நிரல்கள் மிக நெடுங்காலத்திற்கு முன்னால் எழுதப் பட்டதால், இன்றைய காலத்தில் அவை பொருந்தமாட்டா. அத்தகைய இயந்திரங்களுக்கு நிரல்கள் எழுத எளிய, மிக அனுகூலமான மொழியாக தமிழ் என்ற மொழி அமைந்தால், அனைத்து நிரல்கள், நீவிரது பெயர்கள் அனைத்தும் இயந்திரங்களால், தூய தமிழில் இயற்றப்பட்டன.\"\n\"இதிலிருந்து நாம் தப்பிக்க வழியே இல்லையா..\" கேட்டாள் எழில் நங்கை - க உ ங.\n\"வழியுள்ளது. நீங்கள் உங்களது முன்னோர்களுடன் தொடர்பு கொள்ள முயல வேண்டும். தங்களது பிற்கால சந்ததிகள், தாம் வாழும் காலத்திலேயே, ஆனால் தொடர்பு கொள்ளமுடியாத மிக நெடுந்தொலைவில் உள்ளனர் என்பதை அறியாத, அம்மனிதர்கள், வெளி உலகத்தில் இருந்து ஏதாவது அலை கிடைக்குமா என்று தேடுகின்றனர். நீவிர் அவர்களைத் தொடர்பு கொள்ள, உமது கிரகத்தின் பொருட்களை இயந்திரங்களின் கவனத்திற்குப் படாமல், அவர்களது கிரகத்திற்கு அனுப்ப வேண்டும்...\"\n\"இந்த கிரகத்தின் பெயர் என்ன அவர்கள் வாழும் கிரகத்தின் பெயர் என்ன... அவர்கள் வாழும் கிரகத்தின் பெயர் என்ன...\n\"இரண்டும் ஒன்று தான். பூமி... நினைவில் கொள்ளுங்கள். காலமும் தூரமும் ஒன்று என்ற கோட்பாட்டின் காலத்தில் வாழ்கிறீர்கள் நீவிர். எனவே தூரத்தால் பிரிபட்டிருப்போர், காலத்தாலும் பிரிபட்டு இருப்பவர்கள் ஆகின்றீர். மற்றபடி நீரே ��வர், அவரே நீர். இதுவும் அதுவே, அதுவும் இதுவே...\"\nபழுப்பு நிறத்துகள் கரைந்து \"டுக்\"கென்று வெடித்தது. ஃபைபர் குழாய்களைச் சுருக்கி, சுருட்டி பழையபடி விரலிடுக்கில் வைத்தான் அருள் நல்லான் - க ஙஉ ங.\nஎழில் நங்கை - க உ ங, தன் கையில் கிடைத்த கற்களை எடுத்து மறைத்துக் கொண்டாள்.\n\"தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலம் முடிந்து விட்டதால், நீவிர் உங்கள் பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப் படுகிறீர்கள். தங்களது இந் நிலையின் மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டக் காலத்தில் வழங்கப்படும்\" எங்கிருந்தோ வந்த செந்நிறத்துகள்கள் கூறின. விளிம்பு முனைக்கு நகர்ந்த எழில் நங்கை - க உ ங, தன் கையில் இருந்த கற்களை வீசி எறிந்தாள்.\n\"இந்தக் கற்கள் வான வெளியின் வழக்கமான கற்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இதில், வேறெந்த வான் பொருட்களிலும் காண முடியாத வகையில் பூமியில் இருக்கும் கற்களைப் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கிறது. பூமியில் உள்ள கற்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கந்தகக் காற்றுப் பட்ட பின் என்ன நிலையை அடைந்திருக்குமோ, அது போல இவை உள்ளன. எனவே வான்வெளியில், பூமியைப் போன்ற வேறு கிரகம் இருக்க வேண்டும்...\" கூறிக் கொண்டிருந்தார் நாசா ஆராய்ச்சி நிபுணர் Dr. வில்லியம்ஸ்.\n\"சட்..\" என்று சேனலை மாற்றி, மும்தாஜின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பற்றி விசாரிக்கின்ற விவேக் காமெடியைப் பார்த்து சிரித்துக் கொண்டே, இன்று யாருடைய வலைப் பதிவில் அனானியாகப் போய்த் தாக்கலாம் என்று யோசிக்கலானேன்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pilavakkal.blogspot.com/", "date_download": "2018-06-18T00:20:57Z", "digest": "sha1:2ZEOPNXAQWFJEYZ5XNRCYKOUS6W4A7QJ", "length": 17795, "nlines": 69, "source_domain": "pilavakkal.blogspot.com", "title": "விளையாட்டு..", "raw_content": "\nசும்மா இருக்கும்போது, இன்டர்நெட் தான் எல்லாமே எனக்கு. அப்படியே ஒரு நாள் கூகிள் கிட்ட, தமிழ்ல டைப்ப என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். விளைவு கூகிள் ட்ரான்ஸ்லேசன் அறிமுகம் என்று கேட்டேன். விளைவு கூகிள் ட்ரான்ஸ்லேசன் அறிமுகம் கன்னாபின்னா என்று தமிழ்ல மறுபடியும் தேடல். முடிவு: வருத்தபடாத வாலிபர் சங்கம், இட்லிவடை, சாரு, சொக்கன், பத்ரி, செல்வேந்திரன், கோவி, லக்கி, அதிஷா, கார்க்கி, டக்ளஸ், பீர்.\nபீர் மற்றும் சொக்கன் அவர்களால் மேலும் பலரின் வலைபூக்களின் உரல் கிடைத்தது. எனக்கு சகோதரனையும், சகோதரியையும், பலரின் நட்பை பெற்று தந்ததும் இந்த வலைபூக்கள் தான். கல்லூரியின் போது எதற்கெல்லாம் பயன்படுத்த கூடாதோ, அதற்குத்தான் இணையம் என்னால் பயன்படுத்தபட்டது.(அது அறியா வயசு ஹி...ஹி... ). பின்னர் தான் இணையத்தின் பயன் அறிந்துகொள்ள முடிந்தது. இப்போவும் எதாவது படம்(அது இல்ல)டவுன்லோட், இல்லாட்டி யுடியூப்ல எதாவது வீடியோ தேடி பாக்க, என்று வெட்டியாவும் யூஸ் பண்ணிட்டுதான் இருக்கேன்.\nதிடீர்ன்னு யுடியூப்க்கு சிலமாதங்களா குவைத் மினிஸ்ட்ரி தடை போட்டது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை இனிமே நான் \"ஜஸ்ட் ஃபார் லாப்ஸ், ப்ராங்க்ஸ், அஜ்ரம்\" இதெல்லாம் எப்படி பார்க்க இனிமே நான் \"ஜஸ்ட் ஃபார் லாப்ஸ், ப்ராங்க்ஸ், அஜ்ரம்\" இதெல்லாம் எப்படி பார்க்க இத எதுக்கு சொல்ல வந்தேன் இத எதுக்கு சொல்ல வந்தேன் ஆங்,. இதுமாதிரி வெட்டியா சர்ஃப் பண்ணும் போது நிறையா உபயோகமான சைட் கிடைக்கும். அப்படி கிடைத்தது தான் Metacafe . இதுவும் யுடியூப் மாதிரி தான். Metacafepro என்று ஒரு சாப்ட்வேர், இவங்களே இலவசமா தராங்க. அத நம்ம கம்ப்யூட்டர்ல இன்ஸ்டால் பண்ணியாச்சுன்னா டெய்லி அப்லோட் ஆகும் வீடியோஸ் அனைத்தும் ஆடோமேடிக்கா நம்ம சிஸ்டம்ல டவுன்லோட் ஆகிடும்.நிறையா ஆப்சன்ஸ் இதுல இருக்கு. எந்த நாட்டு வீடியோஸ் வேணும், கேம்ஸ், பிட்சர்ஸ் இப்படி நமக்கு எது தேவையோ அதை மட்டும் செலக்ட் பண்ணி டவுன்லோட் பண்ணிக்கலாம்.\nஅப்படி டவுன்லோட் பண்ணின வீடியோஸ் சில உங்களுக்காக. (இதுக்காடா நீ இவ்வளோ பேசுன\nகே.வி.ஆனந்த் இத பார்த்து காபி அடிச்சிருப்பரோ\nஅப்புறமா இன்று நானும், பீர் அண்ணனும், பினாத்தலாரை சந்திக்க போறோம். பிஸ்னஸ் ட்ரிப்பா குவைத் வந்திருக்கிறார் என்று நினைகிறேன். இரண்டு பதிவர்கள் சந்திக்க போகிறார்கள். நான் அவங்க என்ன பேசுறாங்க என்று கேட்க போகிறேன்.\nPosted by பாலகுமாரன், வத்திராயிருப்பு. at 12:53 PM 7 comments:\nஒரு குடிமகனின் பார்வையில் குவைத்.\nதலைப்ப பார்த்துட்டு குடிகாரபய பார்வையில் குவைத் என்று தப்பா நினைத்தால் நான் பொறுப்பல்ல. இது கடந்த செவ்வாயன்று, இங்கு வெளியாகும் குவைத் டைம்ஸ் நாளிதழில் \" ஃபவாத் அல் ஒபைத்\" என்ற பத்திரிக்கையாளர் எழுதிய செய்தி.\nகுவைத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது நீங்கள் அறிந்ததே. இருந்தும் கூட, விடுவாங்களா நம்ம ஆளுங்க ஷேவிங் லோசன், கள்ளசாராயம், இன்னும் பிற லாகிரி வஸ்துகளை குடிச்சு, உடம்பையும், காசையும் எதற்கும் பயன்படாமல் சீரழிக்கின்றார்கள்.\nஇவ்வளவு கட்டுபாடான நாட்டில், தினமும் குறைந்தது மூன்று பேராவது போதை பொருட்களை கடத்தி, மாடிக்கொள்கிறார்கள். ஐந்து மாதத்திற்கு முன்னாள் இங்குள்ள துறைமுகத்தில் எடுத்த படங்கள் சில:\nஇனி ஃபவாத் அல் ஒபைத் தொடர்கிறார்:\nபத்து நாள் லீவுக்கு இந்த குடிமகன்கள் செய்த செலவு 500 மில்லியன் தினார். இதற்கு அரசே மதுவை அனுமதித்து, கிடைக்கும் வருமானத்தில் இங்கிருக்கும் பது (குடியுரிமை இல்லாத) குவைத்திகளுக்கு ஆக்கபூர்வமாக ஏதோ நல்லது செய்யலாம் என்பதே பலரின் கருத்து.\nPosted by பாலகுமாரன், வத்திராயிருப்பு. at 9:25 AM 6 comments:\nநான்சி அஜ்ரம் - அரபிக்குயில்\nப்ளாக் ஆரம்பிச்சு ஒருமாசம் ஆச்சு. பதிவே போட முடியல. ஆணி அதிகமா இருக்கு. ஒரு சின்ன ஸ்க்ருவுக்கு கூட அப்ருவல் வாங்க சொல்லி இம்சை, முன்னாடி போன முட்டுவது, பின்னாடி வந்தா உதைப்பது, படுத்துகிறார் ஒரு எழுபது வயது கன்சல்டன்ட். இன்னும் டெக்னாலஜி லெவலா அப்டேட் ஆகாமல், ச்சே.. இருந்தும் ஒரு சிஸ்டம் கமிஷன் பண்ணி டேமேஜர்ட்ட நல்ல பேர் (எப்படியோ) வாங்கியாச்சு. இன்னும் ஏழு சிஸ்டம் கமிஷன் பண்ணனும். என்ன செய்ய போறாரோ மனுஷன்.\nரமழான் மாசத்துல டைம் நிறைய இருக்கும், மூணு பதிவாவது போடலாம் என்று நினைத்தேன். ஆனா அடிச்சார் பாருங்க ஆப்பு. இந்த மாதிரி ஆணிகள் அதிகம் இருக்கும்போது, பாட்டு தாங்க நமக்கு தோழி. அதுவும் டிரைவ் பண்ணிட்டே பாட்டு கேட்பது இருக்கே, அந்த சுகமே தனி. அப்படிதான் ஒரு நாள் ரேடியோல சூப்பர் அரபி பாட்டு கேட்டேன். அத பாடியது நான்சி அ���்ரம். அதில் இருந்து நானும் அவரோடே விசிறி. உங்களுக்காக அவரை பற்றி சில தகவல்களும், போட்டோக்களும்.\nஅம்மணி பிறந்தது லெபனான், வயது இருபத்தேழு. பன்னிரண்டு வயசுல நம்ம \"சூப்பர் சிங்கர்\" மாதிரி, அவுங்க நாட்ல நடந்த போட்டில கோல்ட் மெடல் வங்கிருக்கங்க.\nஅம்மணி மட்டும் அல்ல, குரலும் சும்மா கும்முன்னு இருக்கும்.\nஇந்த வீடியோ சும்மா சாம்பிள் தான். இவங்களோட \" யா த தப் வ தல்லா \" கேட்டிங்கன்னா சும்மா சொக்கி போவீங்க. அதோட உரலு இங்கே...\nசாரி, உரல லிங்க் பண்ண தெரியல. பீர் அண்ணன் தான் சொல்லித்தரனும்.\nஇவுங்களோட எவர் கிரீன் ஹிட் ஆல்பம் \" யா சலாம்\" மிகவும் அருமையாய் இருக்கும். அது மட்டும் இல்ல அம்மணிதான் \"கொக்க கோலாவின்\" முதல் அரபு மற்றும் மத்திய கிழ்க்கு நாட்டின் பெண் ஸ்பான்சர் .\nடிஸ்கி: விரைவில் என்னோட சிஸ்டம் பற்றி டெக்னிக்கல் பதிவு. அதுக்கு முன்னாள் பாலா இன்னும் நிறைய கத்துக்கணும். பீர் அண்ணா ரமழான் லீவு எத்தனை நாள்\nPosted by பாலகுமாரன், வத்திராயிருப்பு. at 12:04 PM 8 comments:\nவணக்கம். நீண்ட நாளாக எழுத வேண்டும் என்ற ஆவல். ஆனால் வலைப்பூ மற்றும் பதிவிடுவது பற்றி ஏதும் அறியாமல், அனேக பதிவர்களயும் சுவாசித்து வருகிறேன். அது 32 கேள்விகள் சீசன். டக்ளஸ் அழைத்த பதிவர்களில் பீர் இங்கிருந்து(குவைத்) எழுவது தெரிந்தது. அவரை தொடர்புகொண்டேன், ஜிடாகினேன், சந்தித்தேன். உங்களுடன்\nஇதோ நானும்... இன்றுமுதல் பகிர்ந்துகொள்கிறேன்.\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.\nபீர், குப்பைதொட்டி, கார்கி, லக்கி, அதிஷா, கோவிகண்ணன்,வால், சொக்கன், மற்றும் நான் சுவாசிக்கும் பதிவர்கள்.\nபெருசா ஒன்னும் இல்லிங்கோ.. படிப்பு இளங்கலை மின் & மின்னணு பொறியியல். முதுகலை மேலாண்மை படித்துக்கொண்டு, குவைதில் செயற்திட்ட பொறியாளனாக ஆணி புடுங்கிக்கொண்டு இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2004/11/blog-post_06.html", "date_download": "2018-06-18T00:18:48Z", "digest": "sha1:SYJC46FL7JIKSJUX4NSF3CYNJLGTLHYV", "length": 10916, "nlines": 61, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: காளை வாரம்", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஇந்த வாரம் பங்குச்சந்தை காளைகளின் முழுமையான அதிக்கத்திலேயே இருந்தது. பல நல்ல செய்திகள் பங்கு வர்த்தகத்தை லாபமடைய வைத்தது. வாரத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ்ஷின் வெற்றி, வங்கிகளில் அந்நிய முதலீடுப் பற்றிய நிதி அமைச்சரின் அறிவிப்பு, கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவு போன்றவையும், வார இறுதியில் பெட்ரோல் விலையேற்றம் மற்றும் NTPC பங்குகள் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட்தும் பங்குக் குறியீடுகளை உயரச் செய்துள்ளது.\nஎப்பொழுது ஏற்றப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடந்தேறி விட்டது. எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள இடதுசாரிகளும் போராட்டத்தை அறிவித்து விட்டனர். உயர்வு அரசியலாக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல் ஜெயலலிதா, கருணாநிதியை குற்றம்சாட்டி இருக்கிறார். கருணாநிதியும் தன் பாணியில் விளக்கம் தந்திருக்கிறார்.\nஆனால் இந்த உயர்வு தவிர்க்க முடியாதது. கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.\nஒரு பேரல் டாலர்40ல் இருந்து, 55ஐ எட்டி தற்பொழுது சற்று தணிந்து 50 டாலரில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விலையை ஏற்றினால் பணவீக்கம் அதிகரித்து விடக்கூடும் என்ற அச்சத்தில், கச்சா எண்ணெய் மீதான வரியை தளர்த்தி ஓரளவுக்கு அரசு நிலைமையை சமாளிக்க முயன்றது. ஆனால் நாட்டின் தேவையில் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவதால், வெளிநாட்டு விலைக்கெற்ப உள்நாட்டு விலையை ஏற்றாவிட்டால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சரிவு தான் ஏற்படும். ஏற்கனவே இந்த நிறுவனங்களின் லாபம் கடுமையாக சரிவடைந்துள்ளது. கடந்த காலாண்டு அறிக்கையிலேயே இது வெளிப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. இந்த விலையேற்றத்தை குறை சொல்ல முடியாது. அரசியல் காரணமாக சொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும்.\nபெட்ரோல், டீசல் விலை மட்டுமின்றி சமையால் கியஸ் விலையும் எற்றப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு சிலிண்டருக்கு ரூ20ம், ஒவ்வொரு மாதமும் ரூ5ம் மாக விலை ஏற்றம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டருக்கு ரூ150க்கும் அதிகமான சலுகை விலையில் தான் சிலிண்டர்கள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உயர்வு கூட அரசின் சுமையை ஓரளவிற்கு குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தான்.\nஇந்த விலையேற்றத்தின் எதிரொலி வெள்ளியன்று பங்குச் சந்தையில் தெளிவாக தெரிந்தது. கச்சா எண்ணெய்யின் விலை எகிறும் போதெல்லாம் எண்ணெய் விற்பனை நிறுவனங்களான HPCL, BPCL போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரி���்து கொண்டேயிருக்கும். ஆனால் வெள்ளியன்று இந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. NSE பங்குச் சந்தையில் BPCLன் பங்குகள் 40ரூபாயும், HPCLன் பங்குகள் 20 ரூபாயும் எகிறியது.\nகடந்த சில வாரங்களாக வங்கிப்பங்குகள் மீது யாரும் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ப.சிதம்பரம் வங்கித் துறையில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தப்பிறகு வங்கிப் பங்குகளுக்கு ஏக கிராக்கி. 495 ரூபாயில் இருந்து சரிந்து 440ரூபாய்க்கு வந்து ஊசலாடிக் கொண்டிருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) பங்குகள் 498ஐ இந்த வாரம் தொட்டு நிற்கிறது. ICICI பங்கும் வெள்ளியன்று நல்ல லாபம் அடைந்தது. பொதுத்துறை வங்கிப் பங்குகளை விட ICICI, UTI போன்ற தனியார் வங்கிகள் அதிக லாபத்தை தரக் கூடும்.\nசில வாரங்களாக வங்கிப் பங்குகளும், எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இறங்குமுகமாகவே இருந்தது. பெட்ரோல் விலை உயர்வும், வங்கிகளில் அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பும் இந்தப் பங்குகளின் மீது முதலீட்டாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.\nNTPC நிறுவனத்தின் பங்குகள் வெள்ளியன்று பங்குச் சந்தையில் சேர்க்கப்பட்டது. மிக அதிக அளவில் நேற்று வர்த்தகம் செய்யப்பட்டதும் இந்தப் பங்கு தான். முதல் நாளிலேயே சுமார் 3661 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. ONGC, ரிலயன்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து மிக அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக NTPC இருக்கும். நேற்று வர்த்தக முடிவில் ரூ75ல் இருந்த இந்தப் பங்கு ஆறு முதல் ஒரு வருடத்தில் ரூ100ஐ தொடக்கூடும். IPO வில் குறைந்த பங்குகளைப் பெற்றவர்கள் இப்பொழுது இந்தப் பங்குகளை வாங்கலாம்.\nமுதலீட்டின் முதல் படி : ஆராய்தல்\nபணம் சம்பாதிக்க சில விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/147879", "date_download": "2018-06-18T00:11:21Z", "digest": "sha1:BYJ5W43GEEOPEIJRXUBFBMTPWSFNUHTN", "length": 7086, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "என் வாழ்க்கையின் முக்கிய நாள் இன்று: ஜீ.வி.பிரகாஷ் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nஅறிமுக விழாவிலேயே பிக்பாஸ் போட்டியாளரை கோபமாக கண்டித்த கமல்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nசெல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண் அந்தரத்தில் பறந்த கொடுமை... நடந்தது என்ன\nதந்தையர் தினத்தில் தனது மகளுடன் சன்னி லியோன் வெளிய���ட்ட கவர்ச்சி புகைப்படம்\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கலக்கலாக நுழைந்த ஓவியா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்...\n‘அந்த’ நாய் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்காம்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nகிடுகிடுவென அடர்த்தியாக முடி வளர இந்த ஒரு பொருள் போதும் 2 மாதங்கள் தொடர்ந்து இப்படி செய்யவும்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nசமூக வலைத்தளத்தில் வைரலான நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஎன் வாழ்க்கையின் முக்கிய நாள் இன்று: ஜீ.வி.பிரகாஷ்\nஇசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் தற்போது பாலா இயக்கிவரும் நாச்சியார் படத்தில் நடித்துள்ளார். நடிகை ஜோதிகா அதில் போலீசாக லீட் ரோலில் நடிக்க, ஜீ.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்நிலையில் \"என் வாழ்க்கையில் முக்கிய நாள் இன்று\" என ட்வீட் செய்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ். இளையராஜாவின் இசையில் ஒரு டூயட் பாடலை இன்று அவர் பாடியுள்ளார், அதை தான் இப்படி குறிப்பிட்டுள்ளார்.\n\"ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து\" என்று தொடங்கும் பாடலைத் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த பாடகி பிரயங்காவுடன் இணைந்து பாடியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/shobasakthi-about-kaala/", "date_download": "2018-06-18T00:50:15Z", "digest": "sha1:TZ55D7CTFVFZW3AX5IXGLADDFZD6N3A3", "length": 18141, "nlines": 88, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘காலா’ இன்னொரு ‘பராசக்தி’: ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக! – heronewsonline.com", "raw_content": "\n‘காலா’ இன்னொரு ‘பராசக்தி’: ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக\nஇப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயத���கச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன்.\nபாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே, பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று காலைவரை இருந்தேன். ஆனால் தினமலர், ‘ரஞ்சித் சூழ்ச்சி வலையில் ரஜினி’ எனச் செய்தி வெளியிட்டிருப்பதைப் பார்த்ததும் ஒத்திப்போட்டிருந்த ஆர்வம் பிடரியில் உந்தித்தள்ள தியேட்டருக்குப் போய்விட்டேன்.\nஅண்மையில் ஒரு நேர்காணலில் இயக்குனர் பா. ரஞ்சித், பராசக்தி திரைப்படத்தைத் தான் திரும்பத் திரும்பப் பார்ப்பதாகக் குறிப்பிட்டிருப்பார். திரையில் நிகழ்ந்திருப்பதும் அதுதான். பராசக்தி வெளியாகி எழுபது வருடங்கள் கழித்து இன்னொரு பராசக்தி. ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக\nகாலாவின் திரைப்பட வடிவம் பராசக்தியின் வடிவம்தான். மிக வெளிப்படையான இந்துத்துவ எதிர்ப்பு. கடவுள் மறுப்பு. சாதி மறுப்பு. பராசக்தி போலவே பிரச்சாரத்திற்காகவே எழுதப்பட்ட வசனங்கள். பராசக்தியையும் மீறி வெளிப்படையாக அடித்தள மக்களின் உரிமைகளைப் பேசும் படம். பராசக்தி வரும்போது சோசலிஸ்ட் நேரு ஆட்சியிலிருந்தார். காலா வரும்போது பாஸிஸ்ட் மோடி ஆட்சியிலிருக்கிறார். பராசக்தி காலத்தை விட இன்றைய காலம் அபாயமானது.\nபராசக்தியில் கூட குறிப்பான குறைபாடுகளிருக்கும். ஓ ரசிக்கும் சீமானே என ஒரு ‘அய்ட்டம்’ டான்ஸிருக்கும், இதோ இந்த ஜாலக்காரி ஜாலி என்று வசனமிருக்கும். நாயகன் வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பத்து பிள்ளையாக இருப்பான். ஆனால் காலாவில் பெண்களை இழிவுபடுத்தியோ சீண்டியோ ஒரு வசனம் கூடக் கிடையாது. காட்சிகளில் ஆபாசம் துளியும் இல்லை. தமிழ்ச் சினிமாவில் பக்திப் படங்களில் கூட ஆபாசமிருக்கும். காலாவில் பெண்கள் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள். பராசக்தியில் கல்யாணி வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள். காலாவிலோ அவள் போலிஸைப் போட்டு வெளுக்கிறாள். காலாவின் முதன்மைக் கதாமாந்தர்கள் அனைவரும் தலித்துகள் அல்லது இஸ்லாமியர்கள். ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தையும் இப்படிச் சொல்வார்கள். ஆனால் அங்கே அது கதையோடு ஒட்டிவரும். காலாவிலோ கதையும் கத்தரிக்காயும் என்று சொல்லிவிட்டு பார்த்துப் பார்த்துப் பாத்திரங்களைக் கொண்டுவந்து தங்களது நோக்கத்திற்காகப் பொருத்தியிருக்கிறார்கள். பராசக்தியின் அதே வார்ப்பு.\nஇந்திய தேசமே இந்துத்துவத்திற்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், ராமர் கோயிலைக் கட்டுவதே ஆதார அரசியலாகியிருக்கும் நிலையில் ராமனை தீமையின் உருவகமாக்கி அதைத் திரும்பத் திரும்பத் திரையில் காட்டியிருப்பதெல்லாம் நாம் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்.\nகபாலி படத்தில் நாயகனை டான் ஆகச் சித்திரித்ததில் எனக்கு முறைப்பாடு இருந்தது. அதை ‘விகடன் தடம்’ நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன். காலாவில் அந்தக் குறையும் இல்லாமற் போயிற்று. காலாவுக்கு கை எழ மாட்டேன் என்கிறது. அடிவேறு வாங்கிவிட்டு ஜாலியாகச் சமாளிக்க வேறு செய்கிறார். ஏதோ முற்காலத்தில் அடிதடிக்காரனாக இருந்தார் என்பதோடு அடிதடி அத்தியாயம் முடிந்து போகிறது. ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் சாதாரண மனிதனாக முடிந்துபோகிறார் காலா.\nஇது ரஜினி படமா அல்லது ரஞ்சித் படமா முழுக்க முழுக்க ரஞ்சித் படம். ரஜினியின் படங்களுக்குரிய எந்த அம்சமும் துளிகூட இந்தப் படத்தில் கிடையாது. முக்கியமாகப் பெண்களுக்கு கலாசாரம் குறித்து பாடம் நடத்தும் ரஜினி கிடையாது. ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’ போன்ற அரை மெண்டல் வசனங்கள் கிடையாது. ரஜினியின் தன்னிலையை முன்னிலைப்படுத்தி “வர வேண்டிய நேரத்தில் வருவேன்” போன்ற பஞ்ச் வசனங்கள் கிடையாது. முக்கியமாகப் பாம்பு கிடையாது. வழமையாகத் தனது வேகமான ஜிமிக்ஸ்களால் ரஜினி திரையில் கவர்வார். ஆனால் காலாவில் நானா படேகரின் தங்கமான நடிப்புக்கு முன்னால் வேங்கையன் மகன் சத்தமில்லாமல் நிற்கிறார்.\nசரி… பிரச்சாரம் பண்ணினால் ஆயிற்றா… இந்துத்துவ எதிர்ப்பு சொன்னால் ஆயிற்றா அரசியல் சரிகளோடு படம் எடுத்தால் போதுமா அரசியல் சரிகளோடு படம் எடுத்தால் போதுமா ஒரு சினிமாவுக்கு ஆதாரமான அழகியலும் கலையமைதியும் தர்க்கமும் என்னவாயிற்று ஒரு சினிமாவுக்கு ஆத��ரமான அழகியலும் கலையமைதியும் தர்க்கமும் என்னவாயிற்று என்ற கேள்விகள் யாருக்காவது எழலாம். ஆனால் இந்தக் கேள்விகளில் ரஞ்சித்துக்கு கிஞ்சித்தும் அக்கறையிருக்காது என்றே நினைக்கிறேன்.\nஏனெனில், பா.ரஞ்சித் தான் செல்லவேண்டிய பாதையில், தன்னுடைய சினிமா மொழியில், தன்னுடைய இலக்கில் மிகுந்த நம்பிக்கையாகவும் தெளிவாகவும் உள்ளார் என்பதைக் காலா தெரிவிக்கிறது. வெறும் வணிக வெற்றி அல்லது வெறும் கலாபூர்வமான வெற்றியல்ல அவரது இலக்கு. சாதியொழிப்பு – இந்துத்துவ எதிர்ப்பு அரசியலுக்கான கருவிதான் அவருக்குச் சினிமா.\nஅதுக்காக அவர் திரையில் என்ன வேண்டுமானாலும் செய்வார், எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. காலாவின் இறுதிக்காட்சியும் மாறிவரும் வண்ணங்களும் அதற்குச் சாட்சி\nரஞ்சித்துக்கும், காலா உருவாக்கத்தில் பணியாற்றிய மற்றைய தோழர்களிற்கும் வாழ்த்துகள்\n← ‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன\n“கலை, இலக்கியத்தை பிராமணர்களிடம் இருந்து பறித்தது தான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி” – பா.ரஞ்சித் →\nஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த இந்திய் அரசு அனுமதி\n‘பிக்பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் – ரெய்சா இணையும் ‘பியார் பிரேமா காதல்’\nவாழ்த்துக்கள் மேடம் – வயித்தெரிச்சலுடன்…\n“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு – படங்கள்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…\n‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தின் படங்கள்\nபிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nதமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை நமக்கு அது அமில மழை\nமதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“பெரியார் இன்றிருந்தால் எத்த���ை முறை சுடப்பட்டிருப்பார்”: கவிஞர் வைரமுத்து கேள்வி\n“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை\n“ஜுங்கா’ படத்தில் எனக்கு சிக்கனமான டான் கேரக்டர்” – விஜய் சேதுபதி\n‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன\n(முதல் பகுதியின் தொடர்ச்சி) நெறியாளர் கார்த்திகை செல்வன், தனியரசை பேச அழைத்தார். அப்போது தனியரசின் ஆதரவாளர்கள் அவரை பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்… தனியரசு: போராட்டம் இல்லாமல் எதுவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_9748.html", "date_download": "2018-06-18T00:12:30Z", "digest": "sha1:X2JN2YXEGN72PGGQCIHXRQ4NNZOOMJXC", "length": 9736, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nதமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தாவர உணவை வலியுறுத்தி விழிப்புணர்வு\n10:22 AM சிறப்பு, செய்திகள், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தாவர உணவை வலியுறுத்தி விழிப்புணர்வு, தலைப்பு 0 கருத்துரைகள் Admin\n\"சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தாவர உணவை உட்கொள்ளுங்கள்' என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.இது தொடர்பாக சி.பி.ஆர். சுற்றுச்சூழல் மைய இயக்குநர் நந்திதா கிருஷ்ணன், இணை இயக்குநர் சுதாகர், விழிப்புணர்வு நிகழ்ச்சி அலுவலர் லலிதா ராமதுரை ஆகியோர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:சி.பி.ஆர். மையத்தின் சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க பசுமை பள்ளிகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உணவு பழக்கவழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.ஒரு கிலோ தானிய உற்பத்திக்கு 900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு கிலோ கோழி இறைச்சியை உருவாக்க 3,900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ இறைச்சியை உற்பத்தி செய்ய 10 கிலோ தானியம் தேவைப்படுகிறது.புவி வெப்பமாதலுக்கு காரண���ான மீத்தேன் வாயு, கால்நடைகள் அசைபோடும் போதும் வெளிவருகிறது. உலக அளவில் 37 சதவீத மீத்தேன் வாயு கால்நடைகளில் இருந்து வெளிவருகிறது.தவிர, கால்நடைகளின் பெருக்கத்தால் காடுகள் அழிக்கப்படுகின்றன.பழைய பாடத்திட்டம்: பள்ளிகளில் அறிவியல் பாடங்களின் பாடத் திட்டத்தில் உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட வைட்டமின்கள், புரதம் போன்றவை விலங்கு உணவுப் பொருள்களில் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. இதனால், அசைவ உணவு உட்கொண்டால்தான் நலமாக வாழ முடியும் என்ற கருத்து மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது.பாடத்திட்டங்களில் உள்ள அசைவ உணவுப் பொருள்கள் தொடர்பான கருத்துகள் ஆங்கிலேயக் கல்வியை அடிப்படையாகக் கொண்டவை.அவர்களின் நாட்டில் அந்த உணவுப் பொருள்கள் அதிகமாக இருந்ததால் அதைப் பற்றி அவர்கள் அப்போது தங்கள் பாடத்திட்டத்தில் சொல்லியிருந்தார்கள். அதை நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம்.நமது நாட்டின் இயற்கை வளமான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற தாவர உணவுப் பொருள்களில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துப் பொருள்களும் உள்ளன.தாவர உணவை உண்பதன் மூலம் நினைவாற்றல், சிந்திக்கும் திறன் போன்றவை மேம்படும். தவிர, புவி வெப்பமடைவதும் தடுக்கப்படும்.எனவே, தாவர உணவு பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்த சி.பி.ஆர். திட்டமிட்டுள்ளது.அதன்படி, முதல் கட்டமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படும். பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.பி.டி. கத்தரிக்காய் கூடாது\"பி.டி. கத்தரிக்காய் கூடாது' என்று சி.பி.ஆர். சுற்றுச்சூழல் மைய இயக்குநர் நந்திதா கிருஷ்ணன் கூறினார்.இது தொடர்பாக அவர் கூறியது:நாடு முழுவதும் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை உண்ணக் கூடியது.அப்படி இருக்கும்போது பி.டி. கத்தரிக்காயை அறிமுகப்படுத்துவதென்பது பெரிய ஆபத்தை விளைவிக்கும். பி.டி. கத்தரிக்காயால் விவசாயிகள் காலப்போக்கில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள். தவிர, மண் வளம், மக்களின் உடல் நலம் முற்றிலும் பாதிக்கப்படும்.பி.டி. கத்தரிக்காய் கூடாது என்பதை வலியுறுத்தி அது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தாவர உணவை வலியுறுத்தி விழிப்புணர்வு, தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arulakam.wordpress.com/2011/06/19/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-06-17T23:44:46Z", "digest": "sha1:ZWQIAS2FSZ2D5W2CVTPV3BVLVMKJOZPH", "length": 7307, "nlines": 133, "source_domain": "arulakam.wordpress.com", "title": "ஆடி அமாவாசையும் அதன் மகிமையும் | Arulakam (அருளகம்)", "raw_content": "\n(NEW) பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி-\tகந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி (MURUGAN POTTRI)\nஅபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை\nசிவன்போற்றி – Sivan pottri\nதமிழர் கலாச்சாரம் / கலைகள்\nதமிழ் பேச்சு எங்களின் மூச்சு\nபுதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்\nஆடி அமாவாசையும் அதன் மகிமையும்\nஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடனும்ன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் யூலைமாதம் 30 ம் திகதி அமைவதாக சோதிடம் கணித்துள்ளது.\nவானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம் (சுற்றி) வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.\nபூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும் பூமி சூரியனைச் சுற்றி (நாமும் சுற்றிக்கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்று) வருவதால் பருவகாலங்கள் உண்டாகின்றன. சந்திரன் பூமியை வலம் வருவதோடு (சுற்றுவதோடு) பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருவருவதால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. For more ……… Please visit here.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/tag/thi-mu-ka-uruvanadhu-en/", "date_download": "2018-06-18T00:15:15Z", "digest": "sha1:ZE2SSCV5HIOAJARDBMYBJ4W7H6D5QVME", "length": 5217, "nlines": 111, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Thi.Mu.Ka. Uruvanadhu En? | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஇன்றைக்கு ஒரு cross-reference. மலர்மன்னன் தி.மு.��. உருவானது ஏன் என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அவரது தியரிப்படி அண்ணா எவ்வளவோ அனுசரித்துப் போனாலும், ஈ.வே.ரா.வுக்கும் அவருக்கும் ஆளுமையில் எக்கச்சக்க வித்தியாசம். கருப்புச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஈ.வே.ரா. வற்புறுத்தியது, சுதந்திர தினத்தை துக்க நாளாக நினைக்க வேண்டும் என்று ஈ.வே.ரா. சொன்னது, மனியம்மையோடு திருமணம் ஆகிய மூன்றும் இந்த வித்தியாசங்களை அதிகப்படுத்தி அண்ணாவை விலகச் செய்ததாம். விரிவான விமர்சனம் சிலிகான் ஷெல்ஃபில்.\nrenganathan on பூணூல் பிராமணர்களின் உரிமையா\nTamil selvan on பூணூல் பிராமணர்களின் உரிமையா\nகொங்கு நாட்டின் முதல… on க. நா. சு.வின் படித்திருக்கிறீ…\nஸைலபதி on குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா…\nஸைலபதி on குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா…\nnat on காஞ்சி சங்கர மடம்\nஅ.இராமலிங்கம் on வாஞ்சிநாதன் ஜாதி வெறியரா\njayjaysrao on தமிழில் சரித்திர நாவல்கள்\nMuscut Mastan on பூணூல் பிராமணர்களின் உரிமையா\nB.Balakrishnan on கோனார் நோட்ஸ் – யார் இந்…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/durai-murugan-meets-csk-captain-dhoni/", "date_download": "2018-06-18T00:03:20Z", "digest": "sha1:ABHYMO7G3L5KKZSDJ6WYBZP3EEHY52W5", "length": 11084, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தோனியை சந்தித்த துரைமுருகன்.. பதிலுக்கு தோனி என்ன கொடுத்தார் தெரியுமா? - durai murugan meets csk captain dhoni.", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nதோனியை சந்தித்த துரைமுருகன்.. பதிலுக்கு தோனி என்ன கொடுத்தார் தெரியுமா\nதோனியை சந்தித்த துரைமுருகன்.. பதிலுக்கு தோனி என்ன கொடுத்தார் தெரியுமா\nகேப்டன் தோனி சென்னையில் உள்ள முக்கிய நபர்களை சந்திக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.\nசென்னை வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nகடந்த 27 ஆம் தேதி நடந்த ஐபிஎல் 2018 லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 2 ஆண்டு தடைக்கு பின்பு ஐபிஎல்லில் நுழைந்த சென்னை அணி அட்டாகசமாக ஆடி வெற்றி பெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தது.\nஇந்த நிலையில், நேற���று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் அனி, சென்னைக்கு வந்தது. அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கேப்டன் தோனி சென்னையில் உள்ள முக்கிய நபர்களை சந்திக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் கலந்துக் கொண்டார். விசாரித்து பார்த்ததில் துரைமுருகனும் தோனி ஃபேன் தானாம். அரசியல், போராட்டங்கள் என இடைவிடாமல் எல்லாவற்றிலும் கலந்துக் கொண்டாலும் கிரிக்கெட் போட்டிகளையும் மிஸ் பண்ணமாட்டாராம். தோனியை சந்தித்த துரைமுருகனுக்கு பதிலுக்கு தோனி, ஆட்டோகிராஃப் போட்ட மஞ்சள் நிற டீ ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார்.\nபுன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட துரைமுருகன், தனியாக தோனியுடன் ஃபோட்டோ ஒன்றையும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nரியாக்ஷன் காட்டாத தோனி: மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்ட ஹர்ஷ் கோயங்கா\nகிரிக்கெட் ரசிகரை வீட்டுக்கே அழைத்து சென்று விருந்து வைத்த டோனி\nIPL 2018 டோனி ஏன் ‘சாம்பியன்’ தெரியுமா பிராவோ மிரள்கிற காட்சியை பாருங்கள்\nவந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… கெத்தாக கலக்கிய சிஎஸ்கே\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nசிஎஸ்கே அணி வீரரின் மனைவியை தாக்கிய போலீஸ் அதிகாரி\nஃபைனல் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்… விசில் போடும் ரசிகர்கள்\nவைரல் வீடியோ : களத்தில் துள்ளிக் குதித்த ஸிவா… டோனி எனர்ஜி இப்போ புரியுதா\nஐபிஎல் 2018: பிளே ஆப் சுற்றுகள் நாளை தொடக்கம்\nஆளுநர் பன்வாரிலால் தூத்துக்குடி வருகை\nமோடியை கிண்டல் செய்வதில் கேரள இளைஞர்கள் ஆர்வம்.. பெட்ரோல் பங்கில் #FitnessChallenge\nஎன் அண்ணன் தயாரித்த படம்…. மேடையில் உருகிய கார்த்தி\nசிறு வயதில் களைப்பாக இருக்கிறது என்றால் அக்கா காப்பி கொடுப்பார். ஆனால் அண்ணன் உதை கொடுப்பார்.\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் க���க்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=248085", "date_download": "2018-06-17T23:47:19Z", "digest": "sha1:4QXW3RNLNQTVHVTEOOW6HRAXRJ4D2WT3", "length": 6762, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கோலம் போடுவதன் சிறப்பு", "raw_content": "\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nமற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான் அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.\nபச்சரிசி மாவில் கோலம் போட்டால் அந்த மாவினை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும���. எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் பிள்ளையாரை வைத்து வழிபடுவது சரியா\nஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் திருவிழா\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: கனிமொழி\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் பிராந்திய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம்\nமோடி வீடு நோக்கி ஆம் ஆத்மி பேரணி\nதமிழ் மக்களை மீண்டும் துன்பதிற்குள் தள்ள முயற்சி: டிலான் குற்றச்சாட்டு\nகரடிவெட்டியாற்றில் மூடப்பட்ட பாடசாலையை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/thakkali/kurma/&id=41065", "date_download": "2018-06-17T23:44:47Z", "digest": "sha1:OYBH2KSUTMFPQZWT5AOHHVZ4HOMOJVHY", "length": 9323, "nlines": 86, "source_domain": "samayalkurippu.com", "title": " தக்காளி குருமா thakkali kurma , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமாம்பழ அல்வா | mango halwa\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ��ாமுன் | Bread Gulab Jamun\nதக்காளி குருமா| Thakkali kurma\nநறுக்கிய வெங்காயம் – 3\nநறுக்கிய தக்காளி – 8\nமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்\nஎண்ணெய் – 4 ஸ்பூன்\nதேங்காய்த் துருவல் – 1 கப்\nகசகசா – 1 ஸ்பூன்\nபொட்டுக்கடலை – 2 ஸ்பூன்\nஉப்பு – தேவைான அளவு\nஅரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 6, பட்டை, லவங்கம் – தலா 1, சோம்பு – கால் டீஸ்பூன்\nஅரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து கொள்ளவும்.\nபொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் மூன்றையம் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் சூடானதும் தக்காளி வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் தக்காளி வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.\nபின்னர் அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை 5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லிதழை தூவி இறக்கவும்.\nசுவையான தக்காளி குருமா ரெடி.\nபொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar\nதேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தனியா தூள் - ...\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் ...\nதக்காளி குருமா| Thakkali kurma\nதேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி – 8 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – ...\nபன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma\nதேவையான பொருள்கள்பன்னீர் – 100 கிராம்நறுக்கிய வெங்காயம் – 2பச்சை பட்டாணி – 100 கிராம்நறுக்கிய உருளை கிழந்கு – 1நறுக்கிய தக்காளி – 2இஞ்சி பூண்டு ...\nசுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu\nதேவையான பொருள்கள் வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்புளி - எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய்தூள்- 2 ஸ்பூன்பூண்டு - 10 ...\nபக்கோடா குழம்பு | pakoda kuzhambu\nதேவையான பொருள்கள் கடலைப் பருப்பு - கால் கிலோபூண்டு - 3 பல்இஞ்சி - சிறிய துண்டுமஞ்சள் துர்ள் - 1 ஸ்பூன்தேங்காய்த் துருவல் - அ��ை ...\nசிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu\nதேவையானப் பொருட்கள் :துவரம் பருப்பு - அரை கப் நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 பூண்டு - 4 பல் நறுக்கிய பச்சை மிளகாய் ...\nசமையல் குறிப்பு.காமின் புதிய இலவச சமையல்குறிப்பு செயலிகள் அறிமுகம்\nஇணையதளத்தில் மட்டும் சமையல் குறிப்புகளை வழங்கி வந்த சமையல் குறிப்பு.காம் (www.samayalkurippu.com) புதிய இலவச சமையல் குறிப்பு ஆன்ட்ராய்டு செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.சைவம், அசைவம், குழம்பு, கூட்டு ...\nசிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu\nதேவையான பொருள்கள் :நாட்டுத் தக்காளி - 2பெங்களூர் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 1பெரிய வெங்காயம் - 1பூண்டு - 2 பல்சீரகத்தூள் - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/12/19.html", "date_download": "2018-06-17T23:39:13Z", "digest": "sha1:UW2TCPBOZN26FLCIVQF6NZOSY3OU6S2K", "length": 28242, "nlines": 344, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 19", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nமுன்கதைசுருக்கம்: தன் நண்பன் ரவிக்கு பிடித்துள்ள பேயை விரட்ட அவனை குஹாத்ரி மலைக்கு அழைத்து வருகிறான் முகேஷ். ஆனால் வழியில் காணாமல் போகிறான் ரவி. குஹாத்ரி மலையில் அவனுக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படுகிறது. பேய் ஒன்று அவன் காலைபிடித்து இழுக்க அரண்டு போகிறான். மறுநாள் காலை அவனது சித்தப்பா ஒர் ஆச்சர்யமாக அவனது நண்பன் ரவியை அவன் முன் நிறுத்துகிறார்.\nமுந்தைய பகுதிகள் படிக்க லிங்க்:\nஇனி: அதிகாலையில் அந்த அதிசயக் காட்சியை பார்த்து பிரமை பிடித்தவன் போல நின்றான் முகேஷ். அவனோடு வந்து பாதி வழியில் காணாமல் போய் அவனுக்கு சவாலும் விட்ட ரவி அங்கே அமைதியாக சாதுவாக கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.\n நான் எதுவும் உங்க கிட்ட சொல்லவே இல்லை\nசித்தப்பா என்று அவனால் அழைக்கப்பட்ட சுவாமிஜி முறுவலித்தார் பக்தனின் குறையை தானே கலைவதுதானே ஒரு இறைவனின் கடமை\nஇங்க உள்ளவங்க அப்படித்தான் சொல்றாங்க ஆனா நான் அதை பெரிசா எடுத்துக்கிறது இல்லை ஆனா நான் அதை பெரிசா எடுத்துக்கிறது இல்லை நீ சொல்லேன் நான் கடவுளா இல்லையா\n நாம அந்த விவாதத்துக்குள்ளே போக வேண்டாமே அது பெரிய விசயம் இந்த சின்ன பையன் அதை பத்தி பேசறது அவ்வளவு நல்லா இருக்காது. ஆனா என்ன பொறுத்தவரைக்கும் இங்க நடக்கிற எல்லாமே மிராக்கிளா இருக்குது\nநான் எந்த தகவலும் சொல்லாத வந்தேன் ஆனா நீங்க என்னை உங்க ஆளை அனுப்பிச்சி கூட்டி வந்தீங்க ஆனா நீங்க என்னை உங்க ஆளை அனுப்பிச்சி கூட்டி வந்தீங்க இப்ப என் நண்பனையும் கூட்டி வந்திருக்கீங்கே இதெல்லாம் எனக்கு ஸ்ட்ரேஞ்சா இருக்குது இப்ப என் நண்பனையும் கூட்டி வந்திருக்கீங்கே இதெல்லாம் எனக்கு ஸ்ட்ரேஞ்சா இருக்குது ரியலி யு ஆர் ஏ கிரேட் மேன் ரியலி யு ஆர் ஏ கிரேட் மேன்\n இதெல்லாம் முறையான பயிற்சிகளாலே வருவது ஆனா இந்த பயிற்சிகளை எல்லாராலேயும் செய்து சித்தி அடைய முடியாது. இந்தியாவுல இருக்குற மொத்த பேருமே பணக்காரங்க கிடையாது. ஒரு பத்து பர்செண்ட் பேர் பணக்காரங்களா இருக்காங்கன்னு வை ஆனா இந்த பயிற்சிகளை எல்லாராலேயும் செய்து சித்தி அடைய முடியாது. இந்தியாவுல இருக்குற மொத்த பேருமே பணக்காரங்க கிடையாது. ஒரு பத்து பர்செண்ட் பேர் பணக்காரங்களா இருக்காங்கன்னு வை மிச்சம் 90 சதவீதம் பேர் ஏன் பணக்காரங்களா இல்லை மிச்சம் 90 சதவீதம் பேர் ஏன் பணக்காரங்களா இல்லை அது அவங்க குற்றமா பணக்காரங்கன்னு ஒரு சாதி இல்லே யாரும் பிறப்பிலேயே பணக்காரனா இருக்க முடியாது. அம்பானியோட பிள்ளை அப்படி ஆகலாம். ஆனா அதை தக்க வைக்க அவன் கடுமையா உழைக்க வேண்டி இருக்கு இல்லையா யாரும் பிறப்பிலேயே பணக்காரனா இருக்க முடியாது. அம்பானியோட பிள்ளை அப்படி ஆகலாம். ஆனா அதை தக்க வைக்க அவன் கடுமையா உழைக்க வேண்டி இருக்கு இல்லையா அப்ப மத்தவங்களும் உழைச்சு பணக்காரங்களா ஆக வேண்டியது தானே அப்ப மத்தவங்களும் உழைச்சு பணக்காரங்களா ஆக வேண்டியது தானே ஆனா அது நடக்காது இல்லையா ஆனா அது நடக்காது இல்லையா\nஇதை யாரு வேணுமுன்னாலும் படிக்கலாம் ஆனா எல்லாராலேயும் எல்லாத்தையும் சித்தி அடைய முடியாது. அதுக்கு அவங்களுக்கு ஜாதகரீதியான அம்சங்கள் இருக்கணும். அப்பத்தான் அவங்க அதை முழுசா கற்கமுடியும் பலனை அடைய முடியும். ஏதோ எனக்கு அந்த கொடுப்பினையை ஆண்டவன் கொடுத்து இருக்கான்.\n இவன் என் கூட பஸ்ஸுல வந்து தடாகிட்ட தொலைஞ்சு போயிட்டான் நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க மொதல்ல நான் உங்க கிட்ட எந்த விசயமும் சொல்லலை அதை எப்படி தெரிஞ்சிகிட்டீங்க\n நீ சொல்லாமலேயே நான் செஞ்சாத்தான் ஒருபிடிப்பு என்கிட்ட உனக்கு கிடைக்கும். நீ வரும் போதெ கலக்கமா வந்தே அப்பவே உன் உள்மனசை நான் படிச்சிட்டேன் அப்பவே உன் உள்மனசை நான் படிச்சிட்டேன் இதை ஹிப்னாடிசம்னு சொல்லுவாங்க ஆழ்மனதுல புதைஞ்சி கிடக்கிறதை கண்டுபிடிக்கிறது இதைபடத்துல எல்லாம் காட்டுவாங்க இருட்டறையில உக்காரவைச்சி தூங்க வைச்சி படிப்படியா கேள்வி கேட்டு உண்மையை வரவழைப்பாங்க இருட்டறையில உக்காரவைச்சி தூங்க வைச்சி படிப்படியா கேள்வி கேட்டு உண்மையை வரவழைப்பாங்க\nஎன்னுடைய மந்திர உச்சாடனங்களின் தேவதை உன் மனசில இருக்கறதை என்கிட்ட சொல்லிவிடும். அதுக்கான தீர்வு என்னன்னு இன்னொரு தேவதை சொல்லும். இன்னொரு தேவதை அந்த தீர்வை செய்து முடிக்கும்.\n ஆனா ரவி இன்னும் என்னை கண்டுகிட்டதாவே தெரியலையே அவன் முகத்துல ரியாக்சனே இல்லையே அவன் முகத்துல ரியாக்சனே இல்லையே பேந்த பேந்த முழிச்சிகிட்டு நிற்கிறாமாதிரி இல்லே இருக்குது\n இப்ப அவனை ஹிப்னாடிஸ் பண்ணி இருக்கேன் அவன் சுயநினைவோடு இல்லை பாதி தூக்கத்துல இருக்கான். அது கலைஞ்சதும் அவன் இங்க நிற்க மாட்டான். அவன் பண்ணின காரியத்தை கேட்டா நீ நடுங்கி போயிடுவே\n அவன் அப்படி என்ன பண்ணியிருக்கான்\nஅதிர்ந்து போய் நின்றான் முகேஷ்\nமுஸ்லீம் நகரிலிருந்து சற்று தொலைவில் இருந்த அந்த பஞ்செட்டி பொன்னேரி சாலை அந்த அதிகாலை வேளையில் பரப்பரப்பாக இருந்தது ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து நொறுங்கி கிடந்த லாரியில் பிணமாக இருந்த உடல்களை அள்ளிச்சென்றது. போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்று அதிலிருந்த இறங்கிய சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு தேங்கி கிடக்கும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்ய ஆரம்பித்தனர்.\nலாரி மோதியிருக்கும் வேகத்தில் அந்த லாரியின் முன் பாகம் முழுவதும் சிதைந்து போயிருந்தது.\n எஸ்-ஐ கேட்க அங்கிருந்த ஏட்டு , வேற எப்படி நடந்திருக்கும் எல்லாம் டிரிங் அண்ட் டிரைவிங் தான் எல்லாம் டிரிங் அண்ட் டிரைவிங் தான் குடிச்சு புட்டு கண்ணு மண்ணு தெரியாம வந்து மரத்துல மோதி உயிரை விட்டிருக்கான் பாவி குடிச்சு புட்டு கண்ணு மண்ணு தெரியாம வந்து மரத்துல மோதி உயிரை விட்டிருக்கான் பாவி\n இவன் குடும்பத்தை நினைச்சாவது குடிக்காம இருந்திருக்கலாம் இப்படி அநியாயமா உயிரை விட்டிருக்கான் இப்படி அநியாயமா உயிரை விட்டிருக்கான் என்று தொப்பியை கழற்றி வைத்துக் கொண்டார்.\nஇவை அத்தனையும் ஒரு குரூ��� சிரிப்பில் பார்த்து கொண்டிருந்தாள் செல்வி போகட்டும் என் கணக்கில் ஒன்று குறைந்தது என்று வாய்விட்டு முணுமுணுக்கவும் செய்தாள்\nடிஸ்கி} வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தொடர் இனி வாரம் இருமுறை வெளிவரும் இதன் அடுத்த பகுதி வெள்ளியன்று வரும். அனானி ஒருவர் கொஞ்சம் இலக்கியத்தரமாக எழுதலாமே என்று கேட்டிருந்தார். இதுதான் என் நடை இதை மாற்றிக்கொள்ளவேண்டாம் என்று நினைக்கிறேன். தவிர இந்த கதைக்கு இலக்கியத்தரம் தேவையும் அன்று. படங்கள் சுவாரஸ்யத்தை குறைப்பதாகவும் கூறியிருந்தார். எனக்கும் கூகுளில் பொறுத்தமான படங்கள் தேர்வு செய்ய கஷ்டமாக இருப்பதால் இன்று படங்கள் போட வில்லை இதை மாற்றிக்கொள்ளவேண்டாம் என்று நினைக்கிறேன். தவிர இந்த கதைக்கு இலக்கியத்தரம் தேவையும் அன்று. படங்கள் சுவாரஸ்யத்தை குறைப்பதாகவும் கூறியிருந்தார். எனக்கும் கூகுளில் பொறுத்தமான படங்கள் தேர்வு செய்ய கஷ்டமாக இருப்பதால் இன்று படங்கள் போட வில்லை உங்கள் கருத்துக்களை பொறுத்து கதையில் தேவையான மாற்றங்களை செய்யலாம் என்று இருக்கிறேன் உங்கள் கருத்துக்களை பொறுத்து கதையில் தேவையான மாற்றங்களை செய்யலாம் என்று இருக்கிறேன் ஆகவே கொஞ்சம் கஷ்டப்படாமல் கமெண்ட் செய்யுங்கள் ஆகவே கொஞ்சம் கஷ்டப்படாமல் கமெண்ட் செய்யுங்கள்\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஇளையராஜாவை அதிர வைத்த அண்ணன் தம்பிகள்\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மங்கள வார்த்தை திருநாள்\nதந்தை பெரியார் அரிய புகைப்படங்கள்\nஎம்.ஜி. ஆர் போட்டோ ஆல்பம்\nவள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்...\nஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் சச்சின்\nவளம் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nபிரபல பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் ஆற்றில் க...\nஇளம் விஞ்ஞானிகளின் அபார கண்டுபிடிப்பு: அறிவியல் கண...\nதொடர்கிறது வைரமுத்து - இளையராஜா மோதல்\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 4\nகேப்டன் பதவியை உதறி விட்டு ஓடிப் போக மாட்டேன்- டோண...\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎனக்கு சப்பாத்தி கூட சுடத் தெரியாது... ‘என்கவுண்டர...\nஓல்டு ஜோக்ஸ் பாகம் 3\nகையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல ச���பாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\nஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை\nஇன்றைய தினமணி கவிதைமணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தினமணி குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்\n பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்ப...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-06-17T23:44:21Z", "digest": "sha1:S3YQKXL5KZKZ5HP6IBFRTR7VXSGIQTWB", "length": 10119, "nlines": 136, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: விழலுக்கு துலாமிதிக்கிறோமா?", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nகலை கற்பதற்கும், ரசனைக்குமுரியது. ஒரு படைப்பு பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது அதுபற்றிப் பேசவும், உரையாடவும் விமர்சிக்கவும்படுகிறது.\nவிமர்சனங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது அவற்றிற்கான எதிர்வினைகளும் பொதுவெளியிலேயே முன்வைக்கப்படவேண்டும். மூடிய நான்கு சுவர்களுக்கிடையில் அல்ல. அப்போதுதான் அவை படைப்பு முன்வைக்கப்பட்ட சமூகத்தைச் சென்றடைகின்றன.\nபடைப்புகள் சமூகப்பிரக்ஞையுடன் உருவாக்கப்படவேண்டும் என்பது அடிப்படை அறம்.\nஅது கவனிக்கப்படவில்லை அல்லது போதாமையாக உள்ளது என்று பொதுவெளியில் சுட்டப்படுவதை மறுத்துரைக்கும் உரிமை படைப்பாளிக்கு உண்டு. இதுவும் பொதுவெளிக்குரியதொன்றே.\nஒரு படைப்பின்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது, அப்படைப்பாளி தனது சுயவிமர்சனத்தினுாடாக அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை, சமூகம்பற்றியபுரிதலில் மேலதிக சிந்தனையைச் செலுத்தியிருக்கவேண்டும், படைப்பானது இன, மத, பால் மேலாதிக்கச்சிந்தனையிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறது அல்லது சமூகச்சிந்தனையின்றி செதுக்கப்பட்டுள்ளது என்பதை உணரும்போது அவைபற்றிய தமது கருத்துக்களை பொதுவெளியில் முன்வைப்பதே விருத்திமனப்பான்மையுடைய படைப்பாளியின் செயற்பாடாக இருக்கமுடியும்.\nஅதுவே படைப்பாளியின் உண்மைத்தன்மையையும் பக்குவத்தினையும் படைப்பையும் காலங்கடந்தும் பேசவைக்கும் செயல்.\nநான்கு சுவர்களுக்கிடையே நடைபெறும் சம்பாசணைகளின்போதும் தனிப்பட்ட உரையாடல்களையும் அடிப்படையாகக்கொண்டு 'அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டேன்“ என்பதும் அதையே பொதுவெளியில் பேச மறுப்பதும் தனது சமூகப்பிரக்ஞையற்ற, மேலாதிக்கச்சிந்தனையுடைய படைப்புக்களை இலகுவாகக் கடந்துகொள்ளும் நடவடிக்கைகள் மட்டுமல்ல பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சுயவிமர்சனமற்ற முயற்சிகளே இவை.\nவிமர்சனத்தின்மீதான படைப்பாளியின் விளக்கம், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கானதல்ல. அது படைப்பு முன்வைக்கப்பட்ட பொதுத்தளத்திற்குரியது. எனவேதான் பொதுதளத்தில் பதிலளிப்பது அவசியமாகிறது.\nஎமக்கென்றாரு தரமுள்ள கலையிலக்கியத்தளத்தை உருவாக்குவோம் என்று மேடைகளிலும் ஒலிவாங்கியைக் காணும்போதெல்லாமும் உரக்கப்பேசுவதாலும் கவிதைபாடுவதாலும் அங்கதங்களை எழுதுவதாலும் பயனில்லை.\nநாம் அதை தெளிவான சிந்தனையோடு வடிவமைக்கவேண்டும். வடிவமைப்பில் பங்குகொள்ளவேண்டும், கற்பதற்கும் உரையாடுவதற்கும் விசாலமான உரையாடல்களை உருவாக்கவேண்டும்.\nவிசாலமான சிந்தனையின் அடிப்படையில் இயங்கும் கருத்தாடுதலுக்கான வெளியை உருவாக்கி, அதனை சுயாதீனமாக இயங்கவிடுவதும் அதேவேளை வியாபாரிகளிடம் அவதானமாக இருப்பதும் அவசியமாகிறது.\nஇதிலெல்லாம் பங்குகொள்வதை மறுத்தபடியே ஈழத்தமிழ் கலையிலக்கியத்தினை வளர்க்கவேண்டும் என்பதெல்லாம் விளலுக்கு துலா மிதிக்கும் நடவடிக்கைகளே.\nநான் ஏன் விமானம் வாங்குவதில்லை\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/apr/21/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D---%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2688441.html", "date_download": "2018-06-18T00:21:08Z", "digest": "sha1:JE3PHKNN74HORO3GEIGIXUEWG3LP43D2", "length": 7008, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அவுரங்காபாத் - ஹைதராபாத் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து- Dinamani", "raw_content": "\nஅவுரங்காபாத் - ஹைதராபாத் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து\nபெங்களூரு: அவுரங்காபாத் - ஹைதராபாத் பயணிகள் ரயில் இன்று அதிகாலை 4 மணியளவில் கர்நாடக மாநிலம் பால்கி தாலுகாவிற்கு உட்பட்ட சங்கம் மற்றும் கால்காபூர் கிராமங்களுக்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் அனைவரும் உயிர்தப்பினர்.\nஇந்த விபத்தில் ரயில் என்ஜின் மற்றும் ரயிலின் இரு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி சென்றது. இந்த விபத்தில் 2 பயணிகளுக்கு மட்டும் காயம் ஏற்பட்டு உள்ளது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பால்கி தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nவிபத்து நேரிட்ட மார்க்கத்தில் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கவிழ்ந்து கிடக்கும் என்ஜின் மற்றும் பெட்டிகளை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது, விபத்து நேரிட்ட பகுதிக்கு அதிகாரிகளும் சென்றுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nkarnataka அவுரங்காபாத் - ஹைதராபாத் பயணிகள் ரயில் கால்காபூர் ரயில் தடம்புரண்டு விபத்து Aurangabad-Hyderabad passenger train derails Bhalki stations\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடி���் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_9186.html", "date_download": "2018-06-17T23:57:48Z", "digest": "sha1:MVV6JLZAGBR5V4JNFNBYS7KD3YCLOCBE", "length": 5388, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n.விவசாயிகளுக்காக விவசாயிகளே விதை நெல் தயாரிக்கும் திட்டம்\n12:12 AM .விவசாயிகளுக்காக விவசாயிகளே விதை நெல் தயாரிக்கும் திட்டம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nராஜபாளையம் :விவசாயத்துறையினரின் வழிகாட்டுதலின்படி விதை நெல் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.\nராஜபாளையம் பகுதியில் விவசாயிகளுக்கான விதை நெல் தேவையில் 20 சதவீதம் மட்டுமே விவசாயத்துறையால் பூர்த்தி செய்யப்படுகிறது. பெரும் பாலான விவசாயிகள், தனியார் விதை விற்பனை நிறுவனங்களையே சார்ந்துள்ளனர். இந்நிலையை மாற்ற, \"விதை கிராமத் திட்டத்தின்' கீழ் விதை நெல் உற்பத்தியில் விவசாயிகளை ஈடுபடுத்த விவசாயத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதன்படி, விதை உற்பத்திக்கான ஆதார விதை மற்றும் சான்று விதைகளை 50 சதவீத மானிய விலையில், இத்திட்டத்தில் பங்கேற் கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அவர்கள் அந்த ஆதார விதைகளைக் கொண்டு தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்வர். உற்பத்தி செய்த விதைகளை தங்கள் கிராமத்திலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள விவசாயிகளுக்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம், விதை நெல் பற்றாக்குறை, வரும் காலங்களில் பெருமளவில் குறைந்து விடும் என விவசாயத்துறை கருதுகிறது.நடப்பாண்டில், ராஜபாளையம் பகுதியில் முகவூர் மற்றும் சுந்தரராஜபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், இத்திட்டத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தரமான, வீரியமிக்க விதைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப முறை குறித்து, இவ்விவசாயிகளுக்கு மாவட்ட விவசாய துணை இயக்குனர் பாண்டியராஜ், ராஜாபளையம் உதவி விவசாய இயக்குனர் தனசேகரன் பயிற்சி அளித்தனர்.\nகுறிச்சொற்கள்: .விவசாயிகளுக்காக விவசாயிகளே விதை நெல் தயாரிக்கும் திட்டம், செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/free-porn-for-residents-of-cumbum-and-rectum/", "date_download": "2018-06-18T00:04:54Z", "digest": "sha1:WNDSJH4HCIKK4BHYAUFHHTOEJLMGPLSZ", "length": 11271, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கம்பத்தில் இலவச ஆபாச படங்கள்: அமெரிக்க இணையதளம் அறிவிப்பு - Free porn for residents of Cumbum and Rectum", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nகம்பம் நகரில் இலவச ஆபாச படங்கள்: அமெரிக்க இணையதளம் அறிவிப்பு\nகம்பம் நகரில் இலவச ஆபாச படங்கள்: அமெரிக்க இணையதளம் அறிவிப்பு\nவாழ்நாள் முழுவதும் இலவச ஆபாச வீடியோக்களை காட்ட இந்த நிறுவனம் முன் வந்துள்ளது\nஅமெரிக்காவின் பிரபல ஆபாசப் பட இணையதளம் ஒன்று, இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களைத் தேர்வு செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிறு நகரங்களில் தனது நிகழ்ச்சிகளை இலவசமாக வழங்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇந்த நிறுவனத்தின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள சிறுநகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் கம்பம் நகரமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிற ஆபாசப்பட இணையதளங்கள் போல இல்லாமல் தங்களுக்கென்று இலக்கு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் திருமணத்திற்கு முன்பும், பின்பும் பாலியல் உந்துதல் குறித்து யாரும் வெளியில் சொல்ல விரும்புவதில்லை. அதைத் தங்களின் மனதிற்குள் வைத்து புழுங்கிக்கொண்டிருப்பார்கள். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களைப் போன்றோருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ஆபாச வீடியோக்களை காட்ட இந்த நிறுவனம் முன் வந்துள்ளது.\nஅதன் மூலம் அவர்கள் மனச்சோர்வு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுநகரங்களில், இந்தியாவில் மூன்று நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் கம்பம், இமாச்சல பிரதேசத்தில் உள்ள பூ என்கிற கிராமும், அஸாமில் உள்ள சுட்டியா என்கிற கிராமமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nவீடியோவில் கதறும் கஸ்தூரி: ‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\nIRCTC போலி டிக்கெட் முன்பதிவு ஏஜென்சி நடத்திய பெண் கைது\nதலித் காலனியில் உள்ள பள்ளியை புறக்கணிக்கும் இதர சமூகத்தினர்\nகுற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: ஒகேனக்கலில் தடை\nநடிகர் மன்சூர் அலிகான் கைது ‘தமிழகத்தில் ரத்தக்காட்டேரி ஆட்சி’ என விமர்சனம்\nநடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்: திருநங்கைகள் பற்றி அவதூறு பதிவுக்காக\nதமிழக முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்.. மோடியை சந்திப்பாரா\nஅணை பாதுகாப்பு மசோதா: தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு\nகாவிரி போராட்டக் களமாகும் மெரினா : நள்ளிரவில் பெசன்ட் நகர் பீச்சில் திரண்ட இளைஞர்கள்\n4-ம் தேதி போராட்டத்திற்கு எதிர்ப்பு எதிரொலி : காவிரிக்காகவும் போராடுவோம் என நடிகர் சங்கம் அறிவிப்பு\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nவாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ\nரோட்டில் சண்டைக்கு இறங்கிய அனுஷ்கா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோலி\nஅப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்கள் முதலில் வீடியோவை பாருங்கள்.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2015/07/", "date_download": "2018-06-18T00:04:00Z", "digest": "sha1:Y2RXJBEI4NG4ND4JZGV3WJS3B455PVFU", "length": 7623, "nlines": 196, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "July | 2015 | thamilnayaki", "raw_content": "\n11 நெருப்பு நிறத்தவனே வெண்ணீறு அணிந்தவனே எங்கள் செல்வனே மையிட்ட அகன்ற விழிகளும் சிறுத்த இடையுமுடைய உமையின் மணவாளா வண்டுகள் நிறை அகன்ற தடாகத்திலே ‘முகேர்’ என ஒலியெழுப்பி குடைந்து குடைந்து நீராடி உன் திருவடிகள் பாடி தொடர்ந்து உந்தன் அடிமையானோம் உயிர்களை ஆட்கொண்டருளவது உன் விளையாட்டு அதனாலே உய்வடைந்தோம் உன் வழிபாட்டில் தளர்வடையா நிலை … Continue reading →\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை என்ற தலைப்பில் 20 பாடல்கள் உள்ளன. அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரையில் உள்ள காலத்தை “பிரும்மமுகூர்த்தம்” என்பர். கடவுள் வழிபாட்டுக்கு இது உகந்த நேரம். மாதங்களுள் மார்கழி சிறந்தது. மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலை எழுந்து பரமனை வழிபட மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் ‘திருவெம்பாவை’ பாடினார். சொல்லழகும், பொருளழகும் நிறைந்த … Continue reading →\nபறவை ஒன்று தோட்டப்பாதையில் வந்தது தெரியாது அதற்கு அதை நான் பார்க்கிறேன் என்று ஒரு மண்புழுவைக் கொத்தித் துண்டாக்கி அதை அப்படியே விழுங்கியது பின் அருகிலிருந்த புல்லிலிருந்து பருகியது ஒரு பனித்துளியை சுவற்றுக்குப் பக்கவாட்டில் தத்தி வண்டு ஒன்றுக்கு வழி விட்டது தன் கண்களை வேகமாய்ச் சுழற்றிப் பார்த்தது எல்லா பக்கமும் அதன் கண்கள் இரண்டும் … Continue reading →\n2665 வளம் கொழிக்கும் பாற்கடலில் பள்ளி கொண்ட பகவான் தன் அருள் பெற இவன் அருகதையற்றவன் என நினைப்பதில்லை துணையேதும் அற்றவன் என்றெண்ணி பகலிரவு பாராது எப்போதும் தன் வலிமையினால் என்னை ஆட்கொள்வார். 2666 அன்றொருநாள் மான் வடிவாய் வந்த மாரீசனைத் தொடர்ந்து சென்று அழித்தார் இராமபிரான் அழகிய மோதிரமணிந்த கைகள் அந்த ராமனுக்கு அவனைத்தெரிந்து … Continue reading →\nகல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா\nசமாதான வழியை நான் நம்புவதில்லை – நிகனோர் பர்ரா\nதலைவனின் எந்தச் சிலையும் தப்புவதில்லை – நிகனோர் பர்ரா\nஅதுபோல் ஏதோ ஒன்று – நிகனோர் பர்ரா\n‘அகேசியாஸ்’ – நிகனோர் பர்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2015/04/blog-post_92.html", "date_download": "2018-06-18T00:11:52Z", "digest": "sha1:WX73WYR3N7IX5KYSFU7IK6VKJTEN4TOB", "length": 7284, "nlines": 110, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: நினைவை எடுத்துச் செல்லும் பென்டிரைவ்கள்!", "raw_content": "\nநினைவை எடுத்துச் செல்லும் பென்டிரைவ்கள்\nஒரு மனிதன் எத்தனை விஷயங்களைதான் நினைவில் வைத்துக்கொள்வான் பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கணினியில் நினைவகங்களை உருவாக்கினான்.\nகணினி நினைவகங்களில் உள்ள பெரிய சிக்கல், அது ஒரே இடத்தில் நிலையாக சேமிக்கப் பட்டிருப்பதே. அதை இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல இன்டர்நெட்டைக் கண்டு பிடித்தான். அப்போதும் குறிப்பிட்ட அளவிலான தகவல்களை மட்டுமே கொண்டுசெல்ல முடிந்தது.\nஇந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக ஃப்ளாப்பி டிரைவ்களும், சி.டி-க்களும் வந்தன. ஆனால், அதிலும் சில சிரமங்கள். இவை வடிவத்தில் தட்டையாகவும், வட்டமாகவும் இருந்ததால் பயணங்களின்போது எளிதில் உடைந்துபோயின. இதன் மீது சிறு கீறல் விழுந்தாலும் தகவல்களை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇந்த பிரச்னையைச் சமாளிக் கும் விதத்தில் கண்டுபிடிக்கப் பட்டவைதான் பென்டிரைவ்கள். இந்த கண்டுபிடிப்புக்கு பின்னால் மிகப் பெரிய சர்ச்சையே இருந்தது. 1999-வது வருடம் ட்ரெக் டெக்னாலஜி மற்றும் நெடெக் டெக்னாலஜி என்ற இரு நிறுவனங் களும் பென்டிரைவுக்கான காப்புரிமையைப் பெற்றன. சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ட்ரெக் டெக்னாலஜி நிறுவனம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து நீதிமன்றம் அதன் இங்கிலாந்து காப்புரிமையை நிராகரித்தது.\nபின்னர் அனைத்து நிறுவனங்களும் இந்த பென்டிரைவ் களை உற்பத்தி செய்யத் துவங்கின. முதலில் 8 எம்.பி. அளவுக்கு செய்யப்பட்ட இந்த ப்ளாஷ்டிரைவ் எனப்படும் பென்டிரைவ்கள், இன்று 128 ஜி.பி. அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, நல்ல தரத்தில் 60 ஹாலிவுட் படங்களை பதிவு செய்துவைத்து கொள்ளும் அளவுக்கு இந்த பெண்டிரைவ்களின் மெமரி இன்று அதிகரித்துள்ளது.\nஇன்று அலுவலகத்துக்கோ அல்லது கான்ஃப்ரன்ஸ்களுக்கோ லேப்டாப்களை சுமந்து செல்லாமல் எளிதாக தகவல்களை எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த பென் டிரைவ்கள்தான் நம் நினைவுகளை சிறிதும் பாதிக்காமல் வெகு தொலைவுக்கு எடுத்து செல்கின்றன என்றால் அது மிகையில்லை\nசுகன்யா சம்ரிதி, பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட்: யார...\n - உலகை மாற்றிய புதுமைகள்\nநினைவை எடுத்துச் செல்லும் பென்டிரைவ்கள்\nவீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு...எவ்வளவு லாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/padaiveeran-official-trailer/", "date_download": "2018-06-17T23:45:09Z", "digest": "sha1:L2X7BI3A2GBD2FU4ZVJJ22QCBD2VDVJ6", "length": 4829, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "Padaiveeran – Official Trailer – heronewsonline.com", "raw_content": "\n‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’: 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி.சத்யமூர்த்தி →\n‘ஜுங்கா’ இசை வெளியீட்டு விழா – படங்கள்\nமோடிக்கு பதிலடி: “நாங்களும் செல்ஃபி எடுப்போம்ல…\nஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’\n“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு – படங்கள்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…\n‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தின் படங்கள்\nபிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nதமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை நமக்கு அது அமில மழை\nமதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்”: கவிஞர் வைரமுத்து கேள்வி\n“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை\n“ஜுங்கா’ படத்தில் எனக்கு சிக்கனமான டான் கேரக்டர்” – விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajput-karni-sena-withdraws-protest/", "date_download": "2018-06-17T23:49:34Z", "digest": "sha1:BS3E75P75UV47WKJTISPS2VRPA6F4AEY", "length": 5904, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "Rajput Karni Sena withdraws protest and praises ‘Padmaavat’ movie…!!! – heronewsonline.com", "raw_content": "\nவிசிறி – விமர்சனம் →\nகமல்ஹாசன் பிறந்தநாளில் ‘விஸ்வரூபம் 2’ ட்ரெய்லர் வெளியாகிறது\n“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு – படங்கள்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…\n‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தின் படங்கள்\nபிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nதமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை நமக்கு அது அமில மழை\nமதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்”: கவிஞர் வைரமுத்து கேள்வி\n“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை\n“ஜுங்கா’ படத்தில் எனக்கு சிக்கனமான டான் கேரக்டர்” – விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_9845.html", "date_download": "2018-06-18T00:09:38Z", "digest": "sha1:BST3ESK3RI46MQSXWICRTUSELH6WKGAO", "length": 6471, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு\n7:15 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு 0 கருத்துரைகள் Admin\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் சகாயம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் அட��யாள அட்டை உள்ளதா, தராசு எடைக்கற்களில் முத்திரையிடப்பட்டுள்ளதா என சோதனையிட்டார். ராசிபுரம் உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் தங்களது அடையாள அட்டையை கொண்டு வருகின்றனரா, அவர்களது தோட்ட விளைபொருட்களா என்பதையும் கேட்டறிந்து, அதை வி.ஏ.ஓ.,க்கள் உறுதி செய்யவேண்டும். மேலும், விவசாயிகள் உழவர் சந்தைக்கு வரும்போது பஸ்களில் லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கேட்டறிந்த கலெக்டர் சகாயம், எடைக்கற்களில் முத்திரை இடப்பட்ட விவரம் குறித்தும் ஆய்வு செய்தார். பின், பூ வியாபாரி ஒருவரிடம் பொக்கே முறையில் பூக்கள் விற்பனை செய்தால் நன்கு லாபம் ஈட்ட முடியும் என அறிவுறுத்தியதோடு, அவை தயார் செய்வதற்கான பயிற்சி அளிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், ராசிபுரம் உழவர் சந்தையில் நாளொன்றுக்கு 17 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யாமல், மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும் எனவும் அறிவுறுத்தினார்.\nபின், பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்த கலெக்டர் சகாயம் அங்குள்ள கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பள்ளி மாணவ, மாணவியருக்கு ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆண்டகலூர்கேட் பகுதியில் சேலத்திலிருந்து வாகனங்களில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையிட்டார். ஆய்வின்போது ஆர்.டி.ஓ., ராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம், போலீஸ் டி.எஸ்.பி., மாதவன் உட்பட பலர் உடனிருந்தனர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/08/blog-post_60.html", "date_download": "2018-06-17T23:36:24Z", "digest": "sha1:DQJKOMLTPU2QSXDY3ZWP376INYVLTJQ3", "length": 23591, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன், அதேநேரத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பார். முதன்மை செயலாளர் பிரதீப் யாதவின் முழுகட்டுப்பாட்டில் டி.உதயசந்திரன் இருப்பார். எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திரகுமார் தொழில்கள் ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாடு மேலாண்மை இயக்குனர் குமார் ஜெயந்த் கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கால்நடை பால்வளம் மற்றும் மீன்வளத்துறை துணை செயலாளரான பழனிசாமி, நகர் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனரான டாக்டர் கே.கோபால் பால்வளம் மற்றும் மீனவளத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அசோக் டேங்ரே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திர ரத்னு வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். மண்ணியல் மற்றும் சுரங்க துறை கமிஷனர் ஆர்.பழனிசாமி, தொழில் கல்வி இயக்குனராக மாற்றப்பட்டார். மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியும், கூடுதல் கலெக்ட��ுமான ஆர்.ரோகினி, சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனராக மாற்றப்பட்டார். பேரிடர் மேலாண்மை இயக்குனரான ஜி.லதா, சிவகங்கை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துணைசெயலாளராக நியமிக்கப்பட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், கடலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொழில்கள் மற்றும் வர்த்தக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். காதி கதர் கிராம வாரிய தலைமை செயல் அதிகாரி சுடலைகண்ணன், எல்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனர் எம்.சுதாதேவி, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தொழில்கள் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.அண்ணாமலை, பூம்புகார் கப்பல் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமா��ின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக��கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி ���லுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4682", "date_download": "2018-06-18T00:13:10Z", "digest": "sha1:X6QDF3PBSFIH44ZMRWLWD63M5XYVNGTO", "length": 6183, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் கொட்டும் மழையையும் பார்க்காமல் நோன்பு கஞ்சி வாங்கிச் சென்ற மக்கள் - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் கொட்டும் மழையையும் பார்க்காமல் நோன்பு கஞ்சி வாங்கிச் சென்ற மக்கள்\nஇன்று அஸர் தொழுகை நடந்துக்கொண்டிருக்கும் நேரம்,கிட்டத்தட்ட 4:30 மணியளவில் நமதூரில் திடீரென பலமாக மழை பெய்ய துவங்கியது.இந்த மழை ஒரு 15 நிமிடங்கள் நீடித்திருக்கும்.நோம்பு கஞ்சி வாங்கும் நேரம் என்பதால் மக்கள் கொட்டும்\nமழையையும் பார்க்காமல் நீண்ட வரிசையில் நின்று நோன்பு கஞ்சியை தங்கள் இல்லங்களுக்கு வாங்கிச்சென்றனர்.\nகடந்த 3 நாட்களாக இருந்த கடுமையான வெப்பத்தினால் நோன்பாளிகள் கவலை அடைந்திருந்த நிலையில்,அதிரையில் பெய்த இந்த திடீர் மழையினால்,நமதூரில் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது,இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nநபி(ஸல்) வரலாறு-09 (அருள் நபியின் அறிய குணங்கள்)\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arulakam.wordpress.com/2011/10/20/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4/", "date_download": "2018-06-17T23:37:04Z", "digest": "sha1:X2QANV2AUGF6ADK2D6IGH252RYO2FXPZ", "length": 7308, "nlines": 137, "source_domain": "arulakam.wordpress.com", "title": "தீபாவளி: மனிதம் நிறைந்த திருநாள் | Arulakam (அருளகம்)", "raw_content": "\n(NEW) பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி-\tகந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி (MURUGAN POTTRI)\nஅபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை\nசிவன்போற்றி – Sivan pottri\nதமிழர் கலாச்சாரம் / கலைகள்\nதமிழ் பேச்சு எங்களின் மூச்சு\nபுதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்\n← மாங்கல்ய பாக்யமும், மகிழ்ச்சியும் தரும் கேதார கௌரி விரதம்\nதீபாவளி: மனிதம் நிறைந்த திருநாள்\nதீபாவளி என்றதும் பொதுவாகவே நினைவுக்கு வருபவை இனிப்புப் பலகாரங்களும் புத்தாடையுமேயாகும். மணமாகிய தம்பதியர் முதலாவதாகக் கொண்டாடும் தீபாவளியான தலைத்தீபாவளி பற்றியும் நாம் அறிவோம்.\nதீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடும் பண்டிகையே தீபாவளி என்பர். ஐப்பசி மாதத்து அமாவாசையன்று இத்திருநாள் கொண்டாடப்படும்.\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே, அதுவும் இலங்கையிலே தீபங்களை ஏற்றித் தீபாவளி கொண்டாடும் வழக்கம் பொதுவாக இல்லை என்றே கூற முடியும். ஆயினும் கார்த்திகை மாதப் பெளர்ணமியாக கார்த்திகை விளக்கீட்டை தீபங்களேற்றி கொண்டாடும் வழக்கம் தமிழர்களிடையே காலங்காலமாக நிலவி வருகிறது. இதையே நக்கீரர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றும் கூறுகிறது.\nமேலதிக விபரத்திற்கு ………….இங்கே அழுத்தவும்\n← மாங்கல்ய பாக்யமும், மகிழ்ச்சியும் தரும் கேதார கௌரி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2015/08/31/%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2018-06-17T23:47:55Z", "digest": "sha1:JPRILNIM3Z44QASU2IVSSJHR7EBHH6AS", "length": 56008, "nlines": 469, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” பற்றி வெ.சா. | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nயதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” பற்றி வெ.சா.\nரொம்ப நாளாக – க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் இதைப் பற்றி பார்த்த நாளிலிருந்து – யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். புத்தகம் பிரிண்டில் இல்லை. அதிர்ஷ்டவசமாக வேங்கடகைலாசம் என்பவர் அரசி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத் தன்னுடைய தளத்தில் பதித்திருக்கிறார். மொழிபெயர்ப்பிலேயே யதுகிரி அம்மாளின் ஸ்டைல் எப்படி இருக்கும் என்று புரிகிறது. எந்தவிதமான மிகைப்படுத்தலும் இல்லாமல், ஒரு சிறு பெண்ணின் கண்ணில் பாரதி எப்படித் தென்பட்டாரோ அது அப்படியே எழுதப்பட்டிருக்கிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். கிளாசிக்.\nமுதல் பகுதி இங்கே, இரண்டாம் பகுதி இங்கே.\nஇந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதை விட வெங்கட் சாமிநாதன் எழுதி இருப்பதை கீழே தருகிறேன். அவருடைய கருத்தோடு நான் ஏறக்குறைய முழுமையாக இசைகிறேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை – Subramanya Bharati – a multi faceted genius – National Herald, New Delhi, Sunday, 11.9.1988 – விக்கிசோர்ஸில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து:\nபாரதியின் ஆளுமை சிக்கலும் கூட்டுத் தொகுப்புமான ஒன்று. ஆனாலும் நம் மீது கொட்டப்பட்டுள்ள வண்டிச்சுமைக் குப்பை கூளத்திலிருந்து தானிய மணிகளைச் சிரமப்பட்டுப் பொறுக்கிய பின்னும் நமக்கு பாரதி என்னும் பன்முகத் தொகுப்பிலிருந்து அவரவர்க்குப் பிடித்த தேர்ந்தெடுத்த சிலவும் பின்னப்பட்டதுமே கிடைக்கும். பின் பாரதி என்ற உன்னத எழுச்சி அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் காட்சிகளின் நாடகம். வறுமைப்பட்ட ஜீவனம், என்று கைதாகலாம் என்ற பயத்தின் இடைவிடா துரத்தல், தேசீய இயக்கத்தின் அரசியலில் ஈடுபாடு, தட்டிக் கழிக்க முடியாத குடும்பப் பொறுப்பும் பாசமும், எல்லாம் கடைசியில் கஞ்சாவின் பிடியில் கொண்டு தள்ளுகிறது. பாரதி இறந்தபோது அவனுக்கு வயது 39தான்.\nமலையாகக் குவிக்கப்பட்டுள்ள கூளத்திலிருந்து, ஏன் அதிலிருந்து பொறுக்கிக் கிடைத்த தானிய மணிகளிலும் கூட ஒரு வைரக்கல் கிடைக்கிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்த வைரக்கல் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு சாதாரண குடும்ப ஸ்த்ரீயிடமிருந்து. வீட்டில் கிடைத்த படிப்புதான் அவரது. இலக்கியக் கனவுகள் ஏதும் காணாதவர். தனக்கு இயல்பாக வந்த பகட்டற்ற சாதாரண தமிழில் பாரதியுடனான தன் நினைவுகளை கிட்டத்தட்ட நூறு பக்கங்களே கொண்ட ஒரு சிறிய புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.\nஅதுவும் ஒரு புஸ்தக வெளியீட்டாளர் அவர் பாரதி பாண்டிச்சேரியில் தங்கியிருந்த போது அவருடைய தந்தையார் பாரதியோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் ஒரு சிறுமியாக பாரதியுடன் பழகிய விவரம் அறிந்து அவரை அந்நினைவுகளை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டதால் எழுதியது. யதுகிரி அம்மாள், அதுதான் அவர் பெயர், இதை எழுதியது 1939-ல், பாரதி இறந்து 18 வருஷங்களுக்குப் பிறகு. 1912-லிருந்து 1919 வரை அவர் பாரதி பற்றி அவர் நினைவில் மிஞ்சி இருந்தவற்றை எழுதியிருக்கிறார். அவர் பாரதியின் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழி. பாரதியின் வீட்டில் அவரும் ஒரு செல்லக் குழந்தை. அவருடைய தந்தையார் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், வ.வே.சு. அய்யர், பின் அவர்களுடன் பாண்டிச்சேரி வந்து சேர்ந்த அரவிந்தர், அப்போது தான் அரவிந்தர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கிலிருந்து விடுதலை பெற்றிருந்தார், இவர்கள் எல்லோரும் பாரதியின் சகாக்கள். அப்போது நடந்தவற்றை சிறுமியான யதுகிரி உடனிருந்து பார்த்தவர்.\nவேடிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளை எழுதப் பணிக்கப்பட்டபோது அவருக்கு வயது 40. அந்த சமயத்தில் தான் பாரதி திரும்பக் கண்டெடுக்கப்பட்டு, புதிதாக மதம் மாறியவனின் பக்தி வெறிபோல பாரதியைப் போற்றிப் புகழ்வதற்கும் அந்த சந்தடி சாக்கில் எழுத்தாளர்களும் தாங்கள் பாரதியை மீட்டெடுத்த தீர்க்கதரிசிகளாக தம் சுயசித்திரத்தைத் தீட்டிக் கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பத்தை இதில் கண்டார்கள். அந்த சமயத்தின் உணர்ச்சிப் பெருக்கிற்கும் உற்சாக வெள்ளத்திற்கும் பாரதியைப் பற்றிய அவர்கள் புகழாரமயமான மதிப்பீடுகள் வழியமைத்தனவே அல்லாது 1905 லிருந்து 1921 வரை அவர்கள் பாரதியை அறிந்தவற்றின் உண்மைப் பதிவாக இருக்கவில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு யதுகிரி அம்மாள் தன் இயல்பில் வரைந்திருந்த பாரதி பற்றிய நினைவுகள். அவருடைய நினைவுகளில் பதிந்திருந்தவை, தன் குழந்தைப் பருவத்திலிருந்து பதினாலோ பதினைந்தோ வயது வரையில் அவர் இதயத்தில் பாரதி பதித்துச் செ���்றவைதான். அதை மீறி இப்போதைய புத்திபூர்வ அலசல்களோ சமாதானங்களோ, மிகையான சித்தரிப்போ இல்லாதவை. எனவே பாரதியின் செயல்களில் பல குழந்தை யதுகிரிக்கு புரிபடாது திகைப்பூட்டியவை. புரியாது கேட்கும் குழந்தைக்கு பதில் சொல்லும் அக்கறை பெரியவர்களுக்கும் இருப்பதில்லை. இந்த மாதிரி அசட்டுக் கேள்விகளெல்லாம் கேட்காதே என்று பெரியவர்கள் கண்டித்தது உண்டு. அவையெல்லாம் அந்த அசட்டுத்தனங்களாகவே இங்கும் பதிவு பெறுகின்றன.\nபாரதியை இங்கு அவரது எல்லா உணர்ச்சி நிலைகளிலும், அதன் எதிர் எதிர் கோணங்களிலும் பார்க்கிறோம். ஒரு சமயம் அன்பே உருவான கணவனும், தந்தையுமாக. அதன் ஒரு கோடியில், தன் குழந்தைகளின் முன்னிலையிலேயே தன் மனவியுடன் காதல் மொழி பேசி கொஞ்சும் பாரதி. இதன் இன்னொரு கோடியில் தன் சொல்படி கேட்டே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சர்வாதிகாரப் போக்கு. தன் சமூக சீர்த்திருத்த கருத்துக்களை எவ்வளவு தரம் சொன்னாலும் புரிந்து கொள்ளாத மௌனம் சாதித்து தன் வழியே செயல்படும் மனைவியின் பழங்காலச் சிந்தனைகள். கடற்கரையில் மீனவர்கள் பாடும் பாட்டில் லயித்துப் போகும் பாரதி அவர்களிடம் சென்று அவர்களைத் திரும்பப் பாடச்சொல்லி அதை எழுதி வைத்துக் கொண்டு வீடு திரும்பிய பாரதி, தன் மனைவி குழந்தைகளிடம் சொல்வார்: “பார் இது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அலட்சியப்படுத்துகிற விஷயம் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்ற வரலாற்றையே சுருக்கமாகச் சொல்கிறது இந்தப் பாட்டு. வார்த்தைகள்தான் கொச்சையாக இருக்கின்றன”\nஅப்போதே அந்த மீனவர் பாடிய மெட்டில் தானே ஒரு பாட்டு எழுதி பின் பாடவும் செய்தார். அவரோடு குழந்தைகளும் சேர்ந்து பாடுகின்றன. யதுகிரிக்கு பாரதியின் இன்னொரு பாட்டு கிடைத்து விட்டது. இன்னொரு மெட்டும் கிடைத்து விட்டது. உடனே தன் நோட்டில் பதிவு செய்துகொள்கிறாள் சிறுமி யதுகிரி. தன் தந்தையைப் போல தன்னிடம் பாசத்தைப் பொழியும் பெரியவரிடமிருந்து இம்மாதிரி பரிசுகள் தினம் கிடைக்கும். இந்த யுகத்தின் மகா கவிஞரிடமிருந்து கிடைத்த ஒரு அமர கவிதையாக இல்லை. அந்த பிரக்ஞை யதுகிரிக்கு அப்போது இல்லை. பின்னர் தான் அது தெரியவரும். இப்போதைக்கு தான் சேகரித்துப் பாதுகாக்கும் பாடல் புத்தகத்தில் சேர்க்க இன்னும் ஒன்று. குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று ��ேர்ந்திருக்கும் போது, அல்லது வீட்டில் நடக்கும் சுபகாரியங்களின் போது யதுகிரியும் அவள் தோழிகளும் பாடுவார்கள். அதில் பாரதியும் சேர்ந்து கொள்வார். யதுகிரியின் சின்ன புத்தகத்தில் ஒரு இடத்தில் கூட மிகையான ஒரு சொல்லோ பொய்யான பாவனைகளோ கிடையாது.\nஇன்னொரு சமயம் வீட்டில் வேலைக்காரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாடிக்கொண்டே நெல் குத்திக் கொண்டிருக்கிறார்கள். பாரதி அதைச் சிறிது நேரம் கேட்கிறார். பின் அவர் அந்த மெட்டில் தானும் ஒரு பாட்டு இயற்றிப் பாடத் தொடங்குகிறார். குழந்தைகள் ஆரவாரத்தோடு சூழ்ந்து கொள்கின்றனர். வேலைக்காரிகள் பாடிக்கொண்டு நெல் குத்திக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று நெல் குத்துவதை நிறுத்தி பாரதி அவர்கள் பாடுவதைக் கேலி செய்து பாடுவதாகச் சொல்லி பாரதியுடன் சண்டை பிடிக்கத் தொடங்குகின்றனர். தான் அவர்களைக் கேலி செய்யவில்லையென்றும், அவர்களிடமிருந்து அந்த மெட்டைக் கற்று தானும் பாடுவதாக அவர்களுக்கு எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கடைசியில் பாரதியின் மனைவி செல்லாம்மாள் வந்து அவர்களுக்கு விஷயத்தைச் சொல்லி சமாதானம் செய்ய வேண்டி வருகிறது. அந்த தின நிகழ்ச்சியும் யதுகிரியின் நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. யதுகிரி மனப்பாடம் செய்துகொள்ள இன்னொரு பாட்டு கிடைத்துவிட்டது. இம்மாதிரி பாரதி அவ்வப்போதைய தூண்டலில் உடன் இயற்றும் பாடல்கள் யதுகிரியின் பிஞ்சு மனதில் மிக ஆழமாக பதிந்துவிடுகின்றன. பல சமயங்களில் அவர் தன் நினைவில் பதிந்த பாடங்களே சரியானவை, ஏனெனில் அவை பாரதியே பாட தான் நேரில் கேட்ட பாடங்கள், பின்னர் அச்சில் வந்தவை பல இடங்களில் தவறாகப் பதிவானவை, என்று மற்ற பதிப்புகளில் உள்ள பாடபேதங்களைச் சுட்டிக் காட்ட முடிந்திருக்கிறது.\nஇன்னம் சில சந்தர்ப்பங்களில், இதுகாறும் வெளிவந்துள்ள பாரதி கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறத் தவறியுள்ள பாரதி பாடல்கள் பலவற்றை யதுகிரி தன் நினைவிலிருந்து சொல்ல முடிந்திருக்கிறது. யதுகிரி மிக ஆசையோடு கவனமாக பாதுகாத்து வந்த அந்த நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் புதுச் சேரியில் அடித்த புயலில் நாசமடைத்து போயின. அப்புயலில் புதுச்சேரி தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியது மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தண்ணீர் வற்றியதும், தமிழ் மண்ணின் இந்த நூற்றாண்டின் மகாகவி குடிசை இழந்த அந்த ஏழை ஜனங்களிடையே, அவர்கள் தென்னை மட்டைகளைக் கொண்டு திரும்பவும் குடிசை எழுப்புகிறவர்களோடு அவரும் வேலை செய்துகொண்டிருந்தார். ஒரு குடிசைக் கிழவி சொல்ல அவளுக்கு உதவிக்கொண்டு இருந்தார்.\nபாரதிக்கு பாண்டிச் சேரி வாழ்க்கை போதும் போதும் என்றாகிவிடுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தன்னைத் தேடி வந்து துன்புறுத்தும் போலீசுக்குப் பயந்தே காலம் கழிகிறது. ஒருவருக்கும் தெரியாமல் பாரதி பாண்டிச்சேரியிலிருந்து தலைமறைவாகிறார். போலீசார் கையில் அகப்பட்டால் அவரைச் சிறையில் அடைத்து விடுவார்களே என்று செல்லம்மாள் பயப்படுகிறார். குழந்தைகளும் மற்ற பெரியவர்களும் செல்லம்மாளுக்கு சமாதானம் சொல்கிறார்கள். பயப்பட வேண்டாம், பாரதி ஜாக்கிரதையாக தன்னைக் காத்துக்கொள்வார் என்று. ஆனால் செல்லம்மாளுக்கு மனம் சமாதானம் அடைவதில்லை. “யார் கண்டார்கள். அவர் எதையாவது பார்த்து, திடீரென்று உற்சாகத்தில் உரக்க பாட ஆரம்பித்து விட்டால் அவர் அகப்பட்டுக் கொள்ள மாட்டாரா அவர் அகப்பட்டுக் கொள்ள மாட்டாரா அவர் சுபாவம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே அவர் சுபாவம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே” என்று கேட்கிறார். “அவர் இப்படிப்பட்ட சமயத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமே செய்வாரா” என்று கேட்கிறார். “அவர் இப்படிப்பட்ட சமயத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமே செய்வாரா என்றும் கேட்கிறார். சற்று நேரம் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். செல்லம்மாள் சொல்வது உண்மைதான். அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். செல்லம்மாளை இப்படியெல்லாம் சொல்லி பொய் சமாதானம் செய்து வைக்க முடியாது. இம்மாதிரியான சாதாரண சம்பவங்களிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும் நாம் பாரதியின் கவித்வ ஆளுமையையும் மேதமையையும் தெரிந்து கொள்கிறோம். இந்த மாதிரி மாணிக்கச் சிதறல்களை ஒரு சிறுமியின் நினைவுகளிலிருந்துதான் பெற முடிகிறது. மிகப் படித்த அறிவாளிகள் பண்டிதர்கள் மலையாகக் குவித்துள்ள பாரதியின் கவித்வ விசாரணைகளில் மதிப்பிட்டு வார்த்தைப் பெருக்கில் காணமுடியாது.\nபாரதி நினைவுகள் முடிவுறும் கடைசி வருடங்கள��ல் யதுகிரி நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு பின் படுக்கையை விட்டு எழத் தொடங்கியதும், உடல் நிலை முற்றிலும் ஆரோக்கியமடைய, சூரியன் உதிக்கும் முன் காலை நேரத்தில் நீண்ட தூரம் நடந்து வந்தால் நல்லது என்று டாக்டர்கள் யதுகிரிக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அதன்படி யதுகிரி தன் தந்தையாரோடு காலை நேரத்தில் நடந்து செல்வார். அப்போது ஒரு நாள் தூரத்தில் யாரோ பாடுவது கேட்கிறது. அது கடற்கரையின் திசையிலிருந்து வந்தது. காலை நேர ராகமான பூபாளம் காற்றில் மிதந்து வருகிறது. பாட்டு வந்த திசையில் கடற்கரையை நோக்கி நடக்கிறார்கள். கிட்ட நெருங்க நெருங்க குரல் பரிச்சயமான குரலாக, கிட்டத்தட்ட பாரதியின் குரல் போலப் படுகிறது. கிட்ட நெருங்கினால் பாரதி ஒரு கட்டுமரத்தின் அருகே கிழக்கு நோக்கி உட்கார்ந்து கைகளை அகல விரித்து பலமாக ஆட்டிக்கொண்டும் சூரிய உதயத்தை எதிர் நோக்கிப் பாடிக் கொண்டிருக்கிறார்.\nயதுகிரியின் தந்தை அங்கேயே சற்று தூரத்தில் நிற்கச் சொல்லி பாரதியின் அருகில் சென்று அவரிடம் என்னமோ நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறார். பாரதியை அவர் கோபத்தோடு ஏதோ கண்டித்துப் பேசுவது போலத் தோன்றுகிறது. பின் அவர்கள் எல்லோரும் பாரதியின் வீடு நோக்கி நடக்கிறார்கள். வழி நெடுக யதுகிரியின் தந்தை பாரதியை ஆங்கிலத்தில் கடுமையாகக் கண்டித்துக் கொண்டு வருகிறார். பாரதியின் கண்களிலிருந்து நீர் வடிகிறது. அவர் மௌனமாகவே கேட்டுக்கொண்டு வருகிறார். எதுவும் பேசவில்லை. அப்படி பாரதி இருக்கவே மாட்டார். அது அவர் குணமல்ல. செல்லம்மாள் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டு காணாமற் போன பாரதியின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். பாரதி எதுவும் பேசாமல் விரைவாக வீட்டிற்குள் நுழைகிறார். “பாரதி நேற்று இரவிலிருந்து வீட்டிற்கு வரவில்லை என்று செல்லம்மாள் சொன்னாள். ஆனால் செல்லம்மாள் பாரதியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரண்டு பேரும் மௌனமாக இருக்கிறார்களே ஏன் ” என்று யதுகிரி தன் தந்தையாரிடம் கேட்க, அவர் யதுகிரிக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. யதுகிரி இன்னும் சின்னக் குழந்தை. கள்ளங்கபடற்றவள். அவளிடம் இப்போது பாரதியின் தவறான நடத்தைகளையும், கஞ்சாப் பழக்கம் கொண்டிருப்பதையும் பற்றிச் சொல்லக் கூடாது. பாரதியின் குடும்பம் மிக கஷ்டத்தில் இருந்து வ���ுகிறது. யதுகிரிக்கு கல்யாணம் நடந்து மைசூரில் இருக்கும் தன் மாமனார் வீட்டிற்குச் செல்கிறார். வெகு சீக்கிரம் பாரதியின் மரணத்தைப் பற்றிய செய்தி அவளுக்குக் கிடைக்கும்.\nஇந்த அழகிய சிறிய புத்தகம் ஒரு க்ளாசிக் என்று சொல்லவேண்டும். வேறு எந்த புத்தகமும், இதன் அழகிற்கும், மனதை நெகிழ்த்தும் பாவனைகளற்ற நடைக்கும், ஈடாக மாட்டாது. ஒரு குழந்தையின் மனதில் ஒரு மகா கவிஞனும் மாமனிதனும் வரைந்துள்ள சித்திரம் இது.\nஇந்த நினைவுகளை எழுதித் தரும்படி கேட்க யதுகிரி இதை எழுதியது 1939-ல். இந்த 100 பக்க சின்ன புத்தகம் வெளிவருவதற்கு அதன் பின் 15 ண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. கடைசியில் இது வெளிவந்தபோது, யதுகிரி உயிருடன் இல்லை. இதுதான் ஒரு மகாகவிக்கும், ஒரு க்ளாசிக்கிற்கும் தமிழ் நாட்டில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்.\nசமீபத்தில் ஜெயமோகன் தமிழில் வந்த நல்ல வாழ்க்கை வரலாறுகளை பட்டியல் போடும்போது இதையும் குறிப்பிட்டிருந்தார்.\nபுத்தகத்துக்கு இப்போது மறுபதிப்பு வந்திருப்பதாகத் தெரிகிறது. சென்னை நியூபுக்லாண்ட்சில் கிடைக்கிறதாம். விலை முப்பத்தைந்து ரூபாய்.\nவேங்கடகைலாசம் இந்தப் புத்தகம் சந்தியா பதிப்பகத்தில் கீழ்க்கண்ட விலாசத்தில் கிடைக்கிறது என்று தகவல் தருகிறார். கிடைப்பது ஆங்கில மொழிபெயர்ப்பா இல்லை ஒரிஜினலா என்று தெரியவில்லை.\nஅரசி+வேங்கடகைலாசத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள், அரசி+வேங்கடகைலாசம்\nவெங்கட் சாமிநாதன் கட்டுரையின் மொழிபெயர்ப்பு – பாரதி எனும் பன்முக மேதை\nபாரதி பற்றி அவரது மனைவி செல்லம்மாள் பாரதி\nஜெயமோகன் சிபாரிசு – தமிழில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகள்\nஜெயமோகன் பதிவு – பாரதியார் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள்\nக. நா. சு.வின் படித்திருக்கிறீர்களா\nஇணைப்புக்கும் இப்பதிவுக்கும் நன்றி. பாரதியை அருகிலிருந்து பார்த்த நிறைவு.\nபுத்தகம் வாங்கவும் பதிவு செய்துவிட்டேன். 35 ரூபாய்க்கு இதைவிட அருமையான ஒன்று உலகில் எங்கேனும் கிடைக்குமா தமிழிலும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஒரு திருத்தம் : மொழிபெயர்த்தவர் அரசி.\nகண்ணன், அரசி என்பது வேங்கடகைலாசத்தின் புனைபெயர் என்று நினைத்துவிட்டேன். திருத்தியதற்கு நன்றி\nம். யதுகிரி அம்மாளின் இந்த நூல் வெளிவரக் கூடாது என்று அக்காலத்தில் சிலர் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றனர். ஆம். யதுகிரி அம்மாளின் மறைவுக்குப் பிறகே இந்நூல் வெளியானது. பாரதி இருக்கும் போது மட்டுமல்ல; அவர் இறந்த பிறகும் கூட ”பாரதி மகாகவி அல்லர்” என்று சிலர் பேசி, எழுதி, பரப்பி மகிழ்வில்லையா, என்ன\n// யதுகிரி அம்மாளின் இந்த நூல் வெளிவரக் கூடாது என்று அக்காலத்தில் சிலர் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றனர். // ரமணன், கேள்விப்பட்டதில்லை. ஏனாம்\nசரியான காரணம் இன்னதென்று தெரியவில்லை. பாரதியின் மீது பலருக்கு, ஏன் அவரது சொந்த சாதியான பார்ப்பனர்களுக்கே பயங்கரக் காழ்ப்பு இருந்தது. அந்தக் காழ்ப்பினால்தான் பாரதி ஒரு ’மகா கவி’ என்று தெரிந்திருந்தும் கூட, அவரது இறப்பைப் புறக்கணித்து, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்தனர். (இத்தனைக்கும் அவர் வாழ்ந்த/ இறந்த திருவல்லிக்கேணி பிராமணர்கள் அதிகம் வசித்த பகுதியும் கூட) நாம் அறியாத, நமக்குப் புரியாத பல விஷயங்கள் இருந்திருக்கக் கூடும். அவற்றைச் சொல்பவர்கள் தான் யாரும் இல்லை.\nஎன்ன ஒரு அற்புதமான புத்தகம்\nபந்து, நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது வேங்கடகைலாசம் மற்றும் அரசிக்கு. என் பங்கு மிகச் சிறியது.\nஆர். வி – ஜடாயுவிடம் வாங்கி படித்தேன். பாரதியின் வேறு ஒரு பரிமாணத்தை உணர முடிந்தது.\nஅருணா, பாரதியின் ஆளுமை மிக சுவாரசியமானது. அது பொதுவாக எழுதப்படும் hagiography-களில் வெளிப்படுவதில்லை. உதாரணமாக வ.ரா. பாரதிக்கு வழுக்கை, அதனால்தான் முண்டாசு கட்டாமல் வெளியே போகமாட்டார் என்று குறிப்பிடுகிறார். பாருங்கள், அது என்னை பாரதிக்கு நெருக்கமாக உணரச் செய்கிறது. 🙂\nஆர். வி – ஆமாம். நமக்கு எளிதாக கிடைக்கும் பாரதியின் பிம்பத்தை விட இது போன்ற பதிவுகள் அவரை ஒரு மனிதராக, ஒரு context ல் புரிய வைக்கிறது. சென்னையில் ரோஜா முத்தையா அரங்கில் அவரை பற்றிய ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியின் அறிவிப்பு இங்கே. உங்களால் வர முடியாது என்று தெரியும். வேறு யாருக்கேனும் பயன் பெறலாமென.\nசில மாதங்களுக்கு முன்னால் கணையாழியில் நரசய்யா இது பற்றி சில ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். நேரமிருப்பின் அவசியம் கலந்து கொள்கிறேன்.\nபாரதியைப் பற்றிய உணர்வுபூர்வமான நெருக்கமான சித்திரத்தை மூன்று நூல்களில் காணலாம். அவற்றில் முதன்மையானது இந்த நூ���் தான். மற்றவை – பாரதியார் சரித்திரம் (செல்லம்மா பாரதி), என் குருநாதர் பாரதியார் (ரா.கனகலிங்கம்). அவையும் சமீபத்தில் மறுபதிப்புகளாக வந்துள்ளன.\nபிரபு, நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் முந்திக் கொண்டீர்கள். ஜடாயு, பிரபு சொல்வது போல வ.ரா.வின் புத்தகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். மற்ற இரண்டையும் நான் படித்ததில்லை. மின்பிரதி ஏதாவது கிடைக்குமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அறியப்படாத எழுத்தாளர் – எக்பர்ட் சச்சிதானந்தம்\nதிலீப்குமார் பற்றி வெங்கட் சாமிநாதன் »\nதி.மு.க.வின் இரண்டாவ… on தி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு…\nதி.மு.க.வின் இரண்டாவ… on கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம…\nRV on ஆயுள் தண்டனை – நரசய…\nRV on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\n – த… on ஏன் எழுதுகிறேன்\nபா. செயப்பிரகாசம்… on விட்டல்ராவின் “தமிழகக் க…\nபா. செயப்பிரகாசம் |… on விட்டல்ராவின் “தமிழகக் க…\nஇரும்பு குதிரைகள் மு… on பாலகுமாரனின் ‘இரும்பு கு…\nஇரும்பு குதிரைகள் மு… on பாலகுமாரனின் ‘இரும்பு கு…\nசதாசிவம் on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\nசதாசிவம் on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\nRV on நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1…\nVinayagam on நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1…\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nநாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1: ஏ.கே. வேலன்\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\nரகோத்தமன் எழுதிய \"ராஜீவ் கொலை வழக்கு\"\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2017/05/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-06-17T23:46:26Z", "digest": "sha1:D547JY4YW45O2GVZBD6K7KLTH6RW7QM3", "length": 39602, "nlines": 367, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "முதல் குரங்கும் ஆரியர்-திராவிடரும்: எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nமுதல் குரங்கும் ஆரியர்-திராவிடரும்: எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை\nஎனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். தீவிரத் தனித்தமிழ��� இயக்கத்தினருக்கு – தேவநேயப் பாவாணர் நல்ல உதாரணம் – முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதே நேரத்தில் கைபர் போலன் கணவாய்கள் வழிவந்த வந்தேறி ஆரியப் பார்ப்பனர்கள்தான் தமிழ் சமுதாயத்தைக் கெடுத்து குட்டிசுவராக்கிவிட்டார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் கிடையாது. முதல் குரங்கே தமிழ்க் குரங்கு என்றால் ஆரிய-திராவிட வேறுபாடே பொருளற்றதாகிவிடுகிறதே, முதல் குரங்கு என்ற பெருமையும் வேண்டும், ஆரிய வந்தேறி என்று திட்டவும் ஆள் வேண்டும், கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா என்று ஒரு கேள்வி வரத்தானே செய்யும் ஒரு பழைய பதிவில் இந்தக் கேள்வியை எழுப்பியும் இருந்தேன். பிள்ளைவாள் முதல் குரங்கு தமிழ்க் குரங்காக இருந்தாலும் வந்தேறிக் குரங்கு வேறுதான் என்று நிறுவுகிறார்\nபிள்ளைவாளின் ‘Tamil India‘ (1945) புத்தகத்தில் அவருக்கு தோன்றுவதை எல்லாம் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை என்பதைப் போல சொல்கிறார். தனது எந்த முடிவுக்கும் விளக்கம் சொல்லும் பழக்கமே அவருக்கு இல்லை. என்னவோ நேரில் பார்த்தது மாதிரி தமிழரசர்களின் கிரீடம் முக்கோண வடிவத்தில் இருந்தது, ஏழு நாள் வாரம் என்பது தமிழ் பழக்கம், அதுதான் உலகம் முழுவதும் பரவியது என்று நிறைய எழுதி இருக்கிறார். எனக்கு எப்போதும் நினைவில் இருக்கப்போவது மனித குலம் எப்படிப் பரவியது என்ற அவரது ‘ஆராய்ச்சிதான்’. உலகின் முதல் மனிதன் லெமூரியத் தமிழன். கடல்கோள் இந்தியத் துணைக்கண்டத்தை உருவாக்கியதும் அவன் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்குப் போனான். அங்கிருந்து ஒரு பிரிவு இன்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு. அங்கிருந்து ஒரு கோஷ்டி தென் ஐரோப்பாவுக்கு. இன்னொன்று இன்றைய நார்வே, ஸ்வீடன் நாடுகளுக்கு. (அமெரிக்க கண்டங்களுக்கு எப்படிப் போனான் என்று அவர் சொல்லவில்லை.) பிறகு தங்கள் ஒரிஜினல் தமிழ் அடையாளத்தை மறந்துவிட்டு மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்களாக உருமாறி மீண்டும் இந்தியாவுக்கு கைபர் கணவாய் வழியாக வருகிறார்கள். அதாவது இங்கிருந்து போனது தமிழ்க் குரங்குதான், ஆனால் திரும்பி வரும்போது எப்படியோ ஆரியக் குரங்காக மாறிவிட்டது\nபிள்ளைவாளின் இன்னொரு புத்தகம் Ravana the Great (1923). முன்முடிவுகள் என்ற கண்ணாடியை அணிந்து அதன் மூலம்தான் பிள்ளைவாள் எல்லாவற்றைய���ம் பார்க்கிறார். அவருக்கு எப்போதும் திராவிடனே உசத்தி, ஆரியன்கள் அயோக்கிய சிகாமணிகள், சைவத்தையும் தமிழையும் உயர்த்திச் சொல்ல வேண்டும் என்று ஆசை. அவருக்கு ராவணன் தமிழன். சைவன். ராமன் ஆரியன். ராமாயணம் ஆரியர்களால் எழுதப்பட்டது. அதனால் ராவணனை உயர்த்திப் பேச வேண்டும். ஆனால் அவன் சீதையைக் கடத்தி வந்ததை எப்படி நியாயப்படுத்துவது சூர்ப்பனகைக்கும் ராமனுக்கும் உறவு இருந்திருக்க வேண்டும், அது சீதைக்கு தெரிந்ததும் ராமன் பெண்டாட்டி கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள பொய் சொல்லிவிட்டான், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த காட்டுமிராண்டித்தனத்துக்கு பதிலடி கொடுக்கத்தான் தமிழ் பண்பாட்டுப்படி ராவணன் சீதையை கவர்ந்து சென்றான், பெண்ணைக் கவர்ந்து செல்லுதல் தமிழ் மரபுதான் என்கிறார். Of course, விபீஷணனின் துரோகத்தால்தான் ராவணனை வெல்ல முடிந்திருக்கிறது. ஆனால் ஹனுமன் திராவிடன், ஹனுமனை வசப்படுத்திக் கொண்டது ஆரியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பொங்குகிறார் பாருங்கள், பிரமாதம் சூர்ப்பனகைக்கும் ராமனுக்கும் உறவு இருந்திருக்க வேண்டும், அது சீதைக்கு தெரிந்ததும் ராமன் பெண்டாட்டி கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள பொய் சொல்லிவிட்டான், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த காட்டுமிராண்டித்தனத்துக்கு பதிலடி கொடுக்கத்தான் தமிழ் பண்பாட்டுப்படி ராவணன் சீதையை கவர்ந்து சென்றான், பெண்ணைக் கவர்ந்து செல்லுதல் தமிழ் மரபுதான் என்கிறார். Of course, விபீஷணனின் துரோகத்தால்தான் ராவணனை வெல்ல முடிந்திருக்கிறது. ஆனால் ஹனுமன் திராவிடன், ஹனுமனை வசப்படுத்திக் கொண்டது ஆரியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பொங்குகிறார் பாருங்கள், பிரமாதம் ரிஷிகள் மனிதத் தன்மை அற்ற விதத்தில் யாகங்களை நடத்தினார்கள், அதனால்தான் ராவணாதி அசுரர்கள் ரிஷிகளை எதிர்த்தார்களாம். அது என்ன யாகம் என்று தெரியவில்லை.\n1904-இல் A Primer of Tamil Literature என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதே புத்தகம் மீண்டும் Tamil Literature என்ற பேரில் பின்னாளில் மீண்டும் வந்திருக்கிறது. பல படைப்புகள், கவிஞர்களைப் பற்றி கோனார் நோட்ஸ் மாதிரி தொகுத்திருக்கிறார். கவிஞர்கள் பற்றிய தொன்மக் கதைகளைக் கூட விடவில்லை. வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயர் வரை வந்துவிட்டார், ஆனால் பாரதி இல்லை. ஆவணம் என்ற அளவில் முக்கியமானது. என் கண்ணில் இவரது முக்கியத்துவமே இப்படி அகலமாகவும் ஆழமாகவும் படித்து அதைத் தொகுத்து எழுதவும் முடிந்ததுதான். பிள்ளைவாளின் முன்முடிவுகளும், ‘ஆய்வுகளும்’ இன்று கொஞ்சம் நகைக்க வைத்தாலும் இன்று கூட இதை விட சிறந்த கழுகுப் பார்வை (bird’s eyeview) இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை.\nஒரு சுவாரசியமான விஷயம். நான் படித்த மின்புத்தகம் ஆனந்த கென்டிஷ் குமாரசாமியின் நூலகத்திலிருந்து digitize செய்யப்பட்டது\n2009-ஆம் வருடத்தில் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அப்போது மறைந்த சேதுராமன் எப்படியோ பூரணலிங்கம் பிள்ளையின் பேரன்களிடம் எல்லாம் பேசி தகவல் சேகரித்து அவரைப் பற்றி கூட்டாஞ்சோறு தளத்தில் ஒரு அறிமுகக் கட்டுரையை எழுதினார்.\nஅதைப் படித்தபோது பூரணலிங்கம் பிள்ளை எழுதிய ஆங்கில நூல்கள் அந்த காலத்து ஆங்கிலக் கல்விக்கு பாடப் புத்தகங்களாகவோ, இல்லை கோனார் நோட்சாகவோ மட்டும்தான் பயன்பட்டிருக்கும் என்று தோன்றியது. இப்போதுதான் அவரது புத்தகங்கள் இரண்டைப் படிக்க முடிந்தது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு லெமூரியா பற்றி அறுதி முடிவுகளை எடுப்பவர் என்று தெரிகிறது. கள ஆராய்ச்சி என்ற பேரையே கேட்டிருக்கமாட்டார் போலிருக்கிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில், 1900-1920 வாக்கில் அவருடைய புத்தகங்களுக்கு தேவை இருந்திருக்கும். இன்றும் Primer of Tamil Literature ஆகியவை முக்கியமான ஆவணங்கள்தான். காலாவதி ஆகிவிட்ட முன்னோடி…\nசேதுராமனின் ஒரிஜினல் பதிவு கீழே வசதிக்காக.\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.\nதமிழ் இலக்கியத்தைப் பற்றி விரிவானதொரு திறனாராய்ச்சிப் புத்தகம் முதன் முதலாக எழுதியது இவராகத்தானிருக்கும். 1904ம் வருடம் “A Primer of Tamil Literature” என்ற புத்தகம்தான் இவர் முதலில் எழுதியது. இதன் மறுபதிப்பு 1929ல் வெளி வந்தபோது அப்புத்தகத்திற்கு “Tamil Literature” எனப் பெயரிடப்பட்டது.\nதிருநெல்வேலிக்கருகேயுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற சிற்றூரிலே 1866ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி பிறந்தவர் பூர்ணலிங்கம். அவ்வூர்ச் சிவன் கோயிலுள்ள பெருமானின் பெயர் பரிபூர்ணக்ருபேசர் அல்லது பூர்ணலிங்கம் என்பது. அங்கு வாழும் மக்கள் தம் குழந்தைகளுக்கு பூரணலிங்கம் என்ற பெயரிடுவது இன்னமும் வழக்கி��் உள்ளது. இவரது பெற்றோர் திரு. சிவசுப்பிரமணியப் பிள்ளை, திருமதி வள்ளியம்மை என்பவர்கள்.\nஇளம் வயதில் ஊரிலுள்ள திண்ணைப் பள்ளியில், செல்லப் பெருமாள் வாத்தியார் என்ற ஆசிரியரிடம் கல்வி பயின்றார். பூரணலிங்கத்தின் தந்தையும் செல்லப் பெருமாளிடமே கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு அருகிலுள்ள மேலப்பாளையம் பள்ளிக் கூடத்தில் சுந்தரம் பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கணமும், திருக்குறளும் மனதிலே நன்றாகப் பதியும்படி பாடம் கேட்டுத் தேர்ந்தார். அடிப்படைத் தமிழ்க் கல்வி முடிந்ததும் தருவையிலுள்ள பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் பயின்றார். தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை இன்று ஹிந்து கல்லூரி என்றழைக்கப்படும் ஆங்கிலத் தமிழ்ப் பள்ளியிலே படித்துத் தமது பதினைந்தாவது வயதில் நடுப்பள்ளித் தேர்வில் வெற்றி பெற்று, அதற்கடுத்த ஆண்டு இரட்டைத் தேர்வு பெற்று, மெட்ரிகுலேஷன் படிப்பும் முடித்தார்.\nநிதிப் பற்றாக்குறை காரணமாக பூர்ணலிங்கம் மேலே தொடர்ந்து படிக்க முடியாமல், பரமக்குடியிலுள்ள முன்சீஃப் கோர்ட்டிலே எழுத்தாளராகப் பணியாற்றத் தொடங்கினார். இந்த விஷயம் அறிந்து ஹிந்து கல்லூரி பேராசிரியர் விங்க்ளேர் இவர் பட்டப் படிப்பை முடித்தாக வேண்டும் என்ற அன்புக் கட்டளையிட்டு அதற்கு ஆவன செய்து எஃப்.ஏ. தேர்வில் வெற்றியடையச் செய்தார். அப்போது கல்லுரியில் நடந்த மில்லர் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. முதல் வகுப்பில் சேர்ந்தார். டாக்டர் மில்லரே இவர் வகுப்பிற்கு ஆங்கிலப் பாடங்கள் எடுத்தவர். பி.ஏ. பட்டம் பெற்ற பின் பூரணலிங்கம் தனது சகோதரி திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பியவர் முதலில் எழுத்தாளராக, நெல்லை மாவட்டக் கலெக்டர் காரியாலயத்திலும், பின்னர் பாளையம் கோட்டையிலுள்ள இந்து உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்தார்.\nதிருநெல்வேலியில் பணி புரிந்த போது, தாயம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.\nநெல்லை மாவட்டக் கலெக்டர் வேண்டுகோளின்படி எட்டயாபுரம் ஜமீன் இளவரசுக்குக் கல்வி கற்றுத் தரத் தொடங்கி அப்பணியை இனிதே முடித்தார். வாழ்க்கை முன்னேற்றம் கருதி, பணியில் இருந்தவாறே சட்டப் படிப்பு முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ச���ன்னை வந்தார். இவர் சென்னை வந்த செய்தி கேட்டு டாக்டர் மில்லர் கிறிஸ்தவக்கல்லூரியிலும், உயர் பள்ளியிலும் ஆசிரியப்பணி தந்து ஆதரித்தார். கல்லூரியில் இவர் வேலை பார்க்கும்போது (1894-1899) அங்கு தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) இவருக்கு ஒப்புயர்வற்ற நண்பரானார். இவ்விருவரும் சேர்ந்து சென்னைக் கடற்கரையினில் செய்து கொண்ட முடிவின் பயனாக எழுந்தவைதான் தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்கள். பரிதிமால் கலைஞரால் எழுதப் பெற்றது தமிழ்மொழி வரலாறு – தமிழ் இலக்கிய வரலாறைப் பூரணலிங்கம் ஆங்கிலத்தில் எழுதினார்.\n1900ம் வருஷம் முதல் 1904ம் வருஷம் வரை கோயம்புத்தூர் செயிண்ட் மைக்கேல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், 1904 முதல் 1911 வரை திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், பணி புரிந்தார். 1912 முதல் 1919 வரை சென்னையில் இருந்தபோது சொந்தமாக கெமிசிசு என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அதே காலத்தில் JUSTICE என்ற ஆங்கிலத்தாளுக்குத் துணையாசிரியராகவும் இருந்தார்.\n1920 முதல் 1922 வரை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், பின்னர் 1926 வரை திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரித் தலைவர் கார்டினர் வேண்டுதலின் பேரில் ஆங்கிலத் தலைமையாசிரியராகவும் பணி புரிந்தவர், ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளம் திரும்பினார்.\nஓய்வு காலத்தில் தமிழ்ப் பணியிலும், ஆங்கிலத்திலும் தமிழிலும் பேருரைகள் நிகழ்த்துவதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இடைவிடாது படித்துக் கொண்டே இருப்பார். சட்டம் பயின்றும், வழக்குரைஞர் வாழ்க்கையில் பற்றில்லாமையால் பி.எல். தேர்வினை எழுதாது விட்டுவிட்டார். யாரையும் எளிதில் நம்பும் தன்மையுடையவர். எவரும் வியக்கும் வண்ணம் பல வகைத் துன்பங்களையும் புறங்கண்டு, எவர் துணையினையும் எதிர்பாராமல் வாழ்ந்தவர். தனது எண்பத்தோராவது வயதில் (1947ல்) காலமானார்.\nஇவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு.\nபூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலத்தில் முப்பத்திரண்டு நூல்களும், தமிழில் பதினெட்டு நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார். ஆங்கில நூல்கள் வருமாறு:\nஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றிய பல்கலைக் கழக வினாக்கள் — ஷேக்ஸ்பியர் பாடல்கள் — கோல்ட்ஸ்மித்தின் கதைகள் — கார்லைல் எழுதிய அ���ட்டு சாம்சன் — ஆங்கில இலக்கிய விளக்கத் தொகுப்பு — ஆங்கிலத்தில் பயிற்சிகள் — ஆங்கிலத்தில் பேச்சு முறை — மெட்ரிகுலேஷன் வாசகம் — மெட்ரிகுலேஷன் முன்வகுப்பு வாசகம் — ரிப்பன் ஆரம்பம் – இளைஞர் முதியவர் வாசகங்கள் — நடுத்தர வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடத் திரட்டு — இந்திய வரலாறு (இளைஞர்களுக்கு) — இங்கிலாந்து வரலாறு (முதியவர்களுக்கு) — பி.ஏ. வகுப்பிற்கு சாக்ரடிஸ் பிளேட்டோ வரலாறுகள் — ஜூலியஸ் சீசர் உரை — ஒதெல்லோ உரை — எஃப்.ஏ., பி.ஏ. ஆங்கிலப் பாடப் புத்தகங்களுக்கு விரிவான உரைகள் — ரோமன் சட்டத் தொகுப்பு — மேயின் பழங்காலச் சட்டம் – சட்ட முறைமைகளின் சுருக்கம் — மேயின் பழங்காலச் சட்டச் சுருக்கம் — ஒப்பந்தச் சட்டம் — இன உதவிச் சட்டம் — திருக்குறள் உரையுடன் — இலங்கைப் பெருமன்னன் இராவணன்\nஔவை குறள் — ஆயிரத்து ஐம்பத்தைந்து செய்யுட்களையுடைய ‘செய்யுள் கோவை’ — விவேக விளக்கம் – ராயர் அப்பாஜி கதைகள் — வாசகத் திரட்டு — இரு சிறுகதைகள் — கதையும் கற்பனையும் நீதிக் கதைகள் — வீரமணி மாலை — தமிழ்க் கட்டுரைகள் — பன்னிரு பெண்மணிகள் — நபி நாயகமும் கவிவாணர்களும் — மருத்துவன் மகள் — தமிழரும் தமிழ்ப் புலவர்களும் — தப்பிலி — காமாட்சி என்ற நவநகை நாடகம் — ஐரோப்பியப் போர் — நவராத்திரி விரிவுரைகள் — சூரபதுமன் வரலாறு\n(தகவல் ஆதாரம் – நெல்லைத் தமிழ்ப் புலவர்கள் — புத்தகத்திலிருந்து பிள்ளையவர்கள் வரலாற்றைத் தந்து உதவியவர்கள் – அவரது பிள்ளை வயிற்றுப் பேரர்களான மு.சி. பூரணலிங்கம், மு.சி. சந்திரன் திருநெல்வேலி, வலைத்தளத்தில் வி. சுந்தரம் ஐ.ஏ.எஸ்.கட்டுரை)\nபரிதிமால் கலைஞர் எழுதிய மதிவாணன் என்ற புத்தகத்தை படித்திருக்கிறேன். தாங்க முடியாத போரடிக்கும் கதை என்பது வேறு விஷயம். அதன் முகவுரையில் அவர் இந்த புத்தகம் மு.சு. பூரணலிங்கம் பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அறிஞர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் மூலக்கதையை எழுதிய ரஃபேல் சபாடினி\nஇந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் தேவையா – அமிதவ் கோஷின் “Countdown” »\nதி.மு.க.வின் இரண்டாவ… on த��.மு.க.வின் இரண்டாவது ஆண்டு…\nதி.மு.க.வின் இரண்டாவ… on கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம…\nRV on ஆயுள் தண்டனை – நரசய…\nRV on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\n – த… on ஏன் எழுதுகிறேன்\nபா. செயப்பிரகாசம்… on விட்டல்ராவின் “தமிழகக் க…\nபா. செயப்பிரகாசம் |… on விட்டல்ராவின் “தமிழகக் க…\nஇரும்பு குதிரைகள் மு… on பாலகுமாரனின் ‘இரும்பு கு…\nஇரும்பு குதிரைகள் மு… on பாலகுமாரனின் ‘இரும்பு கு…\nசதாசிவம் on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\nசதாசிவம் on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\nRV on நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1…\nVinayagam on நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1…\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nநாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1: ஏ.கே. வேலன்\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\nரகோத்தமன் எழுதிய \"ராஜீவ் கொலை வழக்கு\"\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=608", "date_download": "2018-06-17T23:33:46Z", "digest": "sha1:2JP3YTOT2PUKQIQK7GXWC3UMLFV3P5GE", "length": 6525, "nlines": 91, "source_domain": "cyrilalex.com", "title": "ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை", "raw_content": "\nஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவி���ை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nSeptember 20th, 2011 | வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மறுமொழிகள் இல்லை »\nகூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம்.\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88//paruppu/keerai/vadai/&id=41593", "date_download": "2018-06-17T23:36:29Z", "digest": "sha1:AORGCDMJEJZZ64AXYMDBXUB55UF664I2", "length": 8571, "nlines": 85, "source_domain": "samayalkurippu.com", "title": " பருப்பு கீரை வடை paruppu keerai vadai , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமாம்பழ அல்வா | mango halwa\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nஉளுத்தம்பருப்பு - 1 கப்\nகடலைப்பருப்பு - கால் கப்\nஅரை கீரை - 1 கட்டு\nநறுக்கிய பெரிய வெங்காயம் - 1\nநறுக்கிய ப���்சை மிளகாய் - 2\nநறுக்கிய இஞ்சி - 1 துண்டு\nசீரகம் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவைாயான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nபருப்புகளை 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.\nகீரையை மண் போக நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.\nபருப்பில் உள்ள தண்ணீரை நன்கு வடித்து விட்டு மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.\nஅதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.\nகடா யில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.\nசுவையான பருப்பு கீரை வடை ரெடி.\nதேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - ...\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nதேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா - 1 சிட்டிகைமிளகாய் தூள் - ...\nதேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ...\nசுவையான பேல் பூரி| Bhel Puri Recipe\nதேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - ...\n‌தேவையான பொருட்கள்மரவள்ளி கிழங்கு - அரை ‌கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மிளகு தூள் - கா‌ல் ஸ்பூன்மஞ்சள் தூள் - கா‌ல் ஸ்பூன்எண்ணெய் - ...\nதேவைாயன பொருள்கள் வாழைப்பூ - 1 கடலைமாவு - 200 கிராம்அரிசி மாவு - 50 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - ...\nசென்னா கட்லெட்| channa cutlet\nதேவையான பொருள்கள் கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்பிரெட் துண்டு - 4 பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது ...\nசாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe\nதேவையானவைசாமை அரிசி மாவு - கால்கிலோபாசிபருப்பு - 100உடைத்த கடலை - 100வெண்ணெய் - 100 கிராம்பெருங்காயதுாள் - அரை ஸ்பூன்மிளகாய்தூள் - அரை ஸ்பூன்உப்பு தேவைாயன ...\nடைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit\nதேவையான பொருள்கள் மைதா - 1 கப்மிளகாய்தூள் - 1 ஸ்பூன்உப்பு - தேவைக்குபெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறைமைதாவுடன் மிளகாய் ...\nவெங்காய சமோசா / Onion Samosa\nதேவையான பொருள்கள்மைதா மாவு - 1 கப்பெர��ய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்கொத்தமல்லித் தழை - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2004/10/blog-post_24.html", "date_download": "2018-06-18T00:19:14Z", "digest": "sha1:2NS3P2XECDCAJC2ZXCJ5HTYUQYKD3JMQ", "length": 6331, "nlines": 75, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: தத்தளிக்கும் சந்தை", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nகடந்த வாரத்தை பார்க்கும் பொழுது, எல்லா நாட்களிலும் பங்கு வர்த்தகம் மந்த நிலையிலேயே இருந்தது. செவ்வாயன்று இறுதி ஒரு மணி நேரத்தில் சந்தை உயர்ந்ததை தவிர வேறு நல்ல நிகழ்வுகள் கடந்த வாரம் நடக்க வில்லை. இந்த உயர்வு கூட அடுத்து வந்த நாட்களில் சரிந்து போய் விட்டது.\nகடந்த வாரம் சரிவடைந்த பங்குகளில் குறிப்பிடத் தக்கது சத்யம் பங்குகள். இரண்டாம் காலாண்டில் நல்ல லாபம் ஈட்டினாலும் வரும் காலாண்டில் இந்த நிறுவனத்தின் forcast ஏமாற்றம் அளிக்கிறது. மென்பொருள் துறையில் பெரிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, TCS போன்றவை தான் எதிர்காலத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும்.\nஇந்த வாரம் சரிவுக்குச் சென்ற மற்றொரு முக்கியமான பங்கு ரிலயன்ஸ். இன்போசிஸ் கூட சில வாரங்களுக்கு முன் தொட்ட தனது உயர்ந்த விலையான 1820 இல் இருந்து சரிந்து இன்று 1770 இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. விப்ரோவும் இது போலத் தான்.\nமொத்ததில் இந்த வாரம் காளைகளின் ஒரு வரி தகவல் - \"சந்தையில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்\".\nகச்சா எண்ணெய்யின் விலை உயர்வு, சில இடை நிலை நிறுவனங்களின் ஏமாற்றம் அளிக்கும் அறிக்கைகள், அந்த நிறுவனங்களின் எதிர்கால லாபம் குறித்த கவலை போன்றவை பங்குச் சந்தையின் ஏற்றத்தை மந்தப் படுத்த கூடும்\nநல்ல பங்குகள் கூட சரிவு முகமாக இருக்கிறது. பங்குகள் சற்று கிழ் நோக்கி செல்லக் கூடும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டு இருங்கள், வெளியேறி விடாதீர்கள்.\nபுதிதாக முதலீடு செய்ய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள். சந்தை செல்லும் திசையை கணித்து அதற்கு ஏற்றாற் போல் செயல் படுங்கள்.\nசந்தை தற்பொழுது தத்தளித்து கொண்டிருக்கிறது. ஆனால் முழ்கி விடாது. மெதுவாக கரையேறி விடும்\nRBI யின் நிதி கொள்கை\nபங்குக் குறியீடு - 2\nபங்குக் குறியீடு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/03/5.html", "date_download": "2018-06-18T00:22:22Z", "digest": "sha1:4K6ANNWZ5GYTXKN3SWSBDQSEYSNGZE33", "length": 8014, "nlines": 64, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: பட்ஜெட் 2005 - பட்ஜெட்டும் பங்குச்சந்தையும்", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nபட்ஜெட் 2005 - பட்ஜெட்டும் பங்குச்சந்தையும்\nபட்ஜெட் நாளன்று, பங்குச்சந்தை சரிய வேண்டும். இது தான் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் எழுதப்படாத நியதி. இந்த ஆண்டு ஒரு மாற்றம். பங்குச்சந்தை பட்ஜெட் தினத்தன்று 144 புள்ளிகள் எகிறியது.\nகடந்த ஆண்டை தவிர சிதம்பரத்தின் ஒவ்வொரு பட்ஜெட்டையும் பங்குச்சந்தை ஆரவாரமாய் வரவேற்கவேச் செய்துள்ளது. கடந்த ஆண்டு கூட பங்குப் பரிவர்த்தனை வரி (STT) என்ற வரியாலேயே பங்குச்சந்தை சரிந்தது. மற்றபடி அது கூட ஒரு சிறப்பான பட்ஜெட் தான்.\nபட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச்சந்தையின் ஏற்றம் மிக அதிகமாக இருக்கும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். மும்பை பங்குச்சந்தை குறியீடு, BSE, இந்த வருட முடிவில் 8000ஐ எட்டும் என்று மார்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) நிறுவனம் கணித்துள்ளது. இதை விட ஆச்சரியம் அடுத்த பத்தாண்டுகளில் குறியீடு 25,000 எட்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\nகுறியீடு உயர வேண்டுமானால் பங்குச்சந்தைக்கு பணம் குவிய வேண்டும். பணம் குவியவிருக்கும் சில வழிகளைப் பற்றி இவ் வார தமிழோவியம் பங்குச்சந்தை பார்வையில் - எகிறப் போகும் பங்குச்சந்தை என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.\nசனிக்கிழமைதான் எனது பழைய நிறுவனமான விகடன் நண்பர்கள் சிலரிடமும் மற்றவர்கள் சிலருடன் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நீங்கள் தமிழோவியம் இணைய இதழில் இந்த வாரக் கட்டுரையில் எழுதியிருக்கும் சில கருத்துகள் குறிப்பாக - உள்ளூர் சேமிப்பை வளர்த்து, அதை பங்கு சந்தைக்கு மடை மாற்றும் ஒரு Hiden agendaவே இந்த பட்ஜெட்டில் இருக்கிறதோ என்று நான் நம்புகிறேன் என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு ஆதாரமாக இன்னும் சில விஷயங்களையும் நான் குறிப்பிட்டிருந்தேன். இவையெல்லாம் நான் 'புதிய பார்வை' மார்ச் 15 தேதியிட்ட இதழுக்கு பட்ஜெட் பற்றி எழுதம் கட்டுரையில் இடம் பெற இருக்கின்றன. எனவே இதற்கு மேல் இங்கு அவற்றைப் பரிமாறிக் கொள்வது ethically சரியாக இருக்காது என்பதால் அந்த எனது கட்டுரையை வரும் 16ந்தேதி எனது வலைபதிவில் தருகிறேன். எனினும் தங்களது கட்டுரை நன்றாகவும், எதிர்கால போக்கு பற்றிய அடிப்படையுடன் கூடிய கணிப்பு என்பதிலும் சந்தேகமில்லை. அமுதசுரபியில் தாங்கள் எழுதிய கட்டுரையை படிக்க அதையும் வாங்கி வைத்துள்ளேன். படித்துவிட்டு வந்து நாளை மறுபடியும் இங்கே கருத்து பரிமாறுகிறேன். தொடர்க உங்கள் பணி இத்துறை பற்றி எழுத மிகக்குறைவான ஆட்களே இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தது - முதலிடும் ஆட்களின் எண்ணிக்கை மௌ஢ள மௌ஢ள அதிகரித்து வருவது போல - அதிகரித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி\nஉங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்துக்களையும், பட்ஜெட் பற்றிய பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஹர்ஷத் மேத்தா - 9\nஅமுதசுரபி - நிதிச் சிறப்பிதழ்\nபட்ஜெட் 2005 - பட்ஜெட்டும் பங்குச்சந்தையும்\nபட்ஜெட் 2005 - 3 - 10,000 ரூபாய் பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trishtamil.1fr1.net/t117-sithamparanathan", "date_download": "2018-06-17T23:46:27Z", "digest": "sha1:MX3UY424B6QDUAIZ2BPKGATYCYO7QRFC", "length": 8189, "nlines": 93, "source_domain": "trishtamil.1fr1.net", "title": "Sithamparanathan", "raw_content": "\nதோற்றம் : 8 செப்ரெம்பர் 1950 — மறைவு : 31 யூலை 2011\nவட்டுக்கோட்டை சிந்துபுரம் பெருவளவை பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வீரவேல் சிதம்பரநாதன் அவர்கள் 31-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வீரவேல், செல்வதியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,\nஇராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nசுத்தானந்தன், விமலராசா, கோகுலராணி, தவநாதன், புவனேந்திரா, சிவானந்தன், பிரேமராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nசுபாஸ்கரன், பாமினி, சுதர்சினி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nநிஷாந்தி, சிவஞானசீலன், ஆனந்தநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்\nஇராஜதுரை, நாகேஸ்வரி, வரதராஜா, சீவரட்ணம், தவராசா, ரதிமதி, கலையரசி, சிவச்செல்வி, அனுஜா, மாலினிலதா, சிவச்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதவராசா, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானதியானேஸ்வரர், சிவசுந்தரேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கருணைநாதன், சரஸ்வதி ஆகியோரின் சம்பந்தியுமாவார்,\nரூபினி, சிவராம், கஜீவன், கஜீந், மேனிஷா, டிலானி, ஜெனிகா, ரெமிகா, அஜிக்கா, தர்ஷிகா, டினோசிகா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,\nலக்ஷிகா, மிதுஷா, இந்த��ஷா ஆகியேரின் பாசமிகு மாமனாரும்,\nஜெகானி, சஜீவ், ஹரிஷ்னி, சஷ்வின் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு, கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_21.html", "date_download": "2018-06-18T00:07:58Z", "digest": "sha1:MJ5PGTJSS5KE4BCX7UDSJRFISJ56SR3O", "length": 20465, "nlines": 41, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nநிலத்தின் நலம் காக்க...: உரத்த சிந்தனை\n7:15 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, நிலத்தின் நலம் காக்க...: உரத்த சிந்தனை 0 கருத்துரைகள் Admin\n\"பூச்சிக் கொல்லிகளையும், மரபணு மாற்று விதைகளையும் பயன்படுத்தியதால், விளைநிலங்கள் பாழ்... இதைத் தவிர்க்க, உயிர்தன்மையை காக்கும் இயற்கை விவசாயம் அவசியம்...' - இந்த குரல்கள், நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. பூமியில் ஒவ்வொரு இரவும், ஏறத்தாழ பல லட்சம் பேர், உணவின்றி, பசித்த வயிறுடன் உறங்குகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உணவு உற்பத்தி பெருகவில்லை. விவசாயத்தில் நவீன தன்மையை பயன்படுத்தாததே இதற்கு காரணம்.\n\"விவசாயத்தில் நவீன தன்மையை, பூச்சிக் கொல்லிகளை, உரங்களை, இயந்திரங்களை, மரபணு மாற்று விதைகளை பயன்படுத்தாவிட்டால், உணவுப் பஞ்சம் வந்து விடும். மற்ற துறைகள் நவீனத்திற்குள் நுழைந்து விட்ட நிலையில், விவசாயமும், இந்த, \"நவீன ஆடை'யை அணிந்தால் தான் உயிர் பெறும்; மக்கள் உயிர் வாழ வழி தரும் என்ற கருத்து, சாதாரண மனிதனையும் யோசிக்க வைக்கக்கூடியது. நவீனத்திற்கு மாறினால், உற்பத்தி பெருகும் என்ற, \"லாஜிக்' தான் இதற்கு காரணம். ஆனால், மற்ற தொழில் துறையும், விவசாயமும் ஒன்றா என்ற ஒப்பீடு எழுமானால், அது இந்த, \"லாஜிக்'கை தகர்க்கக்கூடியதாக இருக்கும். உணவுப் பஞ்சம் வந்து விடும் என்பது கட்டுக்கதை என ஆதாரங்களை முன்வைத்து சண்டையிடுகிறது பிரான்சை சேர்ந்த, \"பிரான்சஸ் மோரோ லேப்பி' என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழு.\nஅந்தக் குழுவின் அறிக்கை இப்படி சொல்கிறது...\n* உலகில் வாழும் அனைத்து மக்களின் தேவைக் கும் உரிய தானியங்கள், காய்கறிகள் விளைகின்றன. தற்போதைய மொத்த விளைச்சலை, அப்படியே தலைக்கு இவ்வளவு என்று பிரித்தால், ஒவ்வொருவருக்கும், தினசரி 1.25 கிலோ தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், அரை கிலோ காய்கறி மற்றும் பழங்கள், கால் கிலோ பால், மாமிசம், முட்டை கிடைக்கும்.\n* இவற்றின் மூலம், ஒவ்வொருவரும் 3,500 கலோரியை பெற முடியும். ஆனால், நன்கு வளர்ந்திருக்கும் ஒரு மனிதனின் தேவை 2,100 கலோரியில் இருந்து 2,500 கலோரி தான். தினசரி 3,500 கலோரி உணவை உட்கொண்டால், ஒவ்வொருவரும் உடல் பருமன் நோயில் சிக்கிக் கொள்ள வேண்டி வரும். எங்கே பிழை இருக்கிறது என யோசிக்க வைக்கிறது இந்த குழுவின் அறிக்கை. உலக மக்களிடையே பகிர்தலில் உள்ள முரண்பாடு தான், பஞ்சத்திற்கும், பட்டினிக்கும் காரணமாக அமைகிறது. அமெரிக்க சிறுவனுக்கும், எத்தியோப்பிய சிறுவனுக்கும் பாரபட்சமின்றி சமமாய் விளைவித்து தருகிறாள் பூமித்தாய். ஆனால், ஒரு புறம் வீசி எறியப்படும், \"பீட்சா'க்களும், மறுபுறம் ரொட்டித் துண்டுகளுக்கு ஏங்கும் நிலையும் தொடர நாம் தான் காரணம் என்பது உறுதிப்படுகிறது. உணவுப் பஞ்சத்தை தவிர்க்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது அடுத்த வாதமாக உள்ளது. முதல் வாதமே தோற்றுப் போன நிலையில், அடுத்த வாதமும் இப்படி நொறுங்கிப் போகிறது.\n\"புழு மற்றும் பூச்சிகளில் இருந்து பயிரைக் காப்பாற்றுவதற்காகவே, மரபணு மாற்றுப்பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. விளைச்சலை அதிகப்படுத்தும் தந்திரம் எதையும் செய்யவில்லையென, மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் விதை நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. அப்படியிருக்க, உலக பசியைப் போக்க மரபணு மாற்று விதைகள் எப்படி உதவப் போகிறது' என்ற இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கம் எதிரொலிக்கிறது. இந்த மரபணு மாற்று விதைகளை நம்பாமல், இயற்கை விவசாயத்தில் சாதனைக் கொடி நாட்டியவர்களின் பட்டியலும் பிரமிக்க வைக்கிறது.\n* பொலிவியா நாட்டில், ஒரு எக்டேருக்கு 4 டன்னாக இருந்த உருளைக்கிழங்கு உற்பத்தி, இயற்கை விவசாயத்தால் 15 டன்னாக உயர்ந்தது.\n* கியூபாவில் காய்கறி விளைச்சல் இரு மடங்கானது.\n* எத்தியோப்பியாவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, 6 டன்னில் இருந்த�� 30 டன்னானது.\n* கென்யா மக்காச்சோள விளைச்சல், 2.25 டன்னிலிருந்து 9 டன்னாக உயர்ந்தது.\n* பாகிஸ்தானில் மாம்பழ விளைச்சல், 7.5 டன்னிலிருந்து 22 டன்னாக உயர்ந்தது.\n* ஆந்திராவில் நாகரத்தின நாயுடு என்பவர், ஒற்றை நாத்து இயற்கை விவசாயம் மூலம், ஏக்கருக்கு 6,900 கிலோ நெல் விளைவித்து, சாதனை படைத்துள்ளார்.\nஇவையனைத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உழவு மற்றும் உணவு அமைப்பின் ஆய்வு தகவல். சாதாரண பொதுமக்களுக்கு, இந்த விவாதங்களின் மேல் பெரிதாய் அக்கறை இருந்ததில்லை. ஆனால், அவர்களையும் இந்த விவகாரம் சென்றடைய காரணமாய் அமைந்து விட்டது பி.டி., கத்தரிக்காய். பார்லிமென்டில் துவங்கி, தமிழக சட்டசபை வரை இந்த விவகாரம் பேசப்பட்டு, \"கத்தரிக்காய் முற்றினால், கடைக்கு வந்து தானே ஆகணும்' என்பது போல, தெருவோர டீக்கடை வரை இந்த விவகாரம் அலசப்படும் பொருளாகிவிட்டது. பி.டி., கத்தரிக்காய் குறித்து கருத்து கேட்பதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு விவசாயிகளிடம் கிடைத்த, \"வரவேற்பு' ஆள்பவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனால், கொஞ்ச நாளைக்கு இந்த விவகாரத்தை ஒத்திப் போடுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.\n\"பி.டி., கத்தரிக்காயை முழுமையாக தடை செய்யவில்லை; தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவில், இறுதி முடிவெடுப்போம்' என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கத்தரிக்காய் விவகாரம் இத்தோடு முடிந்து விடப் போவதில்லை எனத் தெரிகிறது. மத்திய அமைச்சரின் வார்த்தைகளையே தமிழக அரசும் ஒப்பிக்கிறது. \"பி.டி., கத்தரிக்காய்க்கு அனுமதி கொடுக்கவில்லை' என்று, தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஒருபுறம் சொன்னாலும், \"பி.டி., கத்தரிக்காயை விளைவித்து, சோதனை நடத்தியதில், எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை' என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சான்றளித்துள்ளதையும், சட்டசபையில் அமைச்சர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இதை விட ஒருபடி மேலாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமே, தனியாக மரபணு மாற்று விதைகளை தயாரித்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பதிவு செய்தால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைவர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கும், விவசாயிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. பல கோடி ரூபாய் அரசின் பணத்தை கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் பலன், விவசாயிகளுக்கு கிடைப்பதே இல்லை. ஒவ்வொரு ஆய்வறிக்கையும், சில லட்சங்களை விழுங்கி விட்டு, ஆவணங்களாகி, அதன் மூலம் குறிப்பிட்ட பேராசிரியரின் பெயருக்கு பின்னால் சில எழுத்துக்களை சேர்க்க மட்டுமே உதவி வருகிறது. மேற்கத்திய நாட்டின் விவசாயிகளும், விஞ்ஞானிகளும் சொல்லும் விஷயங்களே பல்கலைக்கு பிரதானமாக உள்ளது. அவர்கள் மட்டுமே மேதாவிகள், அறிவாளிகள் என்ற உளுத்துப்போன சிந்தனை, பல்கலைக் கழகம் முழுவதும் பரவி இருக்கிறது. பாட்டன் காலம் முதல் நாங்கள் பயன்படுத்திய விவசாய முறைகளை அறிந்து கொள்வதிலோ, அவற்றின் நன்மைகளையோ பல்கலை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்களை பொறுத்தவரை, பல்கலையிடம் இருந்து விவசாயிகள் கற்றால் போதும் என்ற ஒரு வழி சிந்தனை தான். விவசாயிகளுக்கான பல்கலைக் கழகத்தின் முதல் எதிரியே, இயற்கை விவசாயிகள் தான் என்ற, \"கோரஸ்' கருத்து, நான் சந்தித்த பல விவசாயிகளிடமும் எதிரொலித்தது.\nநமது பூமி பரப்பில், 2 சதவீதம் மட்டுமே விளைநிலம். விளைச்சலை முடிவு செய்வது, நிலத்தின் உயிரோட்டமுள்ள மேல் மண் பகுதியே. இந்த மண்ணை மாசுபடுத்தி, மலடாக்கும் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இயந்திரமயமான, ரசாயன விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவும், 6 கிலோ மண்ணின் உயிர்த்தன்மையை அழித்து விளைகிறது. அமெரிக்காவை பின்பற்றும் மூன்றாம் உலக நாடுகளிலோ, 12 கிலோ மண்ணின் உயிர் தன்மையை அழித்து, ஒரு கிலோ உணவு பெறப்படுகிறது. முழுமையான நவீனத்துக்குள், இந்திய விவசாயம் செல்லும் முன்பே ஏகப்பட்ட குளறுபடிகள். கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு அரசு வாரி வழங்கினாலும், விவசாயிகள் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.\nஅப்படி இருக்கையில், மரபணு மாற்று விதைகளை அடிப்படையாகக் கொண்ட, மேற்கத்திய விவசாய முறையில், இந்திய விவசாயம் அமையுமானால், அது ஏற்படுத்தும் விளைவுகளை கற்பனைக்குள் கொண்டு வர முடியவில்லை. விளைநிலத்தோடு விளையாடும் முன், உலகமும், அரசும், அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும், மேதாவிகளும் யோசிக்கட்டும். expressboy007@yahoo.com\nகுறிச்சொற்கள்: சிற��்பு, செய்திகள், தலைப்பு, நிலத்தின் நலம் காக்க...: உரத்த சிந்தனை\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI4NDU4NA==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D!", "date_download": "2018-06-18T00:11:10Z", "digest": "sha1:TRZP25YBYAO3JGTF54DOEU7ZR5DN574F", "length": 7473, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெங்குவின் முகச் சாயலில் அதிசய மீன்!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » விகடன்\nபெங்குவின் முகச் சாயலில் அதிசய மீன்\nசீனாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன் இன்று பென்குவின் முக அமைப்புக் கொண்டதாக இருக்கிறது. இந்த மீனின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nசமீபத்தில் சீனாவின், குயாங் நகரில் குய்ஸோ என்ற பகுதியில் உள்ள மீனவர்களின் வலையில் ஒரு வித்தியாசமான மீன் சிக்கியுள்ளது. இதை அங்குள்ள சிலர் புகைப்படம் எடுத்தும் வீடியோவாகப் பதிவு செய்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அது வைரலாகி வருகிறது. இந்த மீன் சாதாரணமான உடல் அமைப்புடனே காணப்படுகிறது ஆனால் அதன் தலைப் பகுதி மட்டும் பென்குவின் முகத்தை ஒத்தும் டால்பின் முகம் போன்றும் காணப்படுகிறது.\nஇந்த மீன் பற்றிய தகவல்களைக் கண்டறிய பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் பல சோதனை நடத்தினர். ஆனால், யாராலும் இதன் சரியான இனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தும் இது கொண்டை மீனின் குடும்பத்தைச் சேர்ந்தது எனச் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும், இது மீன் இனத்தைச் சேர்ந்ததா அல்லது மரபு நோய் குறைபாடா என்பது பற்றியும் சிலர் ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர். தண்ணீரில் அதிக அளவு மாசுகளும் குப்பைகளும் கலப்பதால் இது போன்ற மீன்கள் உருவாவதாகச் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த மீன் கருவில் இருக்கும்போதே சேதமடைந்திருக்க வேண்டும் அல்லது தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக் குறையாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nஏழாவது நாளாக தொடரும் போராட்டம்.. ஆம் ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா சர்மா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது\nமலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை காடாகும் எவரெஸ்ட் சிகரம்\nவெனிசுலாவில், 17 பேர் பலியான பரிதாபம்\nநடப்பு சீசன் முடிவில் 735 ஆயிரம் டன் பருத்தி இருப்பால் ஆலைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது: இந்திய பருத்தி ஆலோசனை குழு மதிப்பீடு\n6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு : பெல்ஜியத்தில் பதுங்கலா\nவங்கி டெபாசிட்களில் ஆர்வமில்லை சிறுசேமிப்பு திட்டங்களுக்கு கூடுகிறதா மவுசு\nஇணையதளம் மூலம் ஆர்டர் பெற்று ஆவின் பொருட்களை நுகர்வோரின் வீட்டுக்கே சென்று அளிக்கும் திட்டம்: நிர்வாகம் முடிவு\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஉலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா\nபிரீ கிக் வாய்ப்பில் கோலராவ் அசத்தல்: கோஸ்டா ரிகாவுக்கு எதிராக செர்பியா அபார வெற்றி\nஎடிபோ சுய கோலால் பின்னடைவு: குரோஷியாவிடம் வீழ்ந்தது நைஜீரியா\nஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/non-bailable-arrest-warrent-against-nirav-modi/", "date_download": "2018-06-18T00:05:31Z", "digest": "sha1:Q6K6VKFUYXYQAWPMGYYOPDKUOGP4YS6N", "length": 11129, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி : நீரவ் மோடிக்கு பிடிவாரண்ட்! - non bailable arrest warrent against nirav modi", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nபஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி : நீரவ் மோடிக்கு பிடிவாரண்ட்\nபஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி : நீரவ் மோடிக்கு பிடிவாரண்ட்\nபஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nமும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கினார். பின்பு, வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி ��ார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. நீரவ் மோடியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் நீரவ் மோடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம், 12,000 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், நீரவ் மோடி மீதும், அவரது தந்தை, மைத்துனர் உள்ளிட்ட உறவினர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஹாங்காங்கில் நீரவ் மோடி பதுங்கியிருப்பதாக கருதப்பட்டு வந்த நிலையில், லண்டனில் அவர் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் மும்பை நீதிமன்றம் நீரவ் மோடிக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை இன்று பிறப்பித்துள்ளது.\nமுடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நீரவ் மோடி\nபொருளாதார அவசர சட்டம் அமலுக்கு வந்தது: விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுமா\nஹாங்காங்கில் இருந்து வேறு நாட்டுக்கு நீரவ் மோடி தப்பியோட்டமா\nஹாங்காங்கில் தலைமறைவான நீரவ் மோடியைக் கைது செய்யச் சீனா ஒப்புதல்\n“திட்டமிட்டு ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டுங்கள்” : வங்கிகளுக்கு அரசு கோரிக்கை\nநிரவ் மோடியின் சொத்துகள், ரூ 12.500 கோடி வங்கிப் பணத்தை மீட்க உதவுமா\nநிரவ் மோடியின் உறவினர்தான் முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகளா\nஆடிட்டர்களை ஆடிட் செய்ய புதிய ஆணையம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிரவ் மோடியின் ரூ.524 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்\nதமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள் : முதல்வர் பழனிசாமி \nலேட்டா ரிலீஸ் ஆனாலும் லேட்டஸ்டா ரிலீஸ் ஆன மோடியின் ஃபிட்னஸ் வீடியோ\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று (ஜூன் 14) மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி\nAIADMK MLAs Disqualification case verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து சட்டமன்றம் செல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள்.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முத��் 2018 மஹாபாரதம் வரை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arcvisvanathanjewellers.com/Tamilhome.aspx", "date_download": "2018-06-18T00:02:15Z", "digest": "sha1:HWFITETMR7ZYTB6Q4J4EZZEDHCKFLDUV", "length": 4578, "nlines": 20, "source_domain": "arcvisvanathanjewellers.com", "title": "ARC - விஸ்வநாதன் & கோ ஜுவல்லர்ஸ்", "raw_content": "\nதென் இந்தியாவின் நெற்களஞ்சியமாம் மயிலாடுதுறையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கு புகழ் பெற்றது, A.R.C. விஸ்வநாதன் & கோ ஜுவல்லர்ஸ். இது A.R.C. விஸ்வநாதன் குழுமத்தின் முக்கிய நிறுவனம்\nஆகும். இது A.R.C. நடேசன் செட்டியார் மற்றும் A.R.C. சுந்தரம் செட்டியார் அவர்களால் தோற்றிவிக்கப்பட்டது.\nA.R.C. குழுமம் 1870 ஆம் ஆண்டு தோற்றிவிக்கப்பட்டு நூறாண்டு பாரம்பரியமிக்கது. தற்போது இது பல\nஇந்நிறுவனம் வியாபாரத்தில் நாணயம், சேவை மற்றும் தரத்திற்கு இத்தொழில் துறையில் ஓரு அளவுகோளாக திகழ்கிறது.\nவாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டும் நாகரிக மாற்றங்களுக்கும் ஏற்றவாறு தமது\nசேவைகளை \"ஆர்டர்க்கு செய்யப்பட்ட ஆபரணங்கள்\" மற்றும் \"ரெடிமேடு ஆபரணங்கள்\", என திடமாகவும் இன்றைய மங்கையர் விரும்பும் வகையில் இலகுவாகவும் தயாரித்து வழங்கி வருகின்றனர்.\nA.R.C. விஸ்���நாதன் & கோ ஜுவல்லர்ஸ் தயாரிப்புகள் லட்சக்கணக்கான மானிடர்களை அழகுபடுத்தியது மட்டுமல்லாமல் ஆர்டரின் பெயரில் கோவிலுக்கும், கோவிலிலுள்ள தெய்வதிருமேனிகளுக்கும் கவசங்களாகவும், அணிகலன்களாகவும் அழகுபடுத்துகின்றன.\nஇந்நிறுவனம் தொழில்அதிபரும் கல்வியாலரும் வள்ளலுமான Rtn. A.R.C. விஸ்வநாதன் செட்டியார் அவர்களால் தோற்றிவிக்கப்பட்டு, Rtn. A.R.C.V. முத்துகுமார் அவர்களால் நல்ல முறையில் செயல்படுத்தபடுகின்றது. இக்குழுமம் சமூகநோக்குடனும் பொறுப்புடனும் சமூக முன்றேத்திற்காக செயல்படுவதால் ஓர் அறக்கட்டளையை நிறுவி கீழ்காணும் நிறுவனங்களை நிறுவி நடத்தி வருகின்றனர்.\nA.R.C. நடேசன் செட்டியார் பாலிடெக்னிக், மயிலாடுதுறை.\nA.R.C. காமாட்சி மேல்நிலை பள்ளி, மயிலாடுதுறை.\nA.R.C. விஸ்வநாதன் கல்லூரி, மயிலாடுதுறை.\nA.R.C. காமாட்சி கல்யாணமண்டபம் மயிலாடுதுறை.\n© ARC விஸ்வநாதன் & கோ ஜுவல்லர்ஸ் படைப்பு : பிலேஸ் டெக்னாலாஜி சொல்யுஷன்ஸ் (பி) லிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.indiatimenews.com/cinema/actor-prabhu-deva-became-the-stunt-master/", "date_download": "2018-06-17T23:41:43Z", "digest": "sha1:IAPZYLM3DUMH3IMCUVWVOF5IOPMJNQ44", "length": 8631, "nlines": 97, "source_domain": "tamil.indiatimenews.com", "title": "ஸ்டண்ட் மாஸ்டராக மாறிய நடிகர் பிரபுதேவா - Indiatimenews - Tamil News", "raw_content": "\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடர் மழையால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை\n1 முதல் 12 வரையிலான புதிய பாடத்திட்டம்\nஜி.எஸ்.டி. வரியை ஆய்வு: தமிழிசை சவுந்தரராஜன்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nடெங்கு காய்ச்சலில் சிறுமி பலி ரூ.16 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை\nவிராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nஅரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nஅடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்\nஇரட்டை இலை: தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரண��\nஅமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்கு: ஸ்டாலின்\nகருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா: தேசிய தலைவர்கள் வருகை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nHome சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக மாறிய நடிகர் பிரபுதேவா\nஸ்டண்ட் மாஸ்டராக மாறிய நடிகர் பிரபுதேவா\nபிரபுதேவாவின் புதிய படம் ‘யங் மங் சங்’. இதில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nபிரபுதேவாவின் புதிய படம் ‘யங் மங் சங்’ அம்ரீஷ் இசை அமைக்கும் இந்த படத்துக்கு பிரபுதேவா, மு.ரவிகுமார் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர்.\nகே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு எம்.எஸ்.அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\nஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராகவும், அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் மாறியுள்ள பிரபுதேவா இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார்.\nPrevious articleபிரிந்து சென்றவர்கள் கட்சிக்கு திரும்புவார்கள்: முதல்வர்\nNext articleசெல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\n‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து விலகினார் நடிகை ஸ்ருதிஹாசன்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nஅரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipuyalkavithai.blogspot.com/2015_07_14_archive.html", "date_download": "2018-06-17T23:44:31Z", "digest": "sha1:LLAMLKFPQ4KSWTJE4DHKZB3352YTP2XE", "length": 30416, "nlines": 570, "source_domain": "kavipuyalkavithai.blogspot.com", "title": "கவிப்புயல் இனியவன்: 2015-07-12", "raw_content": "திங்கள், 20 ஜூலை, 2015\nநினைவுகள் இறக்காது உயிரே .....\nஎன்னை தூக்கி எறிந்தபோது ....\nஒரு நொடியில் என்னை ....\nஎன்னை திரும்பி பார்ப்பாய் ....\nஎன் உடல் வலுவிழந்தாலும் ....\nநினைவுகள் இறக்காது உயிரே .....\nநேரம் ஜூலை 20, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயல்புடைய மனிதனை தான் ....\nநேரம் ஜூலை 20, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிந்தித்தேன் காதல் இனித்தது ....\nகாதலோடு இருந்து சிந்தித்தேன் ...\nநேரம் ஜூலை 20, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினமும் இதயத்தை சல்லடை ...\nபோடுகிறது - அப்போதும் ...\nஎன் இதயம் சிரித்தபடியே ...\nநேரம் ஜூலை 20, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 19 ஜூலை, 2015\nஉயிரே சற்று தூங்கு ....\nஅப்போதுதான் உன் கண்ணில் ...\nகாதல் படகில் எதற்கு ...\nநீ - சிகப்பு நிற சைகை ...\nநேரம் ஜூலை 19, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதயமே காதல் தண்டனை ....\nவலையில் சிக்கிய மீன் ...\nதப்புவதற்கு வாய்ப்பு உண்டு ...\nகாதலில் சிக்கிய எவரும் ....\nமுகத்தில் என் உருவம் ....\nஇதயத்தில் உன் உருவம் ...\nஇன்புற என் இதயமே ...\nதங்கிகொள் - அது தான்\nநேரம் ஜூலை 19, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெய்ய முன் இரத்தம் ...\nநேரம் ஜூலை 19, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 ஜூலை, 2015\nஇல்லறம் ஒரு கோயில் ....\nஇல்லறம் ஒரு கோயில் ....\nஅம்மா மூல கடவுள் ....\nஅப்பா பிரதான அச்சகர் ....\nஅச்சகர் தண்டகர்கள் ஆகக்கூடாது ....\nதொண்டர்கள் தொல்லைகாரராக கூடாது ....\nஉபயகாரர் உபத்திரகாரர் ஆகிடகூடாது ....\nஒரு குடும்பத்துக்குள் இரு குடும்பம் ...\nநேரம் ஜூலை 16, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிறந்து ஒரு வேறுபாடும் ....\nநேரம் ஜூலை 16, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 ஜூலை, 2015\nவடுபோல் தான் நீயும் ...\nநேரம் ஜூலை 14, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரவு புல்மேல் பனி ....\nநான் அழுத்த கண்ணீர் ....\nகாதல் தூவானம் அழகு ....\nஎனக்கு காதல் புயல் ...\nநேரம் ஜூலை 14, 2015 கருத்து��ள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇருக்கிறது - நம் காதல் ....\nநேரம் ஜூலை 14, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓடாத ஆற்றில் அழகில்லை ....\nநேரம் ஜூலை 14, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉன் பிரிவின் நொடியில் ...\nமலரும் காதல் தான் ...\nஉடல் படும் வேதனையை ...\nஉன் பிரிவின் நொடியில் ...\nநேரம் ஜூலை 14, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் ஜூலை 14, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் ஜூலை 14, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...\nஉன் உடம்பில் ...... முடிகள் சிலுக்கும் போது..... வெட்கப்பட்டு உதிர்கின்றன .... இலைகள் ....... நீ சிரிக்கும் போது .... மறைந்து விட...\nஇதுவரை நான் .... தனியாக இருந்ததில்லை .... உன்னோடு உன் நினைவோடு ... மட்டுமே வாழ்கிறேன் ..... ஒரு வேளை நான் தனியே .... வாழ நேரிட்டால் .....\nதிருமண வாழ்த்து மடல்கள் 01\nநண்பனுக்கு திருமண வாழ்த்து மடல் -------- என் .... உயிர் நண்பனுக்கு இன்று .... திருமணநாள் ..... வாழ்க்கையின் அனுபவத்தை ..... அணுஅணுவா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....\nஉன்னோடு எடுத்த செல்ஃ யும் ..\nநட்பு ஒரு தராசு ....\nகே இனியவனின் பல்வகை கவிதைகள்\nவாஸ்து பார்த்து கட்டிய வீடுகள்\nஎன் இதயம் பட்டினியால் ...\nமனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (இதயம் )\nஇனிய வரவேற்பு கவிதைகள் ( தொடர் 02 )\nநினைவுகள் இறக்காது உயிரே .....\nஇதயமே காதல் தண்டனை ....\nஇல்லறம் ஒரு கோயில் ....\nஉன் பிரிவின் நொடியில் ...\nஒருவனை உலகம் திரும்பி பார்க்க வேண்டுமென்றால் அவன் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும்\nஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவன் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும்\nகடந்து போன நேரத்தை திரும்ப பெற முடியாது.நேரத்தை ஒழுங்காக பேணுவோம்.\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/9-youth-who-allegedly-arrested-after-they-set-banar-without-legal-permission-in-dharmapuri/", "date_download": "2018-06-18T00:05:03Z", "digest": "sha1:IXMU2G4ZWTMS6PNMXIFJV77ETHSAUGKB", "length": 10189, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'வயசு பசங்க நாங்க; பொண்ணு இருந்தா தாங்க' ... பேனர் வைத்த 9 வாலிபர் கைது! - 9 youth who allegedly arrested after they set banar without legal permission in Dharmapuri", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\n“வயசு பசங்க நாங்க; பொண்ணு இருந்தா தாங்க”… பேனர் வைத்த 9 வாலிபர் கைது\n\"வயசு பசங்க நாங்க; பொண்ணு இருந்தா தாங்க\"... பேனர் வைத்த 9 வாலிபர் கைது\nஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், கடந்த 11-ம் தேதி பேனர் வைத்திருக்கின்றனர்.\nஅரூரில் அனுமதியின்றி பேனர் வைத்த 9 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.\nவீட்டுக்கு வீடு வால் போஸ்டர்களை ஒட்டி தான் பெரும்பாலான விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தன. இன்னமும், விழாக்களுக்கு வால் போஸ்டர் ஒட்டுவது வழக்கமானது தான் என்றாலும்கூட, வால் போஸ்டருக்கு முன்பிருந்த முக்கித்துவம் தற்போது குறைந்து விட்டது என்று தான் கூற வேண்டும். காரணம் என்னவென்றால் பேனர் கலாச்சாரத்தின் வருகை என்றும் கூட கூறலாம்.\nஎந்த விழாவாக இருந்தாலும், நிகழ்ச்சியாக இருந்தாலும், வாழ்த்து தெரிவிக்க முதலில் நினைவுக்கு வருவது பேனர் தான். திருமணமாக இருந்தாலும் சரி, கோவில் திருவிழாக இருந்தாலும் சரி, சிலர் கொஞ்சம் வித்தியாசமான முறையில் பேனர் அடிக்கத் தான் செய்கின்றனர்.\nஅப்படிப்பட்ட சம்பவம் தான், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டியில் நிகழ்ந்துள்ளது. ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், கடந்த 11-ம் தேதி பேனர் வைத்திருக்கின்றனர். அந்த பேனரில் அவர்கள் அடித்திருந்த வாசகம் தான் இதில் ஹைலைட்ஸ். ‘வயசு பசங்க நாங்க; பொண்ணு இருந்தா தாங்க’ என்பது தான் அந்த பேனரில் அவர்கள் வைத்திருந்த வாசகம்.\nஇது குறித்து, கீரைப்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் அரூர் போலீசில் புகார் அளித்தார். அதில், அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டுள்ளது என்றும், எனவே பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 வாலிபர்களை அரூர் போலீஸார் கைது செய்தனர்.\nதாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்… ஆட்களை தேர்வு செய்வதில் லஞ்சமா\nமருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தமிழக அரசு மேல்முறையீடு\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nவாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ\nரோட்டில் சண்டைக்கு இறங்கிய அனுஷ்கா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோலி\nஅப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்கள் முதலில் வீடியோவை பாருங்கள்.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=mumbai", "date_download": "2018-06-17T23:40:18Z", "digest": "sha1:XI7DIDDE4AKQN36NKODPCG4PAXMKYE5Y", "length": 26156, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Mumbai", "raw_content": "\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்��ை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஅக்ஷய் குமாருடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தூய்மை இந்தியா திட்டமான `சொச் பாரத்’ மூலம் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்திருக்கிறார். அபியும் அனுவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன்...\nரயில் பெட்டிகள் தடம்புரண்டன: ரயில் சேவைகள் இடைநிறுத்தம்\nமும்பையிலிருந்து ஹவுரா பகுதிக்குச் செல்லும் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தடம் புரண்டதில் 12 ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. இருப்பினும் குறித்த ரயில் பாதை ஊடாக செல்லும் ஏனைய 12 ரயில்களும் நிறுத்தி...\nமகராஷ்டிராவில் இடம்பெற்ற கொடூர விபத்து: 10 பேர் உயிரிழப்பு\nமகராஷ்டிரா மாநிலம் மும்பையருகே, கார் மற்றும் லொறி ஆகிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற இவ்விபத்தில், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ம...\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nஹிந்தி திரையுலக நடிகைகள் மற்றும் இந்திய தொலைக்காட்சி பிரபலங்கள், சுத்தம் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்தியாவின் பொழுதுபோக்கு தலைநகரான வெர்சோவா கடற்கரையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விழிப்புணர்வு செயற்திட்டத்திலேயே மேற்குறித்த பிரபலங்கள் பங்கெடுத்துள்ளனர். ந...\nசிவசேனா கட்சியை சேர்ந்த பிரமுகர் சுட்டுக்கொலை\nசிவனேசா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்னும் 40வயது நிரம்பிய பிரமுகர் ஒருவர், இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மும்பையின் கண்டிவாலி பகுதியில் வைத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுடப்பட்டுள்ளார். காரில் பயணித்து கொண��டிருந்த இவரை வழி மறித...\nஷாருக்கான் தினமும் எப்படி படப்பிடிப்புக்கு சென்று வருகின்றார் தெரியுமா\nபொலிவுட் சினிமாவின் சுப்பர் ஸ்டார் என புகழப்படும் ஷாருக்கான், தற்போது ‘ஜீரோ’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் இரவு வேளைகளில் நடந்து வருவதால், ஷாருக்கான் தினமும் ஹெலிகொப்டரில் தான் படபிடிக்கு சென்று வருகிறாராம். இப்படத்தின் படபிடிப்ப...\nமுத்தலாக் புதிய சட்டமூலம்: மாற்றம் கொண்டுவரும் முயற்சியில் முஸ்லிம் பெண்கள்\nநாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய முத்தலாக் சட்டமூலத்தில் உடனடி மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியில், முஸ்லிம் பெண்களின் மனித உரிமை அமைப்பு மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. மேற்கு மும்பை ‘ட்ரிபில் தால்க்’ நகரில், நேற்று (திங்கட்கிழமை) இது தொடர்பான ஆலோசனை மாநாடொன்று நடத...\nரயில்களை மறித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nரயில்வே துறையில் வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி, நிதி நகர் மும்பையில் மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ரயில்களை மறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், சகல ரயில் போக்குவரத்துகளும் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அகில இந்திய பயிற்சி சங்கத்தி...\nநாயகி சுனு லட்சுமியும் தமிழ்நாட்டில் இருக்கும் போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார் நாயகன் சதீஷ். திடீர் என்று தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு படிக்க செல்கிறார் சுனு லட்சுமி. சில நாட்களில் சுனு லட்சுமியை பார்ப்பதற்காக மும்பை செல்கிறார் சதீஷ். இருவரும் மும்பையில் பேசி பழகி காதலித்து வருகிறார்க...\nமும்பை தொழிலதிபர் ஜிகார் தற்கொலை\nமும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். குறித்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 41 வயதான தொழிலதிபர் ஜிகார் தக்கர் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மும்பை மெரினா பிளாசாவுக்கு தனது க...\nநடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பை கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள், டுபாயிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மும்பைக்கு கொண்டுவரப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு முதற்கட்ட சடங்குகள் செய்த பின்னர், அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பின்னர் உடலை நாளை தகனம்...\nஅனைவரும் எதிர்பார்த்த காலா படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் அனைவரும் எதிர்பார்த்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படத்தின் டீசர், வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலா படத்தின் டீசர் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘...\nமும்பை புதிய விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nமும்பையில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் வந்திறங்குவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறமையால் எதிர்வரும் ஆண்டில் இன்னுமோர் விமான நிலையம் அமைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன் நிலையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்து வரும் நிலைய...\nமும்பை விமான நிலையத்துக்கு ஏப்ரலில் பூட்டு\nமும்பை விமான நிலையம் எதிர்வரும் ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் 6 மணித்தியாலங்கள் மூடப்படும் என, விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த விமான நிலையத்திலுள்ள ஓடுபாதை மற்றும் ஏனையப் பகுதிகளில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றமையால் அன்றையத் தினம் மும்பை விமான நிலையம் மூடப்பட இருக...\nமும்பையில் பாரிய தீ விபத்து: தொடரும் விசாரணை\nமும்பையில் உள்ள scrapyard என்னும் கடைத்தொகுதியில் நேற்று (சனிக்கிழமை) பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கடைத் தொகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு 20தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்...\nபா. ஜ. க கூட்டணியில் இருந்து விலகியது சிவசேனா\nபாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து விலகுவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. மும்பையில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தில் உர��யாற்றிய அக்கட்சியின் மூத்த தலைவர் இதனை உறுதிப்படத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த மூன்றுஆண்டுகளாகவே பா.ஜ.க தங்களை புறக்கணித்து வருவதால...\nமும்பை தீ விபத்து: கட்டட உரிமையாளர் கைது\nமும்பை கமலா மில் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பாக அக்கட்டிடத்தின் உரிமையாளர் ரமேஷ் கோவானியை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விபத்தையடுத்து தலைமறைவாகியிருந்த கட்டிட உரிமையாளர் நேற்று (திங்கட்கிழமை) காரில் சென்றுகொண்டிருந்த போது, வீதியில் வைத்து மறித்த பொலிஸார் உடனடியாக அவரை கைது ச...\nமும்பையில் கோலாகலமாக ஆரம்பமாகும் 11 ஆவது ஐ.பி.எல் தொடர்\nஇந்தியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பித்து மே 27 ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐ.பி.எல் ஆரம்ப விழா, முதல் போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியன மும்பையில் முறையே ஏப்ரல் 6,7 மற்றும் மே 27 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள...\nஎனது வளர்ப்பே எனது அழகு: காஜல் அகர்வால் பெருமிதம்\nஎனது வளர்ப்பு தான் என்னுடைய சாதாரண அழகின் ரகசியம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். மும்பை விமான நிலையத்தில், காஜல் அகர்வாலை சந்தித்த ஊடகவியலாளர்கள். “உங்கள் எளிமையான மற்றும் மிடுக்கான அழகு எப்படி உங்கள் வெற்றிகள் குறித்து கூறமுடியுமா உங்கள் வெற்றிகள் குறித்து கூறமுடியுமா எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் வழங்கும் போ...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2013/11/", "date_download": "2018-06-18T00:02:52Z", "digest": "sha1:TUW5KI3SYDPZHPP527VNXO73DY6ET4VL", "length": 21745, "nlines": 308, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: November 2013", "raw_content": "\n55 கிலோ எடையில் ஒரு பூ\nஅந்த இடையோடு சேர்ந்து என்\nதிட்டான திடலான ஒழுங்கையில் போன\nவண்டிலைப்போல் குலங்கியது என் இதயம்\nவளைந்து ஓடிய மழை வெள்ளமென\nஎன்னை விழுங்கிய அந்தப் பார்வையில் தான்\nஇது என்ன இப்படித் தின்கிறதே\nதிரும்பிப் பார்த்தாள் தெறித்தது மின்னல்\nதூக்கிப் போட்டாள் பின்னலைப் பின்னால்\nஅவள் என்னை கடந்து போன அந்த கணத்தில்\nஉணர்ச்சி அற்றுப் போயிருந்தேன் பிணமாய்\nநிலவு கூட அழகாய்த்தான் இருந்தது\nஅவள் முகத்��ைப் பார்க்கும் வரை\nஎங்கோ அவளைப் பார்த்தது போலத்தான் இருக்கிறது\nஆனால் எந்தத் தோட்டத்தில் எந்தச் செடியில்\nமண் ஈன்ற மறவர்களே - உயிரை\nவிடுதலையே மூச்சாகி வேங்கையெனப் பாய்ந்தவரே\nஎழுதுகோலில் அடங்கிடுமா உங்களின் தியாகமே\nபெற்ற அன்னைக்கும் மேலாய் தமிழ் ஈழம் உமக்கே\nசுற்றமும் துறந்தே மண் மீட்டிடச் சென்றீர்\nஎத்துனை இடர் வந்த போதும் சோராமல்\nஎம்மினத்தின் இருள் நீக்கச் சுடரானீர்\nவெற்றிக்கு அடிப்படை ஆயுதமே என்றால்\nஎப்போதோ அழிந்திருக்கும் எம்மினமே அடியோடு\nஉங்களின் வீரமும் உள்ளத்து வலிமையுமே\nஇத்தனை காலமாய் தமிழ் ஈழத்தைத் தாங்குது\nஎடுத்து நசுக்கி எறிந்துவிடப் பேனல்லத் தமிழன்\nஏமாந்து இனியும் அடிமையாகப் பேயனல்லத் தமிழனென்று\nகொடுத்த அடியினில் காட்டினீர் தமிழன் வீரத்தை\nஎதிரிக்கு மட்டுமல்ல உலகிற்கே எடுத்து\nநீங்கள் துயில்கின்ற இல்லங்கள் - சீர் கொண்ட\nஎங்கள் தமிழ் ஈழத்து ஆலயங்கள்\nஉங்களின் ஈகம் போகாது வீணாய் - ஓர் நாள்\nஐ நா விலும் பறக்கும் ஈழக்கொடி தானாய்\nஎமக்காய் துறந்து சென்றீரே – உமக்காய்\nவெளிச்சமாய் இருந்தெமக்கு வெற்றிகளைக் காட்டும்\nஈழ நாட்டின் எல்லைக் கோடுகள்\nவரையப் படுகின்றன உங்கள் குருதியிலே\nவிடியும் உங்களால் இனி தமிழ் ஈழத்திலே\n(2008 மாவீரர் தினத்திற்காக எழுதி லண்டன் தமிழ் வானெலியில் ஒலிபரப்பானது.)\nவீணாய்ப் போன உன்னை காதலித்து\nகாணாமல் போன என் கற்பனைகள் கோடானுகோடி\n'நீ யாரோ நான் யாரோ'\nகரைக்கு அடித்துக் கலைத்த போதும்\nஅலை கடலைத்தேடி திரும்ப ஓடும்\nஎன்னை வெறுத்து நீ ஒதுக்கிய போதும்\nஉன் நினைவுகள் மீண்டும் வந்தே வதைக்கும்\nநீ தந்தது தானே என்று\nஏனோ இன்னும் ஏக்கத்திலே வாழ்கின்றேன்\nஉன்னோடு நான் சேராத போதும்\nஉன்னோடு நான் சேராததால் தான்\nஎன் காதலில் என்னை தோற்கடித்து\nஅப்படி என்னத்தை நீ கண்டாயோ\nஉதாசீனப் படுத்தியது சரியா என்று\nநிதர்சனமாய் நீயும் உணர்ந்திருப்பாய் இன்று\nஉனக்காய் எழுதிய கவிதைகள் துணையாக\nஇருக்கிறேன் இன்னும் உயிரோடு தனியாக\nஅடிக்கடி உன்னை நினைப்பதால் தானோ\nதுடிக்குது இன்னும் எனக்குள்ளே ஏதோ....\nஅலையெனக் காற்றில் தவழும் குழலும்\nகலைமகள் வடிவெனக் கண்ட முகமும்\nசிலைவடித் தவரின் கருத்தில் முளைத்த\nவிலையில்லாச் செல்வம் வேல்விழியாள் அழகே\nகொடியிடையாள் எனவுரைக்க ��டைபோலொரு கொடியில்லை\nநெடுவளர் கருங்கூந்தல் போலொரு மேகமில்லை\nமுகிலிடை நீந்தும் முழுமதியும் ஈடில்லை\nஎகிநடைக் கன்னி வனப்பிற்கு இணையில்லை\nஅதே ஒருவன் அதே ஒருத்தியை பார்த்து; சில காலம் கழித்து\nகருத்த உருவத்தை காகமெனக் கொண்டேன்\nசிரித்து பல்காட்ட முகமெனத் தெளிந்தேன்\nவிரித்த கூந்தலில் நரைமுடிகள் தெரிய\nபருத்த தேகத்தில் பாகமெது அறியேன்\nகசங்கிய காகிதத்தில் கிறுக்கல்கள் போல\nநசுங்கிய முகத்தில் சுருக்கங்கள் நிறைய\nமுந்தய வாழ்கையில் வந்தவள் இவளா\nவிந்தையா விதி கவினை வென்றதா\nநாட்டுக்கும் நங்கையர்க்கும் விடுதலை கேட்டு\nபொது அறிவே பஞ்சமா உங்களுக்கு\nஇது கீர்த்தி கொண்ட ஆண்ட பரம்பரை\nவீரமும் தியாகமும் இதன் வரலாறு\nதேன் வந்து பாயுமாமே உங்கள் காதில்\nஇலங்கையை சிங்களத் தீவென்று நீங்களும்\nஎங்கள் இனத்தையே இழிவு செய்த\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=44&t=722&sid=0263324a72f5703354faaa86cf99a8d1&start=150", "date_download": "2018-06-17T23:47:15Z", "digest": "sha1:DMMM4GUR5CMJ6ZY33ZW47GZGPG6GPWAH", "length": 34767, "nlines": 457, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு - Page 16 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்���ளின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 12:22 pm\nசரி நண்பர்களே.. நான் சென்று மீண்டும் வருகிறேன்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: சரி நண்பர்களே.. நான் சென்று மீண்டும் வருகிறேன்..\nஏம்பா ஏம்பா ஏன் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க ...\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 7:31 am\nஅனைவருக்கு பனிப்பொழியும் இந்த காலை வேளையில் வணக்கங்கள்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: அனைவருக்கு பனிப்பொழியும் இந்த காலை வேளையில் வணக்கங்கள்\nவனக்கம் கவி வருக உங்கள் கவி தருக....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 11:39 am\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 12th, 2016, 9:17 am\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nvaishalini wrote: என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கப்பா...\nவருக ஆட்டம் இனி தான் ஆரம்பம் .....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nபூவன் wrote: அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்���விதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nச��்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_/1325549", "date_download": "2018-06-18T00:12:18Z", "digest": "sha1:ESGN63GMSRRKLORYWIEM6W2GH6RXFSDH", "length": 8008, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "புனித மலை நோக்கி வழிநடத்தும் கார்மேல் அன்னை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nபுனித மலை நோக்கி வழிநடத்தும் கார்மேல் அன்னை\nஜூலை,17,2017. இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட கார்மேல் அன்னை திருவிழாவை முன்னிட்டு, அவ்வன்னையின் வழிநடத்துதல் குறித்து தன் டுவிட்டர் செய்தியை இஞ்ஞாயிறன்று வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n'இறைவனும் மனிதனும் சந்திக்கும் புனித மலையாம் இயேசுவை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையில் அன்னை மரியா நம்மை வழிநடத்துவாராக' என தன் டுவிட்டரில் குறிப்பிடுள்ளார் திருத்தந்தை.\nகார்மேல் மலையில் குடியிருக்கும் கார்மேல் அன்னை மரியாவை நினைவூட்டும் விதமாக, நாம் சென்றடைய வேண்டிய இலக்கு, புனித மலை எனவும், அதுவே கிறிஸ்து எனவும் தன் டுவிட்டரில் உருவகப்படுத்தியுள்ளார், திருத்தந்தை.\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nகுடும்பம், கடவுளின் திட்டத்தின் மையம்\nஅமல மரியின் Theatine அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை\nபுனித திருத்தந்தை 23ம் ஜான் அமைப்பினர் சந்திப்பு\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த��து\nநவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு\nஇந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்\nஇப்பிரபஞ்சம் பற்றி மேலும் அறிவதற்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nஇந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்\nதிருத்தந்தை – புலம்பெயர்ந்தவர், ஒரு மனிதாபிமான சவால்\nசிறாரின் மகிழ்ச்சிநிறை வாழ்வை ஒடுக்க நினைப்பவர்களுக்கு...\nசுற்றுச்சூழல் மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி\nதிருத்தந்தை பிரான்சிஸ் - செபிப்பவர் மீட்புப்பெறுகிறார்\nகுவாத்தமாலா எரிமலை விபத்தில் பலியானவர்களுக்கு செபம்\nதிருத்தந்தை - கடவுளின் படைப்புக்காக நன்றி சொல்வோம்\nதிருநற்கருணையில் இயேசுவின் செயல்களின் நறுமணச்சுவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/03/blog-post_19.html", "date_download": "2018-06-17T23:44:33Z", "digest": "sha1:JQ3LL3JON4N2N3ZVEZ5FFE4NWKK36OPE", "length": 13111, "nlines": 158, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: அன்பால் ஆட்கொல்லாதே", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nரூபன் சிவராஜா நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை வாசித்தபின் மனது கொட்டித் தீர்த்த வார்த்தைகள் இவை.\nஇதுதான் ஒரு மனிதனுக்கான வாழ்வின் நிலத்தடி நீர்.\nஇதைவிட பேரின்ப வாழ்வேனும் உண்டா\nஒரு மனிதன் உயிர்ப்புடன் இருப்பதற்கு சுவாசமும் உணவும் போதுமானது அல்ல என்பதை வாழ்ந்த அனுபவமுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியும். மனிதன் ஒரு சமூக மிருகம். அவனால் தனித்து வாழ்ந்துவிட முடிவதில்லை. இங்கு தனித்து எனப்படுவது இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது என்று மட்டும் பொருள்படாது. இன்னொரு மனிதன் மீதான நட்பு, அன்பு, காதல்,கருனை, கரிசனை என்று பலதையும் கொண்டது அது.\nஇந்த உலகில் அறுதி வறுமையானவர்கள் யார் வருமானம் இல்லாதவர்கள் என்று மட்டும் வரையறுத்துவிடாதீர்கள். இவர்களுடன் ஒப்பிடுகையில் கனிவான பார்வைக்கு, இனிமையான வார்த்தைகளுக்கு, இன்னொரு மனிதனின் அன்பான ஸ்பரிசத்திற்கு ஏங்கும் மனிதர்களே மிகவும் கொடும் வறுமைக்கு உட்பட்டவர்கள். இந்த உலகில் இவர்களைவிட வறு���ையாக வாழ்பவர்கள் வேறுயாரேனும் இருக்கமுடியமா வருமானம் இல்லாதவர்கள் என்று மட்டும் வரையறுத்துவிடாதீர்கள். இவர்களுடன் ஒப்பிடுகையில் கனிவான பார்வைக்கு, இனிமையான வார்த்தைகளுக்கு, இன்னொரு மனிதனின் அன்பான ஸ்பரிசத்திற்கு ஏங்கும் மனிதர்களே மிகவும் கொடும் வறுமைக்கு உட்பட்டவர்கள். இந்த உலகில் இவர்களைவிட வறுமையாக வாழ்பவர்கள் வேறுயாரேனும் இருக்கமுடியமா பசி, பிணி ஆகியவற்றிலும் கொடுமையானவை இவை. மற்றையவர்களின் வறுமையை பணம் ஈடுசெய்துவிடக்கூடும். ஆனால் இவர்களின் வறுமையை எது ஈடுசெய்யும்\nஇப்படியானதொரு நிலை எல்லா மனிதர்களின் வாழ்விலும் வந்துபோயிருக்கும். அதிஸ்டசாலிகள் அதனை கடந்துகொள்கிறார்கள். மற்றையவர்களை அது ஒரு பிறழ்வுநிலைக்கு தள்ளிப்போகிறது. பிறழ்வுநிலை மனமானது மன அயர்ச்சி, மன அழுத்தம், சுயஇரக்கம், இயலாமை என்னும் ஒரு இருண்ட காலத்தினுள் இம்மனிதர்களை முழ்கடிக்கும்போது இவற்றில் இருந்து விடுபட்டு மீள்வது இலவல்ல.\nஇன்று ரூபனின் கவிதையை வாசித்தத்ததும் முதலில் நினைவிற்கு வந்தவர் கதிரவன். இவர்தான் யூமா வாசுகின் ”மஞ்சல் வெய்யில்” நாவலின் கதாநாயகன்.\nதனது வேலைத்தளத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவளே அவரின் உயிர்ப்பான வாழ்வின் ஒரே ஒரு பாத்திரம். அவரின் நினைவு, கனவு எல்லாமே அவளாகவே இருக்கிறாள். ஒருநாள் தனது காதலை அவர் அவளிடம் தெரிவித்துவிடுகிறார். அவள் அவரை தான் காதலிக்கவில்லை என்றுவிடுவாள்.\nஅதன்பின் அம்மனிதர் படும் வலி உயிரைப்பிழிவதுபோலிருக்கும். கதிரவனின் ஏக்கம், ஏமாற்றம், சுயபரிதாபம், கனவு, காமம், தனிமை, வாழ்வு மீதான வெறுப்பு, நிராசை என்பன எவ்வாறு அவனது உயிரின் உயிர்ப்பை உறுஞ்சிவிடுகின்றன என்பதை அதை அத்தனை உணர்வுடன் எழுதியிருப்பார் யூமா வாசுகி. நான் அவன் இறந்துபோகட்டும் என்று விரும்பினேன். அவளின் காதலுக்காய் அன்புக்காய் அவன்பட்ட பாடு அத்தகையது.\n”மஞ்சல் வெய்யில்” வாசித்தபின் சில நாட்கள் மனது கதிரவனின் பின்னாலேயே அலைந்துகொண்டிருந்தது. அவனின் நண்பனாக அவனை அணைத்து ஆறுதல் சொல்ல விரும்பினேன். அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை என்பது எல்லாவற்றிலும் கொடுமையானது. கதிரவன்தான் உலகின் வறுமையான மனிதனாகத் தோன்றினார்.\nஒரு மனிதனை நாம் எதிர்கொள்ளும்போது கண்ணில் கனிவான பார்வையிருப்பின், உதட்டில் சொற்களின் குளிர்மையிருப்பின் அது மனிதர்களை உயிர்ப்பிக்கும் என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.\nகனிவான பார்வையும், குளிர்மையான வார்த்தையும் எத்தனை எத்தனை மனக்காயங்களுக்கு களிம்பு தடவிவிடக்கூடியவை என்பதை எம்மில் எத்தனை பேர் சிந்தித்து நடந்திருக்கிறோம் நடக்கிறோம்\nஇதையே மனப்பிளவுகளுக்கு மருந்தாக உபயோகித்திருக்கிறோமா எம்மால் ஏன் இன்னொரு மனிதனை அன்புடனும், குளிர்மையுடனும் அணுகமுடியாதிருக்கிறது எம்மால் ஏன் இன்னொரு மனிதனை அன்புடனும், குளிர்மையுடனும் அணுகமுடியாதிருக்கிறது இதுவும் ஒரு வறுமை நிலையல்லவா\nநானும் இவற்றை கடந்துவந்தவன்தான். காலம் பலதையும் கற்றுத்தந்திருந்தாலும் இப்போதும் தடக்கிவிழுந்தபடியேயே நடந்துகொண்டிருக்கிறேன். வாழ்வு நெடுக கற்றல் என்பது இதுதானோ.\nஅற்புத வாழ்வும் அழகிய இரண்டு சம்பவங்களும்\nபரதம் பேச மறந்த பாவங்கள்\nவைக்கோல்பட்டறை நாயாவதே நமக்கு முக்கியம்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=384208", "date_download": "2018-06-17T23:41:27Z", "digest": "sha1:U47KWN3TQMDMVR5PG46S7XB4D36HAB67", "length": 9304, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "உ.பி இடைத்தேர்தல் நிலவரம்...பாஜக-வின் முடிவிற்கான ஆரம்பம் : மம்தா அதிரடி கருத்து | UP polls: The beginning of the BJP's end: Mamta Action - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஉ.பி இடைத்தேர்தல் நிலவரம்...பாஜக-வின் முடிவிற்கான ஆரம்பம் : மம்தா அதிரடி கருத்து\nடெல்லி; இடைத்தேர்தல் நடைபெற்ற 3 மக்களவை தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்திருப்பதால் அதிர்சியில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த 3 வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கும் ஆட்சியமைந்தது. இதனால் வெற்றிக் களிப்பில் இருந்த பாரதிய ஜ��தா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எளிதாகவே வென்று விடுவோம் என கணக்கு போட்டது. ஆனால் 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா பின்தங்கியுள்ளது. இந்த பின்னடைவு பாரதிய ஜனதாவின் அசாத்திய நம்பிக்கைக்கு கிடைத்த அடி என சிவசேனா கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இதுபற்றி பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், கோரக்பூர் மற்றும் புல்பூரில் பாரதிய ஜனதாவிற்கு பாதகமாக முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. பாரதிய ஜனதாவிற்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைவது சிறப்பு என்று தாம் கூறவில்லை.\nஆனால் மோடி அலை ஓய்ந்து வருவதாகவே இது காட்டுகிறது என்றார். இதனிடையே டெல்லி பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள மூத்த தலைவர்கள், தோல்விக்கான காரணம் குறித்து எடுத்து கூறியுள்ளனர். அயோத்தி விவகாரம், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்துள்ளனர். இதனிடையே மேற்கு வாங்க முதல்வர் மமதா பானர்ஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் உத்திரப்பிரதேச இடைத்தேர்தலில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு சிறந்த வெற்றி கிடைத்துள்ளது. பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் இதுதான் என பதிவிட்டுள்ளார்.\nஇடைத்தேர்தல் bjp. mamtha banrji அகிலேஷ் - மாயாவதி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதினகரன் அணியில் மோதல் வலுக்கிறது மேலும் 5 மாஜி எம்.எல்.ஏ.க்கள் வழக்கை வாபஸ் வாங்க திட்டம்\nசென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபஞ்சாயத்து ஆபீஸ் திறப்புக்கு வாழ்த்து தெரிவிப்பு ஓபிஎஸ், மதுசூதனன் பேனர்கள் கிழிப்பு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் : தங்கதமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்\nகருணாநிதி பிறந்த நாளையொட்டி சுயதொழில் பயிற்சி முகாம்: மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்பு\nபசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடாவிட்டால் 5 மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து பாமக போராட்டத்தை முன்னெடுக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை\nநோயின��� அழகு பல்லில் தெரியும்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nசீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை\n2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTE4NDM3OA==/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81!-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-17T23:58:18Z", "digest": "sha1:JEBL35NLQR3RFRNUHRCSRPDCQRGHTTBQ", "length": 6763, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "மதச்சார்பின்மை என்ற வார்த்தையே பொய்யானது! யோகி ஆதித்யநாத் பேச்சு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » விகடன்\nமதச்சார்பின்மை என்ற வார்த்தையே பொய்யானது\nமதச்சார்பின்மை என்ற வார்த்தையே மிகப்பெரும் பொய் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.\nசத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், “இந்தியா விடுதலை அடைந்தபிறகு, இங்கு சொல்லப்பட்டு வரும் மிகப்பெரும் பொய்யான வார்த்தை மதச்சார்பின்மை என்பதுதான். இந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்தவர்களும் அதைப் பயன்படுத்துபவர்களும் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இங்கே எந்த அமைப்பும் மதச்சார்பற்றது அல்ல. அரசியல் அமைப்புகள்கூட நிபந்தனைகளுக்கு உட்பட்டே நடுநிலையாக உள்ளன” என்றார்.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nயோகி ஆதித்யநாத்தின் இந்தக்கருத்துக்கு காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார். “மதச்சார்பின்மை பொய்யென்றும், மோடியின் ஆட்சி ராம ராஜ்ஜியம் போன்றது என்றும் யோகி பேசியுள்ளார். இதுதான் மிகப்பெரும் பொய்” என்று கபில் சிபல் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஆப்கனில் தாக்குதல்; 10 பேர் பரிதாப பலி\nஉலக கோப்பை கால்பந்து: பிரேசில் - ச��விஸ் போட்டி டிரா\nதாய்லாந்து அரண்மனை சொத்து நிர்வாகம் மன்னர் வசம் வந்தது\nமாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nவெனிசுலாவில், 17 பேர் பலியான பரிதாபம்\nநடப்பு சீசன் முடிவில் 735 ஆயிரம் டன் பருத்தி இருப்பால் ஆலைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது: இந்திய பருத்தி ஆலோசனை குழு மதிப்பீடு\n6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு : பெல்ஜியத்தில் பதுங்கலா\nவங்கி டெபாசிட்களில் ஆர்வமில்லை சிறுசேமிப்பு திட்டங்களுக்கு கூடுகிறதா மவுசு\nஇணையதளம் மூலம் ஆர்டர் பெற்று ஆவின் பொருட்களை நுகர்வோரின் வீட்டுக்கே சென்று அளிக்கும் திட்டம்: நிர்வாகம் முடிவு\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஉலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா\nபிரீ கிக் வாய்ப்பில் கோலராவ் அசத்தல்: கோஸ்டா ரிகாவுக்கு எதிராக செர்பியா அபார வெற்றி\nஎடிபோ சுய கோலால் பின்னடைவு: குரோஷியாவிடம் வீழ்ந்தது நைஜீரியா\nஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-17T23:53:23Z", "digest": "sha1:2TP3R45UZBHTB5BGR5E2FUSDXISLTC7H", "length": 27752, "nlines": 165, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜெயலலிதா படம் வைத்ததால் சட்டசபை புனிதம் கெட்டு விட்டது- ராமதாஸ் பேட்டி | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஜெயலலிதா படம் வைத்ததால் சட்டசபை புனிதம் கெட்டு விட்டது- ராமதாஸ் பேட்டி\nதமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் வைத்ததால் புனிதம் கெட்டு விட்டது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசட்டசபையில் இன்று ஊழல் குற்றவாளி ஜெயலலிதா உருவ படத்தை அவசர அவசரமாக திறந்துள்ளனர். உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதற்குள் அவசர அவசரமாக திறந்துள்ளனர். இன்று ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்திருப��பார்.\nஊழல் செய்ததற்காக அவர் 2 முறை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேலும் 2 முறை சிறைக்கும் சென்றுள்ளார். ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல. அதனை பா.ம.க. கண்டிக்கிறது.\nசட்டசபையில் காந்தி, அம்பேத்கார், பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் படம் இடம் பெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது ஜெயலலிதா படத்தை அங்கு வைத்ததால் சட்டசபையின் புனிதம் கெட்டு விட்டது.\nஒன்று ஜெயலலிதா படத்தை அங்கு இருந்து அகற்ற வேண்டும் இல்லா விட்டால் அந்த தலைவர்கள் படத்தை அகற்றுங்கள். அவர்களது படத்துடன் ஜெயலலிதா படம் இருக்கக் கூடாது.\nதமிழ்நாட்டின் பெருமைக்கு குந்தகம்விளைவிக்கும் வகையில் பினாமி எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. 25 வகை ஊழல் குறித்து ஆளுனரிடம் நாங்கள் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் நடவ டிக்கை இல்லை. நினைவூட்டும் கடிதம் ஆளுனருக்கு அனுப்ப உள்ளோம்.அவரை சந்தித்து பேசவும் உள்ளோம்.\nபாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் கணபதி சிக்கியதால் பல் கலைக்கழகம் என்றாலே ஊழல் என்றாகிவிட்டது.\nசமீபத்தில் கூட பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதனுக்கு பேராசிரியர் நியமனத்துக்காக பலரிடம் பணம் வாங்கி கொடுத்ததாக கூறி உள்ளார். ஆனால் இதுவரை சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எப்.ஐ.ஆரும் போடவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்ன வென்றால் அவ்வாறு அவரிடம் முறைப்படி விசாரணை நடத்தினால் முன்னாள், இன்னாள் கல்வி அமைச்சர்கள் சிக்குவார்கள் என்பதுதான்.\nஇன்னும் பல பல்கலைக் கழகங்களில் ஊழல் நடக்கிறது. எனவே பல்கலைக் கழக ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.\nமத்தியஅரசு 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறி இருந்தது. அதன்படி தமிழகத்தில் 5 இடங்களில் அமையும் என்றும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதற்காக செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை, பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை கட்டுமான பணிகள் நட��்கவில்லை.\nமத்திய அரசு காலம் தாழ்த்துகிறது.பஞ்சாப், இமாசல பிரதேச மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வாகி பணிகள் நடந்து வருகிறது. எனவே மத்திய அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசமையல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.\nதி.மு.க., அ.தி.மு.க. தவிர பா.ம.க. தலைமையை ஏற்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்க தயார்.\nபேட்டியின் போது பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், வேலுசாமி, மாநில துணை தலைவர்கள் வடிவேலு, எஸ்.எல். பரமசிவம், மத்திய மாவட்டசெயலாளர் கிருபாகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மாநகர் மாவட்ட செயலாளர் அருள்மொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக��கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nஇந்தியா Comments Off on ஜெயலலிதா படம் வைத்ததால் சட்டசபை புனிதம் கெட்டு விட்டது- ராமதாஸ் பேட்டி Print this News\n« சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 9 கோடி டாலர் வழங்க மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் நிச்சயம் »\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில்மேலும் படிக்க…\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிகமேலும் படிக்க…\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு\nஇத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 7 நாள் பயணமாக சுஷ்மா புறப்பட்டு சென்றார்\nமிசோராம் மாநிலத்தில் 15 குழந்தை பெற்றால் பெண்களுக்கு பரிசு – சமூக அமைப்பு அறிவிப்பு\nவிஜய் மல்லையா ரூ.1 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nபத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் காரணம் -மத்திய அரசு குற்றச்சாட்டு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு\nபருவமழை பெய்வதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை – குமாரசாமி\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nசட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் – தமிழிசை\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்\nதூத்துக்குடி விவகாரம்: மனித உரிமை ஆணையகத்தில் கனிமொழி முறைப்பாடு\nஜெயலலிதா மரணம்: நீளும் தொடர் விசாரணை\nநடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் சட்டசபையில் விவாதம் – தி.மு.க. வெளிநடப்பு\nசசிகலா, தினகரனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஉத்தர பிரதேசத்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு\nமத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பையூஜி மகராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந��த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/easwari-ettam-vaguppu-pokiral_14454.html", "date_download": "2018-06-17T23:44:40Z", "digest": "sha1:FU3ONHZTZQZ23GNS5YPODFA7UHVRQRS7", "length": 41762, "nlines": 223, "source_domain": "www.valaitamil.com", "title": "Easwari Ettam Vaguppu Pokiral by Rajesh Kumar | ஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்\nஎன் பேரு ஈஸ்வரி. ஏழாவது படிக்கிறேன். நான், சிந்து, கலைவாணி எல்லாரும் நடந்துதான் போவோம். வெயில்காலத்துல ஆத்துல தண்ணி கம்மியா இருந்தா ஆத்துக்குள்ளயே இறங்கி நடந்து போயிரலாம், ரொம்ப பக்கம். தண்ணி ஜாஸ்தியா இருந்தா, ரோட்டு வழியா முக்கா மணி நேரம் நடந்து போகணும். ஆனா, ஆத்த ஒட்டியே சின்ன காட்டு ���ழி இருக்கு. அந்தப் பக்கம் போனா, எங்கம்மா திட்டுவாங்க. துணைக்கி சிந்து, கலைவாணில்லாம் வர்றாங்கன்னு சொல்லுவேன், மூஞ்சிய கோவமா வச்சிக்கிட்டே, சொல்ற பேச்சை கேக்குதா பாரு. அராத்துன்னு திட்டிட்டு போயிருவாங்க.\nஇதே சாக்குல சிலநாள் என் பிரண்ட்ஸ் வரலேன்னாக்கூட நான் தினமும் நைசா ஆத்து வழியாதான் போவேன். கொஞ்சம் பயமாத்தான் இருக்கும், ஆனாலும் கொஞ்ச நடந்து வந்தா சூசையண்ணன் துணி துவைச்சிட்டிருப்பாரு. பக்கத்துல பியூலாக்கா துணி காய வச்சிட்டிருப்பாங்க, அவங்களோட மூனு வயசுல குட்டிப்பையன் இமான் பக்கத்துலயே விளையாடிட்டிருப்பான். அவங்ககிட்ட பேசிட்டே போயிருவேன்.\nஎப்பவாவது ஆத்துப்பக்கம் போனேன்னு தெரிஞ்சுருச்சுன்னா எங்கம்மா கரண்டியக் காய வச்சு. முட்டிக்குக் கீழ அடிப்பாங்க. நான் நீச்சலடிக்க ஆசைப்பட்டுத்தான் ஆத்துப்பக்கம் போறேன்னு அவங்களுக்குத் தெரியும். அந்த மகேசு பையன் நீச்சலடிக்கிறான்னா, அவன் ஆம்பளைப் பையன், பொட்டப்புள்ள, உனக்கு என்னடி ஆசை அவன்கூட போட்டி போட்றன்னு கேட்டு அடிப்பாங்க. அவங்க சொன்னமாதி அந்த மகேஸ் நீச்சல் அடிக்கிறதப் பாத்தா எனக்கு கால், கையெல்லாம் பரபரன்னு இருக்கும். அவன்கிட்ட எனக்கும் நீச்சல் கத்துக்குட்ரான்னு கேட்டதுக்கு, நீயெல்லாம் தண்ணில நீச்சலடிக்கணும்னு ஆசப்படாத ஈசு... தரையில அடிக்கிறதோட நிறுத்திக்கன்னு கிண்டல் பண்ணுவான். எட்டாவது போறதுக்குள்ள நான் நீச்சலடிப்பேன்டான்னு அவன்கிட்ட சவால் விட்டேன். அவன் கிண்டலா சிரிச்சுக்கிட்டே தண்ணிக்குள்ளயே ஒரு பல்டி அடிச்சு, வாய் நிறைய தண்ணியை ரொப்பி புஸ்வாணம் மாதிரி துப்புனான். அவன் கிண்டல் பண்றதக் கூட மறந்து அவன் துப்புனதையே பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பவே நானா இறங்கிக் கத்துக்கலாம்னு பாத்தா, எங்கம்மா கரண்டியோட கண்ணு முன்னாடி வருவாங்க. லேசா பயமாவும் இருக்கும்.தினமும் பொழுது விடிஞ்சதுமே நானும் அவன மாதியே தண்ணிக்குள்ள பல்டியடிச்சு நீச்சல் அடிக்கிற மாதியே கற்பனை பண்ணிப் பாப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னையோட ஏழாவதுக்கு முழுப்பரிட்சை முடியிது. என் பிரண்ட்ஸெல்லாம் முன்னாடியே போயிட்டாங்க. நான் மட்டும்தான் நடந்து போனேன். ஆத்தைப் பாத்தவுடனே நின்னுட்டேன். கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டே இருந்தேன். என்னமோ மாதி இருந்துச்சு. ஒரு மாசம் லீவு முடிஞ்சா எட்டாவதும் போயிருவேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.\nஅப்ப திடீர்னு யாரோ அலறுற மாதி சத்தம் கேட்டுச்சு. திரும்பிப் பாத்தா, பியூலாக்கா இமானு, இமானுன்னு சத்தம் போட்டு இடுப்பைப் புடிச்சுக்கிட்டே வேகமா நடந்து வந்துட்டிருந்தாங்க. பாவம் அவங்க வயித்துல பாப்பா இருக்கு. அவங்களால ஓட முடியல. என்னன்னு ஓடிப்போயி பாத்தா, இமானு தண்ணிக்குள்ள விழுந்துட்டான். கையக் கால ஆட்டிட்டே அம்மா, அம்மான்னு கத்திட்டிருந்தான். சுத்தி சுத்திப் பாத்தேன், சூசை அண்ணன் அங்க இல்ல, வேற யாரையும் காணோம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. பியூலாக்கா இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு கரையிலயே ஒக்காந்துகிட்டு இமானைப் பாத்து கண்ணு, இங்க வா கண்ணுன்னு கைய நீட்டிக்கிட்டிருந்தாங்க. ஆனா இமானு தண்ணில மிதந்துக்கிட்டே கொஞ்சம் தள்ளித் தள்ளிப் போயிட்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் தள்ளி அவன் கையில எப்பவும் விளையாட்ற பொம்மை மிதந்துக்கிட்டிருந்துச்சு. பியூலாக்காவுக்கு இடுப்பு வேற வலிச்சுதுன்னு நினைக்கிறேன். அவங்களால எந்திரிச்சு நடக்க முடியல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.\nஓடிப்போயி எகிறி ஆத்துக்குள்ள குதிச்சேன்.\nஎனக்கு எல்லாம் கனவு மாதி இருந்துச்சு. நான் பறந்து போயி ஆத்துல விழுந்தேன். விழுந்த வேகத்துல தண்ணி தெறிச்சுது. நானும் தண்ணிக்குள்ள போயிட்டேன். தண்ணி உள்ள இழுத்துச்சு. தண்ணிக்குள்ள விழுந்தா என்ன பண்ணணும்னு எங்கப்பா சொன்னது ஞாபகம் வந்துச்சு. அவரு சொன்னமாதியே கையக் கால வேகமா ஆட்டுனேன். தண்ணி என்னை இழுத்துக்கிட்டே இருந்துச்சு. வாய்க்குள்ள, மூக்குக்குள்ளல்லாம் தண்ணி போச்சு, முட்டை முட்டையா வந்துச்சு. மறுபடியும் மறுபடியும் கைய, கால அடிச்சேன். மகேசு என்னை கிண்டல் பண்ணது, பொட்டபுள்ள உனக்கென்னடி ஆசைன்னு அம்மா திட்டுனது, எனக்கு ஏழாவது பரிட்சை முடிஞ்சது எல்லாம் ஞாபகம் வந்துச்சு. பல்லக் கடிச்சுக்கிட்டு மறுபடியும் மறுபடியும் கை, கால அடிச்சேன். கடைசியா கொஞ்சம் கொஞ்சம் தண்ணிக்குள்ளருந்து மேல வந்தேன். மறுபடியும் இழுக்குற மாதி இருந்துச்சு. விடாம மறுபடியும் மறுபடியும் கை, கால வேகமா ஆட்டிக்கிட்டே இருந்ததுல தண்ணிக்குள்ளருந்து மேல வந்தேன். அப்பதான் தெரிஞ்சுது, நான் தண்ணிக்குள்ள முழுகாம மேலயே நிக்கிறேன்��ு. அப்படியே கால ஆட்டிக்கிட்டே தண்ணிக்கு மேல வந்து தலைய மட்டும் வெளிய வச்சுக்கிட்டு சுத்தி சுத்திப் பாத்தேன். கரையில உக்காந்துக்கிட்டு பியூலாக்கா என்னையும் இமானையும் மாத்திப் பாத்துக்கிட்டு ஐயோ, ஐயோன்னு கத்திக்கிட்டிருந்தாங்க. இமான் ஒரு பக்கம் மிதந்துக்கிட்டிருந்தான். நான் அப்படியே கை, காலால தண்ணியை பின்னால தள்ளிவிட்டேன். தண்ணி பின்னால போச்சு, நான் முன்னால போனேன். நான் போகப்போக இமானும் மிதந்துக்கிட்டே தள்ளித் தள்ளிப் போனான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இமான்கிட்ட போயிட்டேன். அவன் அழுதுகிட்டே துடிச்சுட்டிருந்தான். ஒருவழியா அவங்கிட்ட வந்துட்டேன். வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காக அவன் தலையில விட்டிருந்த முடியை கொத்தா புடிச்சேன். ஒரு கையில அவனைப் புடிச்சு இழுத்துக்கிட்டே கரைப்பக்கம் திரும்பி இன்னொரு கையால தண்ணியைத் தள்ளுனேன். கொஞ்சம் கொஞ்சமா கரைப்பக்கம் போனேன். கரைக்கிட்ட வந்ததும் கரையைப் புடிச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் மூச்சு வாங்குனேன். என்னைப் பாத்துட்டு பியூலாக்கா எந்திரிச்சு கஷ்டப்பட்டு ஓடிவந்தாங்க. இமான் அழுதுகிட்டே இருந்தான். அவனைத் தூக்கி கரையில உக்கார வச்சேன். பியூலாக்கா ஓடிவந்து இமானை வாங்கிட்டே, ஏசப்பா... என்ன கண்ணுன்னு சொல்லிட்டே இமானைக் கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க. நல்லவேள அவனுக்கு ஒன்னும் ஆகல. ஆனா பயத்துல அழுதுக்கிட்டு மட்டும் இருந்தான்.\nமறுபடியும் ஆத்தைப் பாத்தேன். இமானோட பொம்மை மிதந்துக்கிட்டிருந்துச்சு. அந்த பொம்மையப் பாத்துக்கிட்டே கையக் கால அடிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கிட்ட போனேன். பொம்மைய எடுத்தேன். மறுபடியும் அதே மாதியே கரையப் பாத்து வந்தேன். பொம்மைய கரையில வச்சேன். கொஞ்சம் நேரம் மூச்சு விட்டேன். அப்பதான் நிமிந்து பாத்தா, கொஞ்ச தூரத்துலருந்து ஓடிவந்த மகேசு, கரையில நின்னுக்கிட்டு அதிர்ச்சியாகி கண்ணு ரெண்டையும் முழிச்சு மிரண்டு போயி என்னைப் பாத்தான். அவனைப் பாத்து சிரிச்சேன். ஏய், ஈசு, தண்ணிலயா குதிக்கிற இரு, இரு, உங்கம்மாட்டயே சொல்றேன்னு சொல்லிட்டு ஓடுனான். நான் அதைப் பத்திக் கவலைப் படல.\nமெதுவா கரையில ஏறி ஒக்காந்தேன். என்னால நம்பவே முடியல. நானும் நீச்சலடிச்சேன். இதே ஆத்துல. தலையிலருந்து தண்ணி நெத்தி, மூக்கு, வாய் வழியா வழிஞ்சுது. தண்ணிய ஊதுனேன். தெறிச்சுது.\nபின்னாடி திரும்பிப் பாத்தா, சூசையண்ணன் ஓடிவந்தாரு. புள்ளைய ஆத்துக்குள்ள விட்டுட்டு நீ என்னடி பண்ணிட்டிருந்தன்னு கேட்டாரு. நான் என்னத்தைக் கண்டேன், பொம்மைய எடுக்கப் போறேன்னு தண்ணிக்குள்ள விழுவான்னா எனக்கெப்படித் தெரியும், அந்தப் புள்ள இருக்கப்போயி குதிச்சு தூக்கிட்டு வந்தானு என்னைக் காட்டினாங்க. என்கிட்ட ஓடிவந்த சூசையண்ணன் என் நெத்தியில முத்தம் குடுத்தாரு. மறுபடியும் போயி இமானைத் தூக்கிட்டு போனாரு. பியூலாக்கா அவரு பின்னாடியே போயிட்டாங்க.\nமறுபடியும் ஆத்தப் பாத்தேன். இவ்வளவு நாளா என் கண்ணு நிறைய பெரிசா தெரிஞ்ச ஆறு, இப்ப என் காலுக்கு கீழ அமைதியா இருக்கு. இப்ப இந்த ஆத்தைப் பாத்தா எனக்கு பயமாவே இல்ல.\nஎன் டிரஸ்ஸெல்லாம் தண்ணி, மொத்தமா நனைஞ்சுட்டேன். இருக்கட்டுமே\nநிறைய தண்ணிவேற குடிச்சுட்டேன். இருக்கட்டுமே\nகுதிச்சதுல தண்ணிக்கடியில இருந்த முள்ளுல குத்திக் கட்டை விரலுல லேசா ரத்தம் வந்துச்சு. இருக்கட்டுமே\nதூரத்துல பாத்தேன். எங்கம்மா கரண்டியோட வந்தாங்க. பின்னாடி மகேசு வந்துட்டிருந்தான். இருக்கட்டுமே\nஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nடாக்டர் வீடு - எஸ்.கண்ணன்\nஉலர்ந்த பொழுதுகள் - சு.மு.அகமது\nநான் தான் இவன் - சு.மு.அகமது\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை காணொளிகள் (Videos), தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/02/27/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-73/", "date_download": "2018-06-17T23:54:26Z", "digest": "sha1:UDDU6XO7TF5BSHQUDXQRPKVVHKAC4CYH", "length": 59294, "nlines": 92, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினாறு – குருதிச்சாரல் – 73 |", "raw_content": "\nநூல் பதினாறு – குருதிச்சாரல் – 73\nபகுதி பத்து : பெருங்கொடை – 12\nஅவைக்கு வருபவர்களை அறிவிக்கும் சங்கொலிகள் ஓய்ந்ததும் வேள்வியரங்கு முழுமைகொண்டுவிட்டதா என்று காசியப கிருசர் எழுந்து நின்று நோக்கினார். அவருடைய மாணவர்கள் அந்தணர்நிரையிலும் அரசர்நிரையிலும் முனிவர்நிரையிலும் நின்று விழிகளால் தொட்டு எண்ணி நோக்கி அவைநிறைந்துள்ளது என உணர்ந்ததும் கைகூப்பி அவருக்கு அறிவித்தனர். காசியப கிருசர் திரும்பி வேள்விப்பொருட்களை மேல்நோக்கு செய்துகொண்டிருந்த குத்ஸ தாரகரிடமும் அப்பால் வேள்விக்குளங்களை நோக்கிக்கொண்டிருந்த மௌத்கல்ய தேவதத்தரிடமும் வினவினார். அவர்கள் கைகூப்பியதும் அவருடைய மாணவனிடம் மெல்லிய குரலில் ஆணையிட்டார்.\nஅவருடைய மாணவனாகிய பாவுகன் மூச்சிரைக்க ஓடி துரியோதனனின் அருகே சென்று குனிந்து வேள்வி தொடங்கவிருப்பதை சொன்னான். தேவதத்தரின் மாணவன் வலம்புரிச்சங்கை மும்முறை ஒலித்தான். அவை அமைதியடைந்து நோக்கியது. காசியப கிருசர் கைகூப்பியபடி வேள்வியவை முன் சென்று நின்று மூன்றுபுறமும் நோக்கி வணங்கியபின் உரத்த குரலில் “அவைநிறைந்திருக்கும் முனிவர்களை வணங்குகிறேன். அந்தணர்களை வணங்குகிறேன். அரசர்களை வாழ்த்துகிறேன். இங்கு சொல்வன பிழையிலாதாகுக ஆற்றுவன நலமே பயப்பதாகுக” என அவை அதை ஏற்று குரல் எழுப்பியது.\n“வேதச்சொல் என மண்ணிறங்கிய பேரருளை வணங்குவோம். மண்ணில் அளியென்றும் அறமென்றும் பரவியிருக்கும் அது நம்மை ஆளட்டும்” என காசியப கிருசர் தொடர்ந்தார். “இந்த அவையில் பரத்வாஜம், கௌசிகம், வாத்ஸம், கௌண்டின்யம், காசியபம், வாசிஷ்டம், ஜாமதக்னம், வைஸ்வாமித்ரம், கௌதமம், ஆத்ரேயம் என்னும் பத்து முதற்குலங்களையும் சார்ந்த அந்தணர் அவையமர்ந்திருக்கிறீர்கள். அகத்திய, அங்கிரீச, வாதூல, பார்க்கவ, சியவன, தலப்ய, கர்க, மைத்ரேய, மாண்டவ்ய, சாண்டில்ய, சௌனக, வால்மீகி குருநிலைகளைச் சேர்ந்த அந்தணர் வருகை புரிந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன். இந்த வேள்வியவை பாரதவர்ஷத்தில் நிகரற்றது என்னும் பெருமையை இந்நகர் கொள்க\nவாழ்த்தொலிகள் நடுவே காசியப கிருசர் தொடர்ந்தார். “பாரதத்தில் வேதப்பயிர் காக்கும்பொருட்டு அருந்தவம் முதிர்ந்த பிரஜாபதிகளால் உருவாக்கப்பட்ட ஐம்பத்தாறு ஷத்ரிய அரசர்களில் பெரும்பாலும் அனைவரும் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். இந்த அவையில் மண்மறைந்த அத்தனை அரசர்களும் தங்கள் வாழ்த்துக்களுடன் வந்து நின்றிருக்கிறார்கள். அவர்கள் வாழ்க வேதம் வாழ என்றும் அவர்களின் கொடிகள் அரணமைப்பதாகுக வேதம் வாழ என்றும் அவர்களின் கொடிகள் அரணமைப்பதாகுக” அரசர்கள் தங்கள் கோல்களை தூக்கி “ஆம்” அரசர்கள் தங்கள் கோல்களை தூக்கி “ஆம் ஆம்\n“அவையினரே, இங்கு இந்த வேள்விச்சாலையில் மகாசத்ரவேள்வி ஒன்று நிகழவிருக்கிறது. அஸ்தினபுரியின் அரசரும் விசித்திரவீரியரின் பெயர்மைந்தரும் தார்த்தராஷ்டிரருமான துரியோதனரும் வேதச்சொல் காக்கும்பொருட்டு அவருடன் உடனிணைந்துள்ள ஷத்ரிய அரசர்களும் போர் வெல்லும்பொருட்டும், விழைவன எய்தும்பொருட்டும், அவர்களின் செயல்களினூடாக நால்வேதம் வகுத்த நெறி நிலைகொள்ளும்பொருட்டும் இந்த வேள்வி இங்கே நிகழவிருக்கிறது” என காசியப கிருசர் தொடர்ந்தார்.\n“தொல்நூல்கள் வகுத்த மகாசத்ரவேள்வியாகிய புருஷமேதம் இங்கே நிகழவிருக்கிறது. அதர்வவேதியரான குத்ஸ குலத்து தாரகரும் மௌத்கல்ய குலத்து தேவதத்தரும் துணைநின்று உதவ, வசிட்டரின் மைந்தர் அதர்வா வகுத்தளித்த தொல்மரபின் அடிப்படையில் ஹிரண்யகர்ப்பம் என்னும் அதர்வவேதக் குழுவினரால் அவர்களின் தலைவர் அமூர்த்தர் வேள்வித்தலைவராக அமைய இந்த வேள்வி இங்கே நிகழ்த்தப்படவுள்ளது. மகாசத்ர வேள்விக்குரிய அனைத்தும் இங்கு ஒருங்கியிருக்கின்றன. புருஷமேதத்திற்குரிய தூய பலிகொடைகள் அனைத்தும் சித்தமாக உள்ளன. இந்த வேள்வி இங்கு சிறப்புற நிகழ்ந்தேற இங்கு கூடியிருக்கும் அவையின் வாழ்த்துக்களை வேண்டுகிறேன்.”\nஅவை அமைதியாக இருந்தது. எவரேனும் முதற்சொல் உரைக்கவேண்டும் என அவர்கள் காத்திருப்பதை உணரமுடிந்தது. ஒவ்வொருவரும் பிறரை பார்த்தபடி அமர்ந்திருந்தனர். காசியப கிருசர் அவையை சூழநோக்கியபடி நின்றார். அகத்தியகுலத்தவரான திருடஸ்யூ எழுந்தபோது அங்கிருந்த இறுக்கம் அகன்றது. பலர் புன்னகை புரிந்தனர். திருடஸ்யூ “வைதிகரே, இவ்வேள்வியை இங்கு நிகழ்த்துவதற்கான இன்றியமையாமை என்ன என்று அறிய விரும்புகிறேன்” என்றார். “தொல்வேள்விகள் பல உள்ளன. அவற்றில் இன்றிருப்பவை சிலவே. நலம் பயப்பவை என நிறுவப்பட்டவையும் ஏராளம். பூதவேள்விகளே தீங்கிழைப்பவை என்று நம்புவோர் உள்ளனர்”என்றார்.\nகாசியப கிருசர் “முனிவரே, ஐந்து வேள்விகளை தன்பொருட்டும் குடிகள்பொருட்டும் அரசர் ஆற்றியாகவேண்டும் என்கின்றன நூல்கள். அவை பிரம்ம யக்ஞம், பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், புருஷ யக்ஞம். இவை அஹுதம், ஹுதம், ப்ரஹுதம், பிராம்யம், ப்ராசிதம் என அழைக்கப்படுகின்றன. பிரம்ம யக்ஞம் பயிற்றலும் கற்றலுமென நிற்பது. பித்ரு யக்ஞம் முன்னோர் நினைவை நிலைநிறுத்துகிறது. தேவ யக்ஞம் மண்ணுக்கு விண்ணவரின் அருளை கொண்டுவருகிறது. பூத யக்ஞம் மண்ணை வளம்மிக்கதாக்குகிறது. பருப்பொருட்���ளை ஆளும் தெய்வங்களை மகிழ்விக்கிறது. புருஷ யக்ஞம் குடியினரை நலமுறச்செய்கிறது” என்றார்.\n“எளிய மானுடன் இவ்வேள்விகளை தன் அன்றாடச் செயலால் இயற்றலாம் என்கின்றன நூல்கள். பயிற்றுதல், முன்னோரை வணங்குதல், இறைதொழுதல், மண்செழிப்புறச் செய்தல், விருந்தினரை வரவேற்றல் ஆகிய ஐந்தையும் செய்பவன் ஐந்து வேள்விகளை செய்தவனேயாவான். அரசனோ தன் குடிகள் இயற்றும் ஐந்து வேள்விகளையும் ஒருங்கிணைப்பவன். அஸ்தினபுரியில் இவ்வைந்து வேள்விகளும் ஒவ்வொரு குடியினராலும் இயற்றப்படுகின்றன என்பதையே இங்குள்ள பெருவேள்விகள் அறிவிக்கின்றன.”\n“ஐவகை வேள்விகள் இயற்றப்படும் மண் தூயது, தெய்வங்களால் காக்கப்படுவது. தன்னை காத்துக்கொள்ளும் பொறுப்பும் தன் எல்லைகளை விரிக்கும் கடமையும் அதற்குண்டு. அதை எதிரிகள் சூழ்வார்களென்றால் அன்னைப்புலி சீற்றம் கொண்டு எழுவதுபோல அது போர்க்கோலம் கொள்ளவேண்டும் என்கின்றன நூல்கள். அதன் நகங்களும் பற்களும் ஆகின்றது அதர்வம். அதன் பெருங்குரலாகிறது யஜுர். அதன் மூச்சாகிறது சாமம். அந்தணரே, அதன் விழிகளாகிறது ரிக். சினந்தெழுவது வேதமேயாகும்.”\n“அஸ்தினபுரி தன்னை எதிர்க்கும் வேதமறுப்பாளர்களுக்கு எதிராக பிடரிசிலிர்த்து நிலமறைந்து அறைகூவல் விடுக்கிறது. இன்று வேதம் காக்கும் தெய்வங்கள் அதனிடம் கேட்கின்றன, நீ எதுவரை எங்களுடன் நின்றிருப்பாய், எவ்வளவு அளிப்பாய் என. இறுதிவரைக்கும் என்றும், எல்லாவற்றையும் என்றும் அவற்றுக்கு மறுமொழி உரைக்கவேண்டியிருக்கிறது. இந்த புருஷமேதவேள்வி அதன்பொருட்டேயாகும். இது விண்நோக்கி அளிக்கும் ஒரு வாக்குறுதி” என்றார் காசியப கிருசர்.\n“ஐம்பெரும் வேள்விகள் அன்றாடம் நிகழவேண்டியவை. வாழ்வென அமையவேண்டியவை. அவற்றின் உச்சங்களே முப்பெரும் அழைப்புகளும், ஐம்பெரும்கொடைகளும். வாஜபேயம், அக்னிஹோத்ரம், அதிராத்ரம் என்னும் முப்பெரும் அழைப்புகள் மண்ணில் தேவர்களை இறக்குகின்றன. கோமேதம், அஸ்வமேதம், அஜமேதம், மகிஷமேதம், புருஷமேதம் என்னும் ஐந்து கொடைகள் மானுடரை அவர்களின் படைக்கலங்களாக்குகின்றன. முப்பெரும் அழைப்புகள் வாழ்வு சிறக்கையில் நிகழ்ந்தாக வேண்டியவை. ஐம்பெரும் கொடைகளோ மேலும் சிறக்கும் பொருட்டும், எதிரிகளை வெல்லும் பொருட்டும், அழிவிலிருந்து எழும் பொருட்டும் நிகழவேண்டியவை.”\n“ஐம்பெரும்கொடைகள் ஆற்றப்படும் நிலம் தேவருலகுபோல் வெற்றியும் செல்வமும் பொலிவது என்கின்றன நூல்கள். அந்தணரே, இங்கு நிகழும் புருஷமேதமே கொடைகளில் உச்சம், இனி பிறிதொன்றில்லை என்னும் அறிவிப்பு இது. மாற்றிலாத வெற்றிக்கு இதுவே வழியாகும். இது இங்கு நிகழ அவையோர் ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றார் காசியப கிருசர். நன்கு பயின்ற சொற்களில் அவர் அவையினர் உள்ளத்தை பிணித்திருந்தார். அச்சொற்கூர்மைக்கு முன் அகத்தியமரபினரால் சொல்லெடுக்க இயலவில்லை.\n“அந்தணரே, இந்த வேள்வியை இயற்றுபவர் வேதத்தின் சாறு அருந்தியவராக, அதன் அனலை தன்னுள் கொண்டவராக, ஐயத்திற்கிடமில்லாது வேதச்சொல்லில் அமைந்தவராக இருக்கவேண்டும் என்பது நூல்நெறி. ஏனென்றால் இதை இயற்றுபவர் தான் கொண்டதன் பொருட்டு தன் குடிகளை, தன் நிலத்திலுள்ள பல்லாயிரம் உயிர்களை பலியிட எழுகிறார். பிழையென ஒன்று நிகழ்ந்துவிட்டால் பேரழிவே எஞ்சும். வேதத்தின்பொருட்டு அழிந்தவர்களைவிட வேதப்பிழையின்பொருட்டு அழிந்தவர்களே மிகுதி என்கின்றன தொல்வரலாறுகள். உங்கள் அரசர் அவ்வண்ணம் அமைந்தவரா\nகாசியப கிருசர் “ஆம்” என்றார். “வாளின் பிடியழகும் அலகின் வளைவும் கூரின்பொருட்டே என உணர்ந்தவர் அவர். அதில் ஐயமற்றிருக்கிறார்.” திருடஸ்யூ “அதற்கு என்ன சான்று” என்றார். “இந்த வேள்வியின் காவலராக அவர் வந்தமைவதே சான்று. இது காட்டெரிமுன் அமர்வது என்று அறிந்தவர் அவர் என அறியாதோர் எவருமில்லை” என்றார் காசியப கிருசர். “வேதம் அதன் எதிரிகளால் சூழப்பட்டுள்ளது. வேதச்சொல் காக்கும் தெய்வங்களின் படைக்கலமாக தன்னை அளிக்கிறார் அஸ்தினபுரியின் அரசர்.”\nதிருடஸ்யூ “இவ்வேள்வியை ஒழியவேண்டும் என்று இந்த அவையில் கோரவே நான் என் உடன்பிறந்தானுடன் வந்தேன். எதன்பொருட்டும் தன்னையும் தன்னைச் சார்ந்தவற்றையும் முழுதளிக்க அரசனுக்கு உரிமை இல்லை. ஆணவத்தால், பெருவிழைவால் அவன் பிழை செய்யலாம். அவையோரே, நலம்நாடியும் அறம்நின்றும் அளிகொண்டும் அவன் அதைவிட பெரும்பிழையை செய்யலாம். பேரழிவை கொண்டுவந்து தன் காலத்தின்மேல் சுமத்தலாம். அறவோர் அவனுக்கு இதை எடுத்துரைக்கவேண்டும். அவைபுகுந்து சொல்ல எனக்கு உரிமையில்லை. அந்தணர் முன் நின்று இதை சொல்ல விழைகிறேன். இங்குள்ளோர் இந்த வேள்விக்கு ஒப்புதல் அளிக்கலாகாது” என கைகூப்பியபின் அமர்ந்தார்.\nகாசியப கிருசர் “அகத்தியரே, தங்கள் சொல் அவைமுன் நிற்கட்டும். இங்குள்ள அந்தணரும் முனிவரும் அரசரும் அதை உளம்கொண்டு தங்கள் முடிவை எடுக்கட்டும்” என்றார். “ஆனால் அனைவரும் உணர ஒன்றுண்டு. பலி இன்றி போர் இல்லை. முழுதளிப்பதையே பலி என்கிறோம். முழுதளிக்கிறோம் என்னும் சொல்லே இங்கு வேள்வியென உருக்கொள்கிறது. இது நிகழ அவை ஒப்புதல் அளிக்கவேண்டும்.”\nசுகரின் மைந்தரான தேவஸ்ருதர் எழுந்து “அதர்வரே, வேதம் வாழ்வது அச்சொல்லில் அல்ல. அதற்கப்பால் அதன் பொருளிலும் அல்ல. அதற்கும் அப்பால் ஒலியிலும் அல்ல. அதற்கும் அப்பாலுள்ள உணர்வில்கூட அல்ல. எங்கிருந்து அது எழுந்ததோ அங்கு” என்றார். “அங்கிருக்கும் அது தன்னை முனிவரின் தவத்தில் உணர்வென்றாக்கியது. அதை பிறர் செவிகொள்ளும்பொருட்டு ஒலியென்றாக்கினர். உளம்கொள்ளும் பொருட்டு பொருளென்றாக்கினர். பயிலும்பொருட்டு சொல்லென்றாக்கினர். விழிகொள்ளும்பொருட்டே செயலென்றாக்கினர். வேள்வி என்பது நுண்மையான அதை புலன்வடிவென உணரும் ஒரு தருணமே. எனவே அந்நுண்பொருள் பெருகி உலகச்செயல் என்றாகும் எத்தருணமும் வேள்வியே என்றறிக\n“அந்தணர்களே, விதையிலிருந்து எழுகிறது மரம். மரத்திலிருந்து உள்ளம் கூர்ந்து சென்று விதைக்குள் வாழும் நுண்மையை அடையலாம். மரத்தை எரித்து சாம்பலாக்கி உருட்டி மீண்டும் விதையாக்க முயல்வது மடமை. வேள்விச்செயல்கள் அனைத்தும் வேதமுணர்வதற்கான ஊழ்கத்தின் நடன வடிவங்களே. ஒவ்வொரு கைப்பிடி நெய்யும் அதில் விழுகையில் வேதவிழுப்பொருளான உண்மையையே சென்றடையவேண்டும். உலகுவிழைந்து எண்ணிய எய்துவதற்கான இவ்வேள்வி வேதமெய்மையை சிறுமை செய்கிறது. இதனால் எப்பயனும் இல்லை” என்றார் அவருடைய இளையவரான கௌரபிரபர்.\n“இவ்வேள்வி முழுமையாகவே பயனளிப்பது என்பதே நூல்களின் கூற்று” என்றார் காசியப கிருசர். “எந்த நூல்கள் அன்றாட அவிக்கொடை பயனளிப்பவை என்கின்றனவோ அவையே ஐம்பெருங்கொடைகளையும் வலியுறுத்துகின்றன. இவை பயனற்றவை என்றால் அவையும் பயனற்றவை என்றே பொருள். அவ்வாறு இந்த அவையில் நீங்கள் உரைக்கவிரும்புகிறீர்களா, முனிவரே” திருடஸ்யூ “வேள்வி என்பது அறிதல். அறிதலற்ற வேள்வி பயனற்ற செயல்” என்றார். “மருந்துண்ணுதல் நோயை ஒறுக்கும் வழி. அதில் மருந்தைக் குறித்த அறிதல் இல்லையேல் மருந்து பயனற்றுப்போகும் என்று மருத்துவர் உரைப்பதில்லை” என்றார் காசியப கிருசர்.\n“நீங்கள் விழைந்தால் இதை செய்க இது போருக்கான தற்கொடைபோல ஒரு வெற்றுச்சடங்கென்றால் அவ்வாறே ஆகுக இது போருக்கான தற்கொடைபோல ஒரு வெற்றுச்சடங்கென்றால் அவ்வாறே ஆகுக அருள்கூர்ந்து இதை வேள்வியென சொல்லாதிருங்கள். பிறிதொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்று சொல்லி கௌரபிரபர் அமர்ந்தார். காசியப கிருசர் “இந்த அவையில் மாற்றுச்சொல் என ஏதும் எஞ்சியுள்ளதா அருள்கூர்ந்து இதை வேள்வியென சொல்லாதிருங்கள். பிறிதொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்று சொல்லி கௌரபிரபர் அமர்ந்தார். காசியப கிருசர் “இந்த அவையில் மாற்றுச்சொல் என ஏதும் எஞ்சியுள்ளதா” என்றார். அவை அமைதி காத்தது. “மாற்றுச்சொல் உண்டா” என்றார். அவை அமைதி காத்தது. “மாற்றுச்சொல் உண்டா மாற்றுச்சொல் உண்டா” என மும்முறை கோரிவிட்டு “மாற்றுச்சொல் இல்லை என்றால் இந்த வேள்விக்கு ஒப்புதல் அளிக்க விழையாத அந்தணர் அவையிலிருந்து அகலலாம்” என்றார். திருடஸ்யூ தன் இளையோன் திருடேயுவுடன் வெளியே சென்றார். சுகரின் மைந்தர்களான கிருஷ்ணர், கௌரபிரபர், ஃபூரி, தேவஸ்ருதர் ஆகியோர் அவரைத் தொடர்ந்து வெளியேறினர்.\n“இந்த அவை இவ்வேள்விக்கு ஒப்புதல் அளிக்கிறதென்றே எண்ணுகிறேன். ஆம், அவ்வாறே ஆகுக” என்று காசியப கிருசர் கைதூக்கி கூவினார். “ஆம்” என்று காசியப கிருசர் கைதூக்கி கூவினார். “ஆம் ஆம்” என்று அவையினர் குரலெழுப்பினர். “அவ்வாறென்றால் இந்த வேள்வியை தலைமைகொண்டு நிகழ்த்தும்பொருட்டு ஹிரண்யகர்ப்ப அதர்வ வேதக் குழுவின் தலைவரான அமூர்த்தரை இந்த அவை அழைப்பதாகுக” என்றார் காசியப கிருசர். அவை ஆமொலி எழுப்பியது.\nகாசியப கிருசர் அதர்வ வைதிகர்களான குத்ஸ குலத்து தாரகரும் மௌத்கல்ய குலத்து தேவதத்தரும் உடன் வர வேள்விச்சாலையில் இருந்து வலப்பக்கமாகச் சென்று வாயிலுக்கு வெளியே நின்றிருந்த அமூர்த்தரை வேதமொழியால் அழைத்தார். புலித்தோலாடையும் கரடித்தோலாடையும் அணிந்து நின்றிருந்த அமூர்த்தரும் அவருடைய குருநிலையினரும் அவர்கள் அணுகியதும் உரக்க வேதச் சொல் கூவி அணுகிவந்தனர். அமூர்த்தரின் மாணவராகிய உக்ரர் அவர்கள் அங்கு நாற்பத்தொரு நாட்களாக அணையாது பேணிவந்த எரிகுளத்திலிருந்து எடுத்த அன��ை மண்சட்டியில் கையில் வைத்து அவருக்குப் பின்னால் வந்தார்.\nஅமூர்த்தரின் முதன்மை மாணவரான சுப்ரபர் கரிய காம்புகளும் சிவந்த கொம்புகளும் கொண்ட வெண்ணிறமான பசுவை அழைத்தபடி வேள்விச்சாலைக்குள் நுழைந்தார். தொடர்ந்து கங்கைநீர் நிறைந்த மண்கலங்களுடன் அவருடைய ஏழு மாணவர்கள் வந்தனர். அமூர்த்தர் தன் இரு கைகளையும் கூப்பியபடி வேள்விச்சாலைக்குள் நுழைந்தபோது அந்தணர் வேதச்சொல் கூவி அவரை வாழ்த்தி வரவேற்றனர். காசியப கிருசரும் தாரகரும் தேவதத்தரும் அவரை எதிர்கொண்டு வேள்வித்தலைவருக்கான எண்கால் பீடத்திற்கு அழைத்துச் சென்றனர். காலையிலேயே அரணிக்கட்டை உரசி எழுப்பப்பட்டு மூன்று அந்தணரால் அவியளித்து பேணப்பட்ட தென்னெரியை மும்முறை சுற்றிவந்து வணங்கி அவர் பீடத்தில் அமர்ந்தார்.\nகாசியப கிருசர் “இவ்வேள்விப்பந்தலை அமைத்த சிந்துநாட்டுச் சிற்பியான பரமரும் அவருடைய மாணவர்களும் இவ்வேள்வியின் முதற்பயனை கொள்க” என்று அறிவித்தார். அவையினர் வாழ்த்த பரமர் தன் ஏழு மாணவர்களுடன் வேள்வித்தலைவரின் பீடத்தை அணுகி வேள்விப்பந்தலை அமைத்திருந்த மூங்கில்களில் வெட்டிய ஒரு கிளையை அவரிடம் அளித்து வேள்விநிலையை அவரிடம் ஒப்படைத்தார். அவரை வணங்கி அருள் பெற்றபின் இடப்பக்கமாக சென்று வேள்விநிலையிலிருந்து வெளியேறினார்.\nஅனைவருமே அங்கு நிகழும் அனைத்தையும் வெற்றுச்சடங்கெனக் கருதி பிறிதொன்றுக்காகக் காத்திருப்பதாக சுப்ரியை உணர்ந்தாள். அவர்களின் விழிகள் கர்ணனையே தொட்டு மீண்டுகொண்டிருந்தன. “எவருக்கும் இச்சடங்குகளில் ஆர்வமில்லை” என அவள் மெல்லிய குரலில் சொன்னாள். பானுமதி “ஆம், இல்லையென்றால் அகத்தியரின் குரலுக்கே நூறு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எழுந்திருக்கும். இன்றைய நாள் அதிலேயே முடிந்திருக்கும்” என்றாள்.\nகாசியப கிருசர் “இந்த வேள்விநிலை இருள்தெய்வங்களிடமிருந்து தேவர்களால் காக்கப்படுக எதிர்நிற்கும் மானுடரிடமிருந்து தெய்வங்களால் வலுவூட்டப்பட்ட வேள்விக்காவலரால் காக்கப்படுக எதிர்நிற்கும் மானுடரிடமிருந்து தெய்வங்களால் வலுவூட்டப்பட்ட வேள்விக்காவலரால் காக்கப்படுக இந்த வேள்வியின் அனைத்து நற்பலன்களும் சொல்லாலும் பொருளாலும் அருளாலும் இவ்வேள்வியை அமைத்த அஸ்தினபுரியின் அரசர் துரியோதனருக்கே உரியத��. இந்த வேள்வியின் காவலராக அவரை அவையமர அழைக்கவேண்டும் என்று வேள்வித்தலைவரை இறைஞ்சுகிறேன்” என்றார். அவை ஆமொலி எழுப்பியது.\nஅமூர்த்தர் எழுந்து “அஸ்தினபுரியின் அரசரும் தார்த்தராஷ்டிரருமான சுயோதனர் இந்த வேள்வியை காவல்நின்று நிகழ்த்தும்படி அழைக்கிறேன்” என்றார். துரியோதனன் கைகூப்பியபடி சென்று தென்னெரியை வலம் வைத்து அமூர்த்தரின் கால்தொட்டு வணங்கினான். அவனை அவருடைய இரு மாணவர்கள் அழைத்துச்சென்று பீடத்தை காட்டினர். தாரகர் துரியோதனன் தலையில் மென்மரத்தாலான கொந்தையை சூட்டினார். தேவதத்தர் அவன் கழுத்தில் மலர்மாலையை அணிவித்தார். அஸ்தினபுரியின் ஏழு குடித்தலைவர்கள் இணைந்து வேள்விக்காவலுக்கான மூங்கில்கழியை அவன் கையில் அளித்தனர். அவன் வேள்வித்தலைவரையும் அவையையும் வணங்கிவிட்டு கல்லால் ஆன பீடத்தில் அமர்ந்தான்.\nஅஸ்தினபுரியின் ஏழு முதுமங்கலைகள் வந்து பானுமதியை அழைத்துச்சென்று துரியோதனன் அருகே பீடத்திலமரச்செய்தனர். பானுமதி கையில் மூங்கில்நாழியில் நிறைநெல்லுடன் சென்று தென்னெரியை வலம் வந்து வேள்வித்தலைவரை வணங்கி தன் பீடத்தில் அமர்ந்தாள். அவளுக்கு தலையில் மலர்களான முடியையும் மாலையையும் முதுமகளிர் அணிவித்தனர். அவள் விழிகள் ஒருகணம் வந்து சுப்ரியையை தொட்டுச்சென்றன. நெஞ்சடைக்க மூச்சுத்திணற அவள் விழிவிலக்கிக்கொண்டாள். அவையை விழிதூக்கி நோக்கவே இயலாதென்று தோன்றியது.\nபின்னர் அவள் கர்ணனை நோக்கினாள். நீண்ட உடல் பீடத்தில் மிகச் சரியாக மடிந்து அமைய அசைவின்றி அமர்ந்திருந்தான். அங்கிருப்பது மானுடன் அல்ல பாறை என்பதுபோல உணர்ந்தாள். அவன் இமைகளை நோக்கிக்கொண்டிருந்தாள். அவை அசைவதுபோல தெரியவில்லை. அவன் நோக்கு காலடி மண்ணை நோக்கி சரிந்திருந்தது. துரியோதனனையும் பானுமதியையும் வேள்விக்காவலர்களாக நிறுத்தும் சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. பானுமதியின் இடக்கையிலும் துரியோதனனின் வலக்கையிலும் தர்ப்பையால் காப்பு கட்டப்பட்டது. நறும்புகையாட்டு சுற்றியும் கங்கைநீர் தெளித்தும் அவர்களை தூய்மைசெய்தபின் மலரிட்டு வாழ்த்தினர். வேதம் ஒலித்துக்கொண்டே இருந்தது.\n“விஷ்ணுவிலிருந்து பிரம்மனில் தோன்றிய அத்ரி முனிவர் வாழ்க அவர் மைந்தன் சந்திரனிலிருந்து தோன்றிய அஸ்தினபுரியின் இக்குலம் வெல்க அவர் மைந்தன் சந்திரனிலிருந்து தோன்றிய அஸ்தினபுரியின் இக்குலம் வெல்க புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், ருக்‌ஷன், சம்வரணன், குரு என்னும் கொடிவழியினன் இவ்வரசன். குருகுலத்தவனாகிய இவன் புகழ் வெல்க புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், ருக்‌ஷன், சம்வரணன், குரு என்னும் கொடிவழியினன் இவ்வரசன். குருகுலத்தவனாகிய இவன் புகழ் வெல்க ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன், பிரதீபன், சந்தனு, விசித்திரவீரியன் என்னும் குலவரிசை சிறப்புறுக ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன், பிரதீபன், சந்தனு, விசித்திரவீரியன் என்னும் குலவரிசை சிறப்புறுக திருதராஷ்டிரனின் மைந்தனாகிய இவ்வரசனால் இவ்வேள்விச்சாலை காக்கப்படுவதாக” என்று அதர்வ வைதிகரான மௌத்கல்ய குலத்து தேவதத்தர் வாழ்த்த அவையினர் “வாழ்க திருதராஷ்டிரனின் மைந்தனாகிய இவ்வரசனால் இவ்வேள்விச்சாலை காக்கப்படுவதாக” என்று அதர்வ வைதிகரான மௌத்கல்ய குலத்து தேவதத்தர் வாழ்த்த அவையினர் “வாழ்க வாழ்க\nகாசியப கிருசர் எழுந்து கைகூப்பி “அஸ்தினபுரியின் அரசரின் காவல்துணைவராக அங்கநாட்டரசர் விருஷசேனரை அமரச்செய்ய இந்த அவை ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றார். அவையில் அமைதி செறிந்திருந்தது. “அவரே தன் முதன்மைத் தோழர் என்று அஸ்தினபுரியின் அரசர் அறிவித்திருக்கிறார். இங்கு அவையமர்ந்துள்ள அரசர்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டவர்களே. மாற்றுரைப்பவர்கள் தங்கள் சொல்லை அவைமுன் வைக்கலாம்” என்று காசியப கிருசர் சொன்னார். ஷத்ரியர் அவையிலிருந்து சொல்லெழவில்லை.\n“அந்தணர்களிடமிருந்து மாற்றுச்சொல் இருந்தால் எதிர்நோக்குகிறோம்” என்றார் காசியப கிருசர். அந்தணர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “இந்த வேள்வியில் பங்குகொள்ளும் வைதிகர்களின் உள்ளம் பிறிதென்றால் அவர்கள் அறிவிக்கட்டும்” என்றார் காசியப கிருசர். சற்றுநேரம் காத்தபின் “முனிவர்களில் மாற்றுரைப்போர் இருப்பின் சொல்லுக்காக காக்கிறோம்” என்றார். அனைவரும் முனிவர்களின் முகங்களை மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தனர். காசியப கிருசர் அந்தப் பொழுதை நீட்ட விரும்பாமல் “ஆகவே…” என தொடங்க வைதிகரான குண்டஜடரர் தன் பெருத்த உடலை உந்தியபடி எழுந்து “எங்களுக்கு மாற்றுச்சொல் என ஏதுமில்லை, வைதிகரே. முறைமைகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம்” என்றார்.\n“முறைமைகள் கடைபிடிக்கப்படும், அந்தணரே” என்றார் காசியப கிருசர். குண்டஜடரர் “அவ்வண்ணமென்றால் முதலில் அஸ்தினபுரியின் அரசருக்கு உரைக்கப்பட்டதுபோல அங்கருக்கும் குலமுறை கிளத்துசொல் எழுக” என்றபின் அமர்ந்தார். அரசரவையில் எழுந்த ஏளனச் சிரிப்போசை ஊமைமுழக்கமாக பந்தலை நிறைத்தது.\nகாசியப கிருசர் “அவர் குலமுறைப்படி அரசை அடைந்தவரல்ல என்பதனால் அது தேவையில்லை” என்றார். “ஆம், ஆனால் வேள்வியில் அமர்கையில் அவருடைய மூதாதையருக்கான வேதச்சொல்லை அவர் உரைத்தாகவேண்டும். அவர்களுக்கு அவர் அளிக்கும் அவி எங்கு சென்றுசேருமென இந்த அவை அறிந்தாகவேண்டும்” என்றார் குண்டஜடரர். “அதை நாம் அறிந்தாகவேண்டுமென நூல்கள் உரைக்கின்றனவா” என்று காசியப கிருசர் கேட்க “ஆம், வழக்கமாக அது கோரப்படுவதில்லை. ஆனால் அந்த அவி விண்வாழ் அரக்கருக்கோ அசுரருக்கோ அன்றி இருட்தெய்வங்களுக்கோ செல்கிறதா என உறுதிசெய்தாகவேண்டும். நம் வேள்வியால் எதிரிகள் பெருகலாகாது. ஏனென்றால் இது புருஷமேதம்” என்றார் குண்டர்.\nகாசியப கிருசர் “இது முறையல்ல…” என்று தொடங்க கௌதம குலத்தவரான சிரகாரி “ஆம், அவர் சொல்வது முறையே. வேள்வியவையில் அமர்பவர் எவர் என நாம் அறிந்திருக்கவேண்டும்” என்றார். “முனிவரே, வேள்விக்கான தகுதி பிறப்பால் வருவதா என்ன நாற்குலமும் வேள்விசெய்ய உரிமைகொண்டவை என்றல்லவா தொல்நூல்கள் சொல்கின்றன நாற்குலமும் வேள்விசெய்ய உரிமைகொண்டவை என்றல்லவா தொல்நூல்கள் சொல்கின்றன” என்றார் காசியப கிருசர். கண்வமரபினரான திரிசோகர் “ஆம், ஆனால் நாங்கள் இங்கு கோருவது அவருடைய மூதாதையர் எவர�� என்பதை நாங்கள் அறியவேண்டும் என்றே” என்றார். “அவர் சூதரான அதிரதனின் மைந்தர். தந்தையென அவரை ஏற்றுக்கொண்டவர். அதிரதரின் மூதாதையர் நிரையை அவர் கொள்ளலாம்” என்றார் காசியப கிருசர்.\n“அவ்வாறென்றால் அவர் இந்த வேள்வியவையில் அரசர் என அமரவியலாது” என்று குண்டஜடரர் சொன்னார். “இது ஷத்ரியர் அமரவேண்டிய பீடம் என்றே நூல்கள் சொல்கின்றன. பிறப்பால் ஷத்ரியர் அல்லாதவர் உரிய வேள்விச்சடங்குகள் வழியாக தன்னை ஷத்ரியரென ஆக்கிக்கொள்ளவேண்டும். அவர் அச்சடங்குகளை செய்திருக்கிறாரா” காசியப கிருசர் திகைத்து துரியோதனனை நோக்கிவிட்டு கர்ணனை நோக்க அவன் எழுந்து “இல்லை, அச்சடங்குகளைச் செய்ய நான் என் தந்தையையும் தாயையும் துறந்து பசுவின் கருக்குழியில் மீண்டும் பிறந்தெழவேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஒருபோதும் அவர்களைத் துறக்க என்னால் இயலாது என்றேன்” என்றான். வசிட்ட மரபினரான குந்ததந்தர் “அவ்வாறெனில் நீங்கள் ஷத்ரியர் அல்ல, நீங்கள் இந்த அவையில் காவலராக அமர இயலாது” என்றார்.\nகர்ணன் “இந்த வேள்விக்கான பொருளனைத்தும் என் படைவல்லமையால் ஈட்டப்பட்டவை. இந்த வேள்வி வரவிருக்கும் போரின்பொருட்டு நிகழ்த்தப்படுவது. அப்போரில் வெல்ல என் வில்லின்றி இயலாது. அந்தணரே, நான் வினவ விரும்புவது இதுவே. வேதம் காக்க எழும் உரிமை எனக்கில்லையா” என்றான். “நான்கு குலங்களுக்கும் அவ்வுரிமையும் கடமையும் உண்டு. அங்கரே, சூதராக நின்றே நீங்கள் அக்கடமையை செய்யமுடியும்” என்றார் குண்டஜடரர்.\n“அவ்வாறென்றால் நான் வரவிருக்கும் போரில் படைக்கலம் ஏந்தலாகாதா சம்மட்டி ஏந்தி தேர்ப்பாகனாகத்தான் அமர்ந்திருக்கவேண்டுமா சம்மட்டி ஏந்தி தேர்ப்பாகனாகத்தான் அமர்ந்திருக்கவேண்டுமா” என்று கர்ணன் கேட்டான். “இந்த அவை சொல்லட்டும். நான் போர்முகப்பில் நிற்கலாமா” என்று கர்ணன் கேட்டான். “இந்த அவை சொல்லட்டும். நான் போர்முகப்பில் நிற்கலாமா நான் சூதன் மட்டுமே என இங்கு அறிவிக்கப்படுமென்றால் வில்லேந்தும் உரிமையை இழந்தவன் ஆவேன்.” காசியப கிருசர் “ஆம் அரசர்களே, இங்கு அங்கரை அஸ்தினபுரியின் அரசர் தன் காவல்துணைவராக அமரச்செய்ததே வேள்விநிலையின் ஏற்பு அவ்வுரிமையை அவருக்கு அளிக்கும் என்பதனால்தான்.”\nஅவை திகைத்ததுபோல அமர்ந்திருந்தது. மீசையை மெல்ல நீவியபடி கர���ணன் அவர்கள் எவரையும் நோக்காத விழிகளுடன் நின்றான். துரியோதனன் அங்கில்லாதவன் போலிருந்தான். குந்ததந்தர் கண்கள மூடி சிலகணங்கள் அமர்ந்திருந்தபின் விழித்துக்கொண்டு “நாங்கள் அரசுசூழ்தலை எண்ண முடியாது. எங்கள் பணி பிழையின்றி வேள்விநிகழ்த்தி முழுமைசெய்வது மட்டுமே. எது தொல்வேதநெறியோ அதை மட்டுமே இந்த அவையில் நாங்கள் சொல்லமுடியும். அங்கர் வேள்வித்துணைவராக அமர இயலாது” என்றார். காசியப கிருசர் “ஆனால்…” என தொடங்க “அவர் இல்லாமல் இப்போர் தோற்குமென்றால், வேதம் அழியுமென்றால் அது தெய்வங்களின் ஆணை என்றே பொருள். வேதத்தை மானுடர் காப்பதில்லை, மானுடரையே வேதம் காக்கிறது” என்றார்.\n“மானுடர் வேதக்காவலர்களான தெய்வங்களின் கைகளில் படைக்கலங்களே. தெய்வங்களுக்கு அங்கரோ துரியோதனரோ பீஷ்மரோ தேவையில்லை. வேதங்கள் விழைந்தால் அவை எளிய வீரர்களையே தங்கள் கைகளில் ஏந்திக்கொள்ளும்” என்று சிரகாரி சொன்னார். “ஆம், ஆம்” என்றனர் பிற முனிவர்கள். கண்வமரபினரான திரிசோகர் உரத்த குரலில் “மறுசொல் இல்லை. இதுவே எங்கள் முடிவு” என்றார். அந்தணர் அவையிலிருந்த முதிய அந்தணர் எழுந்து “ஆம், அதையே நாங்களும் கூறுகிறோம்” என்றார். ஷத்ரியர்களின் அவை முழக்கமிட்டு அதை வழிமொழிந்தது.\nPosted in குருதிச்சாரல் on பிப்ரவரி 27, 2018 by SS.\n← நூல் பதினாறு – குருதிச்சாரல் – 72\nநூல் பதினாறு – குருதிச்சாரல் – 74 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 18\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 17\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 16\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 15\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 14\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 13\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 12\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 11\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 10\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 9\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.45643/", "date_download": "2018-06-17T23:38:50Z", "digest": "sha1:GRC2L24UON4WFVA3SBQTEBIHEYAXWH4M", "length": 10053, "nlines": 433, "source_domain": "www.penmai.com", "title": "என் கிறுக்கல்கள் !!!! | Penmai Community Forum", "raw_content": "\nஉன் முகம் காண ஆசை\nஉன்னோடு கதை பேச ஆசை\nஉன் தோள் சாய ஆசை\nஉன் மடியில் உயிர் பிரிய ஆசை\nநான் மறுஜென்மம் எடுத்த பயனை\nஆனால் , என் இதய துடிப்பின்\nமழைக்கு மண் வாசம் சுகம்\nஇரவுக்கு நிலவின் ஒளி சுகம்\nஎன் கிறுக்கல்கள் Poems 22 Mar 7, 2016\nஎன் பேனாவின் கிறுக்கல்கள் Poems 28 Nov 15, 2014\nஎன் கவிதைகள்....என் கிறுக்கல்கள்.... Poems 26 Aug 7, 2013\nஎன் பேனாவின் கிறுக்கல்கள் -(Comments)-by Suganya Vasu\nபொன் மகள்-- அங்கும், இங்கும்\n65-ஆவது ஃபிலிம் ஃபேர் விழாவில் விருதுகளை வாரி குவித்த விக்ரம் வேதா, பாகுபலி-2\nவிருது வழங்கி கவுரவிக்க ,கரம் கூப்பி வணங்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t16544-topic", "date_download": "2018-06-18T00:32:38Z", "digest": "sha1:PWYPNRZSH5MI7EB6KPMPHG3JCODTHMJM", "length": 14579, "nlines": 222, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கார்ட்டூன் நகைச்சுவைகள்", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷ��்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nஐயோ....... பேபி என்ன ஆச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myindiansexstories.com/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.66339/", "date_download": "2018-06-17T23:43:45Z", "digest": "sha1:RT76O3FDSHI247KJQAPXTUQ26BI4URHV", "length": 69646, "nlines": 180, "source_domain": "myindiansexstories.com", "title": "உன் அத்தையின் காமத்தின் எல்லை | MyIndianSexStories", "raw_content": "\nஉன் அத்தையின் காமத்தின் எல்லை\nநான் ராஜா . 24. சென்னையில் ஒரு பெரிய தனியார் கம்பெனியில் வேலை செய்துக் கொண்டு நண்பர்களோடு ஒரு வீடு எடுத்துத் தங்கி இருந்தேன். வேலை விடுமுறை என்றால் அருகில் இருந்த இணையதள மையத்துக்கு தமிழ் டர்ட்டியில் வீடியோ மற்றும் கதைகளை படிப்பது வழக்கம். இப்பழக்கம் ஆரம்பித்த நாள் முதல், நான் விடுமுறை நாட்களில் தவறாமல் அந்த இணயதள மையத்துக்குச் சென்று விடுவேன். அங்கிருந்த மேலாளர் இதனால் எனக்கு மிகவும் பழக்கம் ஆகிவிட்டு இருந்தார். ஆதலால் நான் எப்போது சென்றாலும் எனக்கென்று தனியாக ஒரு ஓரமாய் இருக்கும் கணிப்பொறியை எனக்கு ஒதுக்கிவிடுவார்\nநான் எந்த தொந்தரவும் இல்லாமல் இணையதளத்தில் உலா வருவதற்கு இது உதவியை இருந்தது. எனக்கு தெரியாத பல செக்ஸ் விஷயங்களை தெரிந்துக் கொண்டேன். அதிலும் இன்செஸ்ட், அதாவது இரத்த சொந்தம் உள்ளவர்கள் கொள்ளும் தகாத உறவுக்குக் கதைகள் என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பாக அத்தையிடம் அவளின் அண்ணன் மகன் அடையும் காம இன்பங்கள் பற்றிய கதைகள் என்னை வெகுவாக பாதித்தது.\nஇதனால் நான் இணையதள மையத்திலிருந்து வீடு திரும்பியவுடன், வீட்டில் எனது நண்பர்கள் யாரும் இல்லையென்றால், குளியலறைக்குச் சென்று சுய இன்பம் அடைந்து கொள்வேன். அப்போது எனது அத்தையை (அப்பாவின் தங்கை ) மானசீகமாக நினைத்து கொள்வேன். நான் மாதத்திற்கு ஒரு முறை கோவையில் இருக்கும் எனது வீட்டுக்கு வருவேன்.\nஅப்படித்தான் அன்று ஒரு விடுமுறை நாளில் என் ட்டிற்கு வந்தேன். வீட்டு வாசலை அடைந்த போது, உள்ளிருந்து பேச்சுக்குரல் கேட்டது.அது ஒன்றும் புதிதல்ல என்றாலும், ஒரு குரல் என் அம்மாவின் குரல் என்பதை அடையாளம் கண்டு கொண்டேன்.இன்னொரு பெண் குரல் சற்றே புதிதாய் இருந்தது. அவசரம் காட்டாமல், நான் வீட்டினுள் நுழைந்தேன்.பின்னர் தான் புரிந்தது.அந்த புதிய குரலுக்குச் சொந்தக்காரி என் அப்பாவின் தங்கை.எனது அத்தை ராதா என்பது. .அத்தை எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டாள். என்னைப் பார்த்து அத்தை சிரித்தாள். நானும் பதிலுக்குச் சிரித்து விட்டு, எனது அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு, எனது அறையிலிருந்த குளியலறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, எனக்கு நானே சுய இன்பம் அடைந்து கொள்ள ஆரம்பித்தேன்..அப்போதுதான் அந்த விபரீத எண்ணம் எனக்குள் ஆரம்பித்து இருந்தது.\nகுளியலறையில் இருந்து சற்றே களைப்புடன் வெளி வந்த நான் கண்ட முதல் காட்சி என்னை கொஞ்சம் நிலை குலைய வைத்தது.என் அத்தை எனது அறையில் இருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள்.\n\"என்ன ராஜூ.என்னை உன் அறையில் எதிர்பார்க்கவில்லையா\" என்று தன் கண்ணைச் சிமிட்டியபடி சற்றே குறும்புத்தனமாய் கேட்டாள். என் அத்தை என்னை எப்போதும் செல்லமாக ராஜு என்றுதான் அழைப்பாள்.அவளுக்கு என் மேல் மிகவும் பாசம்.நான் என்ன தப்பு செய்தாலும் அவள் எனக்காக என் அம்மாவிடமும் அப்பாவிடமும் பரிந்து பேசுவாள்.இதனால் எனக்கும் என் அத்தையை மிகவும் பிடிக்கும்.\nஆனால், அன்று நடந்தது எங்களிடையே இருந்த அத்தை-அவள் அண்ணன் மகன் என்ற உறவு முறையையே அடியோடு மாற்றப்போகிறது என்பதை அந்த நிமிடம் நானோ, என் அத்தையோ உணரவவில்லை.எனக்கு என்ன சொல்வதேன்றோ, செய்வதென்றோ தெரியவில்லை.சற்று குழறியபடி பேசினேன்.\n\"அது வந்து.இல்லை.அத்தை.அது நீ அம்மாவிடம் தானே பேசிக்கொண்டு இருந்தாய். இங்கே எப்படி.எப்போது வந்தாய்.\" என்று பிதற்றினேன்.அதற்குக்காரணம், நான் குளியலறையில் சுய இன்பம் அடைந்து கொண்டு இருந்தபோது அத்தை என் அறைக்குள் இருந்திருந்தால், நான் சுய இன்பத்தின் உச்சியில் சற்றே முனகியது அவளுக்கு கேட்டிருக்கக்கூடும் என்ற எண்ணத்தில்தான்.\n\"இல்லை ராஜு..இப்போது தான் உள்ளே வந்தேன்.\" என்று அத்தை கூறியதும் தான் நான் சற்று ஆறுதல் அடைந்தேன்.\n\"சரி ராஜு.வேலையெல்லாம் எப்படி போகிறது.\" என்று அத்தை என்னிடம் பேச்சு கொடுத்தாள்\n\"நன்றாய் இருக்கிறது அத்தை.\" என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தேன்.\n\"சரி.உன்னைப் பார்த்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.நான் சில நாட்கள் உங்கள் வீட்டில் தான் இருக்கப் போகிறேன்.அதனால் நாம் பிறகு சாவகாசமாகப் பேசலாம்..\" எனக் கூறிவிட்டு என் பதிலுக்கு நிற்காமல், அத்தை என் அறையை விட்டுச் சென்றாள்\nஅத்தை அவ்வாறு கூறியதும் எனக்குள் இருந்த அந்த விபரீத எண்ணம் மேலும் வலுவடைந்தது. என்னை நான் கட்டுப்படுத்திக்கொள்ள சற்றே சிரமப்பட்டேன்.\nசிறிது நேரம் ��ழித்து அம்மா சாப்பிட வருமாறு அழைத்தாள். உணவு மேஜையில் அமர்ந்தோம். என் அப்பாபக்கத்தில் நானும், எனக்கு பக்கத்தில் அத்தையும் அமர்ந்து இருந்தோம். இதனால் எனக்கு வலது பக்கத்தில் என் அத்தையும், என் இடது பக்கத்தில் என் அம்மாவும் அமரும்படி ஆனது. அம்மா பரிமாறினாள். பின் அம்மாவும் அப்பா பக்கத்தில் அமர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்\n\"சுதா.அத்தை ஒரு வாரம் நம்மோடுதான் தங்கப் போகிறாள்.நம் வீட்டில், அவளுக்கென்று ஒரு தனி அறை இல்லாததால், அவளை உன் அறையில் உன்னுடன் தங்கச் சொல்லி இருக்கிறேன்.உனக்கு ஒன்றும் சிரமம் இல்லையே\nஇது நான் சற்றும் எதிர்பாராதது.அத்தையைப் பார்த்தேன்.அத்தை என்னைப் பார்த்துச் சிரித்தாள்.அப்படியானால்,அம்மா அத்தையிடம் முன்பே சொல்லிவிட்டாள் என்றும் அத்தையும் அதற்கு ஒத்துக் கொண்டாள் என்பதும் புரிந்தது. என் மனதிற்குள் ஒரு இனம் புரியாத குரல், \"மடையா.இன்னும் ஏன் தாமதிக்கிறாய்.சரி என்று சொல்லுடா.\" என கட்டளையிட்டது.\n\"அது.அம்மா.சரி.அத்தைக்குச் சம்மதம் என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை..\" என்றேன்.\n\"பிறகு என்ன ராது..(அம்மா எப்போதும் ராது என்று தான் அத்தையை அழைப்பாள்).நீ ராஜாவோட அறையில் தங்கிக் கொள். அந்த அறையில் எல்லா வசதிகளும் இருக்கிறது.உனக்கு ராஜாவும் உதவியாய் இருப்பான்.\" என்றாள். என்னுள் அவ்வார்த்தைகள் ஒரு வித கிளர்ச்சியை உண்டாக்கி விட்டு இருந்தது. உதவியாய் இருப்பான்.உதவியாய் இருப்பான்.என்ற வார்த்தைகள் என் மனதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது.சாப்பிட்டு முடித்தவுடன், நான் எனது அறைக்குச் சென்று விட்டேன்.\nஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு எனது அறையில் இருந்த மேஜை நாற்காலியில் அமர்ந்து படிப்பதுபோல் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரம் கழித்து என் அத்தை என் அறைக்குள் நுழைந்தாள். தான் கொண்டு வந்திருந்த தன் மாற்று உடைகள் கொண்ட 'சூட்கேசையும்' எடுத்து வந்து என் அறையில் இருந்த அலமாரியின் அருகில் வைத்தாள்.\n\"ராஜு.நான் சற்று படுக்கிறேன்..உன் கட்டிலில் படுப்பதால் உனக்கு ஆட்சேபனை இல்லையே\n\"இல்லை அத்தை.அதெல்லாம் ஒன்றும் இல்லை.நீ படுத்துகொள்.\" என்று அவளைப் பார்த்துக் கூறி விட்டு நான் பத்தகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஒரு அரை மணி நேரமே கழிந்து இருக்கும். ���த்தை மெல்ல குறட்டைவிட ஆரம்பித்தாள்.\nஅத்தை பயணக்கலைப்பில் படுத்தவுடன் அசந்துவிட்டிருந்தாள். அத்தை, கட்டிலில் இப்போது என் பக்கம் திரும்பி ஒருக்களித்தவாறு படுத்தாள். இதனால், மின் விசிறியின் வேகத்தில், அத்தையின் புடவை மாராப்பு முழுதும் நழுவி அவளருகில் கட்டிலில் விழுந்தது.அப்போது என் கண்ணில் பட்ட அந்த காட்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அத்தையின் ஜாக்கெட் மூடிய செழிப்பான மார்பகங்கள் இரண்டும் என்னை இம்சை படுத்தியது.அம்மார்புகளின் விளிம்புகள் ஜாக்கெட் மூடாத நடுப்பகுதியில் சற்று பிதுக்கிகொண்டு இருந்தது. பார்க்கப் பார்க்க எனக்குள் அனலை மூட்டியது. அம் மார்பகங்களையே நான் விழி இமைக்காமல் பார்வையால் ரசிக்க ஆரம்பித்தேன்.\nநான் படித்துக்கொண்டு இருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, ஓசை எழுப்பாமல் கட்டிலுக்கருகில் சென்று, கட்டிலில் ஏறி அத்தைக்கு மிக அருகில் படுத்தேன். அத்தையை எழுப்பாமல் இருக்க மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தேன். அத்தையைப் பார்க்குமாறு அத்தைக்கு மிக அருகில் படுத்துக் கொண்டேன். சிறிது நேரம் அத்தையின் மார்பகப் பிளவை பார்வையால் ரசித்தேன். என் உடம்பில் ரத்த ஓட்டம் அதிகரித்து விட்டிருந்தது. இதயம் சற்றே வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. மெல்ல என் இடது கையை உயர்த்தி அத்தையின் வலது மார்பகத்தின் மேலே கொண்டு சென்றேன். அத்தையின் வலது மார்புக்கும் எனது கைக்கும் சற்றே இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். கை விரல்களை, அத்தையின் மார்பகத்தைப் பிடித்துப் அழுத்துவது போல எண்ணிக்கொண்டு அசைத்தேன். அப்போதும் அத்தையின் வலது மார்பகத்தின் மீது என் விரல்கள் படாதவாறு பார்த்துக் கொண்டேன். என் உடலின் வெப்பம் அதிகரித்தது. இதயம் வேகமாக துடித்தது. ஹ்ம்ம்ம்ம்.கற்பனையே இவ்வளவு இன்பம் என்றால், நிஜமாக செய்தால் எப்படி இருக்கும் என்று என் மனது நினைத்தது. நினைத்ததுடன் நில்லாமல், செயல்படுத்தவும் என் மனம் என் கைக்குக் கட்டளை யிட்டது.\nஅந்த கட்டளையை நிறைவேற்ற, அத்தையின் வலது மார்பகத்தின் மீது மிக நெருக்கமாக காற்றில் இருந்த எனது இடது கையை மெல்ல மெல்ல அத்தையின் வலது மார்பகத்தின் மீது வைக்க எண்ணி கீழே இறக்கினேன்.\nஅந்நேரம் அத்தை தூக்கத்தில் புரண்டாள். நான் வெடுக்கென்று கீழிறக்கிய என் கையை இழுத்துக் கொண்டேன். அத்தை விழித்துகொள்வாளோ என்ற அச்சத்துடன், அவ்வாறு விழித்துக் கொண்டால் நான் அவளருகில் படுத்து இருப்பதற்கு என்ன காரணம் கூறுவது என்று என் மனம் யோசிக்க ஆரம்பித்தது. ஆனால் நல்ல வேளையாக அத்தை புரண்டு படுத்தாளே தவிர விழித்துக் கொள்ளவில்லை. அத்தை இப்போது மல்லாந்த நிலையில் படுத்தாள்.\nஅப்போதும் அவள் சேலை மாராப்பு வழிந்து அவளருகில் கட்டிலில் கிடந்தது. இதனால் ஜாக்கெட்டால் மூடப்பட்ட அத்தையின் பருத்த இடது மார்பகம் என் பார்வையில் பட்டது. என் அச்சம் மெல்ல விலகிவிட்டு இருந்தது. அதனால், மறுபடியும், எனது இடது கையை அத்தையின் இடது மார்பகத்தின் மீது காற்றில் மிதப்பது போல, அந்த இடது மார்புக்கு மிக அருகில் நிறுத்தினேன். மானசீகமாக அம்மார்பகத்தை அழுத்துவது போல் கற்பனை செய்து இன்பம் அடைந்தேன். என் உடம்பில் உஷ்ணம்மறுபடி ஏறவே, மெல்ல என் கையை அத்தையின் இடது மார்பகத்தை நோக்கி கீழிறக்கினேன். இம்முறை அத்தை புரளக்கூடாது என்று எண்ணிக்கொண்டே..\nநான் எதிர்பார்த்தவாறே அத்தை இந்த முறை புரண்டு படுக்கவில்லை. மெல்லிய குறட்டை சத்தம் அவள் அசந்து உறங்குகிறாள் என்பதை உறுதிப்படுத்தியது. அவள் சுவாசிப்பதால், அவள் மார்பகங்கள் மெல்ல உயர்வதும் தாழ்வதுமாய் இருந்தது பார்க்க மிகவும் கவர்ச்சியாய் இருந்தது. எனது இடது கையை மெல்ல அத்தையின் இடது மார்பகத்தின் மீது படிய வைத்தேன். ஹ்ம்ம்..ஆஅஹ்ஹ்ஹ்..என்ன ஒரு மென்மை.அம்மென்மையிலும் ஒரு அளவுக்கதிகமான திண்மை வழிந்தோடுவதை என்னால் உணர முடிந்தது. அத்தையின் செழிப்பான, பருத்த இடது மார்பகத்தை ஸ்பரிசித்த நான், இப்போது மெல்ல என் நிலை இழக்க ஆரம்பித்தேன். அதனால், என் இடது கை விரல்களால் அத்தையின் பருத்த இடது மார்பகத்தை எவ்வளவு கவர முடியுமோ அவ்வளவு கவர்ந்தேன் மெல்ல அத்தைக்கு வலிக்காதவாறு. ஒரு முறை அழுத்தி விட்டேன்.\nபஞ்சை விட மிகவும் மிருதுவாய் இருந்தது அத்தையின் வனப்பான இடது மார்பகம். சற்று நேரம் நிதானித்தேன். அத்தை இந்த அழுத்தலால் விழித்துக்கொள்கிறாளா என்று பார்க்க. இல்லை. அத்தையின் சுவாசம் அதே சீரான நிலையில் தான் இருந்தது. இதனால்,அத்தையின் இடது மார்பகத்தை மேலும் ஒரு முறை அழுத்தினேன். இம்முறை கொஞ்சம் முரட்டுத்தனம் கலந்து அழுத்தினேன் அத்தையின�� மார்பகத்தை.\nஅத்தையின் இடது மார்பகத்தின் தினவும், மென்மையும் என்னை மதியிழக்கச்செய்தது. அந்த முரட்டுத்தனமான அழுத்தலும் அத்தையை விழிக்கச்செய்யவில்லை. இதனால் சற்று தைரியம் வந்தவனாய், எனது இடது கையை அத்தையின் வாளிப்பான, பருத்த வலது மார்பகத்தின் மீது படர விட்டேன்.\nசிறிது நேரம் அத்தையின் வலது மார்பகத்தை என் விரல்களால் ஸ்பரிசித்தேன்..அவ்வலது மார்பகமும் தினவுக்கும், மென்மைக்கும் சற்றும் இடது மார்பகத்துக்கு குறைந்திருக்கவில்லை என்பதை அறிந்தேன்.\nமெல்ல என் விரல்களால் ஜாக்கெட் மூடிய அத்தையின் வலது மார்பகத்தை எவ்வளவு கவர முடியுமோ அவ்வளவு கவர்ந்தேன்.அத்தையின் மார்பகங்கள் உண்மையிலேயே மிகவும் பருத்து இருந்தன.. .அம்மார்பகங்களின் செழிப்பும், வனப்பும், வாளிப்பும், தினவும் என்னை அன்று அதிகமாகவே இம்சை செய்தன.மெல்ல அத்தையின் வலது மார்பகத்தை மென்மையாக அழுத்தி விட்டேன்.சற்று நேரம் என் கையை அத்தையின் வலது மார்பகத்தின் மீதே வைத்து இருந்து, அத்தை தூக்கம் கலைகிறாளா என்று பார்த்தேன்.\nஹ்ம்ம்ஹும்.அப்போதும் அத்தையின் சுவாசம் அதே சீரான நிலையில் இருந்தது கண்டு நான் எனக்குள் சந்தோஷப்பட்டேன்.அதனால் மேலும் இரண்டு மூன்று முறை அத்தையின் தினவெடுத்த வலது மார்பகத்தை சற்றே முரட்டுத்தனமாய் அழுத்தி அழுத்தி விட்டேன்.\nஅத்தையின் தூக்கம் கலையாதது எனக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்தது. இதனால் அவளருகில் படுத்தவாறே நான் மெல்ல எனது வலது கையையும், இடது கையையும் அத்தையின் மார்பகங்களுக்கு அருகில் கொண்டு சென்றேன்.அத்தையின் ஜாக்கெட் கொக்கிகளின் முதல் கொக்கியை எந்த சிரமமும் இல்லாமல் அவிழ்த்துவிட்டேன். இப்போது அத்தையின் ஜாக்கெட், முதல் கொக்கி அவிழ்ந்ததால் அவள் மார்பகங்களை மறைக்கும் ஜாக்கெட் பகுதி இரு புறமும் சற்று விலகியது.அதனால் அத்தையின் மார்பக விளிம்புகள் சற்றே அதிகம் பார்வைக்குப்பட்டது. எனது கைகள் அத்தையின் ஜாக்கெட்டின் இரண்டாவது கொக்கியை அவிழ்க்க முயன்றது.ஆனால் அத்தையின் மார்பகங்கள் பருத்தவை என்பதால், அவ்விரண்டாவது கொக்கியை அவிழ்க்க சற்று சிரமமாய் இருந்தது. இதனால், நான் என்னை மறந்து, சற்று அதிகமாக அத்தையின் மார்பகங்களின் நடுவே எனது கை விரல்களை அழுத்தி அந்த இரண்டாவது கொக்கியை அவிழ்க்க முயற்���்சித்தேன். அப்போது நான் சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தது.\nஅத்தையின் இரு கைகளும் மெல்ல அசைந்தது. அக்கைகளிரண்டும் அவளின் ஜாக்கெட்டில் இருந்த இரண்டாவது கொக்கியருகில் வந்தது. மெல்ல அந்த கொக்கியை அவிழ்த்தது.நான் சற்றே மிரண்டவனாய் எனது கைகளை அத்தையின் மார்பகங்களின் மீது இருந்து எடுத்து விட்டேன்.\nஅத்தையின் கைகள், அவளின் ஜாக்கெட்டின் இரண்டாவது கொக்கியை அவிழ்த்ததுடன் நில்லாமல், மீதமிருந்த மூன்று கொக்கிகளையும் ஒவ்வொன்றாய் அவிழ்த்தது.அதனால் கிடைத்த சுதந்திரத்தில் அத்தையின் இரண்டு பருத்த மார்பகங்களும்,பிராவால் மூடப்பட்டிருந்த நிலையிலும் சற்று இறுக்கம் தளர்ந்து காட்சியளித்தது.நான் அக்காட்சியை ரசிப்பதா அல்லது அத்தை என் செயல்களால் விழித்துக் கொண்டாளே என்ற அச்சத்தில் அவளிடமிருந்து விலகுவதா என்றெண்ணி க்கொண்டு, இரண்டாவது முடிவுதான் சரி என எனக்கு நானே கூறிக்கொண்டு அவளிடம் இருந்து மெல்ல விலகினேன். அப்போது, அத்தையின் வலது கை என் வலது கையைக் கப்பென்று பிடித்தது. அதுவரை கண்கள் மூடி இருந்த அத்தை அப்போது தன் கண்களைத்திறந்தாள்.என்னைப்பார்த்துச சிரித்தாள்.\n\"என்ன ராஜு.நான் அசந்து தூங்கி விட்டேன் என்று தானே நினைத்தாய்..\" என அந்த சிரிப்பு மாறாமல் கேட்டாள்.\n\"அது.வந்து.இல்லை.அத்தை..அது.\" என நான் வார்த்தை வராமல் தவித்தேன். ஒரு வித அவமானமாய் உணர்ந்தேன்.அதனால் என் தலையை கவிழ்த்துக்கொண்டேன்.\n\"அட என் செல்லமே.எதற்கு தலை குணிகிறாய்.நீ தப்பு செய்துவிட்டாய் என்று நினைக்கிறாயா\n\"ஆ.ஆமாம் அத்தை.\" எனத் தலை கவிழ்ந்தவாறே அத்தைக்குப் பதில் சொன்னேன்.\n\"என் செல்லத் திருட்டுப்பயலே.நீ உன் கையால் என் வலது மார்பகத்தை முரட்டுத் தனமாய் ஒரு முறை அழுத்திவிட்டாயே.அப்போதே என் தூக்கம் கலைந்துவிட்டது. ஆனாலும் நீ என்ன செய்கிறாய் என்று பார்க்கத்தான் தூங்குவது போல நடித்தேன்..\" எனக் கண்களைச் சிமிட்டியபடி குறும்புடன் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.\n\"அப்.அப்படியென்றால்.நான் உன் மார்பகங்களை அழுத்தி விளையாடியதில் உனக்கு என் மேல் கோபம் இல்லையா.\" எனக் குழப்பத்துடன், நம்ப முடியாதவனாய் அத்தையைக் கேட்டேன்.\n\"ராஜு .சுதா.உனக்கு உன் பருவத்திற்கேற்ற உணர்ச்சிகள் அதிகம் இருக்கின்றது. அதனுடன் வரும் கள்ளத்தனம் தான் உன்னை இப்போது ���ப்படி செய்யத்தூண்டியது என்று எனக்குத்தெரியும் அதற்கு உன்மேல் கோபப்பட்டு என்ன பயன்.அதற்குப் பதில், அவ்வுணர்ச்சிகளுக்கு தீனி போடுவதுதான் நீ மேலும் பல தவறுகளை செய்யாமல் தடுக்கும்.\" என அத்தை கூறினாள்.\n\"அப்படியென்றால்.நான்.எனக்கு..நீ.நீ எனக்கு என்ன செய்யப்போகிறாய்.\" என்று ஒரு விதக்குழப்பத்துடன் அத்தையிடம் கேட்டேன்.\n\"சுதா.உனக்கு ஆசைகள் அதிகம்டா.உன் காம இச்சைகள் அனைத்திற்கும் நான் தீனி போடுகிறேன்.ஆனால் ஒரே நாளில் உனக்கு நான் எல்லாம் கொடுக்கவோ செய்யவோ போவதில்லை.அதனால் நீ பொறுமையை இருக்க வேண்டும்.இல்லையென்றால் உனக்கு காம இச்சைகளின் மேல் வெறுப்பே வந்துவிடும்.அப்புறம் உன் வாழ்க்கை பாதிக்கும்.அதனால் நாம் மெல்ல ஆரம்பிப்போம்.எப்படியும் நான் 3 அல்லது 4 நாட்கள் இங்குதான் இருப்பேன்.அதனால் நீ கவலைப்படாதே.சரியா\" என பரிவாய் அத்தை கூறிய போது என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை.\n\"அப்படியென்றால் நீ இதை அம்மாவிடமோ அப்பவிடமோ சொல்லிவிட மாட்டாயே\" என சந்தேகத்துடன் கேட்டேன்.\n\"அட அசடு.உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்.நீ தெரிந்தே தப்பு செய்திருந்தால், நான் தான் முதல் ஆளாய் உன் அம்மாவிடமும், அப்பாவிடமும் சொல்லி இருப்பேன்.ஆனால், நீ உன் உணர்ச்சிகளின் உந்தலில் செய்ததை அவர்களிடம் கூறுவதால், நீ மேலும் பல தவறுகள் செய்து மீள முடியாமல் மாட்டிக்கொள்வாய்.\" என்றாள் அத்தை.\n\"அத்தை.அத்தை.அப்படியென்றால் நான் இப்போது உன் மார்பகங்களில் விளையாடலாமா உன் மார்பகங்களின் செழிப்பு, தினவு, வனப்பு, வாளிப்பு, மதர்ப்பு எல்லாம் என்னை கிறங்கடிக்கிறது தயவு செய்து என்னை உன் பருத்த மார்பகங்களின் மீது விளையாட விடு அத்தை.\" என கெஞ்சினேன். இப்போது எனக்கு அத்தையின் மேல் நம்பிக்கை வந்ததால், அவளிடம் தைரியமாக கேட்டேன்.\n\"அட என் காமுகச் செல்லமே.உனக்கு வார்த்தை ஜாலம் தெரிந்து இருக்கிறது.உன் அத்தையின் மார்பகங்களை இந்த அளவுக்கு, நானே கூசிப்போகும்படி வர்ணிக்கிறாயே. ஹ்ம்ம்.சரி..சரி.. தாராளமாய் நீ என் மார்கபங்களின் மேல் விளையாடலாம்.\nஆனால், உன் விளையாட்டை இப்போதைக்கு என் மார்பகங்களின் மீது மட்டும் வைத்துகொள்.\" என்று செல்லமாய் என் தலையில் குட்டினாள்.\nஎன் விபரீத எண்ணம் இவ்வளவு சுலபமாக நடந்துவிடும் என நான் கற்பனையிலும் நினைக்க வில்லை.அதன���ல் அத்தை அப்போது முன்வைத்த அந்த கட்டுப்பாடு அவ்வளவு பெரிதாக எனக்குத் தோன்றவில்லை.\n\"சரி அத்தை.ஆனால்.ஆனால்.\" என நான் இழுத்தேன்.\n\"என்ன சுதா.என்ன வேண்டும்.தயங்காதே.இனி என்ன தயக்கம்.ஹ்ம்ம்\n\"இல்லை.அது.அது வந்து.உன் மார்பகங்களின் மீது என் கைகளால் மட்டும் இல்லை..என்.என் வாயாலும் விளையாடுவேன்.விளையாடலாமா..\" என்று சந்தேகமாய் அத்தையைக் கேட்டேன்.\n\"அடத் திருட்டுபயலே.என் மார்பகங்களின் மீது உனக்கு அவ்வளவு வெறியா.அது சரி.என்னைப் பார்க்கும் ஆண்கள் எல்லாம் என் மார்பகங்களைத்தான் பார்வையால் சுவைக்கிறார்கள் ஹ்ம்ம்.என் மார்பகங்கள் உன் வெறியில் என்னென்ன பாடு படப் போகிறதோ தெரியவில்லை .சரி.உன்னிஷ்டம்.ஆனால், கண்டிப்பாக இப்போதைக்கு உன் விளையாட்டு என் மார்பகங்களின் மீது மட்டும் இருக்கட்டும்.சரியா\" என்றவாறே அத்தை தன் ஜாக்கெட் கொக்கிகளை ஒவ்வொன்றாக மறுபடியும் போட்டுக்கொள்ளத் தொடங்கினாள்.\n\"அத்தை.பிறகு என் உன் ஜாக்கெட்டை போட்டுக்கொள்கிறாய்\" என்று சற்றே ஏமாற்றத்துடன் அத்தையைப் பார்த்துக் கேட்டேன்.\n\"அட அசடே.உன்னை என் மார்புகளின் மீது விளையாடவே சொல்லிவிட்டேன்.இனி நீயே என் ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்த்துக்கொள்.வேண்டும் என்றால் என் பிராவையும் அவிழ்த்துகொள்.உன்னிஷ்டம் போல் என் மார்பகங்களை சுவைத்துக்கொள்.என்ன.சரி.மணி என்ன.அட.3:30 தான் ஆகிறதா.சரிடா சுதா.நான் மறுபடியும் தூங்கப் போகிறேன்.நீ உன்னிஷ்டம் போல் உன் அத்தையின் மார்பகங்களை சுவைத்துக்கொள்.\" என்று கண்களை சிமிட்டி குறும்புப் பார்வை பார்த்தவாறே, தன் மாராப்பையும் சரி செய்து கொண்டாள் அத்தை.\n\"சரி..அத்தை.என் செல்லக் காமரூபிணி அத்தை.\" என்று பலவாறு குழைந்தேன் நான்.\nஅத்தை என்னைப் பார்த்து அர்த்தபுஷ்டியாய் சிரித்துவிட்டு கட்டிலில் மல்லார்ந்து படுத்தாள். படுத்த ஒரு சில மணித்துளிகளில் உறங்கியும் போனாள். மெல்லிய குறட்டை சத்தம் அவள் அயர்ந்து உறங்குகிறாள் என்பதை உறுதிப்படுத்தியது. ஒற்றைப் பட்டையாய் போட்டிருந்த அவள் மாராப்பு, ஜாக்கெட், பிரா மூடிய அவள் இரு தினவுகளும் சீராக உயர்ந்தும் தாழ்ந்தும் கொண்டு இருந்தது. நான் மெல்ல அத்தையை நெருங்கிப் படுத்தேன். இப்போதுதான் அத்தையே அனுமதி அளித்து விட்டாலே.இனி என்ன என்று அவளை மிக நெருங்கிப் படுத்தேன். வசதியாய் இருக்கட்டும் என்று என் வலது காலைத்தூக்கி அத்தையின் தொடைகளின் மேல் போட்டுக்கொண்டேன். பின்னர் என் வலது கையை அத்தையின் மாராப்பு மூடிய வலது மார்பகத்தின் மேல் வைத்தேன். சிறிது நேரம் அவ்வளது மார்பகத்தின் மென்மையை ஸ்பரிசித்தேன்.பின்னர் எனது வலது கையை அத்தையின் மாராப்பு மூடிய இடது மார்பகத்தின் மீது வைத்தேன்..சிறிது நேரம் ஸ்பரிசித்தேன். இப்போது, மெல்ல அத்தையின் மாராப்பை நானே விலக்கினேன். ஜாக்கெட் மூடிய அவளின் கோபுரங்களின்/ மார்பகங்களின் அழகு என்னை மதி மயக்கியது..\nஇப்போது என் ஆண்மை மெல்ல மெல்ல தூக்கம் களைந்து எழுந்தது..அத்தையை மேலும் நெருங்கி படுத்து என் ஆண்மையை அத்தையின் வலது தொடையில் வைத்து அழுத்திக் கொண்டேன். சிறிது நேரம் வைத்து அழுத்தியதில், என் ஆண்மை சற்று வீரியம் குறைந்து இருந்தது. நான் எழுந்து அத்தையின் அருகில் கட்டிலில் உட்கார்ந்து கொண்டேன்.\nஎன் இடது கையை அத்தையின் பருத்த இடது மார்பகத்தின் மீதும், எனது வலது கையை அத்தையின் மதர்த்த வலது மார்பகத்தின் மீதும் வைத்தேன். ஹ்ம்ம்.என் ஹார்மோன்கள் என் ரத்தத்தில் அதிகம் கலக்க ஆரம்பித்தது. என் உடம்பில் இருந்த 'செல்கள்' எல்லாம் உஷ்ணமடைந்து இருந்தன. என் நரம்புகள் எல்லாம் இன்ப மின்சாரத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தன.என் ஆண்மை மறுபடியும் வீரியம் கொண்டது. அதை அப்போதைக்கு கண்டுகொள்ளாமல் இருப்பது என்று முடிவு செய்து விட்டு, காரியமே கண்ணாய் செயல்பட்டேன். அத்தையின் மார்புகளிரண்டின் மீதிருந்த எனது கைகளால் இப்போது அவ்விரு மார்பகத்தையும் மெல்ல அழுத்தினேன்.\nமீண்டும் மீண்டும் மெல்ல மெல்ல அழுத்தி அழுத்தி விளையாடினேன். சிறிது நேரம் கழித்து, சற்று முரட்டுத்தனம் கலந்து அத்தையின் இரண்டு கோபுரங்களையும்/ மார்பகங்களையும் அசுரத்தனமாய் அழுத்தி அழுத்தி விளையாடினேன். அத்தையே வலியில் சற்று முனகினாள். ஆனாலும் தூக்கம் கலையவில்லை.அத்தை மார்பகங்களின் மீது எனக்கு இருந்த வெறி அப்போது என் கைகளுக்கு ஒரு அசாத்திய பலத்தைக் கொடுத்து இருந்தது.அதனால், அவ்வெறி அடங்கும் வரை அத்தையின் இரு மார்பகங்களும் என் கைகளில் சிக்கித் திக்குமுக்காடியது.\nசிறிது நேரம் அத்தையின் மார்பகங்கள் இரண்டையும் அழுத்தி விளையாடிய எனக்கு, இப்போது இந்த காம விளையாட்டில் என் வாயையும் ஈடுப���ுத்தலாம் எனத் தோன்றியது. அதனால், அத்தையை மேலும் நெருங்கி அமர்ந்தேன். என் வாயை அத்தையின் ஜாக்கெட் மூடிய வலது மார்பகத்துக்குக் கொண்டு சென்றேன். மெல்ல என் நாக்கால் ஜாக்கெட்டோடு சேர்த்து நக்கினேன். என் இரு கைகளாலும் அவ்வலது மார்பகத்தை சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டேன் வசதியாக. சிறிது நேரம் மெல்ல நககிகோண்டிருந்து விட்டு, இப்போது அழுத்தி அழுத்தி நக்கினேன். ஜாக்கெட்டோடு சேர்த்து அத்தையின் செழிப்பான, பருத்த வலது மார்பகத்தை என் வாய்க்குள் எவ்வளவு விட்டு எடுக்க முடியுமோ அவ்வளவு விட்டு விட்டு எடுத்தேன்.\n\"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்..அத்த்தைய்ய்ய்ய்..ஊஊஉ..ஆஆ.ஹ்ம்ம்மாஆஹ்.\" என நான் முனகினேன். என்னுள் இன்பமெனும் மின்சாரம் பாய்ந்து பாய்ந்து அடங்கியது..\nவாய்க்குள் விட்டு விட்டு எடுத்த விளையாட்டால் அத்தையின் வலது மார்பகத்தை மூடியிருந்த ஜாக்கெட் துணி என் எச்சிலால் முழுதும் ஈரமாகிவிட்டு இருந்தது. இதே போல் அத்தையின் பருத்த, செழித்த இடது மார்பகமும் என் வாய் விளையாட்டுக்கு ஆளானது. இப்போது அத்தையின் ஜாக்கெட்டின் மார்பகத்தை மூடியிருக்கும் பகுதி முழுதும் என் எச்சில் ஈரத்தால் நனைந்து இருந்தது. அத்தை அணிந்து இருந்த ஜாக்கெட் மெல்லிய பருத்தி ஜாக்கெட்டானதால், ஜாக்கெட்டிற்குள் அத்தை அணிந்து இருந்த சிவப்பு நிற பிரா கப்புகள் கண்களில் பட்டது. மெல்ல அத்தையின் ஜாக்கெட் கொக்கிகளை ஒவ்வொன்றாக அவிழ்த்தேன்.இம்முறை எந்த சிரமமும் இருக்க வில்லை. ஏனென்றால் என் கையும், வாயும் விளையாடியதில் அத்தையின் மார்பகங்கள்/கோபுரங்கள் சற்றே தினவு இழந்திருந்தன.\nஜாக்கெட் கொக்கிகளை அவிழ்த்துவிட்டு, என் எச்சிலால் ஈரமான, அத்தையின் மார்பகத்தை மூடியிருந்த ஜாக்கெட் பகுதியை இரு பக்கமாய் தள்ளிவிட்டேன். இப்போது, அத்தையின் பருத்த மார்பகங்களிரண்டும் அத்தையின் சிவப்பு நிற பிராவால் மட்டும் மூடப்பட்டிருந்த நிலையில், என்னை மேலும் கிறங்கடித்தது.\nஅம்மார்பகங்களை பிராவோடு சேர்த்து என் இரு கைகளாலும் அழுத்தி, பிசைந்து, அழுத்தி என மாறி மாறி விளையாடி இன்பம் கண்டேன்.\nசிறிது நேரம் அவ்வாறு விளையாடிவிட்டு, என் வாய் கொண்டு அத்தையின் பிரா கப் மூடிய வலது மார்பகத்தைக் கவ்வினேன். பிராவோடு சேர்த்து சுவைத்தேன். அப்போது என் வலக்கையால் அத்தையின் பிரா கப் மூடிய இடது மார்பகத்தை அசுரத்தனமாய் அழுத்தி விட்டுக் கொண்டே இருந்தேன். பிறகு அத்தையின் பிரா கப் மூடிய வலது மார்பகத்தின் காம்பை உத்தேசமாய் கணித்து என் நாக்கால் சுருதி ஏற்றினேன். அதனால் அவ்வலது மார்பகத்தின் காம்பு விரைத்துக்கொண்டு பிரா கப்பையும் பிய்த்துக்கொண்டு வெளியே வந்துவிடுவது போலிருந்தது. அப்போது என் இடது கை விரல்கள் அத்தையின் வலது மார்பகத்தை சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டு இருந்தது.\nபின்னர், மேலும் அத்தையை நெருங்கி அமர்ந்தேன். இப்போது, என் வலக்கை விரல்களால் அத்தையின் பிரா கப் மூடிய இடது மார்பகத்தை சுற்றி வளைத்து பற்றினேன். பின் என் வாய்க்குள் அம்மார்பகத்தை விட்டு விட்டு எடுத்தேன். அப்போது, என் இடது கை விரல்கள் அத்தையின் வலது மார்பகத்தைப் பிசைந்தும், அழுத்தியும் விட்டு கொண்டு இருந்தது. சிறிது நேரம் அத்தையின் இடது மார்பகத்தை வாய்க்குள் விட்டு விட்டு எடுத்து விளையாடிய நான், அம்மார்பகத்தின் காம்பை உத்தேசமாய் கணித்து, என் நாக்கால் சுருதி ஏற்றினேன். இதனால், அத்தையின் இடது மார்பகத்தின் மீதிருந்த காம்பும் விரைத்துக்கொண்டது. இப்போது அத்தையின் இரு மார்பகங்களிலும் இருந்த காம்புகள்/முலைகள் விரைத்துக்கொண்டு, கூர்மையாய் அத்தை அணிந்து இருந்த பிராவைப் பிய்த்துக்கொண்டு வெளியே வரத்துடித்தது.\nநான் மேலும் தாமதியாமல், அத்தையின் முதுகுப்பக்கம் என் கைகளை விட்டு அத்தையின் பிரா கொக்கிகளை அவிழ்க்க முயன்றேன். அத்தை அப்போது ஒருக்களித்துப் படுத்தாள் தூக்கத்தில்.\nஇது எனக்கு அவள் பிரா கொக்கிகளை அவிழ்ப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. அத்தையின் பிரா கொக்கிகளை அவிழ்த்துவிட்டு, பிரா கப்புகளை மேலே தூக்கி ஒதுக்கினாற்போல் வைத்தேன். அப்பப்பா.அத்தையின் நிர்வாணமான மார்புகளிரண்டும், கூர்மையை விறைத்து கொண்டிருந்த அம்மார்புகளின் மீதிருந்த காம்பும் பார்த்துக்கொண்டிருந்த என்னை முற்றும் நிலை குலையச் செய்தது. சட்டென்று என் இரு கை விரல்களாலும் அத்தையின் நிர்வாணமான இரு மார்பகத்தையும் கவ்வினேன். ஆசை அடங்கும் வரை அழுத்தி அழுத்தி விட்டேன், அசுரத்தனமாக. மேலும் அவ்விரு மார்பகங்களையும் பிசைந்தும், கிள்ளியும் விட்டு சிவக்க வைத்தேன்.\nஅவ்விரு மார்பங்களி���ும் இருந்த காம்பை என் விரல்களால் சுருதி ஏற்றினேன். நாக்கால் அத்தையின் இரு தினவெடுத்த, பருத்த கோபுர அழகையும் வாஞ்சையுடன் ருசி பார்த்தேன். பின்னர், என் இரு கைவிரல்களாலும் அத்தையின் நிர்வாணமான வலது மார்பை சுற்றி வளைத்துப் பிடித்தேன். என் வாயால் அம்மார்பைக் கவ்வினேன். கடித்தேன்.காம்பைக் கடித்தேன்.மூர்கத்தனமாய் முட்டினேன்.பின் அவ்வலது மார்பின் காம்பை என் உதடுகளால் கவ்விப் பிடித்தேன். உறிஞ்ச ஆரம்பித்தேன்.வெறி அடங்கும் வரை அம்மார்பகக்காம்பை உறிஞ்சினேன்..\nபின்னர் என் இரு கை விரல்கள் கொண்டு அத்தையின் செழிப்பான, பருத்த இடது மார்பகத்தை சுற்றி வளைத்தேன். வாயால் அம்மார்பகத்தை எவ்வளவு கவ்விப் பிடிக்க முடியுமோ அவ்வளவு கவ்வினேன். கடித்தேன்.நாக்கால் அம்மார்பகக் காம்பை சுருதி ஏற்றினேன்..அக்காம்பை பற்களால் கடித்தேன்.\nஅம்மார்க்கம் முழுதும் ஆங்காங்கே கடித்தேன்.நாக்கால் நக்கினேன்.என் விரல்களால் அவவிடது மார்பின் மீதிருந்த காம்பை சுருதி ஏற்றினேன்.சுருதி ஏறிய அவ்விடது மார்பகக் காம்பை என் உதடுகளால் கவ்வினேன். அவ்விடது மார்பகத்திலிருந்த காம்பை உறிஞ்சினேன்.மூர்கத்தனமாய் அத்தையின் இடது மார்பை முட்டினேன்.வெறியுடன் அம்மார்பகத்தில் இருந்த காம்பை உறிஞ்சினேன்.\nஎன் அத்தையின் மார்பகங்களின் மீது இருந்த வெறி அப்போது சற்று தணிந்து இருந்தது.அப்போது மணி 4:30.என்னையறியாமல், நான் அத்தையின் மார்பகங்களுடன் ஒரு மணி நேரமாய் ஒரு காம தகனம் நடத்தி இருக்கிறேன் என்பது அப்போது தான் புரிந்தது.சற்று நேரம் கழித்து அத்தையும் மெல்ல உறக்கம் கலைந்தாள். தன் ஜாக்கெட்டும், பிரா கப்புகளும் ஈரமாய் இருப்பதை உணர்ந்தாள். தன் மார்பகங்க ளிரண்டும் நிர்வாணமாய் இருப்பதையும் அறிந்தாள்\n\"சுதா.ஒரு வேட்டை நடத்தி இருக்கிறாய் உன் அத்தையின் மார்பகங்களில். ஹ்ம்ம்.புரிகிறது.உன் உணர்ச்சியின் வேகம்.கவலைப்படாதே.உனக்கு காமத்தின் எல்லை காட்டுகிறேன்.\" என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே தன் பிரா கொக்கிகளைப் போட்டுக் கொண்டாள். பின்னர், தன் ஜாக்கெட்டையும், அதன் கொக்கிகளை போட்டுக்கொண்டு சரியாக அணிந்து கொண்டாள். பின்னர் தன் மாராப்பை சரியாக்கினாள்\nநான் அத்தையைப் பார்த்து ஒரு நன்றி கலந்த பார்வையுடன் சிரித்தேன். அத்தை எனக்கு காம சாஸ்த���ரத்தை கற்றுத்தரப் போகிறாள் என்ற எண்ணமே என்னை இன்பத்தின் உச்சிக்குக் கொண்டு சென்று விட்டிருந்தது.\nஉன் அத்தையின் காமத்தின் எல்லை காட்டுகிறேன்\nடேய் நான் உன்ற அண்ணியோட தங்கச்சிடா ஆ..ஆ...மெதுவா பாத்து குத்துடா ஐயோ...ம்ம்.\nஉன் புருஷன் ஒரு பொட்டபையன் 1\nஉன் புருஷன் ஒரு பொட்டபையன் 2\nஉன்கிட்ட சொல்ல முடியாது அண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photo.lankasri.com/cinema/08/111229", "date_download": "2018-06-18T00:20:19Z", "digest": "sha1:CKOUVNXRI2GIWRWWL5VDFYKBNV2UDFPF", "length": 6007, "nlines": 111, "source_domain": "photo.lankasri.com", "title": "சினிஉலகத்தில் ரசிகர்கள் ஓட்டளித்த பேவரைட் நடிகர், நடிகை, படம் இது தான் - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க\nரெஜினா படுகவர்ச்சியாக தோன்றும் Mr.சந்திரமெளலி படத்தின் வீடியோ பாடல்\nஅதர்வா, ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் இத்தனை ஹாட் ஆல்பமா\nசினிஉலகத்தில் ரசிகர்கள் ஓட்டளித்த பேவரைட் நடிகர், நடிகை, படம் இது தான்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nசமூக வலைத்தளத்தில் வைரலான நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க- இங்கே இருக்கு பாருங்க\nவிஜய் சேதுபதி, பிரியங்கா உட்பட அனைவரும் வேஷ்டி சட்டையில வந்த ஜுங்க�� இசை வெளியீட்டு விழா\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/7315", "date_download": "2018-06-17T23:58:41Z", "digest": "sha1:OH53KJRCW3XVPAGMAZUJUN74E5TEQZFM", "length": 6782, "nlines": 115, "source_domain": "tamilmedicaltips.com", "title": "உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி. | Tamil Medical Tips", "raw_content": "\nHome > வீட்டுக்குறிப்புக்கள் > உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.\nஉங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.\n1. காய்கறி சூப்பிற்கு காய்கறிகளில் தோல்களை நீக்காமல் உபயோகிக்க வேண்டும்.\n2. அளவாகத் தண்ணீர் வைத்து காய்கறி சமைக்க வேண்டும். மிகுதியான தண்ணீரை வீணாக்கக் கூடாது.\n3. வாயுத் தொல்லை, குடல் புண் உள்ளவர்களுக்கு துவரம் பருப்பு சாம்பாரைவிட பாசிப் பருப்பு சாம்பார் நலம் தரும்.\n4. கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் நன்மையைவிட அதிகம் கெடுதல் தரக் கூடியவை.\n5. வீட்டில் பழ சாறு செய்யும் போது வெள்ளைச் சர்க்கரை-க்குப் பதில் வெல்லம் அல்லது தேன் மட்டுமே சேர்க்க வேண்டும். ஏனெனில் வெள்ளைச் சர்க்கரை நல்ல உயிர்ச் சத்துக்களைச் கொல்லும் தன்மையுடையது.\n6. சமையலில் கூடியவரை அடுப்பை விட்டு இறக்கும் போது தேங்காய் சேர்க்க வேண்டும்.\n7. காய்கறிகளை எண்ணெயில் பொரிப்பது மற்றும் வதக்குவதைவிட நீரில் அல்லது நீராவியில் வேக வைப்பது நலம்.\n8. இரவில் கண்டிப்பாகத் தயிரும், கீரையும் சாப்பாட்டில் சேர்க்கக் கூடாது.\n9. நறுக்கியவுடன் காய்கறிகளைச் சமைத்துவிட வேண்டும். அதேபோல பழங்களை நறுக்கியவுடன் சாப்பிட்டுவிட வேண்டும்.\nநம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.\nநீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் \nஉங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2013/07/rs-to-ato-allotment-orders.html", "date_download": "2018-06-17T23:51:06Z", "digest": "sha1:5X53QJUY3YZYMVEOHRRCTYAWBFRE7JMU", "length": 18603, "nlines": 430, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : R.S to A.T.O - Allotment orders", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணைய��்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2018/mar/07/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2876197.html", "date_download": "2018-06-18T00:19:26Z", "digest": "sha1:XFEL44XFMQSMQH7GM7BWUSMLIWWD7YWE", "length": 9330, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "வேலை வேண்டுமா..? திருச்சி ஆவின் அழைப்பு உங்களுக்கு தான்!- Dinamani", "raw_content": "\n திருச்சி ஆவின் அழைப்பு உங்களுக்கு தான்\nதிருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ரெஃப்ரிஜிரேஷன்/ ஏர் கண்டிஷனரிங்/ ஃபிட்டர்/ டைரி மெக்கானிக்/ எலெக்ட்ரீசியன்/ வயர்மேன்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுகளில் ஐ.டி.ஐ. அல்லது மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/கண்ட்ரோல் இன்ஜினியரிங் பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: பத்தாம�� வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ரெஃப்ரிஜிரேஷன்/ ஏர் கண்டிஷன் மெக்கானிக் பிரிவுகளில் ஐ.டி.ஐ. அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எலெக்ட்ரீசியன்/ லைன்மேன்/ ஒயர்மேன் பிரிவுகளில் ஐ.டி.ஐ. அல்லது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபதவி: சீனியர் ஃபேக்டரி அசிஸ்டெண்ட்\nகல்வித் தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்திலிருக்கும் விண்ணப்ப மாதிரி படிவத்தின்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 16.03.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrtry120218.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/events/2018/feb/24/pnb-fraud-ed-seizes-luxury-cars-imported-watches-linked-to-nirav-modi-12246.html", "date_download": "2018-06-18T00:19:32Z", "digest": "sha1:6Y3XKRPHITQNOZZVXU3NJXM2OSX2Y4IV", "length": 4573, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "நீரவ் மோடியின் சொகுசு கார் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nநீரவ் மோடியின் சொகுசு கார் பறிமுதல்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார் மற்றும் கைக்கடிகாரங்களும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nசொகுசு கார் கைக்கடிகாரங்கள் நிரவ் மோடி ���ஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2017/03/31/srilanka-17/", "date_download": "2018-06-18T00:18:35Z", "digest": "sha1:YIYN44FZ3IB3AFQYE5ASY5O4D5H5VL6T", "length": 41458, "nlines": 547, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "17. அழகி ஒருத்தி எளநி விக்கிற கொழும்பு வீதியிலே | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\n← 16. டாட்டா கதிர்காமம்\n18. ஹாப்பி ஷாப்பிங் & டாட்டா ஸ்ரீலங்கா →\n17. அழகி ஒருத்தி எளநி விக்கிற கொழும்பு வீதியிலே\nமுந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.\nகதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு வந்து சேரும் போது எட்டு மணிக்கு மேல ஆயிருச்சு. புதுசா எனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு பெட்டியை பத்திரமா இடம் மாத்தி வெச்சிருக்காங்க. நடக்குற தூரம்னாலும் சொன்னபடி வேலையை சரியாகச் செஞ்சிருக்காங்க. நான் வில்லா மேனேஜருக்கு ஃபோன் போட்டு நன்றி சொன்னேன்.\nநல்ல அலுப்பு. தூங்கி எந்திரிச்சுப் பாத்தா கொழும்பு ரொம்பப் பரபரப்பா இயங்கிக்கிட்டிருந்தது. அன்னைக்குதான் கொழும்புல நண்பர் டினேசனைச் மாலையில் சந்திக்கும் திட்டம். குளிச்சிட்டு அவருக்கு ஃபோன் பண்ணேன். சம்பிரதாயமாகப் பேசீட்டு கொழும்புல பாக்குறதுக்கு நாலு எடம் சொல்லுங்கன்னு கேட்டேன். சாயந்திரம் அவரைப் பாக்குறதுக்குள்ள ரெண்டு மூனு எடம் பாத்திறலாம்னு திட்டம்.\nநான் எடங்களைக் கேட்டதுமே டினேசனே மதியம் 12.30க்கு வந்து அவரே கூட்டீட்டுப் போறதாகச் சொன்னாரு. இதுக்கு மேல என்ன வேணும் டினேசன் வாழ்கன்னு மனசுக்குள்ள வாழ்த்திட்டு பக்கத்துல கொஞ்சம் நடந்துட்டு வரலாம்னு போனேன். வில்லா இருந்த ரோட்டிலிருந்து நேரா நடந்தா பீச். அந்த பீச் வரைக்கும் நடைந்தேன். பீச்ல நடக்கலாமான்னு யோசிச்சேன். அந்த யோசனையை மாத்தீட்டு மறுபடியும் மெயின் ரோடுக்கு வந்தேன். அங்கருந்த கடைகளைப் பாத்துக்கிட்டே நடந்தேன். Glitz துணிக்கடை கண்ல பட்டது. கண்டில போன அதே கடை. உள்ள நுழைஞ்சிட்டேன். கண்டி அளவுக்கு கொழும்பு Glitzல விதவிதமான துணிகள் இல்லைன்னு தோணுச்சு. ரொம்ப நேரமாயிரக்கூடாதேன்னு எதுவும் வாங்காம வில்லாவுக்கு வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்தேன். வந்து பாத்தா… டினேசன் புன்னகை மன்னனா அங்க வந்து காத்துக்கிட்டிருக்காரு.\nடினேசன் ஒரு உயர்ந்த மனிதன். உள்ளத்துல மட்டும் இல்ல. உயரத்திலயும் தான். எல்லாரையும் தலை நிமிர வைக்கிற திறமை அவருக்கு உண்டு. என்னென்ன மாதிரியான எடங்கள் பாக்கனும் என்னென்ன மாதிரியான பொருட்கள் வாங்கனும்னு கேட்டு மனசுக்குள்ளயே ஒரு திட்டம் போட்டுக்கிட்டாரு. நேரா போன எடம் Majestic City Mall. அங்க கொஞ்சம் சுத்திப் பாத்துட்டு என்னோட மொபைலுக்கு case & scratch guard மாத்துனேன். சும்மாச் சொல்லக்கூடாது. மாத்திக் கொடுத்த பையன் தொழில் சுத்தம்.\nஅங்கருந்து நேரா போன எடம் Crescat Mall Food Court. பசி வேளையாச்சே. இந்தியாவில் கிடைக்காத சிங்கள உணவு சாப்பிடனும்னு சொன்னேன். அதோட பலன் என்னோட தட்டுல Lamprais. சோறு, கறிக்கொழம்பு, கத்திரிக்கா கறி, சீனி சம்பல் இதையெல்லாம் வாழையிலையில் வெச்சு மடிச்சு பொட்டலம் மாதிரி கட்டி, அந்த வாழையிலையை தணல்ல வேக வைச்சுக் கொடுக்குறதுதான் Lamprais. வாழையிலையோட வாசமும் சாப்பாட்டு வாசமும் கலந்து பசியை பயங்கரமாக் கெளப்புது.\nடச்சுக்காரர்கள் இலங்கைல இருந்தப்போ அங்க இருந்த மக்களோட கலந்து புது இனம் உருவாச்சு. De Saram Family பத்தி பாத்தோமே. அது மலாய் – டச்சு கலப்பு மக்கள். அதே மாதிரி சிங்கள – டச்சு கலப்பு மக்கள் உருவானாங்க. இவங்க டச்சுக்காரங்களோட ஹாலந்துக்குப் போகாம இலங்கைலயே தங்கிட்டாங்க. இவங்களோட கண்டுபிடிப்புதான் Lamprais. ரொம்பப் பிரபலமாயிருச்சு இப்போ. Vegetarian Lamprais கூட கிடைக்குது.\nதிருப்தியா சாப்டுட்டு, நேராப் போனா எடம் கங்காராமய விகாரை(Gangaramaya Vihara). பெய்ரா ஏரி(Beira Lake) பக்கத்துல இருக்கும் அழகான விகாரை. வெளிநாட்டு மக்கள் டிக்கெட் வாங்கனும். கண்டிப்பாகப் போக வேண்டிய விகாரை. Jayasuriya Goonewardane de Silvaங்குற முதலியார் ஒருத்தர் 19ம் நூற்றாண்டுல இந்த எடத்தை விலைக்கு வாங்கி விகாரை கட்டியதாக வரலாறு சொல்லுது. மொதல்ல சின்னதாகக் கட்டினாலும் கொஞ்சம் கொஞ்சமா நல்ல பெரிய விகாரை ஆயிருச்சு. இந்த விகாரைல யானைத் தந்தங்கள், அரிய பொருட்கள், பலவிதமான புத்தர் சிலைகள், வெளிநாட்டிலிருந்து வந்த பரிசுகள்னு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு. இதோட இன்னொரு பகுதி ஏரிக்கு நடுவில் இருக்கு. மெயின் விகாரைல டிக்கெட் வாங்குற டிக்கெட் ஏரிக்கு நடுவில் உள்ள கோயிலுக்குப் போகவும் செல்லும்.\nஅடுத்து போன இடம் Independent Memorial Hall. நிறைய சினிமாக்களில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. தீ படத்துல ரஜினி இது பக்கத்துல நின்னு எதோ பேசுவார்னு நினைக்கிறேன். இலங்கைக்கு விடுதலை கிடைச்ச பிறகு அதன் ஞாபகார்த்தமா எழுப்பப்பட்ட கட்டிடம் இது. கண்டி அரண்மனையில் இருந்த மண்டபத்தை அடிப்படையா வெச்சு இதை வடிவமைச்சிருக்காங்க.\nஅதுக்குப் பக்கத்துலயே Independent Square Arcadeனு ஒரு மால் இருக்கு. இது பத்தொன்பதாம் நூற்றாண்டுல ஒரு மனநோய் மருத்துவமனை. காலப்போக்குல அந்த மருத்துவமனை வேற எடத்துக்குப் போயிருச்சு. இந்தக் கட்டிடத்தில் பல்கலைக்கழக கல்லூரி, Sri Lanka Broadcast Corporationனு மாறி மாறி இருந்திருக்கு. 2012ல இந்தக் கட்டிடத்தை முந்தி இருந்த மாதிரியே புனரமைச்சிருக்காங்க. 200 இராணுவவீரர்கள் ஆறு மாசத்துல அந்த வேலையைச் செய்ததாகச் சொல்றாங்க.\nமனநோயாளிகளுக்கான மருத்துவமனையா இருந்ததாலோ என்னவோ, இந்தக் கட்டிடத்துக்குள்ள எந்த அலங்காரங்களும் இல்ல. செங்கல் வெச்சுக் கட்டி சுண்ணாம்பு பூசிய கட்டிடம். வெள்ளையடிச்சிருக்காங்க. அவ்வளவுதான். ஆனாலும் ஒரு கம்பீரமான அழகு. அங்க இருந்த கடைகளை ஒவ்வொன்னாப் பாத்தோம். டீ குடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. டினேசன் அந்த மால்ல இருந்த Dilmah நிறுவனத்தோட Tea Shopக்கு கூட்டீட்டுப் போனாரு. ரொம்ப அழகான எடம். இந்த மாதிரி எடத்துல என்ன விட்டுட்டா சோம்பேறியாகி எந்திரிக்கவே மாட்டேன். அப்படியொரு எடம். Prince of Kandyங்குற டீ ரொம்ப நல்லாருக்கும்னு சொன்னதால அதையே கொண்டுவரச் சொன்னேன். அந்த Tea Pot அவ்வளவு ரசனையா இருந்தது. பயன்படுத்தவும் அவ்வளவு எளிது. டீ போடுறதுக்கு அத வாங்கீட்டு வராமப் போயிட்டோமேன்னு இன்னும் வருத்தமா இருக்கு.\nஅடுத்ததா போன இடம் விஹர மஹா தேவி பூங்கா (Vihara Maha Devi Park). இந்தப் பூங்கா வெள்ளைக்காரன் உருவாக்கியது. அப்போ அவன் வெச்ச பேர் விக்டோரியா பூங்க. அவங்க ராணி பேரு. விடுதலை வாங்கிய பிறகும் அதே பேர் இருக்குமா சிங்கள ராணி பேரை வெச்சிட்டாங்க. விஹர மஹாதேவிங்குறது துட்டகமுனு-ங்குற மன்னனோட தாய். இந்த துட்டகமுனுதான் எல்லாளனை வென்ற போது கதிர��காமத்தில் கோயில் கட்டியதாகவும் ஒரு கதை உலவுது. கதை உலவுற மாதிரி பூங்காவில் கொஞ்சம் உலவினோம். நெடுந்தீவில் மட்டும் இருக்கும் ஒரு வகை குட்டைக் குதிரையை இந்தப் பூங்காவில் ஒரு இடத்தில் பாக்கலாம். நல்ல அருமையான பராமரிப்பு கொண்ட பூங்கா.\nபூங்காவுக்கு வணக்கம் சொல்லிட்டு நேரா போன எடம் பொன்னம்பலவானேசுவரர் கோயில். கொழும்பில் கொச்சிக்கடை என்னும் இடத்தில் இருக்கு இந்தக் கோயில். தமிழர்கள் நிறைய இருக்கும் இடம்னு நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொன்னம்பல முதலியார் என்ற செல்வந்தர் கட்டிய கோயில். அவருடைய மூத்த மகன் குமாரசாமி முதலியார் தொடர்ந்து கோயிலைக் கட்டுகிறார். அவருடைய தம்பி பொன்னம்பலம் இராமநாதன் கோயிலை முழுசாகக் கட்டி முடிக்கிறார். இலங்கையில் முழுக்க முழுக்க கல்லால் கட்டப்பட்ட ஒரே கோயில் இதுதான். வேற எந்தக் கோயிலுக்குமோ விகாரைக்குமோ இந்தப் பெருமை கிடையாது. திராவிடக் கட்டடக் கலையில் கட்டப்பட்ட கோயில். நல்ல துப்புரவாவும் இருக்கு. கொழும்பு போகிறவர்கள் கட்டாயம் போக வேண்டிய கோயில்.\nபொன்னம்பலம் இராமநாதன் பற்றி ஒரு தகவல். இவர் பிரிட்டிஷ் இலங்கையில் ஒட்டுமொத்த இலங்கைக்கும் பிரதிநிதியாக அரசாங்கத்தில் இருந்திருக்கிறார். ஒருமுறை சிங்களர்களும் இலங்கை மூர்களுக்கும் (தமிழ் முஸ்லீம்கள்) கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்தை உண்டாக்கியது சிங்கள அரசியல் தலைவர்கள் என்பதை வெள்ளைக்கார அரசு தெரிந்து கொண்டு அவர்களுக்கு மரணதண்டனை வழங்கியது. அப்போது பிரிட்டிஷ் அரசுடன் வாதாடி அந்த அரசியல் தலைவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். சிறையிலிருந்து வெளிவந்த சிங்கள அரசியல் தலைவர்கள் அவரை அப்போது தோளில் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள். அப்படிச் சுமந்த அரசியல் தலைவர்கள்தான் பின்னாளில் விடுதலைக்குப் பிறகு இலங்கையை ஆளத் தொடங்கி இன்றும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது.\nபொன்னம்பலவானேசுவரருக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்து போன இடம் கொச்சிக்கடை புனித அந்தோணியார் கோயில். அங்கயும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேராகப் போன எடம் காலி முகத்திடல்னு சொல்லப்படுற Galle Face Beach.\nஅடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.\nஇதுதான் அந்த டீ பாட் 🙂\nசிவனுக்கும் சீவனு��்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.\n← 16. டாட்டா கதிர்காமம்\n18. ஹாப்பி ஷாப்பிங் & டாட்டா ஸ்ரீலங்கா →\n10 Responses to 17. அழகி ஒருத்தி எளநி விக்கிற கொழும்பு வீதியிலே\nPingback: 16. டாட்டா கதிர்காமம் | மாணிக்க மாதுளை முத்துகள்\nகொழும்பில ஒரு இடம் மிச்சம் வைக்காம பார்த்திட்டீங்க போல 😉\nஎல்லாம் டினேசர் தயவு. நானா சுத்தியிருந்தா, குருடன் மாதிரி ரெண்டு தெருவைத் தடவிப் பாத்துட்டு மட்டும் வந்திருப்பேன். 🙂\nடீ பாட் படத்தைக் காணோமே…… எங்கூரில் டீ க்கு மாத்திரமே ஒரு கடை இருக்கு. அஸ்ட்ராலியாவிலிருக்கும் கடையின் கிளை. விதவிதமான டீ க்களும் டீ பாட்டுகளும்தான் விசேஷம் படத்தைப் போடுங்க…. இங்கெ இருக்கான்னு பார்க்கலாம்.\nமெயில்ல அனுப்பி வைக்கிறேன் டீச்சர். இந்தியாவில் தேடிப் பாத்துட்டேன். கிடைக்கல. பொப்பட் ஜமால் போனா கிடைக்க வாய்ப்பிருக்கான்னு தெரியல.\nPingback: 18. ஹாப்பி ஷாப்பிங் & டாட்டா இலங்கை | மாணிக்க மாதுளை முத்துகள்\nஎல்லா இடங்களும் ரொம்ப அழகா இருக்கு..\nநானும் டீ பாட் படம் கடைசி வரிசையில் இருக்கும் என எதிர்பார்த்தேன்..\nபடத்தை இப்போ பதிவில் சேத்தாச்சு. பாத்து கருத்து சொல்லவும் 🙂\nwow..சிகப்பு வெள்ளையில் ரொம்ப அழகாக இருக்கு…\nஆமா. அதான் வாங்கிருக்கலாம்னு தோணுது.\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nபொதுத்தேர்தல் வந்தாலொழிய ஒரு மாற்றமும் இருக்காது. அதுவரைக்கும் எல்லா தகிடுதத்தங்களும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண… twitter.com/i/web/status/1… 16 hours ago\n@chinnapiyan ஜோதிலட்சுமியின் முதல்படம் சுந்தரமூர்த்தி நாயனால் அல்லவா பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலட்சுமி நடி… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nஅணிபட்டு அணுகி - பழனி திருப்புகழ்\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2011/02/blog-post_05.html", "date_download": "2018-06-17T23:51:36Z", "digest": "sha1:Z4ZYPSYLWLRV4EQC6JJL4FVAFNCHMY6B", "length": 14330, "nlines": 138, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: ஜப்பானில் ரஜினி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்", "raw_content": "\nஜப்பானில் ரஜினி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்\nஜப்பானில் ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என நாம் அறிந்ததே. ஆனால் இந்த அளவிற்கு ஜப்பான் போன்ற நாடுகளில் அவர் பிரபலமாகவும், அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகக்கூட்டம் இருப்பதும் ஆச்சர்யமாக உள்ளது. ஜப்பானில் நடந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் ரஜினியை போல் ஒருவர் வேடமணிந்து ரஜினி பாடலை ஜப்பானிய மொழியில் பாடி ஆடி அசத்தியுள்ளார் பாருங்கள்.\nகண்ணை நம்பாதே - லேசர் ஒளி காட்சிகள்: சமீபத்தில் இந்த லேசர் ஒளி காட்சியை நெட்டில் கண்டு ரசித்தேன். என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு தொழில்நுட்பம்.\nமேலே உள்ள இரண்டுமே நெட்டில் பார்த்து ரசித்த(சுட்ட)து. நன்றி youtube.\nபகிர்விற்கு நன்றி... நானும் கூட ஜப்பானில் ரஜினி காணொளியை வைத்து சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தேன்...\nநல்ல பதிவு..அனால் மன்னிக்கவும் இது ரஜினியை கிண்டல் செய்யும் நிகழ்ச்சி.. அந்த நிகழ்ச்சியின் சாராம்சமே உலக திரைப்படங்களை கிண்டல் செய்வது தான். நம்ம விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி போல தான் அதுவும்..\nநன்றி : மாதவன் & பிரபா(உங்கள் பதிவை தேடி பார்கிறேன்).\n//இது ரஜினியை கிண்டல் செய்யும் நிகழ்ச்சி.. அந்த நிகழ்ச்சியின் சாராம்சமே உலக திரைப்படங்களை கிண்டல் செய்வது தான்.//\nஉண்மையாக இருக்கலாம் சதீஸ். அப்படியே இருந்தாலும் காய்ந்த மரம் தானே கல்லடி படும். நம்மூரில் கூட வெளிநாட்டு பிரபலங்களை கிண்டல் செய்வதுண்டு. அவர்கள் பிரபலமானவர்களா இருந்தால் மட்டுமே கிண்டல் கூட செய்வோம்.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்த���ை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nநூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்\nதமிழக அரசானாலும் சரி, அது இந்திய அரசானாலும் சரி. அவ்வப்போது பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கும். இவைகளில் பல, ஆளும் கட்சி தொண்டர்கள் பலன் பெற...\nபுறாவில் செய்தி அனுப்பிய காலம் போய் அஞ்சல் அட்டை, கூரியர், பேக்ஸ், ஈமெயில் என்று உலகம் எங்கோ போய் கொண்டிருந்தாலும் உலகில் இன்னமும் பெரும்ப...\nநீங்க என்ன புதுசா கண்டு பிடித்தீர்கள் Mr. (நீயா நானா) கோபிநாத் \nசமீபத்தில் விஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர்களை வைத்து 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை சூர்யா நடத்தினார். அதில் பங்கேற்...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஅமெரிக்க தேவாலயத்தில் மறுமணம். அசத்திய இந்து நண்பர...\nகாரைக்குடியில் கல்யாணம். கலிபோர்னியாவில் கொண்டாட்ட...\nஐ. நா. சபை அவமானம் - எல்லை தாண்டினாரா S. M. கிருஷ்...\nஆறு மாதத்தில் ஒரு மில்லியன் - அமெரிக்க குழந்தைகள் ...\nகலைஞர் டி. வி. ஆபீசில் சி. பி. ஐ. அதிரடி ரெய்டு. வ...\nஎன் ��ருகில் நீ இருந்தால் - ஊனத்தை ஊனமாக்கிய நடன ஜ...\nவாலண்டைன்ஸ் டே - விளங்காத பய புள்ளைங்க\nபீனட்சும் (கடலையும்) பக்கத்து சீட் பெண்ணும்...\nஜப்பானில் ரஜினி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=468663", "date_download": "2018-06-17T23:59:39Z", "digest": "sha1:JPKUEES4NYQGMRSB5QNBOFWFWM4N5UDC", "length": 12899, "nlines": 102, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | 9 அமைச்சுக்களில் அதிரடி மாற்றம்! – நிதியமைச்சு கைமாறியது", "raw_content": "\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nHome » அமைச்சரவை 2017\n9 அமைச்சுக்களில் அதிரடி மாற்றம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.\nகுறிப்பாக நிதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய ஒன்பது அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இராஜாங்க அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே அமைச்சுப் பதவியில் இருந்த மஹிந்த அமரவீரவுக்கு, மேலதிகமாக இராஜாங்க அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றவர்கள் சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nபுதிய அமைச்சுப் பொறுப்புக்களின் விபரம்\n♦ நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – மங்கள சமரவீர\n♦ வெளிவிவகார அமைச்சர் – ரவி கருணாநாயக்க\n♦ பெற்றோலிய வளத்துறை அமைச்சர் – அர்ஜூன ரணதுங்க\n♦ துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் – மஹிந்த சமரசிங்க\n♦ சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சர் – எஸ்.பி.திஸாநாயக்க\n♦ காணி மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சர் – கயந்த கருணாதிலக்க\n♦ தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர் – டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன\n♦ திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் – சந்திம வீரக்கொடி\n♦ அபிவிருத்தி செயற்றிட்ட அமைச்சர் – திலக் மாரப்பண\n♦ மகாவலி ��பிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – மஹிந்த அமரவீர\nநல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை மாற்றம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் தீர்மானம் மிக்க முதலாவது அமைச்சரவை மாற்றம் இன்னும் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதிக்கும் பிரதருக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற விசேட சந்திப்பைத் தொடர்ந்து தற்போது ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது.\nஅமைச்சரவை மாற்றத்திற்கு ஏற்கனவே ஜனாதிபதியும் பிரதமரும் பச்சைக் கொடி காட்டியிருந்த நிலையில், நேற்றைய சந்திப்பிலும் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், தற்போதைய அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாற்றத்தின் போது நிதியமைச்சு, வெளிவிவகார அமைச்சு போன்ற முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறுமென அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவி கைமாறும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nநல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் குறிப்பாக பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்களில் நிதியமைச்சு மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. அத்தோடு, கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை குறித்தும் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுமார் மூன்று மாத காலங்களுக்கு மேலாக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பேசப்பட்டு வந்தது.\nஅத்தோடு, அண்மைய மே தினக் கூட்டம் நல்லாட்சி அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருந்த நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான கட்சிகள் தம்மை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அமைச்சரவை மாற்றமானது, உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தியதாகவும் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nரவி கருணாநாயக்கவின் பொய் ஏற்றுக்கொள்ள முடியாதது: எஸ்.பீ. திஸாநாயக்க\nநாட்டின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: நஸீர் அஹமட்\nபிணைமுறி மோசடி தொடர்பில் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் கோரிக்கை\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: கனிமொழி\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் பிராந்திய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம்\nமோடி வீடு நோக்கி ஆம் ஆத்மி பேரணி\nதமிழ் மக்களை மீண்டும் துன்பதிற்குள் தள்ள முயற்சி: டிலான் குற்றச்சாட்டு\nகரடிவெட்டியாற்றில் மூடப்பட்ட பாடசாலையை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/07/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BF20_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/1323771", "date_download": "2018-06-18T00:12:05Z", "digest": "sha1:DOPJZZKTCIPCSVDSQEZCTG34WGVYZHUX", "length": 12237, "nlines": 127, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஹாம்பர்க் ஜி20 உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nஹாம்பர்க் ஜி20 உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி\nஹாம்பர்க் ஜி20 உச்சி மாநாடு - AFP\nஜூலை,07,2017. உலகில் எவரையும் ஒதுக்கி விடாமல், அனைத்து மக்களையும் உள்ளடக்கி இடம்பெறும், வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வடிவமைப்பதற்கு, பன்னாட்டு சமுதாயம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற வேண்டுமென்று, தன் நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஜெர்மனியின் ஹாம்பர்க் (Hamburg) நகரில், ஜூலை 07, இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள ஜி20 (G20) நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறப்பு உணர்வு, நீதி மற்றும், அமைதி நிறைந்த சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவும், நான்கு செயல்திட்டங்களைப் பரிந்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.\nஆயுத மோதல்களால் ஏற்படும் ஏழ்மை மற்றும், குடிபெயர்தல் பற்றி, கவலையுடன் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தென் சூடான், ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதி நாடுகள், சாட் ஏரிப் பகுதி, ஏமன் ஆகிய நாடுகளில் ஏறத்தாழ முப்பது இலட்சம் மக்கள் உணவு மற்றும், தண்ணீரின்றி துன்புறுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉலகில் இடம்பெற்றுவரும் பயனற்ற கொலைகள் பற்றியும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தற்போது உலகில் நிலவும் ஆயுதப் போட்டியையும், போர்களையும், போர்களில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதையும் தவிர்த்தால், 2030ம் ஆண்டுக்குள், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை அடைய முடியும் என்றும் கூறியுள்ளார்.\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2009ம் ஆண்டில், இலண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் விடுத்திருந்த எச்சரிக்கையையும் கோடிட்டுக் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாநாட்டில் கலந்துகொள்வோர் குறைவான நாடுகளின் உறுப்பினர்களாக இருந்தபோதிலும், உலகளாவிய உற்பத்தியில் 90 விழுக்காட்டை, அந்நாடுகள் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.\nஹாம்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு, ஜூலை 08, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும். இம்மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் ஜெர்மன் நாட்டு சான்சிலர் ஆஞ்சலா மெர்க்கெல் (Angela Merkel) அவர்களுக்கு, இச்செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n1999ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஜி20 அமைப்பில், இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஜப்பான், இத்தாலி, இந்தோனேசியா, பிரான்ஸ், சீனா, கானடா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும், ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nகுடும்பம், கடவுளின் திட்டத்தின் மையம்\nஅமல மரியின் Theatine அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை\nபுனித திருத்தந்தை 23ம் ஜான் அமைப்பினர் சந்திப்பு\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nநவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு\nஇந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்\nஇப்பிரபஞ்சம் பற்றி மேலும் அறிவதற்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nஇந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்\nதிருத்தந்தை – புலம்பெயர்ந்தவர், ஒரு மனிதாபிமான சவால்\nசிறாரின் மகிழ்ச்சிநிறை வாழ்வை ஒடுக்க நினைப்பவர்களுக்கு...\nசுற்றுச்சூழல் மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி\nதிருத்தந்தை பிரான்சிஸ் - செபிப்பவர் மீட்புப்பெறுகிறார்\nகுவாத்தமாலா எரிமலை விபத்தில் பலியானவர்களுக்கு செபம்\nதிருத்தந்தை - கடவுளின் படைப்புக்காக நன்றி சொல்வோம்\nதிருநற்கருணையில் இயேசுவின் செயல்களின் நறுமணச்சுவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/3158", "date_download": "2018-06-17T23:38:44Z", "digest": "sha1:WEUESEDEZYPH4UP2RVH2CO25JXFCLK5C", "length": 7106, "nlines": 108, "source_domain": "tamilmedicaltips.com", "title": "வயிற்றுப் புழுக்களை நீக்கும் அகத்திக்கீரை கூட்டு | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆரோக்கிய உணவு > வயிற்றுப் புழுக்களை நீக்கும் அகத்திக்கீரை கூட்டு\nவயிற்றுப் புழுக்களை நீக்கும் அகத்திக்கீரை கூட்டு\n

அகத்திரிக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாகும். மேலும் வயிற்றில் பூச்சி இருந்தாலோ அல்லது புண் இருந்தாலோ உடனே போய்விடும்.

அத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட அகத்திக்கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த அகத்திக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா\nதேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 50 கிராம்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 3
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வ��மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் கீரையை போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும்.

பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

கீரையானது நன்கு வெந்த பின், அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், அகத்திக்கீரை கூட்டு ரெடி\nஉடற்பயிற்சியினால் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள்\nஇரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்\nஆண்மை குறைபாட்டை போக்கும் செவ்வாழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/140635", "date_download": "2018-06-18T00:11:07Z", "digest": "sha1:DTZEOZZ3WJNP6GM3XL22DLEFW3CR4RDK", "length": 6668, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது? - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nஅறிமுக விழாவிலேயே பிக்பாஸ் போட்டியாளரை கோபமாக கண்டித்த கமல்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nசெல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண் அந்தரத்தில் பறந்த கொடுமை... நடந்தது என்ன\nதந்தையர் தினத்தில் தனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கலக்கலாக நுழைந்த ஓவியா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்...\n‘அந்த’ நாய் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்காம்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nகிடுகிடுவென அடர்த்தியாக முடி வளர இந்த ஒரு பொருள் போதும் 2 மாதங்கள் தொடர்ந்து இப்படி செய்யவும்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nசமூக வலைத்தளத்தில் வைரலான நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது\nபாலா படங்கள் என்றாலே எப்படி இருக்கும் எ���்பதை உணர முடியும். தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு அவர் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் நாச்சியார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nபடத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் வந்ததற்கு பிறகு படத்தை பற்றி வேறெந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது படத்தை பற்றி வந்த தகவல் என்னவென்றால், சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை துவங்கியுள்ளனராம் படக்குழு. ஜி.வி. பிரகாஷும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறாராம்.\nஇளையராஜா படத்தில் இரண்டு பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டாராம். படக்குழு இவ்வருடம் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_3130.html", "date_download": "2018-06-18T00:04:45Z", "digest": "sha1:7U7O3UL4BDNMFZVIN6WOV4RMFAC4DUIF", "length": 3142, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n8:19 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மல்லிகை விலை குறைகிறது 0 கருத்துரைகள் Admin\nமதுரையில் பனிப்பொழிவை சமாளித்து, மல்லிகை வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை கிலோவிற்கு 150 ரூபாய் குறைந்துள்ளது.பூ மார்க்கெட் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது :ஒரு கிலோ மல்லிகை கடந்த வாரம் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை குறைந்தது. வரும் நாட்களில் மேலும் விலை குறையும்.பிச்சிப்பூ கிலோ 300 ரூபாய், சம்பங்கி 60, ரோஸ் 50, அரளி 60, மரிக்கொழுந்து 40, வாடாமல்லி 30, கோழிக்கொண்டை 40, செவ்வந்தி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றார்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மல்லிகை விலை குறைகிறது\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-17T23:42:49Z", "digest": "sha1:2SFSDVNLG3M3MYMI5ZFGGBYHKXFYEHI7", "length": 23256, "nlines": 155, "source_domain": "www.trttamilolli.com", "title": "சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகிறார் ஹலிமா யாக்கோப்: போட்டியின்றி தேர்வாகிறார் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nசிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகிறார் ஹலிமா யாக்கோப்: போட்டியின்றி தேர்வாகிறார்\nசிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தலுக்கான பந்தயத்தில் இருந்த இரு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் மற்றொரு பெண் வேட்பாளரான ஹலிமா யாக்கோப் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.\nசிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய அதிபர் டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.\nஇந்த முறை நடைபெறும் தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போட்டியிடலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில் நாட்டின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணி அறிவித்திருந்தார்.\nஇதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்நிலையில், இந்த தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. இதனையடுத்து, முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகிய இருவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.\nபோட்டியாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால் ஹலிமா யாக்கோப் மட்டுமே அதிபர் தேர்தல் பந்தயத்தில் உள்ளார். இதன்மூலம் அவர் ஒருமனதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் முடிசூட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்ப���ய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nஉலகம் Comments Off on சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகிறார் ஹலிமா யாக்க���ப்: போட்டியின்றி தேர்வாகிறார் Print this News\n« இலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க ஜெனி­வாவில் 15 உப குழுக் கூட்­டங்கள் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பே நிலைநிற்கும்: அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு குறித்து, சட்ட நிபுணர் கருத்து »\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாதமேலும் படிக்க…\nலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப் மனைவி அறைக்குள் புகுந்த மர்ம நபர் கைது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சூம் சிகிச்சை பெற்றுவரும் லண்டன் மருத்துவமனையில் அவரது அறைக்குள் புகுந்த மர்மமேலும் படிக்க…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பினார் கிரீஸ் பிரதமர்\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது\nவடகொரிய ஜனாதிபதிக்கு ரஷ்யா அழைப்பு\nதேர்தல் பிரசாரத்தில் மோதல்: துருக்கியில் நால்வர் உயிரிழப்பு\nமரண தண்டனையில் இருந்து தப்பிய ஐரோப்பிய கர்ப்பிணி பசு\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத கால சிறை தண்டனை\nவரலாற்று சந்திப்பை நிறைவுசெய்து பியோங்யாங்கை சென்றடைந்தார் கிம்\nட்ரம்ப்-கிம் உடன்படிக்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவை வலியுறுத்தும் ஐ.நா.\nபாதுகாப்பாக மீட்கப்பட்ட 629 அகதிகள்\nஅமெரிக்க- வடகொரிய ஜனாதிபதிகளின் தைரியம் பாராட்டத்தக்கது: தென்கொரியா\nஉலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் – வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை\nடிரம்ப் மற்றும் கிம் சந்திப்பு – உலகம் முழுவதும் பெரிய திரைகளில் பார்த்து ரசித்த மக்கள்\nபேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்கா, வடகொரியா இடையே ஒப்பந்தம்\nவட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்\nடொனால்ட் டிரம்ப் – கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை முடிந்தது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு\nடிரம்புடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு- இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை\nஎதிர்பார்ப்பு மிக்க ட்ரம்ப் – கிம் சந்திப்பு: நிரந்தர அமைதி குறித்து பேச்சு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS க���த்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்���ு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/how-to-control-the-smell-of-sweat/", "date_download": "2018-06-18T00:06:51Z", "digest": "sha1:3D4TUODSHM6FU7L62C6RCDJWNWVL3NJH", "length": 14333, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாட்டி வதைக்கும் வெயில்... வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ் - tamil.indianexpress.com", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nவாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nவாட்டி வதைக்கும் வெயில்... வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nசென்னை: பகலில் வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் சரி இந்த கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க படாத பாடு பட வேண்டியிருக்கிறது. சிறிது நேரம் நடந்தால் கூட சிலருக்கு வியர்வை ஆறு போல உடலில் ஓடத்தொடங்கி விடும்.\nகுறிப்பாக வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அணிந்திருக்கும் உடையானது, அலுவலகத்திற்கு செல்வதற்குள் வியர்வையில் நனைந்து விடும். இந்த வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றம் சில சமயங்களில் அருகில் இருப்பவர்களை முகம் சுழிக்க வைத்துவிடும்.\nவியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை தடுப்பது குறித்து நிபுணர்கள் கூறும் பயனுள்ள தகவல்களை தற்போது அறிந்து கொள்வோம் வாருங்கள்.\n2 முறை குளிப்பது அவசியம்:\nஉடலில் அதிகமாக வியர்க்கிறது என்றால் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களில் உடல் குளிர்ச்சியடைவது மட்டுமல்லாமல், உடலில் துர்நாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கலாம்.\nஆடை அணியும் முன் என்ன செய்யனும்\nஆடை அணியும் முன்னர் உடலில் ஈரம் இல்லாதவாறு நன்றாக துவட்ட வேண்டும். ஈரமாக இருக்கும் உடலில் ஆடை அணிந்தால் அது துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமையுமாம். ஆகவே, உடல் ஈரமாக இருந்தால் துண்டால் முழுமையாக துவட்டிய பின்னர் தான் ஆடை அணிய வேண்டும்.\nமுடி அதிகமாக வைத்திருப்பவர்கள் அவற்றை முறையாக பராமரித்தல் மிகவும் அவசியம். ஏனெனில், அவற்றினால் ஏற்படும் வியர்வை, சில சமயங்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும், இந்த வெப்பநிலையில் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாக வளரக் கூடியது. அதனால், தேவையில்லாமல் அதிகமாக இருக்கும் முடியை அகற்றுவது நல்லது.\nஆன்டி-பாக்டீரியா சோப்புகள் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படக் கூடியவை. அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை போக்குவதுடன், துர்நாற்றத்தில் இருந்து பாதுகாக்க வல்லது. ஆகவே, சரும பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின மருத்துவரின் சரியான ஆலோசனையின் படி ஆன்டி-பாக்டீரியா சோப்புகளை பயன்படுத்தலாம்.\nவியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கு, துர்நாற்றம் ஏற்படும் பகுதிகளில் எலுமிச்சை சாற்றை தடவலாம். மேலும், குளிக்க பயன்படுத்தும் நீரில் எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து குளிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.\nபாலிஸ்டர் துணி போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடைகளானது வியர்வையை தேக்கி வைத்துக் கொள்ளும் திறன் படைத்தது. ஆகவே அவ்வாறான உடைகளை தவிர்த்து விடுவது நலம். இருக்கமான ஆடைகளை அணியாமல், விசாலமான பருத்தி ஆடைகளை அணிவது தான் சிறந்தது. மேலும், ஷூ அணியும் போது காட்டன் சாக்ஸையே பயன்படுத்தினால் இந்த கோடை காலத்தில் வியர்வை துர்நாற்றத்தில் இருந்து சிறிது விலகி இருக்க முடியும்.\nபகலில் வெளி இடங்களுக்கு செல்லும் போது வாசனை திரவியங்களான டியோடரண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவைகள் வியர்வையினால் வெளிவரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதோடு, அதிகமாக வியர்ப்பதையும் கட்டுப்படுத்துமாம்.\nஇந்த கோடை காலத்தில், இவ்வாறு சில விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றததில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nசுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்\nசுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முடிவு… நாட்டில் உள்ள அனைவருமே ‘விஐபி-கள்’ தான்… வெங்கையா நாயுடு விளக்கம்\nஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப் இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை\nஒரு பக்கம் போராட்டம்.. ஒரு பக்கம் மோடிக்கு கடிதம்.. ஆளுநர் வீட்டில் இருக்கும் கெஜ்ரிவாலின் திட்டம் என்ன\nகவர்னரை சந்திக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஇந்த கட்டுரையின் நோக்கம் வாஜ்பாய் அவர்களையோ எடியுரப்பாவையோ அல்லது அமித் ஷாவையோ விஷ்ணுவின் மறு அவதாரமாக பிரகடனப்படுத்துவதல்ல.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/10/My-Clicks-2-Marina.html", "date_download": "2018-06-17T23:53:04Z", "digest": "sha1:HVKITGX4H3WKIZZAYCBRD2SUXIW5TZAQ", "length": 56572, "nlines": 636, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 2", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவியாழன், 13 அக்டோபர், 2016\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 2\nமெரினா மெரினா ......சொக்க வைக்கும் மெரினா......\nசமீபத்திய ஒரு மழை நாளில், அந்தி மயங்கும் மாலைப்பொழுதில். உறவினர் பெண்ணுடன் மெரினாவிற்குச் சென்றிருந்தேன். மாலை 5.30 மணி. உலக உருண்டையின் இப்பகுதியில், தற்காலிகத் தாழ்வுமண்டல அழுத்தத்தின் காரணமாக, மழை நாளாகிப் போனதால், பகலவன் சற்றுச் சோர்வாகத் தனது கடமையை ஆற்றி, தனது நாளை முடித்துக் கொண்டு நிலவிற்கும், இருளிற்கும் கொடுத்துவிட்டு, உலகின் மறு பகுதிக்குக் கடமையாற்றச் செல்வதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தாலும், கார்முகில் வானை நிறைத்திருந்ததால், பகலவனுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் ஓய்வு கிடைத்த மகிழ்வில் விலகிட அந்த அந்தி மயங்கும் நேரத்தைக் கடல் அலையின் ஓசையுடன் ரசித்துக் கொண்டிருந்தேன்.\nமெரினா நங்கை அழகுதான் என்றாலும், தன்னை, தனக்குப் பிடித்த கார் முகில் சூழ்ந்திருந்தக் காரணத்தால் அன்று சற்றுக் கூடுதலாக ஒய்யாரமாக இருந்தாளோ என்று தோன்றியது. மிகவும் துள்ளித் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள். வாருங்கள் குழந்தைகளே என்னோடு விளையாட வாருங்கள் என்று மீண்டும் மீண்டும் குதித்து வந்து அதிக தூரம் வந்துக் கரையின் மணல் மேட்டைத் தொட்டுவிட்டுச் சென்றாள். கபடிக் கபடிக் கபடி வாருங்கள்... உங்களால் என்னைக் கட்டிப் பிடித்துத் தள்ள முடியுமா இதோ பாருங்கள் நான் உங்கள் அனைவரையும் அணைத்துச் செல்ல முடியும் என்று அவள் வந்து அனைவரையும் தழுவிச் சென்றது, அவள் கபடி விளையாடுவது போல் தோன்றியது. தினமுமே கபடிதானே\nஇப்படி ரசித்துக் கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தால் என்னுடன் வந்த பெண்ணைக் காணவில்லை. எங்கே போயிருக்கக் கூடும் என்று எண்ணிக் கண்ணைச் சுழற்றினால், அப்பெண் அங்கு இருக்கும் தின்பண்டங்கள் கடையை மேயச் சென்றிருந்தது தெரிந்தது. என்னையும் அழைத்தாள். எனக்கோ இந்த ஒய்யார நங்கையை விட்டுச் செல்ல மனதில்லை. எனவே, அவள் அவளது வேலையைத் தொடரட்டும், நாம் நமது பணியைத் தொடர்வோம் என்று நினைத்து, வரவில்லை என்று கையசைத்துக் காட்டிவிட்டு, மெரினா நங்கையின் அழகை மனத்திரையில் சேமித்தால் நான் மட்டும்தானே ரசிக்க முடியும் என்று எண்ணிக் கண்ணைச் சுழற்றினால், அப்பெண் அங்கு இருக்கும் தின்பண்டங்கள் கடையை மேயச் சென்றிருந்தது தெரிந்தது. என்னையும் அழைத்தாள். எனக்கோ இந்த ஒய்யார நங்கையை விட்டுச் செல்ல மனதில்லை. எனவே, அவள் அவளது வேலையைத் தொடரட்டும், நாம் நமது பணியைத் தொடர்வோம் என்று நினைத்து, வரவில்லை என்று கையசைத்துக் காட்டிவிட்டு, மெரினா நங்கையின் அழகை மனத்திரையில் சேமித்தால் நான் மட்டும்தானே ரசிக்க முடியும் எனது மூன்றாவது விழியில் சேமித்தால் எல்லோரும் ரசிக்க முடியுமே எனது மூன்றாவது விழியில் சேமித்தால் எல்லோரும் ரசிக்க முடியுமே யாம் பெற்ற இன்பம் பெறுக நம் வலையுலக நண்பர்கள் என்று சேமிக்கத் தொடங்கினேன். தொழில்நுட்பம் அவ்வளவு இல்லாத சாதாரணமான எனது நிழற்படக் கருவியில் இருக்கும் சில ஆப்ஷன்ஸை - விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து முயற்சி செய்வது வழக்கம். அப்படி எடுத்தவைதான் இவை. இதோ...\nஇப்படம் \"ஃப்ளாஷ்\" உபயோகித்து \"சீன்\" மோடில் எடுத்த போது வந்தது. இது இப்படித்தான் வருமா என்று தெரியவில்லை. ஆனால் வந்த படம் பிடித்திருந்தது. இதோ போன்று ஒரு பாடல் காட்சி பாக்கியராஜ் இயக்கி, அவரது மகள் நடித்த பாரிஜாதம் எனும் படத்தில் வந்த நினைவு. ஆனால் அது மிக மிக உயர்தரமான ஒளிப்படக் கருவி என்பது வேறு எடுத்த விதமும் வேறு என்பதும் தெரிகிறது எடுத்த விதமும் வேறு என்பதும் தெரிகிறது அந்தக் காட்சியிலும் இதே கிட்டத்தட்ட இதே வண்ணம்தான் வரும் என்று நினைவு\n ஃப்ளாஷ் இல்லாமல் நங்கையின் ஒவ்வொரு துள்ளல் மற்றும் தழுவலை அடுத்தடுத்து எடுத்தேன்.\nகீழே இருக்கும் அனைத்துப் படங்களும் \"ஸாஃப்ட் மோட்\" ல் எடுக்க முயற்சி செய்தேன். ஏதோ, திரைப்படங்களில் வரும் தேவலோகத்துக் காட்சி போல எனக்குத் தோன்றியது இதுவும் எனக்குப் பிடித்திருந்ததால் இங்குப் பகிர்கின்றேன்.\nபடங்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புகைப்படம் எடுப்பதில் நிபுணத்துவம் உள்ளவர்கள் உங்கள் கருத்துகளைச் சொல்லலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும். மீண்டும் அடுத்த, எனது மூன்றாவது விழியின் பார்வையில் சந்திப்போம்\n(பதிவுகள் பல பகுதி எழுதப்பட்டுக் காத்திருக்கின்றன. ஆனால், எழுத முடியாத அளவிற்கு வேலைப்பளு மற்றும் மூளையும் அயர்ச்சி அடைந்துள்ளது. எனவே இதைப் பகிர்ந்துள்ளேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், நான் எடுத்த நிழற்படங்கள்\nதுரை செல்வராஜூ 13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:11\n>>> ஏதோ, திரைப்படங்களில் வரும் தேவலோகத்துக் காட்சி போல எனக்குத் தோன்றியது\nமிக்க நன்றி துரை செல்வராஜு ���யா தங்களின் \"சில்\" என்ற பின்னூட்டத்திற்கு\nஸ்ரீராம். 13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:21\nநான் மெரீனா சென்று பல வருடங்களாகி விட்டன உங்கள் சார்பில் மறுபடி பார்த்து விட்டேன். ஷேக் ஆனா படங்களைக் கூட தைரியமாக போட்டு விட்டீர்கள்.\nஐயோ ஸ்ரீராம் அது ஷேக் ஆன படங்களா ஓ அப்படியா ஆனால் கை ஷேக் ஆகவே இல்லை. ஆனால் அது வேறு மாதிரி இருக்கும். நான் ஒவ்வொரு முறை ஃப்ளாஷ் போட்டு எடுத்த போதும் மெரினா அப்படியேதான் வந்தது முதல் படம். அதில் ஒன்றைத்தான் இங்கு பகிர்ந்துள்ளேன். ஷேக் ஆகவில்லை.\nகீழே உள்ளவை சாஃப்ட் மோட் என்று ஒன்று இருக்கிறது அதில் போட்டால் இப்படித்தான் வருகிறது. பல முறை சோதனை செய்துதான் வெளியிட்டேன் ஸ்ரீராம். ஒரு வேளை கேமராவில் ஏதேனும் பிழை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.\nஅதனால்தான் இங்கு பல புகைப்பட நிபுணர்கள் இருக்கிறார்களே அவர்கள் சொல்லிக் கேட்கலாம் என்றுதான் கருத்து கேட்டிருக்கிறேன். அதில் பயன் இல்லை என்பது தெரியும். இருந்தாலும் யாரேனும் சொல்லமாட்டார்களா என்றுதான்.\nஅன்பே சிவம் 13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:38\nயக்கா 1 சந்தேகம், நீங்க தங்கர்பச்சான் தங்கச்சியா. இல்ல PC ஸ்ரீராமோட சகோதரியா சொல்லுங்கக்கா\n நான் சில ஆப்ஷன்ஸ் முயற்சி செய்தேன் அதன் விளைவுதான் இவை. சரியா என்று தெரியவில்லை.\nமிக்க நன்றி செந்தில் சகோ...\nவை.கோபாலகிருஷ்ணன் 13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:44\nபடங்கள் எல்லாமே அழகு. கடற்கரையில் இருப்பது போன்றதோர் உணர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.\nமிக்க நன்றி வைகோ சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\n'நெல்லைத் தமிழன் 13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:50\nகடல், யானை, இரவு நேரத்து வானம் - இதைப் பார்க்கப் பார்க்கச் சலிக்காது. சில படங்கள் நன்றாக வந்துள்ளன. நீங்கள் வேறு, படங்கள் ஷேக் ஆகவில்லை என்று சொல்லுகிறீர்கள். மெரினா கடற்கரையில், கொஞ்சம் ghostகள் எனக்குத் தென்படுகின்றன (சும்மா ஜோக்குக்குத்தான்.. உங்கள் முயற்சி அருமை)\nஸ்ரீராம்... கே.ஜி மெரினா கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதைச் சமீபத்தில் பதிவிட்டிருந்தீர்கள். நீங்களானா, அங்க போயே பலவருடங்களாகிவிட்டது என்று சொல்லுகிறீர்கள். ஒரு ஞாயிறு குடும்பத்தோடு சென்றுவாருங்கள். கோவில் எல்லாம் முடித்துவிட்டு, கடைசியில், கொ��்சம் மீன் வாடையோடு, முருகன் இட்லியில் சாப்பிட்டு நிறைவுசெய்துகொள்ளுங்கள்.\nவாங்க நெல்லைத் தமிழன். உண்மைதான் ஷேக் ஆகவில்லை. நான் பல ஆப்ஷன்களில் முயற்சி செய்தேன். அதில் ஒன்று சாஃப்ட் மோட். அதில் இட்ட போது இப்படி வந்ததும் எனக்கு ஒரு வித வித்தியாசமானப் படமாக இருந்ததும் அப்படியே எடுத்துத் தள்ளினேன். அதில்தான் அந்தக் குதிரையில் வந்தவர்கள் பீச் காவலர்கள். எல்லோரையும் கடலிலிருந்துக் கரைக்குச் செல்ல விசில் அடித்துக் கொண்டே சென்றார்கள். அவர்களையும் எடுத்தேன்.அதே சாஃப்ட் மோடில். இப்படி வந்ததும் எனக்கு ஏனோ மிகவும் பிடித்தது ஏதோ கேன்வாசில் வரைந்தது போல. சாஃப்ட் மோட் எல்லாமே அப்படித்தான்வ் அந்தது வரைந்தது போல. அதான் அப்படியே அதைப் பகிர்ந்து விட்டேன். இந்த சாஃப்ட் மோட் எஃபெக்ட்ஸ் எனும் ஆப்ஷனில் வருகிறது. இந்த எஃபெக்ட்ஸ் ஆப்ஷன் தேர்ந்தெடுத்தால் செப்பியா, டார்கர் ஷேட், லைட்டர் ஷேட், கலர் அட்ஜஸ்டிங்க் என்று நிறைய இருக்கிறது. அதில் சாஃப்ட் எடுத்து அப்படியே முயற்சி செய்தேன் அதனுள் சென்று வேறு எடுக்கவில்லை.\nமற்றவை சீன் மோட், ஆட்டோ மோட், சீன் மோட் மற்றோரு பிரிவில் என்று எடுத்தேன்....முயற்சி செய்து பார்த்தேன்.\nஒருவேளை காமெராவில் எரர் எதேனும் இருக்குமோ தெரியவில்லை. பார்க்க வேண்டும்.\nஅது சரி மெரினாவில் ஏது முருகன் இட்லி கடை அது பெசன்ட்நகர் பீச் ரோடில்\nமிக்க நன்றி நெல்லைத் தமிழன்\nதங்களின் அபார ரசனையை ரசித்தோம். நன்றி.\n அதிலும் அந்த அடர் நீலம், கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்கிறது. குதிரை வீரர்கள் படம் ஷேக் ஆகிவிட்டதாய்த் தான் நானும் நினைச்சேன். கோஸ்ட்டுங்களா ஹாஹாஹஹாஹாஹாஹாஹா\nபுகைப்படங்கள் அனைத்தும் இரசித்தேன் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கின்றது தொடரட்டும் கலை வண்ணம்.\nசரி மெரினாவை அவள் என்றுதான் அழைக்க வேண்டுமா அவன் என்று அழைக்க கூடாதா அவன் என்று அழைக்க கூடாதா நதிகளுக்குத்தான் பெண்பால் கடலையாவது ஆண்பால் ஆக்ககூடாதா நதிகளுக்குத்தான் பெண்பால் கடலையாவது ஆண்பால் ஆக்ககூடாதா \nஅன்பே சிவம் 14 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:15\n கில்லர்ஜியின் ஆலோசனையை கோபித்து (மன்னிக்க) Aகோபித்து வரவேற்கிறேன்.\nGeetha M 13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:59\nகண்கள் குளிர்ச்சியாக உள்ளது.கடற்கரையில் அமர்ந்திருக்கும் உணர்���ு..மிக்க நன்றி சகோ..\nஅபயாஅருணா 13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:01\nதொழில் ரீதியான புகைப் பட நிபுணர் இல்லை என்று சொல்லமுடியாத அளவு அழகான போட்டோக்கள் . சூப்பர் . கலக்குங்க .\nவெங்கட் நாகராஜ் 13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:45\nஅசையும் உருவங்களைப் படம் எடுக்கையில் இப்படி இரண்டிரண்டாக - ஷேக் ஆனது போல ஆகிவிடுவதுண்டு.\nஎன்னதான் கைகள் ஸ்டடியாக இருப்பதாக நாம் நினைத்தாலும், கொஞ்சம் ஷேக் ஆகவும் வாய்ப்புண்டு - அது நமக்குத் தெரிவதில்லை.\nசித்ரா சுந்தரமூர்த்தி 14 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 2:54\nசகோ துளசி & கீதா,\nசரியான வெளிச்சம் இல்லாததால்தான் இப்படி வந்திருக்குனு நினைக்கிறேன். எதுக்கும் நாளைக்கே, நல்ல வெளிச்சம் இருக்கும்போதே மீண்டும் மெரினாவை படம் புடிச்சி பாருங்க, எதுக்கும் ஆட்டோ மோட்ல வச்சி எடுங்க. நாம‌ காமிராவை ஆட்டாம எடுக்கறதாதான் நினைப்போம், நல்லா கவனிச்சீங்கன்னா தெரியும் கீதா, கை லேஸா ஷேக் ஆவதை. அது இல்லாம இருந்தாலே சூப்பரா வந்திடும். வாழ்த்துக்கள் \nபகல்நேர மெரினாவுக்காக வெயிட்டிங் :)\nகரந்தை ஜெயக்குமார் 14 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 7:07\nகோமதி அரசு 14 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:54\nஉங்கள் எழுத்துக்களை ரசித்தேன் வித்தியாசமாக இருப்பது போல் தெரிகிறது புகைப்பட நிபுணர்கள் கருத்து கூறட்டும் கடலும் யானையும் பார்க்கத் தெவிட்டாதது\nசிறந்த ஒளிபடக் கலையைக் காண முடிகிறது.\nபடங்களை பார்த்ததும் மனது துள்ளி மகிழ்ந்து பாடிய பாடல் ...நீல நிறம்.வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் :)\nஇ.பு.ஞானப்பிரகாசன் 16 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:29\nபரிவை சே.குமார் 16 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:42\nMathu S 10 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர்காலத் தலைமுறைக்கு நாம் என்ன கொடுக்கிறோம்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 2\nதமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகப் பொழுது போகிறது\nநிழற்படங்களும் எனது எண்ண அலைகளும்\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ���வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற ஆலயம்\nகதைகள் செல்லும் பாதை- 4\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & ��ின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின��� அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_19.html", "date_download": "2018-06-17T23:50:59Z", "digest": "sha1:E5TPVTIYM5KOJGAM2ITXMRXEUCSQYF2Z", "length": 5402, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ரணில் விக்கிரமசிங்கவுக்கு 'புதிய' சிக்கல்: திஸ்ஸ - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணில் விக்கிரமசிங்கவுக்கு 'புதிய' சிக்கல்: திஸ்ஸ\nரணில் விக்கிரமசிங்கவுக்கு 'புதிய' சிக்கல்: திஸ்ஸ\nநம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டுள்ள போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்தவர்கள் நிபந்தனைகளின் பேரிலேயே ஆதரிவித்துள்ள நிலையில் ஏனைய கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் அதேவேளை தமது கட்சிக்காரர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் ரணில் எதிர்நோக்கும் இரு வேறு சவால்கள் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.\nஇந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்ளவும் ரணில் தயாரில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிக��்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t25430-topic", "date_download": "2018-06-18T00:06:32Z", "digest": "sha1:CL24X4QGYV2KSB4HTUVPVFJQARUUKJID", "length": 15625, "nlines": 123, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nபெரும்பாலானவர்கள் `அரிப்பு’ என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக்\nகொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள்\nபுரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின்\nவெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு\nஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்ற போகிறது எனத் தெரிந்து\nகொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான்\nபெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது\nபிறபுறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக\nவெள்ளைபடும். அது பிறபுறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த\nவெள்ளையிலுள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில்\nஅரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி\nவளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.\nகருவுற்ற காலங்களில் கர்பபை வாசல், பிறப்புறுபு போன்ற வற்றில் அளவுக்கு\nஅதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை புறபகுதியில் ஏற்படும்போது அரிப்பு\nஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறபுறுப்பில் சிதைவு மாற்றம்\nநிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின்\nசத்துக் குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி,\nகுடாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள\nமடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி\nஅடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி\nசிறுநீர் கசிவதாலும் பிறபுறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு\nஇருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே\nபலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு.\nஅரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையி���் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உ���ுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/one-worker-died-due-misdiagnosis-tiruvannamalai/", "date_download": "2018-06-17T23:53:12Z", "digest": "sha1:GDX7PXXKID7AHJESML7HXCK6WV6Y6YPS", "length": 13322, "nlines": 114, "source_domain": "makkalmurasu.com", "title": "திருவண்ணாமலையில் தவறான சிகிச்சை காரணமாக தொழிலாளி ஒருவர் இறந்தார் - மக்கள்முரசு", "raw_content": "\nதிருவண்ணாமலையில் தவறான சிகிச்சை காரணமாக தொழிலாளி ஒருவர் இறந்தார்\nதிருவண்ணாமலை அருகே தவறான சிகிச்சை காரணமாக தொழிலாளி இறந்தார். இதையடுத்து கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையை அடுத்த வெறையூர் அருகேயுள்ள அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு பரணிதரன் (4), ருத்ரா (1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக சுரேஷ் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் காலில் சிதைவு ஏற்பட்டது.\nஇதையடுத்து அவருக்கு 35 தையல் போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுரேஷின் கால்சிதைவு பகுதியில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சுரேஷ் திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலையில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற சென்றார். சுரேஷை பரிசோதித்த டாக்டர் அருள் கால்வலி குறைவதற்கு ஊசி போட்டுள்ளார். அப்போது வீரியமிக்க ஊசி செலுத்துவதாகவும், சிறிதுநேரம் மயக்கமாக இருக்கும் என்று டாக்டர் அருள் கூறியுள்ளார். இதையடுத்து ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் சுரேஷ் மயங்கினார்.\nஅந்த சமயம் சுரேசின் செல்போனுக்கு அவரது மனைவி லட்சுமி போன் செய்தார். செல்போனில் பேசிய டாக்டர் அருள், கால் வலிக்கு ஊசி செலுத்தியதில் சுரேஷ் மயங்கிய நிலையில் உள்ளார். அவரை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் கிளினிக்கிற்கு வந்து சுரேஷை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் ��ழியில் சுரேஷ் உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.\nஇதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைக்கண்ட சுரேசின் மனைவி லட்சுமி, குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதார்கள். தவறான சிகிச்சையால் சுரேஷ் உயிரிழந்ததை அறிந்த டாக்டர் அருள் கிளினிக்கை பூட்டி விட்டு தலைமறைவானார். இதை அறிந்த சுகாதாரப்பணி இணை இயக்குனர் ராஜேந்திரன் நடத்திய விசாரணையில் அருள் போலி டாக்டர் என்பதும், ஏற்கனவே 2 முறை போலி டாக்டர் என கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து கிளினிக் வைத்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து நேற்று காலை சுகாதாரப்பணி இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் போலி டாக்டர் அருள் நடத்தி வந்த கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசில் இணை இயக்குனர் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் சாலையில் மறைந்திருந்த போலி டாக்டர் அருளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்…\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\n← தீபாவளிக்கு ஊருக்குப் போக சிறப்பு பேருந்துகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உணவு உண்கிறார்: பொன்னையன் →\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக��கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2011/10/blog-post_18.html", "date_download": "2018-06-17T23:36:55Z", "digest": "sha1:K7AJSTLONTCYQOYCFWJLBF5HR32UZR6P", "length": 10773, "nlines": 147, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: வீடியோக்களை மாற்றம் செய்வதற்கு", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » வீடியோக்களை மாற்றம் செய்வதற்கு\nஇணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும்.\nஆனால் இந்த மென்பொருளானது வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது.\nஇதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம். இதன் கீழேயே எண்ணற்ற போர்மட்டுக்கள் உள்ளது.\nஎந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். ஓடியோ கோப்புகளுக்கான ஸ்கிறீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஇதிலிருந்து நாம் You tube தளத்திற்கு நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் நமது வீடியோவினை flv மற்றும் swf கோப்புகளாக மாற்றம் செய்து கொள்ளலாம்.\nமேலும் நாம் பார்க்கும் வீடியோவினை வலது இடமாகவும் – மேலும் கீழாகவும் மாற்றிக் கொள்ளலாம். வழக்கமாக புகைப்படத்தில் தான் நாம் இவ்வாறு மாற்ற முடியும். இப்போது வீடியோவிலும் நாம் இதில் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப�� அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nயூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வழிகள்\nபுதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப்...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nஇணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%0A%0A/&id=31812", "date_download": "2018-06-17T23:47:01Z", "digest": "sha1:NY532XLNTEOTJPI7TMUS2BDWDZCGRSAR", "length": 9119, "nlines": 78, "source_domain": "samayalkurippu.com", "title": " பைனாப்பிள் ஜுஸ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமாம்பழ அல்வா | mango halwa\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nகலர் பொடி -1/2 ஸ்பூன்\nபழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் கழுவியபின், கத்தியால் தோலை அகற்றவும் .\nபழத்தின் மேலுள்ள குழிபோன்ற மொக்குகளையும்,கெட்டுப்போன பகுதிகளையும் ஒதுக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கூழாக்கவும். சாற்றைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.\nமேலும் சா்க்கரையைத் தண்ணீரில் கலந்து பாகு வைத்து அதை வடிகட்டிய சாறுடன் கலந்து கொள்ளவும். சிட்ரிக் அமிலத்தையும் சிறிது தண்ணீரில் கலந்து சாற்றில் சோக்கவும். அத்துடன் நிறப் பொடியையும் எசன்ஸையும் கலந்து கொதிநீரில் சுத்தப்படுத்தப்பட்ட பாட்டில்களில் ஊற்றி காற்றுப்புகா வண்ணம் அடைத்து சேமித்து வைக்கவும்..\nகுங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi\nதேவையான பொருள்கள்தயிர் - 1 கப்சர்க்கரை - 2 ஸ்பூன்குங்குமப்பூ - 1 சிட்டிகைபால் - 1 ஸ்பூன்ஏலக்காய் தூள் -அரை ஸ்பூன்நட்ஸ் - 1 ஸ்பூன்செய்முறைஒரு ...\nதேவையான பொருள்கள்பழுத்த வாழைப்பழங்கள் - 4 சர்பத் - தேவையான அளவுஜஸ்கட்டி - 4 செய்முறை இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் எடுத்து உரித்து,மிக்சியல் அடித்து கொள்ளவும்.அதனுடன் தேவையான ...\nதேவையான பொருள்கள் அன்னாசிப்பழம் -1 சா்க்கரை -தேவைக்கேற்ப தண்ணீர்-1லிட்டர் சிட்ரிக்அமிலம் -2கிராம் கலர் பொடி -1/2 ஸ்பூன் எசன்ஸ் -கால் ஸ்பூன் செய்முறை பழத்தின் மேல்பாகத்தையும்,தோலை��் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் ...\nதேவையானவை தயிர் - 1 கப். ஸ்ட்ரா பெர்ரி - 1 கப். சர்க்கரை - 50 கிராம் ஸ்ட்ரா பெர்ரி எசன்ஸ் - 1 துளி செய்முறை: பழத்தையும், சர்க்கரையும் சேர்த்துக் அரைத்து அதில் ...\nதேவை: பைனாப்பிள் ஜீஸ் - 5 கப். ஆரஞ்சு ஜீஸ் - 2 கப். இஞ்சி ஜீஸ் - 1 ஸ்பூன். சில்சோடா - 4 கிளாஸ். கமலா ஆரஞ்சு சுளை - ...\nதேவையானவைஜிஞ்சர் ஜீஸ் - அரை கப்.லைம் ஜீஸ் - அரை கப்.சர்க்கரை - 1 கப்.உப்பு - தேவைக்கு. தேன் - தேவைக்கு.தண்ணீ ர் - 2 ...\nதேவையானவை.தக்காளி - அரை கிலோ.தண்ணீ ர் - 2 கப்.சர்க்கரை - கால் கப்.லெமன் - தேவைக்கு.கொத்தமல்லி - சிறிதளவு.உப்பு - 1 சிட்டிகை.செய்முறை:தக்காளியைக் கழுவி மிக்ஸியில் ...\nதேவையானவை: எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன். உப்பு - 1/4 ஸ்பூன். தண்ணீர் - 1 தம்ளர். நன்னாரி எசன்ஸ் - 1 துளி. செய்முறை: தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து ...\nதேவையானவை: புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப். ஃப்ரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன். சர்க்கரை - 50 கிராம். ஐஸ் கட்டிகள் - சிறிதளவு. செய்முறை: புளிக்காத கெட்டித் தயிர், சர்க்கரை, ...\nதேவையானவை: பால் - 2 லிட்டர். சர்க்கரை - 50 கிராம். பாதாம், பிஸ்தா, நறுக்கிய பருப்புகள் - 20 கிராம். குங்குமப் பூ - 1 கிராம். செய்முறை: பாலை அடிப்பிடிக்காமல் நன்றாகக் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/06/124515", "date_download": "2018-06-18T00:23:41Z", "digest": "sha1:ZBQRN7LXYUE5VWEWDMQ3VIIJLVPL4R2E", "length": 7098, "nlines": 113, "source_domain": "www.cineulagam.com", "title": "TOIFA 2016 விருது வென்றவர்களின் முழு பட்டியல் - Cineulagam", "raw_content": "\nஇந்த குட்டி பையன் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி பிறந்தநாள் காமென் டிபி இதோ\n‘அந்த’ நாய் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்காம்\nஇயக்குனர் ஹரி நடிகை பீரித்தாவின் மகனா இது\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nகர்ப்பமாக இருக்கும் ஈழத்து மருமகள் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்.. சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்..\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nவிஜய் ரசிகர்களை மெர்சலாக கொண்டாட்டம் போட வைத்த விசயம்\nபிக்பாஸ் 2 வீட்டுக்குள் வரும் 14 போட்டியாளர்கள் - மொத்த பட்டியல் இதோ\n படக்குழு தரப்பிலிருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும��� மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nசமூக வலைத்தளத்தில் வைரலான நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nTOIFA 2016 விருது வென்றவர்களின் முழு பட்டியல்\nபாலிவுட் சினிமாவில் புது வருடம் தொடங்கியதிலிருந்து நிறைய விருது விழாக்கள் நடைபெற்று வருகின்றன.\nஅந்த வகையில் துபாயில் அண்மையில் TOIFA 2016 விருது விழா நடைபெற்றது. இதில் விருது பெற்றவர்களின் விவரங்களை தற்போது பார்ப்போம்.\nபிருத்விராஜின் கர்ணன் படத்தில் பாகுபலி கனெக்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2018/jan/11/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2842506.html", "date_download": "2018-06-18T00:21:29Z", "digest": "sha1:DBVUFADBI5FGOT4YAWRN7LJ67QVKL2BG", "length": 19155, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "ஜேட்லி எதிர்கொள்ளும் சவால்!- Dinamani", "raw_content": "\nநரேந்திர மோடி அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆண்டுதான் இந்தியா மிகக்குறைந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக வளர்ச்சி வெறும் 6.5% ஆகக் குறைந்திருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. கடந்த ஜூலை மாதம் அவசரக் கோலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி உருவாக்கிய குழப்பங்கள்தான் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையாததற்குக் காரணம்.\nமத்திய புள்ளிவிவரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கை கவலையளிக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 7.9% ஆக இருந்த தொழில் உற்பத்தி இந்த நிதி ஆண்டில் 4.6% ஆகக் குறைந்திருக்கிறது. 4.9% ஆக இருந்த வேளாண் உற்பத்தி 2.9% ஆகக் குறைந்திருக்கிறது. இவையெல்லாம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி எதிர்பார்த்த 7.1% வளர்ச்சி இலக்கை கானல் நீராக்கி இருக்கின்றன.\nசரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான சிறு - குறு உற்பத்தியாளர்கள் நிலைதடுமாறிப் போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான சிறு தொழில் முனைவோர் தங்கள் நிறுவனங்களையே மூடிவிட்டுக் காணாமல் போய்விட்டனர். கடந்த நவம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியால் அரசுக்குக் கிடைத்த நிதி வருவாய் ரூ.80, 808 கோடி. கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு இதுதான் மிகக்குறைவான வரி வருவாய். குறைந்து வரும் வரி வருவாயும், அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையும் அரசின் கைகளைக் கட்டிப் போடுகின்றன. வளர்ச்சியைத் தூண்டுவதற்காக அரசு எந்தவித முதலீட்டையும் செய்ய முடியாமல் முடக்கியிருக்கிறது.\nஆண்டொன்றுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பு என்று இலக்கு நிர்ணயித்து பதவிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு. ஆனால், ஆண்டொன்றுக்கு சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகளைத்தான் உருவாக்க முடிந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவுக்குக் குறைவான வேலை வாய்ப்பு வளர்ச்சி ஏற்பட்டதில்லை.\nஆண்டொன்றுக்கு சுமார் 8 லட்சம் இளைஞர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலை வாய்ப்புக்குத் தயாராகிறார்கள். அவர்களில் பாதி பேர் மட்டும்தான் முறை சார்ந்த நிறுவனங்களில் தொழிலாளர்களாக வேலை வாய்ப்புப் பெறுகிறார்கள். ஏனையோர் மரபுசாரா தொழில்களில் வேலைக்குச் சேர்கிறார்கள்.\nஇந்தியாவில் சுமார் 5.85 கோடி பெரிய, சிறிய வியாபார நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் 1.4% மட்டுமே 10 பேருக்கும் அதிகமான பேரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களாக இருக்கின்றன. அவைதான் சுமார் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன.\nஇந்தியா போன்ற பெரிய தேசத்தில் 4 லட்சம் தொழிலாளிகளுக்கு மாத சம்பளம் வழங்கும் வேலைகளை உருவாக்குவது என்பதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் முறைசார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவு. உயர்மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டதன் விளைவாக சிறு-குறு தொழில் நிறுவனங்களிலும், மரபுசாரா துறைகளிலும் எத்தனை பேர் வேலையில் இழந்தார்கள் என்பதற்கு சரியான புள்ளிவிவரம் இல்லை.\n2017-இல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின்படி 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 30% பேர் வேலை பார்க்கவோ, கல்வி கற்கவோ அல்லது தொழிற்பயிற்சியில் ஈடுபடவோ செய்யாமல் இருப்பவர்கள். இவர்களுடைய எண்ணிக்கை சில கோடிகள் என்பதை நாம் உணர வேண்டும்.\nவேளாண்மை என்பது சிறு விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. அவர்களுக்கு முழுநேர வேலை வாய்ப்புக்கு வழியில��லை. அதுமட்டுமல்லாமல், சிறு விவசாயிகளின் உற்பத்தித் திறன் குறைவு என்பதால், அவர்களுக்கு வேளாண்மை முழுமையான வாழ்வாதாரமாகவும் இல்லாத நிலைமை காணப்படுகிறது. அப்படி இருந்தாலும்கூட இந்தியாவில் 70% மக்கள்தொகையினர் வேளாண்மையை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nசமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலும் ஊரகப் புறங்களில் கடுமையான அதிருப்தி நிலவுவதை உணர்த்துகின்றன. மரபுசாரா துறைகளைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகச் செயல்படுத்தியாக வேண்டும். உயர்மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டதும், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப் பட்டதும் பெருமளவில் ஊரகப் புறங்களைத்தான் பாதித்திருக்கின்றன. மரபுசாரா துறைகளும் ஊரகப் பொருளாதாரமும்தான் இந்தியாவின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45% க்குக் காரணம். இந்தியாவின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 90% இவை இரண்டிலும்தான் காணப்படுகின்றன.\nஊரகப்புற பொருளாதாரம் முடுக்கிவிடப்பட்டு, வளர்ச்சி அதிகரிக்குமேயானால், அதன் தொடர் விளைவாக மரபுசாரா துறை வேகம் பெறும். அதன் முலம் சுணக்கம் ஏற்பட்டிருக்கின்ற இந்தியப் பொருளாதாரம் உயிர்ப்புப் பெறும். இது நிதியமைச்சருக்கும், நிதித்துறை அதிகாரிகளுக்கும் தெரியாததல்ல.\nநிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கை, வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றை அகற்றி, சேதங்களைக் கட்டுப்படுத்த உதவக்கூடும். அதே நேரத்தில் அவர் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. விலைவாசி உயர்வு ஏற்கெனவே 4% கட்டுப்பாட்டு அளவைத் தாண்டியிருக்கிறது. அரசின் கடன் 3.2% க்கு அதிகரிக்கக்கூடாது. ஆனால், அதிகரித்திருக்கிறது. இதனால், விரைந்த வளர்ச்சி, விலைவாசி அதிகரிக்கக் காரணமாகி விடக்கூடும்.\nஉயர் நிலைகளிலும், வேளாண் துறையிலும் வேலைவாய்ப்புகள் ஏற்படுவதற்குப் பதிலாகக் குறைந்த திறமை தேவைப்படும், குறைந்த வருவாய் தரக்கூடிய துறைகளில் அதிகரித்து வருகின்றன. இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிட்டுமே தவிர, பொருளாதாரத்துக்கு அதனால் எந்தவித நன்மையும் ஏற்பட்டுவிடாது.\nஉதாரணமாக, சேவை துறைகளில் மிக அதிகமாக வளர்ச்சி அடைவது தனியார் பாதுகாப்புத்துறை. தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் என்று எல்லாவற்றுக்கும் தனியார் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதற்கான காவலாளிகளை வழங்கும் தனியார் பாதுகாப்புத்துறை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.\nஇந்தக் காவலாளிகளுக்குப் பெரிய தகுதி எதுவும் தேவையில்லை என்பதையும், அவர்களுக்குக் குறைந்த ஊதியமே தரப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்தத் துறையின் வளர்ச்சியால் பொருளாதாரத்துக்கு எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை.\nதிறன் சார்ந்த வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், ஊரகப் பொருளாதாரத்தை முடுக்கிவிடவும் நிதிநிலை அறிக்கை வழிகோலாவிட்டால், 6.5% என்கிற வளர்ச்சி, மேலும் தளர்ச்சி அடையுமே தவிர, உயராது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chemozhi.wordpress.com/2010/02/18/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2018-06-17T23:37:05Z", "digest": "sha1:NEGNMA6X6FWSUIXDQZMERIRLYOSIVLPD", "length": 22884, "nlines": 82, "source_domain": "chemozhi.wordpress.com", "title": "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளர்ச்சிப் பணிகளும், செயல்பணிகளும்! | செம்மொழி", "raw_content": "\n« தமிழாசிரியர்கள், தமிழ் புலவர்கள் முதலியோருக்கு சரித்திர ஞானம் வேண்டும்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளர்ச்சிப் பணிகளும், செயல்பணிகளும்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளர்ச்சிப் பணிகளும், செயல்பணிகளும்\nமுதலமைச்சர் கலைஞர் தலைமையில், தலைமைச் செயலகத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள், அறிஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் (சென்னை, 17.2.2010)\nசென்னை, பிப். 18_ கோவையில் நடைபெறவிருக்-கும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடக்கஇருக்கும் வளர்ச்சிப் பணிகளும், மாநாட்டுக்கான செயல் பணிகளும் குறித்து முதல-மைச்சர் கலைஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் நிறைவுற்றதும் முதல்வர் கலைஞர் அவர்களைச் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் முதல்வர் கலைஞர் அவர்கள் கூறியதாவது:-\nமுதலமைச்சர் கலைஞர்:- கோவையில் 2010 ஜூன் திங்கள் 23 முதல் 27ஆம் நாள் வரை 5 நாள்கள் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி _ தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பல்-வேறு குழுக்களின் சார்பாகவும், அந்தக் குழுக்-களின் தலைவர்கள் சார்பாகவும் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, இதுவரையில் நடை-பெற்-றுள்ள செயல்கள் குறித்தும், மேலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடை-பெற்றது.\nஆய்வரங்கத்தில் பங்கேற்க வலைத்தளம், மின்-அஞ்சல், அஞ்சல் மற்றும் நேரில் என்று இந்தியா உள்பட 49 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 356 பேர் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். நாடுகளை விவரமாகச் சொல்ல வேண்டுமேயானால்_\nஅமெரிக்க அய்க்கிய நாடுகள் (யு.எஸ்.ஏ.)_விலி-ருந்து பதிவு செய்திருப்பவர்கள் 44 பேர்.\nஅமெரிக்கன் சமோவா_1, அயர்லாந்து_3, ஆஸ்திரியா_1, ஆஸ்திரேலியா_15, யுனைடெட் கிங்டம் (இங்கிலாந்து)_18, இத்தாலி_1, இந்தோ-னேஷியா_2, இலங்கை_91, ஈரான்_1, எத்தியோப்பியா_1, அய்க்கிய அரபுக் குடியேற்ற நாடுகள்_5, அய்ல் ஆப் மேன்_1, ஓமன்_4, கசகிஸ்தான்_1, கத்தார்_1, கனடா _23, காங்கோ_1, கிரீஸ்_1, கென்யா_2, சவுதி அரே-பியா_6, சிங்கப்பூர்_90, சீனா_4, சுவிட்சர்லாந்து_2, செர்பியா_1, செஷல்ஸ் -_1, டுனீசியா_1, டென்மார்க்_1, டோங்கா_1, தென் கொரியா_3, நார்வே_2, நியூசி-லாந்து_3, நெதர்லாந்து_3, நைஜீரியா_1, பக்ரைன் -_2, பார்படாஸ்_1, பிரான்ஸ்_7, பிரிட்டிஷ் இந்திய ஓஷன் டெரிடரி_1, பின்லாந்து_1, புரூணை_1, போலந்து_1, மலேசியா _181, மொரிசியஸ்_9, வங்காள தேசம்_1, ஜப்பான்_3, ஜெர்மனி _9, ஹாங்காங்_1, பிற நாடுகள்_2, இந்தியா_6 ஆயிரத்து 800. ஒட்டு-மொத்தமாகப் பதிவு செய்திருப்பவர்கள் 7 ஆயிரத்து 356 பேர்.\nபதிவு செய்து கொண்டுள்ளவர்களிடம் இருந்து, 6 ஆயிரத்து 86 ஆய்வுச் சுருக்கங்கள் வரப் பெற்-றுள்ளன. ஆய்வுச் சுருக்கங்கள் முன்னரே வகைப்படுத்தப்பட்ட-வாறு, 55 பொருண்மைகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு பொருண்மைக்கு மூவர் என்கிற வகையில் பேரா-சிரியப் பெருமக்களையும், அறிஞர்களையும் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, 6 ஆயிரத்து 86 ஆய்வுச் சுருக்கங்களும் நுண்ணாய்வு செய்யப்பட்டன. நுண்ணாய்வாளர்கள் அளித்துள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதத்தக்-கோர் தெரிவு செய்யப்பட்டு, கட்டுரைகளை எழுது-மாறு அவர்களைக் கேட்டுக் கொள்ளும் கடிதங்கள் அனுப்பப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1500 பேர் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்-திட அனுமதிக்கலாமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இணைய மாநாடு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 75 தொழில்-நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. கட்டுரைச் சுருக்கங்கள் பெற கடைசி நாள் மார்ச் 15 ஆகும். இதில் மொத்தம் 350 பேர் கலந்துகொள்-வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் இணைய மாநாட்டிலும் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் இணையத்தமிழ் அறிஞர்களும், பேராளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, கல்லூரிகளுக்கான போட்டிகள் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்-கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபரங்கள் பின்வருமாறு:-\nநெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு _59 கோடியே 85 இலட்சம் ரூபாய்,\nகோவையில் செம்மொழிப் பூங்கா அமைத்திட_20 கோடி ரூபாய்,\nமக்கள் தொடர்பு மற்றும் விளம்பர பணிகளுக்கு _10 கோடி ரூபாய்,\nமின்கட்டமைப்பு வசதிகளுக்கு _56 கோடி ரூபாய்,\nகோவை மாநகரில் சாலைகள் மேம்பாடு, புதிய தெரு விளக்குகள் அமைத்தல், நடைமேடைகள் அமைத்தல், பேருந்து நிழற்குடை அமைத்தல் மற்றும் புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு _104 கோடியே 40 இலட்சம் ரூபாய்,\nகொடிசியா உள் அரங்கம் அமைக்கும் பணிகளுக்கு _9 கோடியே 30 இலட்சம் ரூபாய்,\nமாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகளுக்கு _7 கோடியே 71 இலட்சம் ரூபாய்,\nஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு-களுக்கு _5 கோடியே 85 இலட்சம் ரூபாய்,\nகண்காட்சி அமைக்கும் பணிகளுக்கு_ 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்,\nவிருந்தோம்பல் செலவுகளுக்கு _4 கோடியே 95 இலட்சம் ரூபாய்,\nநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மேம்-பாட்டுப் பணிகளுக்கு _4 கோடியே 27 இலட்சம் ரூபாய்,\nமருத்துவ வசதி, சிறப்பு மலர், போக்குவரத்து வசதி முதலிய பணிகளுக்கு _10 கோடியே 85 இலட்சம் ரூபாய்,\nபொதுவான செலவுகளுக்கு _5 கோடியே 22 இலட்சம் ரூபாய்.\nஆக மொத்தம் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் மதிப்-பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்-கின்றன.\nகேள்வி:- குழுக்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன\nகலைஞர்:- ஒவ்வொரு குழுவும் அவர்களுக்கான பணிகளை எவ்வாறு ஆற்றி வருகிறோம் என்று சொன்-னார்கள். அவர்களின் பணி திருப்திகரமாக இருக்கிறது.\nகேள்வி:- டெல்லியில் பிரதமரை அ.தி.மு.க. நாடா-ளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கரும்பு விலை சம்மந்தமாக கோரிக்கை வைத்திருக்கி-றார்களே\nகலைஞர்:- அவர்களுக்கு அது கரும்பான செய்தி-யாக இருக்கலாம். எங்களுக்கு அதைப்பற்றிய விவரம் தெரியவில்லை.\nகேள்வி:- மாநாட்டுச் செலவிற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள். மேலும் நிதி ஒதுக்கப்படுமா\nகலைஞர்:- தேவைப்பட்டால் மேற்கொண்டு ஒப்புதலோடு செலவிடப்படும்.\nகேள்வி:- மாநாட்டிற்கு யார் யார் வருகிறார்கள்\nகலைஞர்:- தொடக்க விழாவிற்கு குடியரசு தலைவர் வருகிறார். மற்றும் மொழியியல் அறி-ஞர்-கள், அனைத்துக் கட்சியினர் அழைக்கப்-படு-வார்கள்.\nகேள்வி:- வெளிநாட்டினர் வருவதற்கான விசா போன்ற அனுமதி மத்திய அரசிடம் பெறப்பட்டு விட்டதா\nகலைஞர்:- அதற்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலாளர் செய்து வருகிறார்.\nகேள்வி:– புதிய சட்டமன்ற வளாகப் பணிகள் எந்த அளவில் உள்ளன\nகலைஞர்:- மார்ச் 13 ஆம் தேதி தொடக்க விழா நடைபெறுகின்ற அளவிற்கு -பிரதமர் அவர்களும், சோனியா காந்தி அவர்களும் கலந்து கொள்கின்ற அளவிற்கு சட்டமன்ற பணிகள் நிறைவடைந்து வருகின்றன.\nகேள்வி:- என்கவுண்டர் கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்களே\nகலைஞர்:- அவர்கள் கவலையில் நானும் பங்கு கொள்கிறேன்.\nகேள்வி:- காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்களே\nகலைஞர்:- முழு விவரங்களும் தெரியாமல் பதில் சொல்ல இயலாது.\nஅரிசி, பருப்பு, காய்கறி …………..முதலியவற்றின் விலைவாசி ஏற்றத்திற்குக் கூட இவர்கள் இத்தனை தடவை உட்கார்ந்து கொண்டு, விவாத்த்து, திட்டம் போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் செம்மொழி என்று சொல்லிக் கொண்டு, இப்படி உட்கார்ந்து பேசுவதும், லட்சக் கணக்கில் செலவு செய்து மதியம், இரவு என்று நன்றாக சாப்பிடுவதும், நல்ல வேடிக்கைதான்\nவாழ்க தமிழ், மன்னிக்கவும் செம்மொழி தமிழ்\nகுறிச்சொற்கள்: 300 கோடிகள், செம்மொழி, செயல்பணிகளும், செலவு, செவ்விய காலம், பேச்சு, பேச்சுத் திறன், பொற்காலம், வளர்ச்சிப் பணிகளும்\nஒரு பதில் to “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளர்ச்சிப் பணிகளும், செயல்பணிகளும்\n7:27 முப இல் பிப்ரவரி 19, 2010 | மறுமொழி\n300 கோடி கிடைத்தாகி விட்டது. இனி பங்குபோடுவதுதானே வேலை எனவே இனி செலனினங்கள் என்னென்ன என்று பார்த்து, அவ்வாறே செலவானது போலக் காட்டவேண்டியதுதான். அதற்கேற்றார் போல “வவுச்சர்கள்” – செலவினப் பட்டிகள் உருவாக்குவார்கள். அதற்கு “ரோடு போட” ஆரம்பித்து விட்டர்கள்\nஇந்த முழு நிகழ்ச்சியும் “கவர்” செய்யும் உரிமை “கலைஞ்சர்” அல்லது “சன்” டிவி குழுமத்திற்கு கொடுப்பார்கல்;\nஅந்த ஜகத் காஸ்பர், கழிமொழி பட்டாளம் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு மாலை நிகழ்ச்சிகளை “கவர்” செய்து விடிவார்கள்;\nஆன்டோ பீட்டர் போன்ற “மென்மொருள்” வல்லுனர்கள் அவர்களுக்கேயுரிய முறையில் பணம் பண்ணி விடிவர்ர்கள்;\nபோதா குறைக்கு மேல் நாட்டு பட்டாளம் வேறு; போக்குவரத்திற்கு விமான செலவும், ஸ்டர் ஹோட்டல்களில் ரூமும் கொடுப்பார்கள்; மாலையிலே கொண்டாட்டம்தான்;\nஇன்னும் என்னென்ன செய்யப் போகிறார்களோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagotharan.wordpress.com/2010/09/15/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%EF%BF%BD/", "date_download": "2018-06-18T00:08:49Z", "digest": "sha1:JZXGUY74U4RFBQPA5WT5LOKIZ7SZEOSD", "length": 29449, "nlines": 193, "source_domain": "sagotharan.wordpress.com", "title": "அம்மாவும் கூட கொடுரமானவள் – மருத்துவர் ஷாலினி « சகோதரன்", "raw_content": "\nஅம்மாவும் கூட கொடுரமானவள் – மருத்துவர் ஷாலினி\nமருத்துவர் ஷாலினி அவர்கள் குழந்தை வளர்ப்பு, குடும்ப உறவு என சகல முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை தன்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்., அவருடைய வலைப்பூ தமிழில் என்ற பெயரில் இருக்கிறது.\nமனநலவியல் நிபுனர் என்பதால் அவருடைய பார்வை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. தற்போது அவர் ஆனந்தவிகடனில் உயிர்மொழி என்ற தொடரை எழுதிவருகிறார். அதில் அம்மாக்கள் மகன்களை கைக்குள் வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கின்றார்கள் என எடுத்து கூறியுள்ளார். மனைவின் முந்தானையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆண்களை விட அம்மாவிடம் மாட்டிக்கொண்டிருக்கும் ஆண்கள் அதிகம் என்கிறார். அவருடைய வலைப்பூவில் கூட இந்த தொடரை தொடர்கிறார். ஆனந்தவிகடன் படிக்காதவர்கள், அங்கு சென்று படித்துக்கொள்ளலாம்.\nஅதில் ஒரு கட்டுரை அம்மாவின் அஸ்திரங்கள். அதன் சாரம்சத்தினை மட்டும் வெளியிட்டிருக்கிறேன்.\nஅஸ்திரம் ஒன்று – “பத்து மாதம் சுமந்து பெற்றதாய்” என அடிக்கடி சொல்லிக்காட்டி சென்டிமென்டில் வைத்துக்கொள்ளுதல். இந்த சென்டிமென்டில் மாட்டிக்கொள்பவர்கள் ஆண்கள்தானாம். பெண்கள் இந்த விஷயத்தினை கண்டு கொள்வதே இல்லையாம். காரணம் பின்நாளில் தானும் அம்மாவைப்போல பெற்றுக்கொள்ளத்தானே போகிறோம் என்ற எண்ணம்.\nஅஸ்திரம் இரண்டு – ஆண்குழந்தையை பெற்றெடுத்ததே பெரியசாதனை என்று நினைத்துக்கொண்டு, அவனை விலையுயர்ந்த பொருளை போல பாதுகாத்து வைப்பார்கள் சில அன்னைமார்கள். தன்னுடன் மட்டுமே விளையாட, விரும்ப என கற்றுக்கொடுத்து பிறருடன் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள். இப்படி அவனை தன்னிச்சையாக வளரவே விடமாட்டார்கள். இதனால் பின்னாளில் மாமியார் மருமகள் சண்டை வரும்போது தடுமாறிப்போகினான் ஆண்மகன்.\nஅஸ்திரம் மூன்று – பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் கதைகளில் கூட அதிக கவணம் எடுத்துக்கொண்டு, தனக்கு சாதகமான கதைகளை சொலலியே வளர்ப்பார்கள். இது ஒரு தாய் தன்னைக் காத்துக்கொள்ள செய்யும் உத்தி. அம்மாதான் எல்லாம் என்று சிறுவயது முதல் நம்பி வாழுகின்ற ஜீவனாக மாறிவிடுகிறான் ஆண்மகன்.\nஅஸ்திரம் நான்கு – காட்டில் வாழும் பெண் குரங்குகள் ஆண்குரங்களுக்கு பேன் பார்ப்பது, தொட்டு தடவி விடுவது என தாஜா செய்யு���். அப்படிபட்ட பெண்குரங்கைதான் ஆண் குரங்கு பாதுகாக்கும். அதைப்போலவே ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அதிக சலுகைகள் கொடுத்து அம்மா வளர்க்கின்றாள். இதன்பின்னனி அவனிடம் அதிக அக்கரை காட்டி, அதிக பாதுகாப்பினை பெருவதுதான்.\nஅஸ்திரம் ஐந்து – ஆண்குழந்தைகளுக்கு சமையல் செய்வது, சலவை செய்வது, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற காரியங்களை சொல்லிக்கொடுக்காமல், அதெல்லாம் பெண்களின் வேலை என தடுத்துவிடுவார்கள் பெரும்பாலானோர். இதன் காரணம் சூட்சமமானது. ஆண் தன்னுடைய தேவைகளை பெண்ணை சாராமல் செய்ய முடியாதவாறு வளர்த்துவி்ட்டால், அவள் இல்லாமல் அவனால் வாழமுடியாது என்பதே.\nமிக கவணமாக யோசித்தால் மட்டுமே அன்பெனும் அஸ்திரம் கொண்டு அன்னை செய்யும் லீலைகள் புரியும். “என்னுடைய தாய்போல வருமா” என்று அம்மாக்களின் அடிமைகளாக இருக்கும் ஆண்வர்க்கத்தின் கண்மூடித்தனமான நம்பி்க்கைக்கு இந்த அஸ்திரங்கள்தான் காரணம் என்கிறார் ஷாலினி. அவருடைய கோணத்தில் சிந்தித்தால் பயமாகத்தான் இருக்கிறது.\nஎன்னுடைய வீட்டில் வாடகைக்கு ஒரு கிறித்துவ குடும்பம் குடியிருந்தார்கள். அந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்தது. அவர் ஒரு முறை என்னிடம் “எம் பொண்டாட்டி எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டேங்கிறா தம்பி, எம் பொண்ணுக்கு 3 வயசாவுது, இன்னும் தாய்ப்பால் கொடுக்கிறா” என்று வருத்தம் கொண்டார். சில பெண்களுக்கு தாய்ப்பால் தருவதே சுகமாகிப் போகிறது. சுரக்கிறது என்று சொல்லி தன்னுடைய சுகத்திற்காக விவரம் தெரியும் குழந்தைகளுக்கு கூட தாய்ப்பாலை தந்துகொண்டிருக்கின்றார்கள். காரணம் குழந்தைக்காக இல்லை. தங்களின் சுகத்திற்காக எனும் போது நெருடலாக இருக்கிறது.\nசமூகத்தில் தன்னுடைய குழந்தை சிறந்தவனாக வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், ஐட்டியைகூட துவைக்கத் தெரியாத ஆண்மகன்களை உருவாக்குவதில் பெண்களில் சிலர் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கு எங்கள் பிளாட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பாட்டியை சொல்லலாம். “என்னுடைய மகனுக்கு ஐட்டியைக்கூட துவைக்கத் தெரியாது. ஒரு முறை நான் ஊருக்கு சென்று நெடுநாட்கள் தங்கிவிட்டதால் புதுப்புது ஐட்டியாக வாங்கிப் போட்டுக்கொண்டிருந்தான்” என பெருமையாகச் சொன்னார். அவருக்கு கல்யாணமாகி ஒரு பையனே இருக்க���றார். ஆனால் ஐட்டியைக் கூட துவைக்கத் தெரியாத மனிதனாகவே வாழ்ந்துவிட்டார். இப்படி எத்தனையோ அம்மாக்களை இந்த உலகம் கண்டுகொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் கவணமாக இல்லையென்றால் அம்மாக்களின் முந்தானையே உலகம் என நம்பும் “ராம்” பட கதாநாயகன்போல வளர்ந்துவிடுவார்கள் நம் சந்ததிகள்.\n← மூன்று மொழி மூன்று படங்கள்\nமகாமந்திரம் திருவருட்பா இசைவடிவ இலவச தரவிரக்கம் →\n18 comments on “அம்மாவும் கூட கொடுரமானவள் – மருத்துவர் ஷாலினி”\n7:35 பிப இல் செப்ரெம்பர் 15, 2010\nமதுரையில் நேரடியாக அவர் கலந்துரையாடல் கேட்டேன்.. நல்ல விசயங்களை அசத்தலாய் சொல்லும் வல்லமைப்படைத்தவர்… பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்\n8:16 பிப இல் செப்ரெம்பர் 15, 2010\nநிறைய விஷயங்களை அருமையான நடையில் சொல்லுகிறார். உடலியலைவிட மனநலனை அறிதல் அவரின் மூலமே எனக்கு சாத்தியப்பட்டது.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nபெயர்வெளியிட விரும்பாத வாசகி சொல்கிறார்:\n1:52 பிப இல் செப்ரெம்பர் 16, 2010\nஎன்னுடைய அண்ணன் தினமும் என்னிடம் தவறாக நடந்துகொள்கிறான். நான் தடுத்தப்பார்த்தேன் முடியவில்லை. காமக்கதைகளில் நடப்பதை படித்து உலகில் இதெல்லாம் சகஜம் என்கிறான். இப்போது நானும் செக்ஸில் அடிமையாகிவிட்டேன். இது தவறா. என் வாழ்க்கை பாதிக்குமா.\n3:12 பிப இல் செப்ரெம்பர் 16, 2010\nஇத்தோடு நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் மறந்துவிடுவதுதான் நல்லது. தொடர்ந்தால் இன்றல்லது என்றாவது மாட்டிக்கொள்வீர்கள். அண்ணன் தங்கை உறவுகளெல்லாம் கதைகளுக்கு நன்றாக இருக்கலாம், நடைமுறைக்கு பல சிக்கல்களை தந்துவிடும். உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.\n1:53 பிப இல் செப்ரெம்பர் 16, 2010\nஷாலினியின் பல புத்தகங்ளைப் படித்திருக்கிறேன். இப்போதுதான் வலைப்பூ எழுதுவதை அறிகிறேன். நன்றி\n3:12 பிப இல் செப்ரெம்பர் 16, 2010\n3:01 பிப இல் செப்ரெம்பர் 16, 2010\n3:14 பிப இல் செப்ரெம்பர் 16, 2010\nபப்ளிக் செக்ஸ் பற்றி எழுத இப்போது எதுவும் எனக்கு தெரியாது. முயல்கிறேன்.\n5:45 முப இல் செப்ரெம்பர் 17, 2010\nஅம்மாவிடம் காட்டும் அன்பு கண்மூடித் தனமானது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எதிர் பாலியல் எப்போதும் ஈர்ப்பு உடையது, அப்பாவுக்கு பெண் குழந்தை பிடிக்கும், அம்மாவிற்கு ஆண் குழந்தை பிடிக்கும், இது இயற்கை. எந்த தாயும் தன் குழந்தையை தன்னிடம் அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்று என்ன மாட்டாள் என்பது என் கருத்து. இன்றைய கால கட்டத்தில் ஏறக்குறைய 50 க்கும் மேற்பட்ட விழுக்காடு குடும்பங்கள் தனிக் குடித்தினங்கள் இதுல எங்க அம்மாவின் ஆளுமை வரப் போகிறது. ஒரு சில இடங்களில் இருப்பது ஒத்துக் கொள்ளவேண்டிய உ நமை தான் ஆனால் அது புறக்கணிக்கத் தக்க அளவிற்கு சிறிய விழுக்காடு தான். அப்படியே இருந்தாலும் அதை சரி செய்து வாழ்வது தான் குடும்பத் தலைவனின் பொறுப்பு. பொறுப்பை நாம் தட்டி கழித்து அம்மாவை குறை சொல்வது ஏற்புடையதாக இல்லை.\n1:08 பிப இல் செப்ரெம்பர் 17, 2010\nஎதிலும் விதிவிலக்கு இருக்கிறதல்லவா, அது அம்மாவையும் விட்டுவைக்கவில்லை என்பதே என் நிலைபாடு. சில இடங்களில் மனைவியுடன் கூடி அடுத்த தலைமுறையை நல்லமுறையில் வளர்க்க தாய் விடுவதில்லை என ஷாலினி சொல்லியிருக்கிறார். அதைதான் தெரியப்படுத்தினேன். நம்முடைய அம்மாவும் இந்த அஸ்திரங்களை பயன்படுத்துவார் என்று ஒரு எச்சரிக்கைக்காத்தான்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n9:17 முப இல் செப்ரெம்பர் 18, 2010\nஆமாம் நண்பரே ஆண்கள் ஒன்றும் அம்மாவுக்கு அடிமை இல்லை பொண்டாட்டி அடிமையாகி விடுகிறார்கள்..பெண்ணாதிக்கம் தான் மேலோங்கி நிற்கிறது..\n3:14 பிப இல் செப்ரெம்பர் 18, 2010\nதன்னுடைய மகன் என்று அம்மா அவனை மனைவியோடு பகிர்ந்து கொள்ள விரும்பதில்லை. அதே போல மனைவியும். ஆண்கள் தான் மிகவும் பாவம்.\n6:02 பிப இல் செப்ரெம்பர் 18, 2010\nஅட்டகாசமான படைப்புகள். வியக்கவைக்கும் எழுத்து ஆளுமை\n8:09 முப இல் செப்ரெம்பர் 19, 2010\n3:41 பிப இல் செப்ரெம்பர் 19, 2010\nஅம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு இங்கே எத்தனையோபேர் மனைவி்க்கு துரோகம் செய்கின்றார்கள். அதையெல்லாம் எழுத வேண்டுமென்றால் ஒரு வலைப்பூவே பத்தாது. ஷாலினியின் வாதம் மிகச்சரியானது. அதனை இங்கு வெளியிட்டமைக்கு நன்றி.\n10:54 முப இல் திசெம்பர் 29, 2010\n7:24 முப இல் செப்ரெம்பர் 27, 2010\nஜட்டியை துவைக்க தெரியாத பல ஆண்கள் இருக்கின்றார்கள். அவர்களின் இந்த நிலைக்கு அம்மாக்களின் அளவிற்கு அதிகமான அன்புதான் காரணம். சுயநலம் இல்லாத அன்பு எங்கும் இல்லை. ஆனால் அம்மாவின் அன்பில் சுயநலம் மிகக் குறைவு. சில குழந்தைகளை அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து விடுகின்றார்கள். அது அன்பால் நிகழ்வது. உண்மையை உணர்த்தியமை நன்று,.\n9:37 முப இல் செப்ரெம்பர் 27, 2010\nசுயநலமில்லா��� அன்பு எங்கும் கிடையாது. அருமையான வரிகள் நண்பரே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்களுக்குகாக தான் காத்துக்கிடக்கின்றன என் படைப்புகள் படியுங்கள். ஆரோக்கியமான கருத்துகளை பதிவு செய்யுங்கள். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nபுதியதாக டிஜிட்டல் சகோதரன் என்ற பெயரில் ஒரு தளத்தினை தொடங்கியிருக்கிறேன். இங்கு பிளாகர் தொடர்பான தொழில்நுட்ப விடயங்களையும், இலவச டிஜிட்டல் ஓவியங்களையும் தருகிறேன். தளத்தினை பார்வையிட வாருங்கள் நண்பர்களே. டிஜிட்டல் சகோதரன்\nஇங்கு தங்கள் மின்னஞ்சல் முகவரியை தந்து இடுகைகளைப் பற்றிய செய்திகளைப் பெறுங்கள்,..\nஇந்து மதம் ஒரு பொக்கிசம் (2)\nதமிழ் மண்ணின் சாமிகள் (17)\nமுன்னோர்களைத் தேடி ஒரு பயணம் (6)\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nசகோதர சகோதரி – சிறுகதை\nஇது வரை பகிர்ந்தவை மாதத்தை தேர்வுசெய்க மே 2017 (1) பிப்ரவரி 2017 (1) திசெம்பர் 2016 (1) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (11) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (2) ஜனவரி 2015 (1) மே 2014 (1) பிப்ரவரி 2014 (2) செப்ரெம்பர் 2013 (1) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (3) ஜனவரி 2013 (2) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (4) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (3) மே 2012 (2) ஏப்ரல் 2012 (2) மார்ச் 2012 (1) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (4) திசெம்பர் 2011 (2) நவம்பர் 2011 (2) ஓகஸ்ட் 2011 (1) ஜூலை 2011 (1) ஜூன் 2011 (1) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (3) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (6) திசெம்பர் 2010 (1) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (17) செப்ரெம்பர் 2010 (16) ஓகஸ்ட் 2010 (15) ஜூலை 2010 (26) ஜூன் 2010 (31) மே 2010 (27) ஏப்ரல் 2010 (26) மார்ச் 2010 (31) பிப்ரவரி 2010 (34) ஜனவரி 2010 (7) திசெம்பர் 2009 (27) நவம்பர் 2009 (4)\na 60 முட்டைகள் அடை வைக்கும் 3 weeks ago\nMahajeyam on சுடலை மாடன் கதை – தமிழ் மண்ணின…\nRam Raja on பேலுக்குறிச்சி சந்தையும் சங்கி…\nஇலவச மின்னூல் அட்டைப் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/07/61-27102015.html", "date_download": "2018-06-18T00:28:16Z", "digest": "sha1:3JUJRNMFEFIR6OYHA4SBE25VNRV5F32Q", "length": 34039, "nlines": 185, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 61 (27.10.2015)", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nமூத்தமகனின் திருமணம் தடங்கலாகவே இருக்கிறது. ராஜ்பவனில் தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார். வேலை நிரந்தரமாகுமா திருமணம் நடைப��றுமா பரிகாரம் எதாவது செய்ய வேண்டுமா\n(கும்பலக்னம், கன்னிராசி, லக்னத்தில் சூரி. இரண்டில் சுக், செவ். ஐந்தில் ராகு. ஒன்பதில் சனி. பத்தில் குரு. பனிரெண்டில் புதன்.)\nமகனுக்கு லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய். ராசிக்கு இரண்டில் சனி என்ற அமைப்பாகி தாரதோஷமும், ஐந்திற்குடைய புதன் பனிரெண்டில் மறைந்து ஐந்தில் ராகு அமர்ந்து புத்திரதோஷமும் இருப்பதால் தாமத திருமண அமைப்பு உள்ளது. செவ்வாயும், சுக்கிரனும் ஐந்துடிகிரிக்குள் இணைந்ததும் குற்றம். வரும் நவம்பர் 14-ந்தேதிக்கு மேல்தான் தாம்பத்ய சுகம் கிடைக்கும் அமைப்பு வருவதால் அடுத்த வருடம் ஏப்ரல், மேயில் திருமணம் நடக்கும். 2018-ல் வேலை நிரந்தரமாகும். 32 வயது ஆகிவிட்டதால் பரிகாரம் தேவையில்லை.\nகடவுளுக்கு அடுத்து உங்களை நம்புகிறேன். என் வாழ்விற்கு வெளிச்சம் காட்டுங்கள். ஒன்பதாவதாகப் பிறந்து ஒன்பதாவது மட்டும் படித்து வெளியூர் வந்து பழைய இரும்புக்கடை வைத்து நடத்துகிறேன். இங்கே எம்.காம் படித்த பெண்ணை பத்துவருடமாக விரும்புகிறேன். இருவரும் ஒரே ஜாதி. இரண்டு பேரும் நடுத்தரக்குடும்பம். அவள் கன்னிராசி, அஸ்தநட்சத்திரம். அவள் வீட்டில் போய் பெண் கேட்டதற்கு படிக்காதவனுக்குத் தரமாட்டோம் என்று மறுத்து விட்டார்கள். நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நினைத்தால் ஓடிப்போய் கல்யாணம் செய்வோம். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். எங்கள் திருமணம் எப்போது நடக்கும். அல்லது நடக்காதா\nசரியான பிறந்தநேர விவரங்களைக் கொடுத்தால் ஒரு சம்பவம் எப்போது நடக்கும் என்று ஞானிகள் சொன்னபடி கணித்துச் சொல்லும் எளியஜோதிடன் நான். அருள் வாக்கு சொல்பவன் இல்லை. வீட்டில் பெரியவர்களிடம் கேட்டு உங்கள் இருவரின் பிறந்தநாள், நேரம், இடம் ஆகிய குறிப்புகளை அனுப்பினால் தெளிவாகப் பதில் சொல்லுகிறேன். அதேநேரத்தில் பெற்றவர்களின் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் இருவரும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் வாழ்வில் இணைய வேண்டும் என்று பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.\nஎஸ். எஸ். வள்ளிநாயகம், தர்மபுரி.\nஏழரைச்சனி முடிந்தும் துன்பம் நீங்கவில்லை. ஜனவரி முதல் மஞ்சள் காமாலை, காய்ச்சல், கால்வ��ி என்று மாற்றி மாற்றி தொந்தரவு வந்து கொண்டே இருக்கிறது. சித்தப்பா சித்தமருந்து கம்பெனி நடத்தலாம் என்கிறார். சரியாக இருக்குமா பல அரசுத்தேர்வு எழுதியும் வெற்றி கிட்டவில்லை. அரசு வேலை அமையுமா பல அரசுத்தேர்வு எழுதியும் வெற்றி கிட்டவில்லை. அரசு வேலை அமையுமா உடல்நலம் எப்போது சீராகும் 33 வயதாகியும் திருமணம் இல்லை. எப்போது திருமணம் கடைசிவரை துன்பம்தானா ஆசான் அவர்கள்தான் நல்வழி காட்ட வேண்டும்.\n(தனுசுலக்னம், கன்னிராசி. ஐந்தில் புதன். ஆறில் சூரி, செவ். ஏழில் சுக், ராகு. பதினொன்றில் சனி. பனிரெண்டில் குரு.)\nலக்னாதிபதி குரு பனிரெண்டில் மறைந்து ஆறாம் வீட்டில் சூரியனும், செவ்வாயும் அமர்ந்த ஜாதகம். தற்போது ஆறாம் வீட்டைப் பார்க்கும் குருதசையில் ராசிக்கு ஆறுக்குடைய சனியின் புக்தி நடப்பதால் ஆரோக்கியக்குறைவு இருக்கிறது. லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யவும்.\nலக்னத்திற்கும், ராசிக்கும் பத்தாம்வீட்டு அதிபதி புதனாகி, அவர் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து, செவ்வாய் ராசியில் சூரியனுடன் இணைந்து அம்சத்தில் ஆட்சி பெற்றதால் சித்த மருத்துவத்தொழில் கைகொடுக்கும். சுக்கிரன் ராகுவுடன் இணைந்து தாரதோஷம் உண்டானதாலும், புத்திரக்காரகன் குரு பனிரெண்டிலும், புத்திரஸ்தானாதிபதி செவ்வாய் ஆறிலும் மறைந்து புத்திரதோஷம் உண்டானதாலும் திருமணம் தாமதமாகிறது. ஶ்ரீகாளகஸ்திக்கு சென்று பரிகாரங்களைச் செய்யவும். அடுத்த வருடம் திருமணம் நடக்கும். திருமணத்திற்குப் பிறகு நிம்மதியும், குருதசை நடப்பதால் அப்பா ஆனபின் யோகமும் செயல்பட ஆரம்பிக்கும். கஷ்டங்கள் எதுவும் இனிமேல் இருக்காது. கவலை வேண்டாம். அரசு வேலைவாய்ப்பு இல்லை.\nஇளைமையிலிருந்து கஷ்டப்பட்டு இப்போதுதான் சற்று நிம்மதியாக இருக்கும் நிலையில் இரண்டாவது மகனுக்கு ஆட்டிசம் நோய் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எனது மூத்தமகனின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இளையவனின் நிலை ஜோதிடரீதியாக மாறக்கூடியதா அவனால் பெரியவனின் வாழ்க்கை பாதிக்கப்படுமா அவனால் பெரியவனின் வாழ்க்கை பாதிக்கப்படுமா முதல் முடிகாணிக்கை குலதெய்வமான சிவனை விடுத்து திருப்பதி பெருமாளுக்கு கொடுத்தது தெய்வ குற்றமாகுமா முதல் முடிகாணிக்கை குலதெய்வமான சிவனை வ��டுத்து திருப்பதி பெருமாளுக்கு கொடுத்தது தெய்வ குற்றமாகுமா\n‘’அரியும், சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு’’ என்று பெரியவர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். சைவமும், வைணவமும் பரம்பொருளை வெவ்வேறு வழிகளில் அடையும் பாதைகள்தான். சிவனை விடுத்து பெருமாளுக்கு முடி காணிக்கை கொடுத்தது தெய்வகுற்றம் அல்ல. எந்தத் தெய்வமும் இதை குற்றமாகவும் எண்ணாது.\nஉங்கள் மகன் சுதர்சனபிரணவிற்கு கடக லக்னம், மேஷ ராசியாகி. லக்னத்தில் நீச செவ்வாய் உள்ளதும் குருபகவான் பத்தில் அமர்ந்து தனது ஆறாம் வீட்டை பார்த்து வலிமைப்படுத்துவதும் மேஷராசிக்கு தற்போது அஷ்டமச்சனி நடப்பதும் நோய்க்கான காரணங்கள். உங்களின் தனுசுராசிக்கும் தற்போது ஏழரைச்சனி நடப்பதால் உங்களுக்கும் கவலைப்பட காரணங்கள் வேண்டும் என்பதால் சிறுவனின் நோய் உங்களின் ஏழரைச்சனி காலமான ஏழு வருடங்களும் நீடிக்கும். எங்கே அடித்தால் வலிக்கும் என்பது சனிபகவானுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே மகன்களின் மேல் உயிரையே வைத்துள்ள ஒரு தந்தையை அழ வைப்பதற்கு பிள்ளைகளைத்தான் சனி பயன்படுத்துவார்.\nலக்னத்தில் நீசசெவ்வாய் இருந்தாலும் லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்று நவாம்சத்தில் அனைத்துக் கிரகங்களும் சுபவலுவுடன் இருப்பதால் பத்து வயதிற்கு மேல் உங்கள் மகன் மற்றவர்களை போல சாதாரணமாகவே இருப்பான். இவனால் மூத்தவனின் வாழ்க்கை பாதிக்கப்படாது. சில வாரங்களுக்கு முன் இதே பகுதியில் சந்திரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை விரிவாக எழுதி இருந்தேன். அதைச் செய்து கொள்ளவும்.\nஜோதிடச்சக்ரவர்த்தியின் தீவிர மாலைமலர் வாசகன் நான். சில வாரங்களுக்கு முன் அப்பாக்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்ற தலைப்பில் தாங்கள் அளித்த பதிலைப் படித்து மெய்சிலிர்த்தேன். ஏழு வருடங்களுக்கு முன் என் அக்கா வீட்டுக்காரர் இறந்துவிட்டார். அக்காவின் மூத்தமகன் சென்ற வருடம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் மதுரை பாலிடெக்னிக்கில் சேர்த்து ஆறுமாதத்தில் நின்றுவிட்டான். தற்போது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறான். தவறான நண்பர்களின் சகவாசத்தினால் கஞ்சாவிற்கு அடிமையாகிவிட்டான். வீட்டில் யார் பேச்சையும் கேட்பதில்லை. அம்மாவைத் திட்டுகிறான் அடிக்கப் போகிறான். மேலும் கெட்டு தீயசெயல்களில் போய்விட���வானோ என்று பயமாக இருக்கிறது. உள்ளூர் ஜோதிடர் சொன்னதின் பேரில் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்தோம். ஆனால் தற்போது இன்னும் அதிகமாக போதைக்கு அடிமையாகி சைக்கோ ஆகிவிட்டான். தாங்கள் அவன் நல்வழியில் வருவதற்குரிய தெய்வீகபரிகாரம் என்னவென்பதை அருள்கூர்ந்து தெரியப்படுத்த வேண்டுகிறேன்.\n(மிதுன லக்னம், விருச்சிக ராசி. மூன்றில் ராகு. ஐந்தில் சூரி. ஆறில் புதன். ஏழில் சுக், செவ். எட்டில் குரு. பத்தில் சனி.)\nபடைப்பின் விசித்திரத்தை என்னவென்று சொல்லுவேன் நீங்கள் குறிப்பிடும் அந்த பதிலுக்குச் சொந்தமான பெண் பிறந்த அதேநாளில் மதுரையில் அவளுக்கு ஆறு நிமிடங்களுக்கு முன் பிறந்து அதே போன்ற ஜாதகஅமைப்பைக் கொண்டவன் இந்தப்பையன். இவன் ஆண் என்பதால் அதற்கேற்ற பலன்கள் நடக்கின்றன.\nஉலகின் அனைத்து விருச்சிக ராசிக்காரர்களுக்கும் அவர்களது வயது பிறந்த ஜாதகவலுவைப் பொறுத்து சிரமமான பலன்களே நடந்து வருகின்றன மனதிற்கு காரணமான சந்திரன் கெட்டு ஏழாமிட சுக்கிரதசையும் நடப்பதால் உங்கள் மருமகனின் மனம் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. அடுத்த வருடம் வேறுவிதமான பிரச்னைகள் வரும். ஜாதகம் பலவீனமாகி ஏழரைச்சனி நடக்கும் நேரங்களில் சனியைத் தவிர்த்து வேறு எந்த பரிகாரங்களும் பலன்தராது. சில கர்மவினைகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.\nஉங்கள் அக்காவின் ராசி என்னவென்று சொல்லவில்லை. அவரது குடும்பத்தில் வேறு யாருக்காவது சனி நடந்தால் கடுமையான பலன்தான். அக்காவை காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மகனுக்கு நல்வழி காட்டும்படி மனமுருக வேண்டி வரச் சொல்லுங்கள். ஜென்மச்சனி முடிந்ததும் மறுபடியும் கேளுங்கள். முறையான பரிகாரங்களைச் சொல்லுகிறேன்.\nஇந்தப் பிறவியோடு மோட்சம் அடைவேனா\nமுதல் திருமணம் 2009- ம் ஆண்டு நடந்தது. அமைந்த மனைவியோ ஒரு ராட்சசி. ஒழுக்கம் இல்லாத பெண். உறவினர்கள் சதி செய்து ஏற்கனவே விவாகரத்து ஆனவள் என்பதை மறைத்து திருமணம் முடித்து விட்டார்கள். ஆறுமாதத்தில் விவாகரத்து செய்து விட்டோம். இரண்டாவது திருமணத்தில் நாட்டம் இல்லாத நான் அம்மா, அப்பாவிற்காக மீண்டும் திருமணம் செய்து நான்கு வயதில் பெண்குழந்தை உள்ளது. இரண்டாவது வந்தவளும் முதல் மனைவி போல்தான் இருக்கிறாள். என்னிடம் எந்த கெட்டபழக்கமும் இல்லை. உறவுகள் மேல் பற்றுதல் குறைந்து விட்டது. மனம் ஒரு பக்குவ நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. பூசாரியாக இருக்கிறேன். உயிருள்ளவரை பரம்பொருளுக்கு செய்யும் சேவை தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன். குடும்பம், தொழில் சரியாக இல்லாததால் ஆசிரமம், மடம் போன்றவற்றில் சேர்ந்து இறை சேவை செய்ய முடியுமா குரு, சனி தசையில் இது நடக்குமா குரு, சனி தசையில் இது நடக்குமா இந்தப் பிறவியோடு மோட்சம் அடைவேனா இந்தப் பிறவியோடு மோட்சம் அடைவேனாமிகப் பெரிய ஜோதிடர் ஒருவர் எனக்கு சொன்னது எதுவுமே சரியில்லை. நீங்களாவது சரியாக சொல்லுங்கள்...\n(ரிஷபலக்னம், மேஷராசி. லக்னத்தில் குரு, மூன்றில் சனி, பதினொன்றில் செவ், சுக். பனிரெண்டில் சூரி, கேது, புதன்.)\nதமிழ்நாட்டின் மிகச் சிறந்த மூத்த ஜோதிடரை தவறாகப் பலன் சொல்லிவிட்டார் என்று குறை சொல்லுகிறீர்கள். முதலில் உங்கள் லக்னத்தை மிதுனத்திற்குப் பதில் ரிஷபம் என்று திருத்திக் கொள்ளுங்கள். தவறாகக் கணிக்கப்பட்ட ஜாதகத்தைக் கொடுத்தால் எந்த ஜோதிடரும் மாறான பலன்தான் சொல்லுவார்.\nலக்னத்தில் குரு அமர்ந்து, கேதுவோடு இணைந்த சந்திரனை சனி பார்த்து மனம் முழுக்க ஆன்மிக எண்ணங்கள் மட்டுமே இருக்கும் ஜாதகம். இதுபோன்ற ஜாதகர் குடும்ப வாழ்க்கைக்கு வந்திருக்கக் கூடாது. கோவலனை மறுத்து விட்டு கண்ணகி உங்களைக் கல்யாணம் செய்திருந்தால் கூட அவள் கற்பிலும் சந்தேகப்படுவீர்கள்.\nலக்னாதிபதியும் தாம்பத்திய சுகத்தை தருபவருமான சுக்கிரன் உச்சம் பெற்றாலும் வக்ரம் அடைந்து நீசநிலை பெற்றதால் இல்லறசுகத்தை விட ஆன்மிகத்தில்தான் உங்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். இது போன்றவர்கள் தாய், தகப்பன் விரும்புகிறார்கள் என்று வேண்டாவெறுப்பாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஏன் அவள் வாழ்க்கையைக் கெடுக்கிறீர்கள் சுக்கிரன் வக்ரம் பெற்றாலே ஒரு பெண்ணைப் புரிந்துகொண்டு அவள் விருப்பப்படி நடக்க முடியாது. எல்லாம் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.\nஉங்களுக்கு தற்போது ராகுதசையில் சுக்கிரபுக்தி 2016 இறுதிவரை நடப்பதால் மனைவி, குடும்பவிஷயத்தில் மனச்சஞ்சலங்கள் இருக்கும். குருபகவான் லக்னத்தோடு சம்பந்தப்பட்டு சனிபகவான் ராசியோடு சம்பந்தப்படுவதால் குரு தசையிலும் அதனையடுத்த சனிதசையிலும் நீங்களே தனியாக ஆசிரமமோ, மடமோ துவங்கி உண்மையான, தூய்ம��யான இறைசேவை செய்வீர்கள். பனிரெண்டில் கேது இருப்பதால் இதுவே உங்களின் கடைசிப்பிறவி. இந்தப் பிறவியோடு மோட்சம் அடைவீர்கள்.\nLabels: மாலைமலர் கேள்வி பதில்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 202 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 6 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதி���் ( 194 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 12 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138032-topic", "date_download": "2018-06-18T00:20:33Z", "digest": "sha1:TQJFKBINWMV7R72RNOJ6M74AUUHD3DJV", "length": 19400, "nlines": 234, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென���னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nபான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி\nபான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்\nஎன மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை\nஎஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம் என மத்திய அரசு\n567678 மற்றும் 56161 என்ற எண்களுக்கு அனுப்பலாம்\nRe: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி\nபான் கார்டில் உள்ள பெயரும் , ஆதார் கார்டில் உள்ள பெயரும் ஒத்துப்போனால் மட்டுமே இணைக்கமுடியும் . Spelling -ல் ஒரு எழுத்து மாறுபட்டால்கூட இணைக்கமுடியாது . Income Tax Dept -ல் ஒரு செயலி வெளியிட்டுள்ளா��்கள் . அதன்மூலமாகத்தான் நான் இரண்டையும் இணைத்தேன் . என்னுடைய PAN CARD -ல் JAGADEESAN என்றுள்ளது . ஆனால் ஆதார் கார்டில் JEGADEESAN என்றுள்ளது . முதலில் இணைக்கமுடியவில்லை . பிறகு என்னுடைய ATM CARD -ல் JAGADEESAN என்று பெயர் இருந்தது . அந்த ஆவணத்தின் உதவிகொண்டு இரண்டையும் இணைத்தேன் .படாத பாடுபட்டு இணைக்கவேண்டியிருந்தது .\nRe: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி\nநண்பர்களே ... பான் கார்டில் உள்ள பெயரை ஆதார் கார்டில் மாற்றுவது. ... எளிது... எப்படியும் பான் கார்டில் உள்ள பெயரில் வங்கிக்கணக்கு வைத்திருப்பீர்கள்... அதன் முதல் பக்கத்தை ஸ்கேன் செய்து... https://uidai.gov.in/ தளத்திற்கு சென்று\nUpdate Aadhar details (online) சொடுக்கி கேட்பன செய்து இரண்டு சேவையாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து பதிவு செய்தால்3 முதல் 7 நாட்களில் தகவல் புதுப்பிக்கப்படும்.... பிறகு இணைப்பது எளிது...\nகொசுறு செய்தி... புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் புதிய ஆதார் அட்டை ஒன்றும் வீட்டு முகவரிக்கு சாதாரண அஞ்சலில் வரும்\nRe: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி\nநான் on line இல் தான் இணைத்தேன்.\nசக்சஸ் என்று மறுமொழி வந்துவிட்டது.\naeroboy 2000 அவர்களுக்கு தகவலுக்கு நன்றி.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக வருமான வரி தாக்கல் செய்யும் போது ஐடிஆர் V படிவத்தைப் பெங்களூரில் உள்ள வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்ப தேவையில்லை. மின்னணு சரிபார்ப்பு குறியீடு முறையைப் பயன்படுத்தி எளிதாகப் படிவத்திற்கான ஒப்புகையை அளிக்க முடியும்.\nRe: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/thanthai-periyar/", "date_download": "2018-06-18T00:16:14Z", "digest": "sha1:YNQ6DECC5A33ZI7DXCP7P7RH5WYNGIXJ", "length": 12173, "nlines": 115, "source_domain": "freetamilebooks.com", "title": "தந்தை பெரியார் – அமரர் கே. பி. நீலமணி", "raw_content": "\nதந்தை பெரியார் – அமரர் கே. பி. நீலமணி\nஅமரர் கே. பி. நீலமணி\nஉரிமை – உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)\nஇது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nபதிப்புரிமை அற்றது. இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\nஇது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nநீங்கள் படிக்கப் போகிற இந்தப் புத்தகம். தரம் தாழ்ந்து நின்ற தமிழினத்திற்காக, சமூகநீதி வேண்டி, வாழ்நாளெல்லாம் பகுத்தறிவுப் பாதையில் போராடி வெற்றி கண்ட தந்தை பெரியார் என்னும் ஒப்பற்ற மாமனிதரைப் பற்றிய புரட்சிக் கதை இது.\nசமூகத்தில் நிலவியிருந்த பழைய மூடப்பழக்க வழக்கங்களையும்; சாதி சம்பிரதாயங்களையும்; சமூக ஏற்றத்தாழ்வுகளையும், எதிர்த்து நின்று; அறிவுப்பூர்வமாகப் போராடிய தந்தை பெரியார் ஓர் பகுத்தறிவுப் பூங்காவாகவே திகழ்ந்தார்.\nஅவரது ஒப்பற்ற அறிவுப் பூங்காவில் பூத்த புரட்சிப் பூக்களின் இதழ்கள் ஒவ்வொன்றிலும், முட்களின் இரக்கமற்ற கீறலைக் காணலாம்.\nதாழ்த்தப் பட்டவர்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாளெல்லாம் போராடி, வீரத்தழும்புகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டவர் தந்தை பெரியார்.\nதந்தை பெரியாரது வருகை, திராவிட மக்களது இருண்ட வாழ்வில் தோன்றிய கறுப்புச் சூரியன், அவர்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டி புதுவழி காட்டிய பகுத்தறிவு சோதி\nநொந்து போயிருந்த திராவிடர் உள்ளங்களில் வீசிய பொன் வசந்தம் தந்தை பெரியார்.\nஇப்படித்தான் அபூர்வமாகச் சிலர் பிறக்கிறார்கள். அடிமை இந்தியாவின் விடுதலைக்கு அகிம்சா முறையில் வழிகாட்ட காந்திமகான் வந்தது போல –\nநிறவெறி கொண்ட ஆங்கிலேயரிடமிருந்து, த���து கருப்பர் இனத்தை மீட்டு, அவர்களது அடிமை விலங்கறுக்க வந்த ஒரு மார்ட்டின் லூதர் கிங், போராடி வென்றதைப் போல – தமிழ் மக்களிடையே விஷம் போல் பரவி வந்த சாதி வெறியையும்; மூடநம்பிக்கைகளையும்; ஆதிக்க வெறியையும் அடியோடு அகற்றிட வேண்டித் தன் வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார்.\nஇம்மின்னூல், இணைய நூலகமான விக்கிமூலத்தில் இருந்து வருகிறது[1].\nஇந்த பன்மொழி இணைய நூலகம் தன்னார்வலர்கள் மூலம் சாத்தியமாகிறது. விக்கிமூலம் எப்பொழுதும் புதிய தன்னார்வலர்களை தேடிக்கொண்டு இருக்கிறது. ஆதலால் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல புத்தகங்களை அனைவரும் படிக்குமாறு செய்வீர்.\nமிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இப்புத்தகத்தின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம்.\nஇம்மின்னூல் சாத்தியமாவதற்கு பின்வரும் நபர்கள் பங்களித்துள்ளனர்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 265\nநூல் வகை: வாழ்க்கை வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தமிழ் விக்கிமூலம் பங்களிப்பாளர்கள் | நூல் ஆசிரியர்கள்: அமரர் கே. பி. நீலமணி\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-06-17T23:42:33Z", "digest": "sha1:ZWNYZBXWZ32HIEVELODU6ERONBNJBXCB", "length": 13642, "nlines": 209, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: குடும்ப உறவு...", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nவணக்கம். இதுதாங்க நமது குடும்ப உறவு...\nநீ அழுத போது உன்னை தரதரவென்று இழுத்துப் போய் பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன் படித்து பெரிய ஆளாக\nவ�� வேண்டும் என்ற எண்ணத்தில்\nஇன்று நான் அழுகிறேன் என்னை இழுத்துப் போய்\nஅங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று\nபத்துமாதம் உன்னை வயிற்றில் சுமந்தபோது பாரமாக\nஉன் பத்தினி வந்ததும் உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக\nஇருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே\nநீ ஓடி ஓடி விளையாடிய போது நீ செல்லும் இடமெல்லாம்\nஉன் பின்னாலே வந்து உனக்கு சோறு ஊட்டி\nஉன் வயிறு நிறைந்ததில் என் வயிறும் மனமும் நிறைந்தது...\nஎனக்கு வயிறாற உணவு வேண்டாம்..\nஒரு வேளையானலும் உன் வீட்டு சோறு போதும்...\nஉன் வருங்காலத்திற்காக உன்னை பெற்று வளர்த்து\nநீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்....\nஎன் எதிர்காலத்திற்காக நான் சாவதற்கு என்னை நீ\nபார்த்துக் கொள்ளக் கூட மறுக்கிறாய்....\nபிள்ளையேப் பெறாமல் இருந்திருந்தால் மலடியாகிருப்பேன் யாருமே இல்லாதிருந்தால்\nபிள்ளைகளைப் பெற்றும் இன்று நான் முதியோர் இல்லத்தில்....\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 8:59 AM\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nகுழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nஆதார் அட்டை பற்றிய தகவல்கள்...\nஇரங்கல் செய்தி-தாளவாடி கிளை மேலாளர் இயற்கை எய்தினா...\nஇலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம்-சத்தியமங்கலம்.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2014/03/blog-post_19.html", "date_download": "2018-06-18T00:03:42Z", "digest": "sha1:RR53RRV467WN3BTF5FNVZQORKPBVCLIF", "length": 12505, "nlines": 139, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: நோர்வேயில் ”பொங்குமாங்கடலின்” சாரல்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஇப்போதெல்லாம், வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்குள் ஏதோவொரு கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய தொடர்பு இருப்பதைப்பொல் உணர்கிறேன். அண்மையில் மழையின் வடிவங்களைப்பற்றி ஒரு பதிவில் எழுதிக்கொண்டிருந்தபோது, சாரல் என்பதும் ஒரு வித மழையா என்ற சந்தேகம் வந்தது.\nஎனக்கு இப்படியான சந்தேகங்கள் வர���ம்போது நான் ஒரு அற்புதமான மனிதரை தொடர்புகொள்வதுண்டு. அவர் தளும்பாத நிறைகுடம். ஆசிரியர்களுக்கு முன்னுதாரணம். இவருடனான அறிமுகம் கிடைத்து சில ஆண்டுகளேஆகின்றன. இவரது அறிமுகம் எனக்கு பலதையும் கற்றுத்தந்திருக்கிறது. ஒருமுறை பதிலை விளக்கிக்கூறுவார். அதன்பின் அவரது சித்தனையில், தேடலின்பின் ஏதும் புதிய தகவல்கள் கிடைத்தால் உடனே அவரே தொலைபேசி எடுத்து அதைக் கூறுவார். இப்படி அவராகவே 3 முறை தொலைபேசி எடுத்த சம்பவங்களும் உண்டு.\nஅன்றும் அவரைத் தொடர்பு கொண்டு சாரல் என்பதுபற்றிக் கேட்டேன். அப்போது அவர், சாரல் என்பதற்கு உதாரணமாக குற்றாலம் பகுதியில் தென்மேற்குப்பருவக்காற்றுக்காலங்களில் பெய்யும் மழையை சாரல் என்பதற்கு உதாரணமாகக்கூறலாம், சாரலினூடாக நடந்துசென்ற பின் முகத்தைத் துடைத்தால் கையில் சாரலின் நீரை உணரலாம் என்று விளங்கப்படுத்தினார். அத்துடன் சாரல் என்பது மலையாளவழிச் சொல் என்றும், அது மழையாளத்தி்ல் சாறு என்பதை அடிப்படையாகக்கொண்டது என்றும் அறியக்கிடைத்தது.\nஇந்த உரையடல் நடந்து ஏறத்தாள பத்து நாட்கள் இருக்கும். இன்று நிலக்கீழ் தொடரூந்தில் உட்கார்ந்திருந்தபோது காந்தியுடன் உரையாடுவேன் என்னும் எஸ். ராவின் புத்தகத்தை எடுத்து வாசிக்கத்தொடங்கினேன். எஸ். ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அடுத்த வசனத்தை ஏன் எழுதினேன் என்பதை நீங்கள் பின்பு அறிந்துகொள்வீர்கள். இந்தியா வந்தால் கட்டாயம் சந்தியுங்கள் என்ற அவரது அன்புக்கட்டளையொன்றும் என்னிடம் இருக்கிறது.\nஅப்புத்தகத்தில் ”அருவிக்குத் தெரியும்” என்று ஒரு சிறுகதை இருக்கிறது. அந்தச் சிறுகதை குற்றாலத்தில் நடக்கிறது. அக்கதையின் நாயகன் குற்றாலத்துச் சாரலில் நனைந்து திரிகிறான். அத்துடன் அச் சிறுகதையில் குற்றாலத்தில் இருக்கும் பொங்குமாங்கடல் பற்றியும் ஒரு வரி எழுதப்பட்டிருக்கிறது.\nஎனக்கு முதன் முதலில் ‌குற்றாலத்தில் உள்ள பொங்குமாங்கடலை அறிமுகப்படுத்தியவர் எஸ். ரா. அவரது ஒரு அனுபவக்கட்டுரையில் குற்றால அருவியில் ஒருவர் இறந்துவிடுகறார். அவரின் உறவினர்களின் அலரல் பொங்குமாங்கடலின் இரைச்சலில் அடங்கிப்போவது போன்று எழுதியிருப்பா‌ர். அந்தக் கதையை வாசித்த அன்றே பொங்குமாங்கடல் என்னும் இடத்தை நான் பார்க்வேண்டும் என்று ஒரு எண��ணம் முளைவிட ஆரம்பித்திருந்தது.\nஇன்று எஸ். ராவின் அருவிக்குத்தெரியும் கதையை வாசித்தபோது, அக் கதையில் குற்றாலத்து சாரல் குறிப்பிடப்பட்டிருந்ததும், சாரல் பற்றி நான் சில நாட்களுக்கு முன் உரையாடியதையும், அப்போது சாரலுக்கு உதாணமாக குற்றாலத்துச் சாரல் குறிப்பிடப்பட்டதும் தற்செயலான சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் கடந்த சில காலமாகவே என்னைச் சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கிடையில் ஏதோவொரு மெல்லிய பிணைப்பு இருப்பதுபோன்றே உணர்கிறேன்.\nமேற்கூறிய சம்பவங்களுக்கும், எஸ். ராவின் அன்பான அழைப்புக்கும், பொங்குமாங்கடலுக்கும், குற்றாலத்துச் சாரலுக்கும்\nஎதிர்காலத்தில் நடக்கப்போகும் பயணங்களுக்கும் இடையில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லியதொரு பிணைப்பு இருக்குமா நிட்சயமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.\nவயதாகும்போது சில விடயங்கள் அடர்ந்த புகாரினுள் புலப்படும் காட்சிகள்போன்று மங்கலாகவும், தெளிவின்றியும் புலப்படத்தொடங்குகின்றன. அவைமீது ஒருவித ஆர்வமும், தேடலும் ஏற்படுவதையும் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.\nஎனது வாழ்வின் சில இரகசியங்கள்\nசெய்வினை, பில்லிசூனியம், சாத்திரம், மூ......\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/blog-post_2.html", "date_download": "2018-06-17T23:44:54Z", "digest": "sha1:RAAUBKB54OY7CB3RLLCMF5V646ZMMYR5", "length": 21264, "nlines": 122, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "நீங்கள் அருந்தும் பால் துாய்மையானதா....ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். பயனுள்ளதகவல் நீங்கள் அருந்தும் பால் துாய்மையானதா....ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்.\nநீங்கள் அருந்தும் பால் துாய்மையானதா....ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்.\nசுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டின் காரணிகளில் ஒன்று தனிமனிதர்களின் பேராசை. பொருளாதார வளர்ச்சியை எந்த வழியிலும் எட்ட நினைக்கும் மனிதர்களின் பார்வைக்கு மனிதர்கள், மற்ற விலங்குகள் என்ற வித்தியாசமில்லை.\nசென்னையில் ���ால் அருந்திவரும் லட்சக்கணக்கான மக்கள், தாங்கள் விஷம் கலந்த பாலை அருந்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அருந்திவருகின்றனர் என அதிர்ச்சி தருகிறார் கால்நடை மருத்துவர் சுதாகர்.\nஎந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளும் இங்கு உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள கடையில் எளிதாக கிடைக்கும். நாள்தோறும் மக்கள் புதுப்புது நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவது இதன் காரணமாகத்தான். இந்த வரிசையில், மாடுகளிடமிருந்து அதிகளவு பாலை சுரக்க செய்வதற்காக கொடுக்கப்படும் ஹார்மோன் மருந்தால், மாடுகளுக்கும் அதன் பாலை அருந்தும் மக்களுக்கும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். மாட்டிற்கு தரப்படும் ஆக்சிடோசின் என்ற அந்த மருந்து, இந்தியாவில் பரவலாக பயன்படுத்த தடை செய்யப்பட்டிருப்பது என்பதும் கூடுதல் அதிர்ச்சி.\nசென்னையில் மட்டும் 20,000 முதல் 25 ஆயிரம் மாடுகள் வரை இவ்வாறு ஆக்சிடோசின் கொடுத்து பால் கரக்கப்படுவதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.\nஇதுகுறித்து அரசு கால்நடை மருத்துவர் சுதாகரிடம் பேசினோம்.\n“ ஆக்சிடோசின் என்பது மாடுகளுக்கு பால் சுரப்பதற்காக, அதன் பால்சுரப்பிகளை ஊக்குவித்து பாலை சுரக்கச்செய்யும் ஒரு ஹார்மோன் மருந்து.\nஇந்த மருந்து, மாட்டின் உடலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நேரடியாக பாலில் கலக்கும். தொடர்ந்து இந்த பாலை அருந்தும் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உடல் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு பெண்குழந்தைகள் 8 லிருந்து 10 வயதுக்குள் பருவமடைவர். பெண்களின் உடலில், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.\nதொடர்ந்து பல வருடங்கள் இந்த பாலை எடுத்துக்கொள்ளும் பெண்கள், மலட்டுத்தன்மை அடைந்து குழந்தைபெறும் தகுதியற்றவர்களாகிவிடுவதும், பெண்கள் முன்கூட்டியே மெனோபாஸ் என்ற நிலையை எட்டிவிடுவர் என்பதும் இதன் விபரீதமான விளைவுகள். இதனால் ஹார்மோன் ஊசி, மாடுகளுக்கு போட தடைசெய்யப்பட்டிருக்கிறது. அவசியமான நேரங்களில் தேவையை கருதி மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் இதை பயன்படுத்தலாம்.\nஆனால் இது, சாதாரண தவிடு விற்கும் கடைகளில் கூட சர்வசாதாரணமாக கிடைக்கிறது. தவிடு வாங���குபவர்களுக்கு சலுகை விலையில் இந்த மருந்தை தருவதும் கூட சில இடங்களில் நடக்கிறது. மாட்டின் உரிமையாளர்கள் தினந்தோறும் மாடுகளுக்கு இந்த ஊசியை போடுவது சென்னையில் அதிகரித்திருக்கிறது. இந்த ஊசியை போட்ட 10 நிமிடத்தில் மாட்டிற்கு பால் சுரக்க ஆரம்பித்துவிடும். ஆனால் பேராசைக்கார மனிதர்கள் மாட்டின் கடைசி சொட்டுபால் வரை கறந்துவிடுகின்றனர்.\nதொடர்ந்து பாலுக்காக இந்த ஊசியை மாட்டின் உரிமையாளர்களே போடுகின்றனர். முறையான பயிற்சியின்றி தினந்தோறும் அவர்கள் போடும் ஊசிகளால் மாட்டின் பின்பகுதி மரத்துப்போய், பின்னாளில் மாட்டிற்கு உடல்நலக்குறைவு வரும்போது அதற்காக ஊசிகள் போடும்போது, அதை மாட்டின் உடல் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடும்” என அதிர்ச்சி தந்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், “பொதுவாக மற்ற நகரங்களைவிட சென்னையில் பால்நுகர்வோருக்கு இயல்பாகவே பல சிக்கல்கள் உண்டு. கிராமங்களில் உள்ளதுபோல மாடுகளை உணர்வுப்பூர்வமாக இங்கு வளர்ப்பதில்லை. பெரும்பாலும் இங்கு வணிக நோக்கத்திலேயே வளர்க்கப்படுகின்றன.\nஇதனால் அவைகளுக்கான முறையான உணவுகள் தரப்படுவதில்லை. பொதுவாக மாடுகள் தவிடு, கடலை புண்ணாக்கு, வைக்கோல், புல் இவைகளையே உண்ணும். ஆனால் சென்னையில் மாடுகளுக்கு மலிவு விலை அரிசி உணவாக தரப்படுகிறது. மற்ற நேரங்களில் அதன் உணவு செலவை குறைப்பதற்காக மாடுகளை தெருக்களில் திரிய விடுகின்றனர்.\nதெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு பெரும்பாலும் உணவு சுவரொட்டிகள். சுவரொட்டியை உண்ணும்போது அதன் பின்புறம் உள்ள பசையையும் சேர்த்து உண்ணுகிறது. அதில் உள்ள வேதிப்பொருள் தொடர்ந்து மாட்டின் உடலில் சேகரமாகி, அது தரும்பால் விஷமாகும் அபாயம் உருவாகிறது. இந்த பாலை அருந்துபவர்கள் இதனால் பாதிக்கப்படுவர்.\nஅதுமட்டுமின்றி சமயங்களில் பிளாஸ்டிக் பைகளில் நாம் வீசும் மிச்சமான உணவை அப்படியே மாடுகள் உண்ணும். இதனால் அந்த மாடுகள் தரும் பால் விஷத்தன்மையாகி அதை உண்பவர்கள் பாதிப்புக்குள் ளாவார்கள். மாடுகளுக்கு இது குமுளேடிவ் (Cumulative) பாய்சன் என்பார்கள்.\nமாடுகளுக்கு இதன் பாதிப்பு உடனே தெரியாது. பிளாஸ்டிக் தொடர்ந்து உண்ணும் மாடுகள், பல வருடங்களுக்கு பிறகு ஒருநாள் திடீரென வயிறு உப்பி இறந்துவிடும். இறக்காமல் நோய்வாய்ப்படும் மாடுகள் பி��ைக்க அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு.\nஆனால் வணிக நோக்கமுள்ள அதன் உரிமையாளர்கள், அறுவை சிகிச்சை செய்து மாடு பிழைக்கவில்லையென்றால் நட்டம் எனக்கருதி அந்த நிலையிலேயே குறைந்தபட்ச விலைக்கு விற்றுவிடுவர்.ஆனால் கிராமங்களில் மாடுகளை உணர்வுப்பூர்வமான உறவாக கருதுவதால் அவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அழைத்துவருவர்” என்றார்.\nஇயற்கையான பாலையும் மனிதர்கள் தங்கள் பேராசையினால் நஞ்சாக்குவதால், எதிர்காலத்தில் நோயாளி சமுதாயத்தை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் உணவுகளும் நஞ்சாகும் உச்சகட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டின் விளிம்பில் நிற்கிற மனித சமூகம், அதற்கான மாற்றை தேடவேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. குழந்தைகளின் பிரதான உணவான பாலிலும் நஞ்சு என்ற நிலையில், நாம் குழந்தைகளுக்கு பாலை தவிர்த்து பாலில் உள்ள சத்துக்களைவிட அதிகம் கூடுதல் சத்துக்கள் கொண்ட கேழ்வரகு பால், சத்து மாவு கஞ்சி மற்றும் தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய்ப்பால் போன்றவற்றை இனி தர முயற்சிக்கலாம். பெரியவர்களும் அவ்வாறே கருப்பட்டி காபி, மூலிகை தேனீர், என மாற்று உணவுகளை சிந்திக்கலாம்.\nநாம் விழிக்க வேண்டிய தருணமிது...\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு ���ருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/20988", "date_download": "2018-06-17T23:55:50Z", "digest": "sha1:FFOWWGHOC6I32DBLU32ZLDIBNZESA64D", "length": 6927, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஊக்கமருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் வீரர் :3 மாதங்கள் தடை - Zajil News", "raw_content": "\nHome Sports ஊக்கமருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் வீரர் :3 மாதங்கள் தடை\nஊக்கமருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் வீரர் :3 மாதங்கள் தடை\nஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பாகிஸ்தான் வீரர் யாசீர் ஷாவிற்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது.\nஅப்போது நவம்பர் 13 ஆம் திகதி யாசீர் ஷாவின் சிறுநீர் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. அவரது சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டதில் குளோர்டாலிடோன் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.\nஐ.சி.சி.யின் ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் குளோர்டாலிடோன் ஊக்கமருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nயாசீர் ஷா இதை பயன்படுத்தியதால் அவரை ஐ.சி.சி. தற்காலிக நீக்கம் செய்யது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.\nஅப்போது நடைபெற்ற விசாரணையில் அவரது மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடையால் பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யாசீர் ஷாவால் டி20 ஆசியக்கிண்ணம் மற்றும் டி20 உலகக்கிண்ணத்தில் கலந்து கொள்ள முடியாது.\nஅதன்பின் யூன் மாதம் இங்கிலாந்து தொடரில்தான் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅனு­ம­தி­யின்றி பிர­வே­சிக்கும் வெளி­நாட்டு படை­யினர் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும் :சிரிய வெளி­நாட்டு அமைச்சர்\nNext article(Poem) பிழையில்லாத பிழைகள்\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்\nமட்டக்���ளப்பின் மாபெரும் கிரிக்கட் சமர் மட்/சிவானந்தா மைதானத்தில் …\nவவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழா\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\n(Photos) காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2104", "date_download": "2018-06-18T00:09:30Z", "digest": "sha1:D2CWNSUPD74H2PGWFH7TRIJ4X36OB6DI", "length": 6343, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம்! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம்\nஅதிரை பேருந்து நிலைய வனிக வளாகம் மற்றும் நிழற் குடை அமைக்கப்பட்டு ஒரு வருடத்திற்க்கும் மேல் ஆகியும் எந்தவொரு மாற்றமும் இந்த பேருந்து நிலையத்தில் இல்லை. மேலும் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இத���ால் பலவேறு சமயங்களில் போக்குவரத்து நெரிசல், பேருந்துகள் செல்வதில் சிரமங்கள் காணப்பட்டது.\nஇது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சேதமடைந்த பேருந்து நிலைய சாலை இன்று காலை சரி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது பேருந்து நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.\nஅதிரை பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரம்\nதேசிய மற்றும் மாநில கைப்பந்து தொடர்களில் விளையாடிய அதிரை இளைஞர் ஆசிப் \nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2015/12/23/7-keesu-keesu-endru/", "date_download": "2018-06-18T00:15:30Z", "digest": "sha1:3SBZG6K3I3CPF7OYQDV5MFVSIFLSHKU6", "length": 39582, "nlines": 561, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "7. தயிரோசை எழுப்பும் உயிரோசை | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\n← பிரேமம் – என் பார்வை\n8. கொக்கு அறு கோ →\n7. தயிரோசை எழுப்பும் உயிரோசை\nஅடுத்து கோதையர்கள் சென்றது குலக்கொடியின் இல்லம். ஆனால் இன்னும் வாயில் திறக்கப்படாமல் அடைந்தே இருந்தது.\nஅவள் இன்னும் எழுந்திருக்காதது அனைவருக்கும் வியப்பு. காலை நேரத்தில் வழக்கமாக உண்டாகும் ஓசைகள் கேட்டும் இன்னும் எழாமல் இருக்கிறாளே என்று கோதை வாசலிலிருந்தே அவளை அழைக்கிறாள்.\n“தோழியே, குலக்கொடியே, இன்னுமா தூக்கம் பறவைகளிலேயே சோம்பல் மிகுந்ததாகக் கருதப்படும் ஆனைச்சாத்தன் கூட எழுந்து கீச்சு கீச்சென்று கத்துகிறது. அது உன் காதில் விழவில்லையே பேய்ப் பெண்ணே பறவைகளிலேயே சோம்பல் மிகுந்ததாகக் கருதப்படும் ஆனைச்சாத்தன் கூட எழுந்து கீச்சு கீச்சென்று கத்துகிறது. அது உன் காதில் விழவில்லையே பேய்ப் பெண்ணே\nஆண்டாள் அழைக்கும் போதே, ஆய்ச்சியர் அவரவர் வீட்டில் தமது வேலையைத் தொடங்குகின்றவர். அன்றும் இன்றும் ஒரு நாளில் முதல் வேலையைத் தொடங்குகின்றவர் ஆயராகத்தான் இருக்கும். அதிகாலையில் பால் கறந்தால்தான் அடுத்தடுத்து நடக்க வேண்டியவை நடக்கும். ஆயர்கள் பால் கறக்கும் ஓசையும், ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடையும் ஓசையும் ஆயர்ப்பாடியை நிறைத்தது. அந்த ஓசைக்கும் எழவில்லை குலக்கொடி.\n“மட்கலத்தில் தயிரெடுத்து, அதில் மூழ்க மத்திட்டு, அதனோடு கயறிட்டு, முன்னும் பின்னும் கை போக இழுத்து சரீர் சரீர் என்று தயிர் கடையும் ஓசை உன் காதில் விழவில்லையா அப்படித் தயிர் கடையும் போது ஆய்ச்சியர் அணிந்திருக்கும் தாலிக்கயிற்றிலிருக்கும் காசும் பிறப்பும் மோதி ஒலிக்கும் ஓசையும் உனக்குக் கேட்கவில்லையா அப்படித் தயிர் கடையும் போது ஆய்ச்சியர் அணிந்திருக்கும் தாலிக்கயிற்றிலிருக்கும் காசும் பிறப்பும் மோதி ஒலிக்கும் ஓசையும் உனக்குக் கேட்கவில்லையா\nகோதை அழைப்பது காதில் விழுந்து குலக்கொடி விழித்துவிட்டாள். ஆனால் இன்னும் எழாமல் படுக்கையில் கிடந்தாள். அதைப் புரிந்து கொண்ட கோதை மீண்டும் அழைத்தாள்.\n”அடி நாயகியே, நாராயண மூர்த்தியான அந்தக் கேசவனை நாங்கள் உன் வீட்டின் முன் நின்று பாடுவதைக் கேட்டும் கிடந்த நிலையில் இருப்பாயோ அழகியே, கதவைத் திறந்து நான் சொல்வதைக் கேட்டு நெஞ்சில் பதித்துக் கொள்வாய் பாவையே அழகியே, கதவைத் திறந்து நான் சொல்வதைக் கேட்டு நெஞ்சில் பதித்துக் கொள்வாய் பாவையே\nகீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து\nபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து\nவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்\nஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ\nநாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் முர்த்தி\nகேசவனைப் பாடவும் நீ கேட்ட கிடத்தியோ\nகீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து\nபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே – ஆனைச்சாத்தன் பறவைகள் கூட விழித்துக் கலந்து கீச்சுகீச்சென்று பேச்சு கொள்வது கேட்கலையோ\nஆனைச்சாத்தன் என்ற பறவை எது என்பது குறித்து பல கருத்துகள் நிலவுகின்றன. கருங்குயில், செம்போத்து, வலியன், கரிச்சான்குருவி, Seven Sisters என்று பலவிதப் பறவைகளைப் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் குறிப்பிட்டது இதுதான் என்று ஊகமாகவோ அல்லது இன்னொருவர் விளக்கத்தில் கூறியிருக்கிறார் என்பதாலோ முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் நான் ஆனைச்சாத்தன் என்ற பெயரையே பயன்படுத்தியிருக்கிறேன்.\nபேய்ப்பெண்ணே என்று கோதை தன் தோழியை அழைப்பதை “அழகான ராட்சசியே” என்பதைப் போலத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அது திட்டாகாது.\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து – காசும் பிறப்பும் பெண்களின் தாலியில் இருக்கும் மங��கல நகைகள். அந்த நகைகள் கலகலவென ஒலியெழுப்பும் படி கைகளை முன்னும் பின்னும் இழுத்து…\nவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் – (நெய் வெண்ணெய் மோர் தயிர் முதலியவற்றின்) வாசனை நிரம்பிய நறுங்கூந்தல் ஆய்ச்சியர் மத்தைக் கொண்டு\nஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ – ஓசை எழுப்பும்படி தயிர் கடைவது உனக்குக் கேட்கவில்லையோ\nஆய்ச்சியர்கள் எப்பொழுதும் பாலோடும் தயிரோடும் மோரோடும் வெண்ணெய்யோடும் நெய்யோடும் புழங்குகின்றவர்கள். அந்த வாடை மிகுந்த கையை அடிக்கடி தலையில் தடவிக் கொள்வதால் அவர்கள் குழல் நறுமணம் கொண்டதாம். அந்த வாச நறுங்குழல் ஆய்ச்சியர்கள் தயிரினைப் பெரிய பானைகளில் ஊற்றி, அந்தப் பானைகளில் மரத்தாலான பெரிய மத்துகளை ஆழ்த்திக் கயிற்றை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் இழுத்துச் சளசளவென்று கடையும் பொழுது அவர்கள் கையணியும் காசுகளைக் கோர்த்த கழுத்தணியும் கலகலவென ஓசைப் படுத்துகின்றனவே அந்த பேரரவம் கூட கேட்கவில்லையா என்று தோழியைக் கேட்கிறாள் கோதை.\nநாயகப் பெண் பிள்ளாய் – நாயகியே\nநாராயணன் முர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்ட கிடத்தியோ – நாராயணமூர்த்தியான அந்தக் கேசவனின் புகழை நான் பாடுவதைக் கேட்டும் இன்னும் படுக்கையில் கிடப்பாயோ\nதேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் – ஒளி பொருந்திய முகத்தை உடையவளே கதவைத் திற. நான் சொல்வதைக் கேட்டு நெஞ்சில் நிறுத்திக் கொள்வாய் என் பாவையே\nஇந்தப் பாடலில் தோழியை ஐந்து ஓசைகளைக் குறிப்பிட்டு எழுப்புகிறாள். ஐந்தும் செவிக்கும் மனதுக்கும் இனியவை.\nகீச்சு கீச்சு என்று ஆனைச்சாத்தன்கள் பேசும் ஒலி\nஆய்ச்சியரின் கழுத்தணி எழுப்பும் ஓசை\nஆய்ச்சியரின் கையணிகள் கலகலக்கும் ஓசை\nமத்தால் தயிர் கடையும் ஒலி\nதிருமாலைப் போற்றிப் பாடும் ஒலி\nஇவற்றில் சிலவற்றை ஓசையென்றும் சிலவற்றை ஒலியென்றும் குறிப்பிட்டுள்ளேன். ஏன் பொதுவாக ஓசை என்பது எல்லாவித ஓசைகளையும் ஒலி என்பது குரலால் எழுப்பப்படுவதையும் குறிக்கும். அதனால்தான் பறவைகளின் ஒலி என்றும் இறைவனைப் பாடும் ஒலி என்றும் குறிப்பிட்டேன்.\nஇந்தப் பாடலில் வரும் காசு பிறப்பு என்பன ஆயச்சியர் தாலியில் இருக்கும் மங்கல நகைகள் என்று குறிப்பிட்டேன். அதற்கு இன்னொரு பொருளும் உண்டு. காசும் பிறப்பும் வெண்பாவின் கடைசிச் சீராகப் பயின்ற�� வரும். நாள் மலர் காசு பிறப்பு என்று வெண்பா இலக்கணப்படி மொத்தம் நான்கு சீர்கள். இந்த நான்கில் இறுதிச் சீராக காசும் பிறப்பும் வரும் போது, அந்த வெண்பா ஏந்திசைச் செப்பலோசை தரும். இல்லையென்றால் தூங்கிசைச் செப்பலோசையாகவோ ஒழுகிசைச் செப்பலோசையாகவோ மாறிவிடும்.\nதோழியை எழுப்பும் போது ஏந்திசையாகச் சொல்லி எழுப்புவதால், ஆண்டாள் காசு பிறப்பு என்று சொல்லியிருப்பதாகவும் கருதலாம். ************************************************************************************************************************\nபேச்சரவம் – பேச்சு + அரவம்(ஒலி)\nதேசமுடையாய் – தேசம்(தேஜஸ்) + உடையாய் – ஒளி பொருந்திய முகமுடையவளே\nசரி. இந்தப் பாடல் எந்த ஆழ்வாரை எழுப்புவதாகக் கருதப்படுகிறது\nபேய்ப் பெண்ணே என்று வருவதால். அதாவது பாசுரங்களில் தன்னைப் பேயன் என்று குலசேகராழ்வார் குறிப்பிட்டுக் கொண்டதால். ”பேயரே எனக்கியாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும்” என்று குலசேகராழ்வார் பாடியிருக்கிறார்.\n”கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று குலசேகராழ்வார் பலமுறை தன்னையே பாசுரங்களில் அழைத்துக்கொண்ட காரணத்தால் “நாயகப் பெண்பிள்ளாய்” என்று இந்தப் பாவைப்பாசுரத்தில் குறிப்பிடப்படுகிறார்.\nஅதோடு பதக்கங்களில் நடுவில் இருக்கும் கல்லை நாயகக்கல் என்பது வழக்கம். ஆழ்வார்களில் நடுநாயகமாக இருப்பதாலும் “நாயகப் பெண்பிள்ளாய்” என்று குறிப்பிடப்படுகிறார். பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என்று முன்னே ஐவர். பெரியாழ்வார் ஆண்டாள் தொண்டரடிப்பொடிகள் பாணர் திருமங்கை என்று பின்னே ஐவர். மதுரகவியாழ்வாரை நம்மாழ்வாரோடே சேர்த்துப் பார்ப்பதால் அவரை இந்த வரிசையில் தனியாகக் குறிப்பிட வேண்டியதில்லை.\nதேசமுடையாய் என்று வருவதால். அதாவது தேஜஸ் என்பது சத்திரிய அடையாளமாகக் கருதப் படுவதால். குலசேகராழ்வார் சேர மன்னர் வழி வந்தவர்.\nகுலசேகராழ்வார் இராமாயணம் கேட்பதில் மிகுந்த இன்பமுள்ளவர். அதனைக் குறிப்பிடவே “கேட்டே கிடத்தியோ” என்று இந்தப் பாடலில் வருகிறது.\nசிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.\n← பிரேமம் – என் பார்வை\n8. கொக்கு அறு கோ →\n4 Responses to 7. தயிரோசை எழுப்பும் உயிரோசை\n ஆண்டாளே உங்களுள் புகுந்து எழுதுகிறாளோ என்கிற ஐயம் வருகிறது எனக்க�� ஆண்டாள் திருவடிகளே சரணம், குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.\nநன்றிமா. பொதுவா “யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்”னு சொல்வேன். திருப்பாவை விளக்கம் எழுதத் தொடங்கிய பிறகு.. எனக்குச் சந்தேகம் வரும்போதெல்லாம் எதாவது ஒரு வழியில ஆண்டாள் அதைப் புரிய வைக்கிறாள். ஆகையால இதுல நான் எழுதுனதுன்னு எதுவுமே இல்லை. 🙂\nதோழியை எழுப்பும் போது ஏந்திசையாகச் சொல்லி எழுப்புவதால், ஆண்டாள் காசு பிறப்பு என்று சொல்லியிருப்பதாகவும் கருதலாம். — மிக அழகான விளக்கம்.\nபேய்ப்பெண்ணே என்று விளித்தது, இத்தனை ஆரவாரத்திலும் எழுந்திருக்க மறுக்கிறாளே என்ற ஆதங்கத்தில், இவளை விட்டு விட்டு கண்ணனைப் பார்க்கப் போய் விடலாமே என்றால், போக முடியாது, ஏன் ஆண்டாள் (6வது முதல் 10வது பாசுரம் வரை) எழுப்பும் கோபியர் அனைவரும் பரம பாகவதைகள், கண்ணனுக்கு உகந்தவர்கள், அதனால் தான், “நாயகப் பெண்பிள்ளாய்” பின்னாலேயே வருகிறது 🙂\nஉண்மை. பாகவதிகளை விட்டுவிட்டு இன்னொரு பாகவதி போகமுடியுமா என்ன\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nபொதுத்தேர்தல் வந்தாலொழிய ஒரு மாற்றமும் இருக்காது. அதுவரைக்கும் எல்லா தகிடுதத்தங்களும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண… twitter.com/i/web/status/1… 16 hours ago\n@chinnapiyan ஜோதிலட்சுமியின் முதல்படம் சுந்தரமூர்த்தி நாயனால் அல்லவா பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலட்சுமி நடி… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nஅணிபட்டு அணுகி - பழனி திருப்புகழ்\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2011/01/blog-post_23.html", "date_download": "2018-06-17T23:50:46Z", "digest": "sha1:FNOALPKSRQGZAXJKKFYS64L2LEQTARA2", "length": 19544, "nlines": 149, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கணவில்...", "raw_content": "\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கணவில்...\nபொதுவாகவே நான் என்னுடைய வலைதளத்தில் தொடர்ந்து (மற்றவர்களை போல) எழுத முடிவதில்லை. அதே போல் பிற வலைதளங்களுக்கு வழக்கமாக விசிட் அடித்தாலும் பதிவுகளை படித்த பிறகு அதற்கு ஒரு பின்னூட்டமோ அல்லது கமென்ட் போடவோ நேரமின்றி அப்படியே போட்டாலும் அவர்களின் பதிவே பழையதாக போனபிறகுதான் என் கமென்ட் அங்கு ஏறும்.\nஇதையெல்லாம் தாண்டி தற்போது எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம் என்னை மேலும் முடக்கி போட்டுவிடுமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.\nஒரு நிமிடம் கண்களை மூடி நாம் ஏன் இந்த உலகத்தில் பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம் முடிவில் என்ன ஆக போகிறது என நினைத்தால் இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையே நமக்கு முன்னால் ஒரு கேள்விகுறியாகிப் போகிறது.\nநேற்று இருந்தவர் இன்று இல்லை. இன்று இருப்பவர் நாளை இருப்பாரா தெரியவில்லை. அதை செய்யக்கூடாது இதை செய்தால் கெடுதல் என கூறுகிறோம். இது எதையும் செய்யாமலேயே சிலருக்கு எல்லா வியாதிகளும் வருகிறது. அதுதான் ஏன் என்று புரியவில்லை.\nவெளிநாட்டில் பலகாலம் பணிபுரிந்து சொந்த நாட்டிற்கு வந்த பிறகு ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். என் பாசமிகு சகோதிரியின் கணவர் எங்களையெல்லாம் மீளா துயரத்தில் விட்டுவிட்டு போய்விட்ட என் அத்தான், பலவருட வெளிநாட்டு வாசத்திற்கு பிறகும் தாய் நாடு திரும்பி இந்தியாவின் முதுகெலுமாம் விவசாயத்தில் நாட்டம் கொண்டு அதை நவீன உத்திகள் கொண்டு திறம்பட நடத்திக்கொண்டிருந்த வேளையில் திடீரென்று வந்த மாரடைப்பு காரணமாக சென்ற வாரம் எங்களையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.\nநான் மேலே கூறியதை போல் எந்த ஒரு தீய பழக்கங்களும் இன்றி தினமும் உடல் உழைத்து வந்தவர். அவருடைய ஆத்மா சாந்தியடையவும் என் சகோதிரி மற்றும் அவரின் குழந்தைகளுக்கு மண தைரியம் கிடைக்கவும் இறைவன் ஒருவன் இருந்தால் அவனை வேண்டிக்கொள்கிறேன்.\nஒன்றே ஒன்று நண்பர்களே...இருக்கும் வரை சந்தோசமாகவும் ஏதோ நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவியாகவும் இருங்கள்...Life is short. Live as much.\nஅவரது இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..\n//ஒன்றே ஒன்று நண்பர்களே...இருக்கும் வரை சந்தோசமாகவும் ஏதோ நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவியாகவும் இருங்கள்...Life is short. Live as much. //\nஉண்மை.. வாழும் வரை, அடுத்தவருக்கு தீங்கிழைகாது, மகிழ்ச்சியாக வாழுங்கள்..\nI am terribly sorry to hear this sad news. அவர் ஆத்மா சாந்தியடையவும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலும் தேறுதலும் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.\nதுயரம் உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் தான். உங்கள் சகோதரி கணவருக்காகவா என்னை ஐயப்ப தரிசனத்தின் போது வேண்டிக்கொள்ள சொன்னீர்கள். நான் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் தாங்காது. இந்தியா சென்று இருக்கின்றீர்களா முடிந்தால் இன்று உங்களை தொலைபேசியில் அழைக்கின்றேன்.\nஉங்கள் பல வரிகள் உண்மை. என் சொந்த வாழ்க்கையில் நடக்கும் போராட்டம், என் மன அமைதி, என் அனாவசிய கோவங்கள் என்று நினைத்து எனக்கே என்னை நினைத்தால் வெட்கம் வரும் அளவுக்கு இருக்கும் நிலையில் உங்கள் வரிகள் சில செருப்படி போல் விழுந்தது உண்மை.\nநண்பரே, உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஆழ்ந்த இரங்கல்கள் நண்பா. அவருக்கு என்ன வயது என்று கூற வில்லை. அறுபதுக்கு மேல் என்றால் மரணத்தை சற்றாவது ஜீரநிக்கலாம். அதற்கு முன் என்றால் பெரும் கொடுமை தான்.\nஒரு விதத்தில் மரணம் என்பது ஓர் விடுதலை. கஷ்டம் இறந்தவருக்கு அல்ல. (அவர் இல்லாமல்) இருப்பவர்களுக்கு தான். தங்கள் அக்காவிற்கும் அவர் குடும்பத்திற்கும் தைரியத்தை இறைவன் வழங்க வேண்டுகிறேன்\nஉங்களின் ஆதரவான வார்த்தைகளும் காலமுமே எங்களின் காயத்தை ஆற்றும் வல்லமை கொண்டது.\n உங்க பதிவைப் படிச்சப்புறம் மனசு ரொம்பக் கலங்கிப் போச்சுங்கண்ணா. ஒரு நாலு மாசம் முன்னே வரைக்கும், இதே நிலைமையிலதான் நானும் இருந்தேன். மனசைத் தளரவிடாதீங்கண்ணா காலம் எல்லாக் காயங்களையும் ஆத்தும் காலம் எல்லாக் காயங்களையும் ஆத்தும்\n@ கிருபாநந்தினி said... //காலம் எல்லாக் காயங்களையும் ஆத்தும்\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டி���ுப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nநூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்\nதமிழக அரசானாலும் சரி, அது இந்திய அரசானாலும் சரி. அவ்வப்போது பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கும். இவைகளில் பல, ஆளும் கட்சி தொண்டர்கள் பலன் பெற...\nபுறாவில் செய்தி அனுப்பிய காலம் போய் அஞ்சல் அட்டை, கூரியர், பேக்ஸ், ஈமெயில் என்று உலகம் எங்கோ போய் கொண்டிருந்தாலும் உலகில் இன்னமும் பெரும்ப...\nநீங்க என்ன புதுசா கண்டு பிடித்தீர்கள் Mr. (நீயா நானா) கோபிநாத் \nசமீபத்தில் விஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர்களை வைத்து 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை சூர்யா நடத்தினார். அதில் பங்கேற்...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஅமெரிக்க ஆசை; போலி பல்கலை; அவமானப்பட்ட இந்திய மாணவ...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கணவில்...\nதென்மேற்கு பருவக்காற்று - பொய்க்கவில்லை\nமயக்க வைக்கும் இசை - பேத்தோவன் ஓர் ஆச்சர்யம்\nஎன் ஜோடி மஞ்ச குருவி...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2017/03/2017_12.html", "date_download": "2018-06-18T00:27:35Z", "digest": "sha1:63NZT7TVA6DWDAFXXRETXN3OSSDVHKLR", "length": 27798, "nlines": 128, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: விருச்சிகம்: 2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nவிருச்சிகம்: 2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக விருச்சிக ராசிக்கு மட்டும் தனிக்கவனம் எடுத்து ராசிபலன்களை எழுதிக் கொண்டும், தொலைக்காட்சிகளில் சொல்லிக் கொண்டும் வருகிறேன்.\nவிருச்சிகத்தினர் படும் துயரம் அந்த அளவிற்கு இருக்கிறது. பனிரெண்டு ராசிகளிலும் விருச்சிகத்தினர் மட்டும்தான் அதிக அளவில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். வலுவான பிறந்த ஜாதகத்தைக் கொண்ட சிலருக்கு மட்டும்தான் துன்பங்கள் இல்லை. மற்றவர்கள் நிலைமை துயரம்தான்.\nஎன்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் 80 சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள், அல்லது விருச்சிகத்தினை கணவன், மனைவி, மகன், மகள் போன்ற உறவினர்களாக வீட்டில் கொண்டவர்கள் என்பதனை ஒவ்வொரு முறையும் எழுதுகிறேன்.\nசென்ற ஆண்டிற்கு முன்பு வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வந்து கொண்டிருந்தார்கள், தற்போது கேட்டை நட்சத்திரக்காரர்கள் அதிகமாக வருகிறீர்கள் என்பதைத் தவிர மாற்றம் ஒன்றும் இல்லை. கடந்த சில மாதங்களாக தினமும் அலுவலகத்தினுள் நான் நுழைந்ததும் முதலில் ஜாதகம் பார்க்கும் நபர் கேட்டை நட்சத்திரக்காரராகத்தான் இருப்பார்.\nவிருச்சிகத்திற்கு மட்டும் எப்படி பிரச்சினைகளைத் தரலாம் என்று சனிபகவான் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறாரோ, உலகில் இப்படியெல்லாம் பிரச்சினை வருமா என்று நினைக்கும் அளவிற்கு விருச்சிகம் வேதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது.\nஒரு வீட்டில் இன்னொருவரும் விருச்சிகமாகவோ, மேஷமாகவோ இருந்தால் அந்த குடும்பம் பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தைகளை சொல்லி மாளாது. ஜாதக வலுவுள்ள சில ஆசீர்வதிக்கப்பட்ட விருச்சிகத்தினர் மட்டுமே தொல்லைகள் இன்றியும் அல்லது சமாளிக்கக்கூடிய அளவிற்கு அல்லல்களை சந்தித்தும் இருக்கிறீர்கள். பெரும்பாலான விருச்சிகத்தின் நிலைமை சங்கடத்திலும் சங்கடமான ஒன்றுதான்.\nபோனதெல்லாம் போகட்டும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிறக்க ��ருக்கும் தமிழ்ப் புத்தாண்டு ஒரு மிகப்பெரிய விடியலையும், விடுதலையும் தந்து உங்களை மீட்டெடுக்கும் ஆண்டாக இருக்கும். வருடம் பிறந்த முதல் வாரத்தில் இருந்தே விருச்சிகத்தின் கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.\nவருடத்தின் ஆரம்ப நாளில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருப்பது ஒரு நல்ல அமைப்பு. மேலும் தற்போது சனிபகவான் அதிசார அமைப்பில் உங்களின் ராசியில் இருந்து விலகி இருப்பதும் ராசிநாதன் செவ்வாய் தனது எட்டாம் பார்வையாக ராசியையே பார்ப்பதும் விருச்சிக ராசிக்கு நன்மைகளை தரக்கூடிய ஒரு அமைப்பாகும்.\nவருடத்தின் பிற்பகுதியில் சனிபகவான் ஜன்மச் சனி அமைப்பிலிருந்து முழுக்க விலகுவதும், இதுவரை இருந்துவந்த பகை வீட்டிலிருந்து மாறி, தனக்கு மிகவும் பிடித்த வீடான குருவின் வீட்டில் அமர்வதும் விருச்சிகத்திற்கு நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பு.\nசனி விலகுவதால் சொந்த வாழ்வில் பிரச்சினைகள், நெருங்கிய உறவினர் மரணம், பிரிவு, வேலையிழப்பு, ஆரோக்கியக் குறைவு, வேலை, தொழில், பிரச்சினைகள், வழக்குகள், கடன் தொல்லைகள் போன்றவைகளால் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து அனைத்தும் விலகி சந்தோஷம் தரக்கூடிய அமைப்புகள் உருவாகும்.\nஇந்த வருடம் நடக்க இருக்கும் மற்ற பெயர்ச்சிகளான ராகுகேது, குருப்பெயர்ச்சிகள் கூட விருச்சிகத்திற்கு சாதகமான அமைப்பில்தான் இருக்கின்றன. எனவே எப்படிப் பார்த்தாலும் விருச்சிக ராசியின் அனைத்துப் பிரச்னைகளையும், மன அழுத்தத்தையும் தீர்த்து, மற்றவர்களைப் போல சகஜமான வாழ்க்கைக்கு உங்களை வர வைக்கின்ற வருடமாக இது இருக்கும்.\nகடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.\nதொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும��� இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.\nவீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போது வாங்க முடியும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.\nவீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள்.\nஇதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள் உங்கள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச்சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது.\nஅரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.\nவேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல் முயற்சி பலிதமாகும்.\nஅரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.\nபொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும்.\nநீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.\nவெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.\nபூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும்.\nகூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய சீரமைப்பு பணிகளில் சிலர் புகழ் பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.\nதொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களையே தரும்.\nபெண்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லபலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன்மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டில���ம் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.\nமொத்தத்தில் விருச்சிகம் விடியலை உணரும் வருடம் இது.\nLabels: 2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 202 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 6 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 194 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 12 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107165-1", "date_download": "2018-06-17T23:53:24Z", "digest": "sha1:YK3ADPADWXP3J3JQHV2Q5LGEBDFQEACJ", "length": 18466, "nlines": 184, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுசீந்திரம் கோயிலில் ஜனவரி 1-இல் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா !", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் �� சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nசுசீந்திரம் கோயிலில் ஜனவரி 1-இல் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nசுசீந்திரம் கோயிலில் ஜனவரி 1-இல் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா \nசுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜயந்தி விழா புதன்கிழமை (ஜன. 1) நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.\nகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான சுசீந்த���ரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளார். ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மூல நட்சத்திரத்தை ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜயந்தி விழாவாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.\nஇந்த ஆண்டு ஜயந்தி விழா ஜனவரி 1-ஆம் தேதி இதை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து நீலகண்ட விநாயகர் மற்றும் தாணுமாலய சுவாமிக்கு காலை 11.30 மணிக்கு அபிஷேகமும் உச்சிகால தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட விநாயகருக்கும், காலபைரவருக்கும் தீபாராதனை நடைபெறுகிறது.\nஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், காலை 6 மணிமுதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், களபம், எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம், மாதுளை, பன்னீர், தேன், விபூதி, இளநீர் உள்ளிட்ட 16 வகையான நறுமணப் பொருள்கள் அடங்கிய அபிஷேகமும் நடைபெறுகிறது. இதில் பால் அபிஷேகத்துக்காக 10 ஆயிரம் லிட்டர் பால் பயன்படுத்தப்படுகிறது.\nபகல் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் வழங்கப்படுகிறது.\nகாலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் கலையரங்க மைதானம், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். பள்ளி மைதானத்தில் பக்தர்களுக்கு வடை, பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.\nமாலை 6 மணிக்கு ராம ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினரின் பஜனையும், இரவு 7 மணிக்கு ராமபிரான், ஆஞ்சநேயருக்கு பிச்சி, மல்லி, ரோஜா, தாமரை, மரிக்கொழுந்து, அரளி உள்ளிட்ட பூக்களால் அபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.\nஜயந்தி விழாவையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 1 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.\nஇதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், ராமஆஞ்சநேய பக்தர்கள் அறக்கட்டளையினரும் இணைந்து செய்து வருகின்றனர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/08/go-1d-no500-dt-august-22-2017-2011-2015.html", "date_download": "2018-06-17T23:43:01Z", "digest": "sha1:O2HQ5FDRJNZMKW4BLQIFALMLCL442SCM", "length": 19674, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nG.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை\nG.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது | மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மருத்துவர் நீலோபர் கபீல் அவர்களால் 13.07.2017 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் அரசாணை (டி) எண்.500, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை, நாள் 22.08.2017-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 22.08.2017 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 21.11.2017-க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் 21.11.2017-க்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் டாக்டர்.என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார். | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்கு��ரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆண��களை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTE4NDU2Nw==/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-", "date_download": "2018-06-17T23:52:40Z", "digest": "sha1:UGWAUWPKFWFV6QKA4QS2YELN2LKUJOUT", "length": 15648, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னனி என்ன?", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » விகடன்\nரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னனி என்ன\n''ரிலையன்ஸ் செல்போனிலிருந்து யாருக்கும் போன் பேசமுடியவில்லை... எந்த அழைப்புகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் வருவதில்லை...'' என்று கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு முழுக்க ரிலையன்ஸ் செல்போன் வாடிக்கையாளர்கள் புலம்பிக் கொ��்டிருந்தனர். இந்நிலையில், 'ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்போன் சேவையை நிறுத்திவிட்டது' என்று மக்களிடையே கிளம்பியிருக்கும் செய்தி அதன் வாடிக்கையாளர்களை நிலைகுலையச் செய்திருக்கிறது.\nஇதற்கிடையில், ரிலையன்ஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவந்த விநியோகஸ்தர்களும் விற்பனையாளர்களும் ரீசார்ஜ் கூப்பன்களை விற்க முடியாமலும், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமலும் விக்கித்து நிற்கின்றனர்.\nஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்களைக் கையில் கொடுத்து, மிகப்பெரிய செல்போன் புரட்சியைத் தொடங்கி வைத்த 'ரிலையன்ஸ்' நிறுவனம்மீது, கோடிக்கணக்கில் மோசடி குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது.\n' விசாரணையில் இறங்கினோம். முதலில், சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ரிலையன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று பேசினோம். \"சார், நாங்களே இங்க சும்மாத்தான் உட்கார்ந்திருக்கிறோம்... எங்களிடம் வந்து இதையெல்லாம் கேட்டால் எப்படி யூனிட் ஹெட் யாருன்னு கேட்டு அங்கே போய் விசாரியுங்கள்\" என்றனர்.\nரிலையன்ஸ் செல்போன் ரீசார்ஜ் கூப்பன்களை விற்கும் சில ஷோ-ரூம்களுக்குச் சென்றோம். \"சார், மல்லையாவுக்கும், அனில் அம்பானிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைங்க... மல்லையாவை 'டிக்ளேர்' பண்ணிட்டாங்க, அனில் அம்பானியை இன்னும் 'டிக்ளேர்' பண்ணலை... அவ்வளவுதான். ரீசார்ஜ் கூப்பன்களை லட்சக்கணக்கில் கையில் வைத்துக்கொண்டு, விற்கவும் முடியாமல், கம்பெனிக்கே திருப்பி ஒப்படைக்கவும் முடியாமல், ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தவிக்கிறோம்\" என்றனர்.\nதமிழ்நாடு அனைத்து செல்போன் - ரீசார்ஜ் கூப்பன் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர், விஸ்வநாதன் இப்பிரச்னை குறித்து நம்மிடம் பேசும்போது, \"ரிலையன்ஸ் செல்போன் குறித்து வருகிற தகவல்கள் அனைத்தும் உண்மைதான். ஒரு விற்பனையாளராக நானே பெருந்தொகையை இழந்து நிற்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நூற்றுக் கணக்கானோர் எங்களிடம் மனு கொடுத்துவிட்டு தீர்வுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.\n'ஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்கள்' என்று அனில் அம்பானி, டிசம்பர் 2002-ல் ஒரு திட்டம் கொண்டு வந்தபோது, அதில் சி.டி.எம்.ஏ. மட்டுமே இருந்தது. அதாவது ரிலையன்ஸ் சிம் கார்டை செல்போனிலிருந்��ு வெளியில் எடுக்கவோ, வேறு நிறுவன சிம் கார்டுகளை அந்த செல்போனில் பொருத்தவோ முடியாதவாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடி சி.டி.எம்.ஏ. திட்டம் சரியாகப் போகாததால், அனைத்து 'சிம்' கார்டுகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் பொருந்தும் விதமாக ஜி.எஸ்.எம். சிஸ்டத்தைக் கொண்டு வந்தார்கள்.\nஆனால், அந்த ஜி.எஸ்.எம் சிஸ்டமும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் மார்க்கெட்டில் சரிவரப் போகவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், ரிலையன்ஸ் செல்போன்களுக்கு வரக்கூடிய 'டவர்-லைன்' (சிக்னல்)களை மொத்தமாக சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். 'ரிலையன்ஸ் டவர் எங்கேயும் கிடைக்கவில்லை' என்று ஹெட் ஆபீசுக்குப் பொதுமக்கள் யாரும் போவதில்லை. லோக்கலில் ரீ சார்ஜ் செய்த கடைக்கும், செல்போன்களை வாங்கிய கடைக்கும்தான் வருகிறார்கள்.\n'ட்ராய்' விதிகளின் படி, 90 நாட்களுக்கு முன்பாக ஓர் அறிவிப்பு கொடுத்துவிட்டுத்தான், நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் அப்படி எதையுமே செய்யவில்லை. டாக்-டைம் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களில் தொடங்கி, விற்பனையாளர்கள் வரையில் அனைவருக்கும் 'ஜீரோ பேலன்ஸ்' என்ற நிலை வந்த பிறகுதான் எந்த நிறுவனமும் தங்களின் நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும். அப்போதுதான் வாடிக்கையாளருக்கும், விற்பனையாளருக்கும் நஷ்டம் வராது. மேலும், குறிப்பிட்ட செல்போன் சர்வீஸிலிருந்து வேறு செல்போன் நிறுவன சர்வீஸுக்கு மாறுவதற்கு ஏதுவாக மொபைல் நம்பர் போர்டிங் (porting) வசதியை பழைய நிறுவனமே செய்துகொடுக்கும். பழைய நிறுவனம் அப்படிச் செய்யாமல் போனால், புது நம்பர் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆதார், கியாஸ், வங்கி என அனைத்து இடங்களிலும் ரிலையன்ஸ் சிம் நம்பரைத் தொடர்பு எண்ணாகக் கொடுத்து வைத்தவர்களின் நிலைமை பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இப்போது வேறு வழியில்லாமல், கடைக்காரர்களே சில செல்போன் நிறுவனங்களிடம் பேசி, இந்தப் பிரச்னைகளை தீர்க்க முயன்று கொண்டிருக்கிறோம்.\nஆனால், எங்கள் பிரச்னையைத்தான் தீர்க்க முடியவில்லை. ரீசார்ஜ் கூப்பனில் ஆரம்பித்து பல விஷயங்கள், நஷ்டத்தில் தேங்கிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் பல கடைக்காரர்களும் 5 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்திய அளவில் இது எத்தனை கோடிகளைத் தாண்டியிருக்குமோ தெரியவில்லை. யாரிடம் போய் இதைச் சொல்வது என்பதும் தெரியவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவலகத்திலும் எங்களுக்குப் பதில் சொல்ல ஆட்கள் இல்லை. அரசுதான் இதில் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லவேண்டும்\" என்கிறார்.\nஆப்கனில் தாக்குதல்; 10 பேர் பரிதாப பலி\nஉலக கோப்பை கால்பந்து: பிரேசில் - சுவிஸ் போட்டி டிரா\nதாய்லாந்து அரண்மனை சொத்து நிர்வாகம் மன்னர் வசம் வந்தது\nமாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nஏழாவது நாளாக தொடரும் போராட்டம்.. ஆம் ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா சர்மா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது\nமலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை காடாகும் எவரெஸ்ட் சிகரம்\nபெற்றோரை கொடுமைப்படுத்தும் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு இல்லை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஉலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா\nபிரீ கிக் வாய்ப்பில் கோலராவ் அசத்தல்: கோஸ்டா ரிகாவுக்கு எதிராக செர்பியா அபார வெற்றி\nஎடிபோ சுய கோலால் பின்னடைவு: குரோஷியாவிடம் வீழ்ந்தது நைஜீரியா\nஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2016/01/10/25-oruthi-maganai/", "date_download": "2018-06-18T00:14:05Z", "digest": "sha1:3CUOI6YHSYN5YYDPOK7SDJPLGGWFN3MR", "length": 51151, "nlines": 690, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\n← 24. போற்றி போற்றி போற்றி\n26. ஆள் பார்த்துக் கொடுக்கும் பெரும் ஆள் →\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\nகோதை செய்த மங்களாசாசனத்தில் மகிழ்ந்திருந்த கண்ணன் முகம் மலர்ந்தான். அவனுடைய புன்னகையே “என்ன வேண்டும் கோதை\nகண்ணனைத் தவிர என்ன கேட்பாள் கோதைக் கண்மணி ஆனால் அதற்க�� முன் அவனைப் பிரிந்திருந்து அவள் பட்ட துன்பத்தை அவனுக்குப் புரியவைக்க விரும்பினாள். இரண்டு அடிகளால் உலகத்தை அளந்தவன் எத்தனை அடிகளால் அவள் வேதனையை அளக்கப்போகிறான் என்று பார்க்க விரும்பினாள்.\n இரவு தரும் உறவால் வரவு என தேவகியின் மகனாய் ஓரிரவில் பிறந்தாய். பிறந்த இரவே தாயைப் பிரிந்த இரவானது. அன்றே கோகுலத்தில் அசோதையின் மகனாய் ஆனாய். அப்படி இன்னொரு இடத்தில் உன்னை ஒளித்து வளர்ப்பதற்காகவே உன்னைப் பிரிந்தாளே தேவகி. அதன் காரணத்தை நீ அறிவாய். அவள் வேதனையை நீ அறிவாயா\nகிருஷ்ணனின் மாறாத புன்னகை “நான் அனைத்தும் அறிவேன். மேலே சொல்” என்றது.\n”உனக்குத் தெரியாமல் எதுவும் நடக்குமா ஆனாலும் நான் சொல்கிறேன். தங்கையின் எட்டாவது மகனால் மரணம் என்று தெரிந்து கொண்ட உன் மாமன் கம்சன், உன் பெற்றோரைச் சிறையிலடைத்தான். ஒவ்வொன்றாகப் பிறந்த ஆறு குழந்தைகளை தேவகியின் கண் முன்னமே கொன்றான். அதைப் பார்த்த தேவகியின் உள்ளம் எப்படியெல்லாம் கதறியிருக்குமோ ஆனாலும் நான் சொல்கிறேன். தங்கையின் எட்டாவது மகனால் மரணம் என்று தெரிந்து கொண்ட உன் மாமன் கம்சன், உன் பெற்றோரைச் சிறையிலடைத்தான். ஒவ்வொன்றாகப் பிறந்த ஆறு குழந்தைகளை தேவகியின் கண் முன்னமே கொன்றான். அதைப் பார்த்த தேவகியின் உள்ளம் எப்படியெல்லாம் கதறியிருக்குமோ ஒரு வாய்த் தாய்ப்பால் கூட தான் பெற்ற பிள்ளைக்குப் புகட்ட முடியாமல் அவள் நெஞ்சு எப்படியெல்லாம் நொந்ததோ ஒரு வாய்த் தாய்ப்பால் கூட தான் பெற்ற பிள்ளைக்குப் புகட்ட முடியாமல் அவள் நெஞ்சு எப்படியெல்லாம் நொந்ததோ பெற்ற வயிறு எரிந்து கொதித்த போது அந்த வயிற்றில் குளிர்நிலவாய் நீ தோன்றினாய். உனக்கும் அவள் ஒருவாய்ப் பாலூட்டவில்லை. நீ பிறந்ததும் பிரிந்தாள். நீயும் வசதியாக ஆயர்ப்பாடிக்கு வந்துவிட்டாய்.\nஎன்ன தவம் செய்தாளோ அசோதை உனக்குப் பாலூட்டிச் சீராட்டி நீராட்டிப் பட்டுடுத்திக் கொண்டாடினாள். பாலும் தயிரும் வெண்ணெய்யும் உண்டு நீயும் வளர்ந்தாய். உலகையே உண்ணும் உன் வாய் உண்டும் அசோதை வீட்டில் வெண்ணையும் தயிரும் குறையவில்லை. அந்த அசோதையின் அன்பு உன்னோடு இருந்ததால் பெற்ற தாயைப் பிரிந்த துன்பம் உனக்குப் புரிந்திருக்காது. ஆனால் ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு இரவும்.. ஒவ்வொரு நொடியும் உன் நினைவோடு காத்திருந்த���ள் தேவகி.\nஅந்த தேவகியின் வேதனை எனக்குப் புரிகிறது. உன்னைப் பிரிந்து நான் படும் வேதனை உனக்குப் புரிகிறதா\nபுன்னகை தீராமல் கோதை சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கோபாலன்.\n“உனக்குப் புரிந்திருக்கும். இல்லையென்றால் உன் மனையில் உன் அறையில் உன் அருகில் உன்னுடன் நின்று என்னால் பேசிக்கொண்டிருக்க முடியுமா\nநீ பிழைத்திருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டான் உன் மாமன். உன்னைக் கொல்வதற்கு எத்தனையோ முயற்சி செய்தான். அத்தனை முயற்சியும் வென்று அயர்ச்சியை அவனுக்குத் தந்தாய். உன்னால் எப்போது எந்த வழியில் எப்படி எங்கு மரணம் வருமோ என்ற அச்சம் கம்சனை வாட்டியது. அந்த அச்சத்தைக் கொடுக்கும் நெருப்பாக அவன் வயிற்றில் நீ நின்றாய் நன்னாள் ஒன்றில் அவனைக் கொன்றாய்\nஅன்றுதான் உன்னை மீண்டும் கண்டு மீண்டாள் தேவகி. துன்பத்தின் உச்சியில் தவித்த அவள் ஒரு நொடியில் இன்பத்தின் உச்சியில் களித்தாள்.\n உன்னைச் சேர்ந்திருக்கும் அந்த இன்பத்தின் உச்சியில் எங்களையும் வைப்பாயா என்று கேட்டு உன்னைப் போற்றிப் புகழ்ந்து நாங்கள் வந்திருக்கிறோம்.\nஎங்களை உன்னோடு சேர்த்துக் கொள்வாயென்றால், திருமகளின் செல்வமாகிய உன்னையும் உன் சேவகத்தையும் நாங்கள் போற்றிப் பாராட்டி எங்கள் வருத்தங்கள் தீர்ந்து மகிழ்வோம்.”\nஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்\nதரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைத்த\nகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்\nநெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை\nஅருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்\nஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் – தேவகியின் மகனாக ஓரிரவில் பிறந்து\nஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் – (அதே இரவினிலேயே) யசோதையின் மகனாக நீ ஒளிந்து வளருவதை\nதரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைத்த – (நீ வளர்ந்து வருவதைப்) பொறுத்துக்கொள்ள முடியாதவனாய், உனக்குத் தீங்கு நினைத்த\nகருத்தைப் பிழைப்பித்துக் – (தீங்கு நினைத்த) கம்சனின் கருத்தைத் தவறென நிரூபித்து\nகஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே – கம்சனுடைய வயிற்றிலே நெருப்பாக நின்று கொன்ற நெடுமாலே\nஉன்னை அருத்தித்து வந்தோம் – உன்னைப் போற்றிப் புகழ்ந்து வந்திருக்கிறோம்\nபறை தருதியாகில் – (உன் கருணையைத் தந்து) எங்களை ஏற்றுக் கொண்டால்\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி – திருமகளுக்கு உரிய செல்வமான உன்னையும் உனக்குச் செய்யும் சேவகத்தையும் நாங்கள் பாடிப் புகழ்ந்து\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் – (எங்கள்) வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்பதைக் கேட்டு இதயத்தில் கொள்வாய்\nஇந்தப் பாடலைப் படிக்கும் பொழுது பெரியாழ்வாரின் திருமொழிப் பாடலொன்று நினைவுக்கு வருகிறது. அதுவும் தேவகி பிள்ளையைப் பறிகொடுத்த கதைதான்.\nசீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி\nகோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த\nபேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்\nபாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே\n பால் நிறைந்த கடலிலே கோலிட்டுக் கடைய முடியாதென்று மலையிட்டுக் கடைந்தார்கள். அப்போது தோன்றிய அருமருந்து அமுதம். அருமருந்து தோன்றிய அதே கடலில் பெருமருந்து ஒன்றும் திருமகள் என்ற பெயரோடு தோன்றியது. அந்தத் திருமகளின் அருளைப் போன்றவள் தேவகி. குற்றம் என்ற சொல்லுக்குக் கூட அவளிடம் வேலையில்லை.\nஒரு நள்ளிரவிலே சிறையினிலே கண்ணனைப் பிள்ளையாய்ப் பெற்றாள். அவளுக்கு நன்றாகத் தெரியும்… கண்ணன் இங்கிருந்தால் அண்ணன் கொன்றுவிடுவான் என்று. எங்கோ சென்று பிழைத்தாலும் நன்று பிழைக்கட்டும் என்று ஆயர்ப்பாடியில் உள்ள யசோதையிடம் அனுப்பினாள்.\nஅறிவுள்ள யாராவது பிள்ளையை அப்படி பிறந்தநாளன்றே அனுப்புவார்களா அந்தப் பேதை தேவகி அனுப்புவதற்கு முன்பு ஒன்று செய்தாள். கருமுகில் நிறத்துக் குழந்தையைக் கையிலெடுத்து ருசித்தாள். பொதுவாகக் குழந்தைகள் பசி தீர்த்துக் கொள்ள தாயை ருசிக்கும். ஆனால் மாயனைப் பிரிந்து பல ஆண்டுகள் தவிக்க வேண்டிய பாசப்பசிக்கு மருந்தாக அவனை முத்தமிட்டு ருசித்தாளாம் தேவகி. அப்படி தேவகி முத்தமிட்டு ருசித்த தாமரைத் திருவடிகளை வந்து பாரீர் பாரீர் என்று அழைக்கிறார் பெரியாழ்வார்.\nபேதை தேவகி. வேறெந்தப் பெயர் அவளுக்குப் பொருந்தும் காத்திருந்து பூத்திருந்த அவள் கண்களில் பேதமை போகும்படி கருணை செய்தக் கண்ணனை தனக்கும் கருணை செய்யுமாறு வேண்டுகிறாள் ஆண்டாள்.\nஇந்தப் பாடலில் கோதை சொல்லும் திருத்தக்க செல்வம் என்பதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்.\nதிரு என்றாள் திரு���கள். அலைமகள். செல்வத்தின் நிலைமகள். செல்வத்தை எல்லாம் ஆள்கின்றவளுக்குத் தக்க செல்வம் அந்தப் பரந்தாமனே. அந்தப் பரந்தாமனே வேண்டும் என்று வேண்டுகிறாள் கோதை.\nஇதையே சற்று மாற்றி இன்னொரு பொருளும் சொல்லலாம். தக்க செல்வம் தந்து தன்னையும் திருமகளாக்க வேண்டும் என்று கோதை வேண்டுவதாகவும் கொள்ளலாம். தக்க செல்வம் என்று மாலவனைத்தானே நாம் கருத முடியும்.\nதரிக்கிலான் – மனம் பொறுக்காதவன்\nபிழைப்பித்து – பொய்யாக்கி, பிழையாக்கி\nஅருத்தித்து – போற்றிப் புகழ்ந்து, அர்ச்சித்து\nசிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.\n← 24. போற்றி போற்றி போற்றி\n26. ஆள் பார்த்துக் கொடுக்கும் பெரும் ஆள் →\n4 Responses to 25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\nமொத்தமுள்ள திருப்பாவையிலும், இந்த ஒரு கவிதை மட்டுமே, சோகம் கலந்து வீசுமொரு கவிதை\nஅதான், முடிக்கும் போது, “வருத்தமும் தீர்ந்து” மகிழ்-ன்னு, அவ முடிச்சிட்டா போல\n/கண்ணனைத் தவிர என்ன கேட்பாள் கோதைக் கண்மணி\nஅவனைப் பிரிந்திருந்து அவள் பட்ட துன்பத்தை அவனுக்குப் புரியவைக்க விரும்பினாள்/\nகாதலில், பிரிவு கூட அத்துணைத் துன்பமில்லை\n“புரிந்து கொள்ளாமை” என்பதே பெருந் துயரம்\nகோதை = அவனுக்குப் “புரிய வைக்க” விரும்பியது சாலவும் நன்றே\nஅங்கு அதிகம் பேச்சு எழுவதில்லை\nஉன்னால தான் இப்பிடியாச்சு, என்னால தான் இப்பிடியாச்சு ..\nபோன்ற Blame Game அங்கில்லை\nஅவன் புரிஞ்சிக்கணுமே, மனசு முழுக்கமுழுக்கப் புரிஞ்சிக்கணுமே என்ற ஏக்கம் மட்டுமே இருக்கும்\nஅது கூட, வாய்ச்சொல்லாய் வராது\nபிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது\nபேச மறந்து சிலையாய் இருந்தால்\nMSV – Susheelamma – Kannadasan மூவரின் மூலமாய், அப்பட்டமான உண்மை\nவாழி, மல்லி நாடாண்ட மடமயில்\n1. ஒருத்தி மகனாய்ப் பிறந்து..\nமகனுக்கு முன், மகள் பிறந்தது\nஅதான் மகனாய் என்று இழுக்கிறாள் போலும்\n2. ஒருத்தி மகனாய் ஒளித்து வளர\n ஒளிந்து வாழ்வது, வீரம் அன்று\nஅதான் “ஒளித்து” என்று எழுதினாள் போலும்\n அவனை, பிறர் ஒளித்து வைத்தார்கள்\nஇந்தவொரு சொல்லுக்கு நிறைவான பொருள் “உணர்ந்தால்”.. நாட்டில் வேற்றுமை இருப்பினும் வேற்றுமையே வராது\nதரிக்கில்லான் தான், பிறர்க்குத் தீங்கு நினைப்பான்\nதரிப்பவன், கருத்தோடு/தர���ோடு அமைந்து கொள்வான்\nகருத்து வேறு, மனிதம் வேறு என்று “உணரா”தவர்களின் கருத்தையே, இறைவன் பிழையாக்குகிறான்\nகருத்தைப் பிழைப்பித்து.. வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே\nஎப்பவும் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும் தீயுழி உய்த்து விடும் என்பார் ஐயன்\nவிளா மரம், குருந்த மரம்,\nபூதனை எ. தாய் போலொரு பேய்,\n= இப்பிடி… விதம் விதமா, பிறரை அழிக்கத் துடிச்சிக்கிட்டே இருக்கும் அந்தத் தீ\n= அழிக்கலீன்னாலும், பிறர் துன்புறும் போது சிரித்தல்\n= ஏளனம், எள்ளல் -ன்னும் துடிச்சிக்கிட்டே இருக்கும் அந்தத் தீ\nஅழுக்காறு எனஒரு பாவி – திருச்செற்றுத்\nஅத் தீ இன்றி, குளிர்ந்து இருக்க= தரித்தல்/ Tolerance பழகுவோம்\n4. பறை தருதியாகில், சேவகமும் யாம் பாடி\nபலரும் இறைவனிடம் பலதும் வேண்டுவார்கள்\nஅவனையே வேண்டுபவர்கள்= மிகச் சொற்பம்:)\nசமூக அந்தஸ்து, இன்னும் உசரம் ஆவணும்\nபொண்ணு/ புள்ளைக்குக் கல்யாணம் ஆகணும்\nமுடிவே இல்ல:) தப்பும் இல்ல அவனைக் கேட்காமல் யாரிடம் கேட்பது\n“Matter” முடியணும் னு கூட அவனிடம் கேட்டவர்கள் உண்டு:))))\nஆனா.. அத்துணைச் சுயநலமும் தாண்டி.. ஒரே ஒரு நாள், அம்மாவிடம், “நீ சாப்பிட்டியாம்மா”\nஅந்த இன்பம் அவளுக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல\nகேட்ட நமக்கே அதிர்ச்சி குடுத்து, மனசு பூரா இன்பம் குடுக்க வல்லது\nஅதைத் தான் ஆண்டாள் வேண்டுகிறாள் = நீ சாப்பிட்டியா டா\nஎங்களுக்கு எது தெரியுமா, நீ குடுக்கும் பறை\nஉனக்கு, “காதல் தொண்டு” செய்து கிடப்பதே\nஉனக்குத் திருத்தக்க செல்வமாய் இருப்போம், எங்கள் திருத்தக்க செல்வமே\n/சீதக் கடல் உள்-அமுது அன்ன தேவகி/\nபாசப் பசிக்கு மருந்தாக = அவனை முத்தமிட்டு ருசித்தாளாம் தேவகி\nஅம்மா எனும் அன்பு, உங்களுக்கு நனி நிறைந்து, நலமே நல்க வேண்டுகிறேன்\nபேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள்\nதாய்ப் பால் குடுக்கக் கூட, அவளுக்கு நேரம் இருந்துச்சோ என்னவோ\n*குழந்தை, அவள் மார்பில் வாய் வைப்பது போக\n*அவள், குழந்தையின் காலில் வாய் வைத்த சீர்மை\nகுலசேகரரும், “தேவகி புலம்பல்” என்றே, தனித்த கவிதையாய் யாத்திருப்பார்\nஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ\nவேழப் போதகம் அன்னவன் தாலோ\nஏல வார் குழல் என்மகன் தாலோ\nஎன் வாயிடை நிறையத் தால் ஒலித்திடும்\nதாய்களில் கடை ஆயினேன் தாயே\nஎல்லா அம்மாக்களையும் விட, கீழான அம்மாவாய் ஆகி���் போனேனே\nஉனக்குத் தால் ஒலிக்கும் தாலாட்டு..\nநீ இல்லாமல், உன் நினைவுக்கு ஒலிக்கிறேன், வெறுங் காற்றுக்கு ஒலிக்கிறேன்\nதெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்\nகொல்லி காவலன் மால்அடி முடிமேல்\nகோலமாம் குல சேகரன் சொன்ன\nநல்லிசைத் தமிழ் மாலைகள் வல்லார்\nநண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே\nசம்ஸ்கிருத வேதங்களில்= வெறும் சடங்கு/ ஞான பரமான இறைவன் தான்\nஆனால், தமிழ் வேதங்களில் மட்டுமே..\nஉணர்ச்சிக்கு உணர்ச்சியாய், உண்மை உணர்ச்சியாய்= “வாழும் இறைவன்”\nதெளிவே இல்லாத சம்ஸ்கிருத மறை நிலங்கள்\nசெய்ய தமிழ் மாலைகள்… யாம் தெளிய ஓதி\nதெளியாத மறை நிலங்கள், தெளிகின்றோமே\nநற்றமிழ் பத்தும் வல்லார்.. நண்ணார் நரகமே\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்\nஒன்று சொல்ல விட்டுப் போனது..\nஇழந்த மனசுக்குத் தான் = இன்னொருவரின் இழப்பு வலி.. தெரியும்/புரியும்\nஅந்த இன்னொருவர் இழப்பில் களிக்காது\nஇதுல பெருமை ஒன்னுமில்லை; இயல்பாய் அமைஞ்சீறது\nஅத்துணைச் சோகத்திலும்.. புள்ள பாசத்திலும், தன் காதல் கணவனை மறக்கலை பாருங்க அவ\nநின் செங்கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட\nநந்தன் பெற்றனன் நல்வினை எல்லாம்\nதன் பிள்ளைச் சோகத்திலும், தன் கணவனின் சோகத்தையும் சேர்த்தே சொல்லும் “பெண்மை திகழ்” உள்ளம்\nபொதுவா, பெண்கள்.. ஆண் பிள்ளை வளர வளர.. கணவன் மேல் மதிப்பு விட்டு, பிள்ளை மேல் கவனம் திரும்பிடும்ன்னு குற்றச்சாட்டு உண்டு சமூகத்தில்:))\nஆனா, இவளோ.. தன் துயரிலும், தன் காதல் கணவன் துயரையும் மறவாத ஆத்ம குணம் மிக்கவள்\nநாயகி பாவத்துக் குலசேகரருக்கு அப்பிடியோர் உள்ளம் போல\nதன் துன்பத்திலும், அவன் நினைவு\nஆண்மையில் கலந்து விட்ட பெண்மை\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட��டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nபொதுத்தேர்தல் வந்தாலொழிய ஒரு மாற்றமும் இருக்காது. அதுவரைக்கும் எல்லா தகிடுதத்தங்களும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண… twitter.com/i/web/status/1… 16 hours ago\n@chinnapiyan ஜோதிலட்சுமியின் முதல்படம் சுந்தரமூர்த்தி நாயனால் அல்லவா பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலட்சுமி நடி… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nஅணிபட்டு அணுகி - பழனி திருப்புகழ்\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-18T00:18:23Z", "digest": "sha1:BOYWJNA4ZMMV6W23ZPANTTDNM5BBZ5B6", "length": 7087, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடாபெனாக்சேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எட�� 363.87834 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅடாபெனாக்சேட்டு (Adafenoxate) என்பது C20H26ClNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சென்ட்ரோபீனாக்சின் சேர்மத்துடன் தொடர்புடையதாக இச்சேர்மம் கருதப்படுகிறது. குறிப்பாக எலிகளில் அறிவு வளர்ச்சியைத் தூண்டும் ஒரு மருந்தாக இது அறியப்பட்டுள்ளது [1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 01:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/neet-exemption-bill-make-a-quick-decision/", "date_download": "2018-06-18T00:07:18Z", "digest": "sha1:YDSRCN2PUTMXGP33AHYIQUEGXIEZOYNC", "length": 13627, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வு விலக்கு மசோதா : விரைந்து முடிவெடுக்கக்கோரி வழக்கு - NEET Exemption Bill : Make a quick decision", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nநீட் தேர்வு விலக்கு மசோதா : விரைந்து முடிவெடுக்கக்கோரி வழக்கு\nநீட் தேர்வு விலக்கு மசோதா : விரைந்து முடிவெடுக்கக்கோரி வழக்கு\nநீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பான நடைமுறைகளை விரைவுபடுத்தக் கோரி ஐகோர்ட்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறும் நடைமுறையை முடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைவு படுத்த உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஎம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, நாடு முழுவதும் ஓரே தேர்வு என்ற அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது. இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அது ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படா���ல், மத்திய அரசு கையில் இருக்கிறது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழக அமைச்சர்கள் முறையிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பபட்டு இதுவரை அனுமதிக்கா காத்திருக்கிறது. இந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை முடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.\nஇந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒப்புதல் இல்லை என தெரிந்தால் மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட பிற பாடங்களை தேர்வு செய்வர். சட்ட மசோதா இன்னும் ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவில்லை என வாதிட்டார்.\nஇதையடுத்து, இந்த விவகாரம் தொடர்புடைய உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பிறப்பித்த தீர்ப்புகளை ஆய்வு செய்யும்படி மனுதாரர தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nநீட் தேர்வு தோல்வியால் மாணவிகள் தற்கொலை : நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முறையீடு\nநீட் சோகம் : அரசு அறிவித்த ரூ 7 லட்சத்தை பெற பிரதீபா குடும்பம் மறுப்பு\nNEET Result 2018: நீட் தேர்வில் அகில இந்திய முதல் மாணவி கல்பனா குமாரி\nNEET Result 2018: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா இந்திய அளவில் 12வது இடம்\n”திமுக ஆட்சியில் நீட் தேர்வில் மாணவர்களை காப்பியடிக்க விடுவோம்”: கே.என்.நேரு சர்ச்சை பேச்சு\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nசமூக வலைதளங்களில் அவதூறு பதிவு செய்வது பெண்ணை மானபங்கம் செய்வதாகாது\nஜெயலலிதா நினைவு தினம் அரசு அனுசரிக்க தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு\nநீட் தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அரசுக்கு அழுத்த��் தர வேண்டும்\n‘சுச்சிலீக்ஸ்’ வீடியோ விவகாரம்: பாதியில் கோபமாக வெளியேறிய தனுஷ்\nஅந்திய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nBigg Boss Tamil LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று தொடக்கம். உலகெங்கிலும் உள்ள அனைவரின் வீடுகளிலும் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.\nBigg Boss 2 Tamil : பிக் பாஸ் 2 தமிழ் வீட்டிற்குள் சத்தியமா ஓவியா வர்றாங்க\nBigg Boss 2 Tamil : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2011/09/blog-post_19.html", "date_download": "2018-06-17T23:49:40Z", "digest": "sha1:YHXRFNUYN5FGZ6KJBWMP3T3DUV2TJJSP", "length": 15873, "nlines": 175, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: மூன்று முத்துக்கள் - தொடர் பதிவு", "raw_content": "\nமூன்று முத்துக்கள் - தொடர் பதிவு\nநண்பர் மாதவனின் விருப்பத்திக்கு இணங்க இதோ எனக்கு பிடித்த பிடிக்காத, புரிய���த...மூன்று விஷயங்கள்.\n1) விரும்பும் மூன்று விஷயங்கள்...\n# உலகத்தில் எங்கிருந்தாலும் பிறந்த மண்ணை (தஞ்சையை) .\n# விடுமுறை நாட்களில் மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போடுவது.\n# வெள்ளை வேட்டி, வெள்ளை (காதர்/காதி) சட்டை அணிவது.\n2) விரும்பாத மூன்று விஷயங்கள்...\n# அடுத்தவர்களை காக்க வைப்பதும், அடுத்தவர்களுக்காக காத்து நிற்பதும்.\n# ஜாதி மத அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவது\n3) பயப்படும் மூன்று விஷயங்கள்...\n# எனது மனைவிக்கு என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்\n# ரோலர் கோஸ்டர்/த்ரில்லர் ரைடுகள்.\n# இந்தியாவில் இரவில் கார் ஓட்டுவது.\n4) புரியாத மூன்று விஷயங்கள் (இதுவரை)...\n# தலை முதல் கால் வரை தானே இயங்கும் மனித எந்திரம்\n# எப்படி இட்லி வடை போன்ற சைட்டுகளுக்கு மட்டும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் ஹிட்டுகள் கிடைக்கின்றன என்று...\n5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்...\n# அலுவலகம், வீடு இரண்டிலும் லாப் டாப்புகள்.\n# குப்பைகள் (பிரிண்ட் அவுட், மற்ற காகிதங்கள்)\nநீங்களும் மூணு பார்ட்டா எழுதப் போறீங்களே.. பலே.. பலே..\n//உலகத்தில் எங்கிருந்தாலும் பிறந்த மண்ணை (தஞ்சையை).//\n# எனது மனைவிக்கு என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்\nஇது ரெண்டுமே எனக்கும் பொருந்துமுங்கோ\nநன்றி ஐடியா மணி & இராஜராஜேஸ்வரி.\n@மோகன் குமார் said ...\n***உலகத்தில் எங்கிருந்தாலும் பிறந்த மண்ணை (தஞ்சையை).\n# எனது மனைவிக்கு என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்\n//இது ரெண்டுமே எனக்கும் பொருந்துமுங்கோ\nஅது தான் அப்ப அப்ப உங்கள் பதிவை படிக்கும் போதே தெரிகிறதே\nஅனேகமா இது பலருக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். ஆனா எல்லோரும் என்னமோ தாங்கள் மட்டும் தான் அப்படின்னு நினச்சுக்கிறதா நான் நினைக்கிறேன்.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nநூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்\nதமிழக அரசானாலும் சரி, அது இந்திய அரசானாலும் சரி. அவ்வப்போது பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கும். இவைகளில் பல, ஆளும் கட்சி தொண்டர்கள் பலன் பெற...\nபுறாவில் செய்தி அனுப்பிய காலம் போய் அஞ்சல் அட்டை, கூரியர், பேக்ஸ், ஈமெயில் என்று உலகம் எங்கோ போய் கொண்டிருந்தாலும��� உலகில் இன்னமும் பெரும்ப...\nநீங்க என்ன புதுசா கண்டு பிடித்தீர்கள் Mr. (நீயா நானா) கோபிநாத் \nசமீபத்தில் விஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர்களை வைத்து 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை சூர்யா நடத்தினார். அதில் பங்கேற்...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nசன் டி.வி நிறுவனர் கலாநிதி மாறனின் சம்பளம் எவ்வளவு...\nநானே நானா...முத்துக்கள் மூன்று தொடர் பதிவு\nதூக்கு தண்டனையும் நடிகர் கமலஹாசனும்...\nமூன்று முத்துக்கள் - தொடர் பதிவு\nஇலவச ராட்டி மற்றும் ஊதுகுழல் - தமிழக அரசு பரிசீலனை...\nசுனாமியின் சுயரூபம். கார் கேமராவில் பதிவான நேரடி க...\nகவாஸ்கர் சதமும் ரேடியோ மனிதர்களும் - நினைவலைகள்\nதடுக்கி விழுந்த பெண்ணை தூக்கி விட்ட பாவம் - அமெரிக...\nடில்லி ஐகோர்ட் வாசலில் குண்டு வெடிப்பு; 9 பேர் பலி...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136571-topic", "date_download": "2018-06-18T00:15:30Z", "digest": "sha1:BCXFVB7MQ2CI3IRIA2R6MMUVODZBAYED", "length": 19042, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்ப��த்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nகோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்\nசென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை\nஆகியவற்றுக்கு 1.5.17 முதல் 31.5.17 வரை கோடை விடுமுறை\nஅவர்களுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் கோடை விடுமுறை\nதொடங்குகிறது. கோடைவிடுமுறையில் வாரத்துக்கு இரண்டு\nஅல்லது மூன்று நாட்கள் மட்டுமே நீதிமன்றம் செயல்படும்.\nஇரண்டு அல்லது மூன்று நீதிபதிகள்தான் பணிக்கு வருவார்கள்.\nஅவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே கோடை\nநாடு முழுவதும் உச்சநீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றங்கள்\nஅனைத்திலும் இதுதான் பொதுவான நடைமுறை.\nஆனால், கோடைவிடுமுறை நாட்கள் மாறுபடலாம்.\nஇந்த ஆண்டு கோடைவிடுமுறையில் ''உச்சநீதிமன்றமும்\nசிறப்பு நீதிமன்றங்களையும் அமைத்து செயல்பட வேண்டும்.\nஅதில், மிகவும் முக்கியமான சிறப்புமிக்க வழக்குகளை விசாரிக்க\nமுன்னுரிமை தர வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில்\nகேட்டுக் கொண்டது. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்களும்\nஇதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.\nஅதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்\nமதுரைக் கிளை ஆகியவற்றில் கோடை விடுமுறை நீதிமன்றத்தோடு\nசிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட இருக்கிறது.\nஇதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ்\nகூறுகையில், ''வழக்கமாக கோடைவிடுமுறை என்றால்\nஒரு சில நீதிபதிகள், வாராத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள்\nபணிக்கு வருவார்கள். அவர்களும் சுழற்சி முறையில்தான்\nமிகவும் அவரச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே\nவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சமீபத்தில் உச்சநீதிமன்றம்\nஅறிவுறுத்தியபடி, கோடைவிடுமுறை நீதிமன்றம் வழக்கம் போல்\nசெயல்படும் என்றும் கோடைவிடுமுறை காலத்தில் சிறப்பு\nநீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.\nஅதில், முத்தலாக் போன்ற சிறப்பு வழக்குகளும் தீர்க்கப்படாமல்\nஇருக்கும் பழைய வழக்குகளையும் விசாரித்து தீர்ப்பு வழங்க\nவேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்கள்.\nஅதன்படி இந்த ஆண்டு முதல் தடவையாக கோடைவிடுமுறையில்\nசிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட இருக்கிறது. ஒரு சில நாட்கள்\nமட்டுமே லீவு எடுத்துவிட்டு பணிக்கு வருவதாக பெரும்பாலா���\nநீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். அதனால், இந்த கோடை\nவிடுமுறையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றங்கள்\nசெயல்பட இருப்பதால் வழக்கமான பரபரப்புக்கு சற்றும்\nகுறைவில்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும்'' என்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/nayanthara-was-taken-by-surprise/", "date_download": "2018-06-18T00:10:03Z", "digest": "sha1:FD72OCHFAPDBH3MKEZAYGXITSXOHB7QC", "length": 7536, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "நயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் படக்குழுவினர்! – heronewsonline.com", "raw_content": "\nநயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் படக்குழுவினர்\n‘ரெமோ’ வெற்றிப்படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா (ஜெயம் ராஜா) இயக்கத்தில், பெயரிடப்படாத புதிய படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்து வருகிறார் ஆர்.டி.ராஜா.\nஇப்படத்தில் நாயகியாக நடிக்கும் நயன்தாரா இன்று படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தபோது, அவருக்கு அங்கே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள் என்பதால், அவரது பிறந்த நாளை கொண்டாட படப்பிடிப்புத் தளத்திலேயே ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா\nஇதை பார்த்து மகிழ்ச்சியடைந்த நயன்தாரா, சிவகார்த்திகேயன், இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா உள்ளிட்ட படக்குழுவினரின் வாழ்த்துகளுக்கு இடையே கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.\nமேலும், படக்குழுவினர் ஒவ்வொருவருடனும் தனித்தனியே சேர்ந்து நின்று உற்சாகமாக அவர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.\n← நாட்டில் கலவரம் மூளும் அபாயம்: குடியரசு தலைவருடன் மோடி திடீர் சந்திப்பு\nமீஞ்சூர் கோபி இயக்கும் ‘அறம்’ படத்தில் சகாயம் ஸ்டைல் கலெக்டராக நயன்தாரா\nநவ. 7ஆம் தேதி புதுக்கட்சி: நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை\n“ஜிவி. பிரகாஷூடன் நடித்தபோது அவரது ரசிகையாக உணர்ந்தேன்” – ‘செம’ நாயகி\n“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்\n‘ஆந்திரா மெஸ்’ படத���தின் செய்தியாளர்கள் சந்திப்பு – படங்கள்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…\n‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தின் படங்கள்\nபிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nதமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை நமக்கு அது அமில மழை\nமதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்”: கவிஞர் வைரமுத்து கேள்வி\n“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை\n“ஜுங்கா’ படத்தில் எனக்கு சிக்கனமான டான் கேரக்டர்” – விஜய் சேதுபதி\nநாட்டில் கலவரம் மூளும் அபாயம்: குடியரசு தலைவருடன் மோடி திடீர் சந்திப்பு\nபோதிய முன்னேற்பாடோ, திட்டமிடலோ இல்லாமல், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தார் நரேந்திர மோடி. போதிய கால அவகாசம் தரப்படாமல் உடனடியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/traffic-ramasamy-movie-audio-launch-stills/", "date_download": "2018-06-18T00:54:21Z", "digest": "sha1:RFTEN7BOQBSCEDS6GKOCCX4XCKHQB4US", "length": 5157, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படங்கள் – heronewsonline.com", "raw_content": "\n‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படங்கள்\n‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படங்கள்\n← ‘குத்தூசி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் →\n“என் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது திருவிழாவாக அமைகிறது”: ‘2.0’ விழாவில் ரஜினி பெருமிதம்\n“வல்லுறவுக்கு ஆளான பெண்” பற்றிய சல்மான் கான் பேச்சால் சர்ச்சை\n“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு – ���டங்கள்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…\n‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தின் படங்கள்\nபிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nதமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை நமக்கு அது அமில மழை\nமதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்”: கவிஞர் வைரமுத்து கேள்வி\n“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை\n“ஜுங்கா’ படத்தில் எனக்கு சிக்கனமான டான் கேரக்டர்” – விஜய் சேதுபதி\n‘குத்தூசி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n'குத்தூசி' திரைப்படத்தின் ட்ரெய்லர் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46346-a-female-death-for-ration-card-issue-in-jharkhand.html", "date_download": "2018-06-17T23:32:42Z", "digest": "sha1:MBZIEVM6RC32XBPJ7HTRUZVOPD33GVOR", "length": 8972, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரேஷன் கார்டு கொடுக்காமல் அலைக்கழிப்பு: பசியால் வாடி பெண் உயிரிழப்பு | A Female death For Ration card Issue in Jharkhand", "raw_content": "\nகபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை\nருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nசேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது\nவேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது\nபாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்\nரேஷன் கார்டு கொடுக்காமல் அலைக்கழிப்பு: பசியால் வாடி பெண் உயிரிழப்பு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ரேஷனில் பொருள் வாங்க முடியாததால் பசியால் வாடி பழங்குடியின பெண்மணி உயிரிழந்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டம் டும்ரி பகுதியை சேர்ந்த 58 வயது பெண்மணி சாவித்திரி தேவி. இவருக்கு ரேஷன் கார்டு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே வறுமையில் வாடி வந்த நிலையில் ரேஷன் பொருளும் கிடைக்காமல் மூன்று நாட்களாக உணவு உண்ணாமல் இருந்த சாவித்திரி தேவி, பசியால் வாடி உயிரிழந்ததாக குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.\nஇதனிடையே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேஷன் பொருள் கிடைக்காமல் பசியால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதண்ணீர் திருட்டைத் தடுக்க கேன்களுக்குப் பூட்டு\n‘ஜல்லிக்கட்டு நாயகன்’என்று என்னை அழைக்க வேண்டாம்: ஓபிஎஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநல்ல வேலைக்கு \"குட்-பை\" கிராமம் கிராமமாக செல்லும் பேட்மேன்..\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி தீ வைத்து எரிப்பு\nமும்பை விக்கெட் கீப்பருக்கு தோனி டிப்ஸ்: வைரலாகும் புகைப்படம்\nமைனர் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுப்பு: ஆத்திரத்தில் 5பேர் வெட்டிக் கொலை\n600 கி.மீ சைக்கிளில் மனைவியை தேடி கண்டுப்பிடித்த கணவன்\nசாலையில் படுத்திருந்த மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ்\nஅரசு அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக தலைவர்\nநிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை\nநிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் மது கோடா குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம்\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி உயர்வு: இந்தியா பதிலடி\nரூ.1.2 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதண்ணீர் திருட்டைத் தடுக்க கேன்களுக்குப் பூட்டு\n‘ஜல்லிக்கட்டு நாயகன்’என்று என்னை அழைக்க வேண்டாம்: ஓபிஎஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/07/06/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-206-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-06-18T00:06:05Z", "digest": "sha1:5D5WA4QIUEWVQRGKCYVQRT5PTK325PMN", "length": 11615, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 206 கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 206 கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்\nநியாதிபதிகள் 11: 4 – 6 “சில நாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள்.\nஅவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவை தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,\nயெப்தாவை நோக்கி, நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.”\nதன்னுடைய பழைய காலத்தை அறவே மறந்துவிட்டு, இன்றைக்கு தனக்குக் கிடைத்திருக்கிற பதவியை அல்லது வசதியை கையில் வைத்துக் கொண்டு தன்னையே மறந்து ஆட்டம் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீகளா\nயெப்தா என்பவன் கிலெயாத் என்பவன் தன்னுடைய மனைவியை விட்டு விட்டு பரஸ்திரீயுடன் வாழ்ந்ததால் பிறந்தவன். அவனுடைய தகப்பனின் மரணத்துக்கு பின்னர், அவனுடைய சகோதரர் அவனுக்கு சொத்தில் சுதந்தரம் கொடுக்க மறுத்ததால், அவன் அவர்களை விட்டு தோப்தேசத்தில் குடியிருந்தான் என்று பார்த்தோம். அங்கு வீணரோடு சேர்ந்து ஒரு பட்டாளத்தை உருவாக்கினான். அந்தப் பகுதியிலேயே ஒரு தாதா போல வாழ்ந்து கொண்டிருந்தான்.\nசில வருடங்களுக்கு பின்னர், அவனை வெறுத்து ஒதுக்கிய உறவினர் அவனிடம் உதவி கேட்டு வந்தனர். யெப்தாவின் கடந்த காலம் போய் விட்டது, நிகழ் காலத்தில் அவன் தான் தாதா. அதனால் தன்னைத் தேடி வந்து உதவி கேட்டவர்களிடம் , நீங்கள் தானே என்னை விரட்டினீர்கள், இப்பொழுது ஏன் என் பின்னே வருகிறீர்கள் என்று விரட்டினான். அவர்களோ அவன் அம்மோன் புத்திரரோடு யுத்தத்துக்கு வந்தால் அவனை ஊர்த் தலைவனாக்குவதாக சொன்னார்கள்.\nஇதை வாசிக்கும்போது , யெப்தா தன் கடந்த காலத்தில் இழந்ததை திரும்ப பெற்றான், அவன் குடும்பத்தில் அன்று அவனுக்கு கிடைக்காத மரியாதை இன்று அவனைத்தேடி வந்தது ,அதுதானே நியாயம் என்றுதானே எண்ணுகிறீர்கள்\nநம்முடைய வாழ்க்கையின் கடந்தகாலத்தின் அலைகள் மாறி, காற்று நம் பக்கமாய் வீச ஆரம்பித்தவுடன், நமக்குள் ,” நான்” என்ற கர்வம் தலைத்தூக்குவதில்லையா நம்முடைய உடை, நடை பாவனை அத்தனையும் மாறிப்போய் நாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் போல நடந்துகொள்வதில்லையா\nமலைஜாதி மக்கள் மத்தியில் ஊழியம் செய்த எங்கள் ஊழியர் ஒருவரிடம் நான் , இந்த காடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஊழியம் செய்வதை எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் சிறியவனாக இருந்தபோது இதே காடுகளில் ஊழியம் செய்த ஒருவர் எனக்கு இலவசமாக கல்வியும், உணவும் கொடுத்தார், அதையே நான் இன்று இவர்களுக்கு செய்ய விரும்புகிறேன் என்றார்.\nகடந்த காலம் கடந்து போய் , நிகழ் காலம் நமக்கு நலமாக அமையும்போது, ஒருநாள் நாம் தாழ்விலிருந்து உயர்த்தப்பட்டதை மறந்துவிடக்கூடாது. கடினமான அனுபவங்களைக் கடந்து நாம் நல்ல நிலைக்கு வரும்போது, அப்படிப்பட்ட கடினமான அனுபவங்களை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் மேல் அனுதாபமும் அன்பும் கூட வேண்டுமேத் தவிர, அதற்கு மாறாக, நான் பட்ட பாடுகளை நீயும் பட வேண்டும் என்று பழிவாங்கலாகாது.\nநாம் தற்போது வாழும் வாழ்க்கையைக் குறித்து பெருமை பாராட்டும் பொதெல்லாம் உபாகமம்: 5:15 நமக்குள் எதிரொலிக்கட்டும்.\nநீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப் பண்ணினார் என்றும் நினைப்பாயாக.\n← மலர் 2 இதழ் 205 கடந்த காலம் கசப்பானதா\nமலர் 2 இதழ் 207 நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே\nOne thought on “மலர் 2 இதழ் 206 கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்\nமலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்\nமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/23771", "date_download": "2018-06-18T00:01:24Z", "digest": "sha1:BPVTJTW5ZGW26OBVSH4KTSLXKAXEVNIW", "length": 8578, "nlines": 113, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > குழந்தை நலம் > கட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்\nகட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்\nகட்டுப்பாடுகளும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் என்ற ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க. உங்கள் செல்லங்களின் கண்காணிப்பில் கூடுதலாக ஒரு கண் வையுங்கள்\nகட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்\nதினமும் நீங்கள் பள்ளி செல்கையில், டாட்டா சொல்லும் ஒரு குட்டிப் பாப்பா, ஒருநாள் திடீரென்று வரவில்லையென்றால் உங்கள் மனதுக்குள் ஏதோ ஒருவித கவலை தோன்றும் இல்லையா அந்தப் பாப்பா உங்கள் உடன் பிறந்தவராக இருந்தால், கவலைக்கும், சோகத்திற்கும் சொல்ல வேண்டுமா அந்தப் பாப்பா உங்கள் உடன் பிறந்தவராக இருந்தால், கவலைக்கும், சோகத்திற்கும் சொல்ல வேண்டுமா பெற்ற தாயும், உடன் பிறந்த நீங்களும் அழுது புலம்பி, தேடித் திரிந்து துடித்துப் போவீர்கள்தானே\nகுழந்தைகள் காணாமல்போக கடத்தலும் காரணமாக இருக்கலாம். மே 25-ம் தேதி ‘உலக குழந்தை கடத்தல் தடுப்பு தினமாகும். குழந்தைகள் கடத்தல் பற்றிய உலகளாவிய ஆய்வு சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா “பிள்ளைகளின் நலன் கருதி அக்கறையுடன் நாம் விதிக்கும் கட்டுப்பாடுகள்கூட குழந்தைகளின் மனதுக்குள் காயம்போல பதிந்திருக்கும்.\nஅந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் வகையில், அவர்கள் மீது அக்கறை காட்டுவதுபோலவும், ஆசைகளை நிறைவேற்றுவதுபோலவும் ஒருவர் பேசிவிட்டால் குழந்தைகள் உடனே அவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கிச் சென்றுவிடுவார்கள்.” என்கிறது அந்த ஆய்வு.\nஉன்னுடன் விளையாட ஒரு அழகிய நாய்க்குட்டியை பிடித்துத் தருகிறேன் வருகிறாயா என்று கேட்டால் உடனே ஆசையாய் தலையசைக்கும் குழந்தைகள்தான் அனேகம். அதனால்தான், “ஒன்பது பேரில் 7 குழந்தைகள் முன்பின் தெரியாதவர்களுடன் 90 வினாடிகளுக்குள் சென்றுவிடுவதாக” ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது.\nஎனவே கட்டுப்பாடுகளும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் என்ற ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க. நமக்கு மிகவும் தெரிந்த இடங்களான அருகில் உள்ள பூங்காவில், மைதானத்���ில்தானே நம் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் செல்லங்களின் கண்காணிப்பில் கூடுதலாக ஒரு கண் வையுங்கள்\nபுதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பயத்தை போக்குவது எப்படி\nஎவ்வாறு பாட்டில் பால் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்\nகுழந்தையின் பேச்சுத்திறன் மேம்பட பெற்றோர் பின்பற்ற வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/feb/28/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-9-10-2871802.html", "date_download": "2018-06-18T00:13:42Z", "digest": "sha1:SI7GGGLB6Z4XI7KBN5Y6MAT5HV5B7UPG", "length": 7919, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஎட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10\nயானும் நீதானே ஆவதோ மெய்யே, அரு நரகு\nவான் உயர் இன்பம் எய்தில் என்\nயானும் நீதானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன்\nவான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய், அருளு\nஎம்பெருமானே, எல்லாமே நீயாக இருக்கிறாய், ஆகவே, நானும் நீதான், இது உண்மை. அரிய நரகமும் நீதான், அப்படியானால், உயர்ந்த இன்பமாகிய பரமபதத்தை அடைந்தால் என்ன, நரகத்தையே அடைந்தால்தான் என்ன (இரண்டும் நீயே.) என்றாலும், நான் உன்னுடைய அடியவன் என்பதைத் தெளிவாக உணரும்போதெல்லாம், இந்த உலக வாழ்க்கை என்கிற நரகத்தை எண்ணி மிகவும் அஞ்சுவேன், உயர்ந்த பரமபதத்திலே வீற்றிருப்பவனே, உன்னுடைய திருவடிகளை எனக்கு அருளுவாய்.\nதாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்\nதந்த பேர் உதவி கைம்மாறா\nதோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை\nதோள்கள் ஆயிரத்தாய், முடிகள் ஆயிரத்தாய்,\nதுணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்,\nதாள்கள் ஆயிரத்தாய், பேர்கள் ஆயிரத்தாய்,\nசோதிவடிவான எம்பெருமானே, பலப்பல திருத்தோள்கள், பலப்பல திருமுடிகள், பலப்பல மலர்க்கண்கள், பலப்பல திருவடிகள், பலப்பல பெயர்களைக் கொண்ட பெருமானே, தனிமையில் இருக்கும் என்னுடைய பெரிய அப்பனே, மென்மேலும் பெருமை வருமாறு உன்னுடைய திருவடிகளை எனக்கே தந்தாய், இந்தப் பெரிய உதவிக்குக் கைம்மாறாக உன்னுடைய தோள்களை நன்கு தழுவிக்கொண்டு, என் உயிரை உனக்கே தந்துவிட்டேன்.\nமேலும் செய்திகளை உடனுக்��ுடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/02/2.html", "date_download": "2018-06-18T00:23:16Z", "digest": "sha1:UKFNAEMHOPCD7KIPY6V7IPAC5AMHZVQ4", "length": 18049, "nlines": 402, "source_domain": "www.kalviseithi.net", "title": "பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு", "raw_content": "\nபிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு\nஅரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.\nபிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16லும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. கணிதம், அறிவியல், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பள்ளி ஆய்வகங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பல பள்ளிகளில் பெயரளவில்,செய்முறை தேர்வு நடத்துவது வழக்கமாக உள்ளது. சில பள்ளிகளின் ஆய்வகங்களில், உபகரணங்கள் பெயரளவில் தான்உள்ளன. இந்த முறை, அனைத்து பள்ளிகளிலும், உபகரணங்களை முறையாக வாங்கி பயன்படுத்த வேண்டும். அவற்றை, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, செய்முறை தேர்வைநடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.இந்த தேர்வில், மாணவர்களுக்கு தோராய மதிப்பெண் வழங்காமல், சரியான மதிப்பெண் வழங்க வேண்டும். தங்களுக்கு பணிவிடை செய்யும் மாணவர்களுக்கு மட்டும்,ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவது போன்ற முறைகேடுகள் இருக்கக் கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nசெய்முறை தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தனித்தேர்வர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, பள்ளி மாணவர்களை போன்றே தேர்வை நடத்தி, அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nFlash News: ரம்ஜான் பண்டிகை - ( 15.06.2018 ) நாளை விடுமுறை\nஅரசு அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது, ...\n10,11,12-ம் வகுப்பு 2018-19ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் மற்றும் தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகள் - அட்டவணை வெளிய...\nஇந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் \nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும் இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு. சர்ப்பிளஸ் அதிகம் உள்ள பாடங்கள் கணிதம் ,அறிவியல்,சமூகஅறிவியல்...\nஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதிறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ள...\nFlash News :நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ரத்து - நாளை பள்ளிகள் வழக்கம்போல் ��ெயல்படும்\nதமிழகத்தில் பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும். மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபல்வேறு வேலை வாய்ப்பு அட்டவணை\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2018-06-17T23:41:40Z", "digest": "sha1:EDQO4PFVUTSQIJM2BQYXHLPOKYNVK4Y4", "length": 33927, "nlines": 171, "source_domain": "www.trttamilolli.com", "title": "நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: தி.மு.க. தலைமையில் அனைத்து எதிர்க்கட்சியினரும் போராட்டம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nநீட் தேர்வுக்கு எதிர்ப்பு: தி.மு.க. தலைமையில் அனைத்து எதிர்க்கட்சியினரும் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமருத்துவப் படிப்புக்கு மாணவ – மாணவிகளை தேர்வு செய்ய ‘நீட்’ எனும் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.\nஇந்த தேர்வுக்கு மத்திய பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவ- மாணவிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக தமிழகத்தில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் டாக்டராகும் கனவுக்கு மத்திய அரசின் ‘நீட்’ தேர்வு முறை பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. அரியலூர் மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்களுடன் 196.75 கட்ஆப் பெற்றிருந்தும் ‘நீட்’ தேர்வு முட்டுக்கட்டை காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்தார்.\nஇதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் மாணவர்களின் மன உணர்வை ஆதரிக்கும் வகையில் தி.மு.க. தலைமையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. கடந்த 4-ந்தேதி சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி திருச்சியில் கடந்த 8-ந்தேதி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.\nஅந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வை எதிர்த்து இரண்டாம் கட்டமாக தமிழகம் முழுவதும் 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்தார்.\nஇதற்கிடையே ‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால், அமைதி வழியில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஅதன்படி இன்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nதாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா. மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.\nஇதில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தீர்மான குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் படப்பை மனோகரன், தண்டபாணி, மேடவாக்கம் ரவி, ஜெயக் குமார், பல்லாவரம் ஜோசப் அண்ணாதுரை, எம்.கே.டி.கார்த்திக், பிரபு.\nகூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ரூபி மனோகரன், சுந்தரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தென்சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம், காஞ்சி சங்கர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மேகநாதன், விடுதலை சிறுத்தை மண்டல செயலாளர் விடுதலை செழியன், மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், ராஜ்குமார், தேவ அருள்பிரகாசம், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள் அப்துல் வகாப், தாவூத், மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் யாக்கூப், மாவட்டச் செயலாளர் சலீக்கான், ஷாஜகான், திராவிடர் கழக மாவட்ட தலைவர் முத்தையன், சண்முகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இளமாறன், விவசாயிகள் தொழிலாளர் கட்சி ஜெகதீசன், த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் சலீம் பாஷா, பொருளாளர் முகமது ரபீ ஏராளமான மாணவர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.\nஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை செயலாளர் அப்துல் ரகுமான், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பீமாராவ், கட்டிடத் தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்குமார், விடுதலை சிறுத்தை பொருளாளர் முகமது யூசூப், முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில நிர்வாக குழு உறுப்பினர் குனங்குடி அனிபா.\nதமிழ் மாநில தேசிய லீக் திருவான்மியூர் காஜா, திராவிடர் கழகம் செயலாளர் வில்வநாதன், திராவிடர் தமிழர் இயக்க பேரவை அமைப்புச் செயலாளர் மு.மாறன், விவசாய தொழிலாளர் கட்சித் தலைவர் மா.சுப்பிரமணியன்.\nதி.மு.க. நிர்வாகிகள் பாலவாக்கம் விசுவநாதன், பெருங்குடி ரவிச்சந்திரன், ஆலந்தூர் குணா, சந்திரன், சைதை குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, கே.கே.நகர் தனசேகரன், மகேஷ்குமார், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, கோல்டு பிரகாஷ், கிருஷ்ண குமார் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், 2 ஆயிரம் மாணவர்களும் பங்கேற்றனர்.\nசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, திராவிடர் கழகம் உள்பட ஒத்த கருத்துடைய அனைத்துக் கட���சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.\nஇவர்களுடன் தி.மு.க. நிர்வாகிகள், கு.க.செல்வம் எம்.எல்.ஏ. பொன்னுரங்கம், கென்னடி, ஏழுமலை, ஜெ.கருணாநிதி, அகஸ்டின்பாபு, காமராஜ், மதன்மோகன், மாணவரணி மோகன், சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் சிதம்பரம், பாண்டி பஜார் பாபா சுரேஷ் உள்பட ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.\nசென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செல்வசிங், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. உள்பட ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்றனர்.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகா���்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nஇந்தியா Comments Off on நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: தி.மு.க. தலைமையில் அனைத்து எதிர்க்கட்சியினரும் போராட்டம் Print this News\n« 1013 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) எஸ்.வி.சேகர் பெயரில் போலி முகநூல் பக்கம்: கமிஷனர் அலுவலகத்தில் புகார் »\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில்மேலும் படிக்க…\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிகமேலும் படிக்க…\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு\nஇத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 7 நாள் பயணமாக சுஷ்மா புறப்��ட்டு சென்றார்\nமிசோராம் மாநிலத்தில் 15 குழந்தை பெற்றால் பெண்களுக்கு பரிசு – சமூக அமைப்பு அறிவிப்பு\nவிஜய் மல்லையா ரூ.1 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nபத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் காரணம் -மத்திய அரசு குற்றச்சாட்டு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு\nபருவமழை பெய்வதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை – குமாரசாமி\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nசட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் – தமிழிசை\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்\nதூத்துக்குடி விவகாரம்: மனித உரிமை ஆணையகத்தில் கனிமொழி முறைப்பாடு\nஜெயலலிதா மரணம்: நீளும் தொடர் விசாரணை\nநடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் சட்டசபையில் விவாதம் – தி.மு.க. வெளிநடப்பு\nசசிகலா, தினகரனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஉத்தர பிரதேசத்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு\nமத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பையூஜி மகராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம��” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/24-09-2017-raasi-palan-24092017.html", "date_download": "2018-06-17T23:32:19Z", "digest": "sha1:JF7UBH4P5PAHTYYNTKA25DELQNFZGYB2", "length": 24346, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 24-09-2017 | Raasi Palan 24/09/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: இன்றையதினம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வீட்டை அழகு படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடு படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.\nமிதுனம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சிலர் புது தொழில் தொடங்குவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: எதிர்ப்புகள் அடங்கும். அதிகாரிகளின்உதவியால் சில காரியங்களை முடிப்பீர். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இங்கித மாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் சச்சரவு வரும். அவசர முடிவு களை தவிர்க்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. திடீர் செலவுகளால் திணறுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். சகோதரங்கள் அதிருப்தி அடை வார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்யப் பாருங்கள். முன் யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபா ரத்தை பெருக்குவீர்கள். சிறப்பான நாள்.\nமகரம்: சாதிக்க வே��்டு மென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சிலவேலைகளை முடிக்க முடியாமல் தடை ஏற்படும். தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவு களில் சிக்குவீர்கள். மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்���ாது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்���தற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-to-file-emergency-law-frame-regarding-neet-exam-says-minister-vijayabaskar/", "date_download": "2018-06-17T23:59:58Z", "digest": "sha1:MJRK7BBSITDCCJ55VHMLUM46JXE442R6", "length": 13125, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வு விவகாரம்: அவசர சட்ட வரைவு சமர்பிக்கும் தமிழக அரசு! - Tamilnadu government to file emergency law frame regarding Neet exam says minister vijayabaskar", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nநீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு : அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற விஜயபாஸ்கர் டெல்லி விரைகிறார்\nநீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு : அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற விஜயபாஸ்கர் டெல்லி விரைகிறார்\nநீட் அவசர சட்ட வரைவு நாளை காலை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்கப்படும்\nதமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தகுதிப் பட்டியலை தயார் செய்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழக அரசு நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒ��்துழைக்க தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்து உள்ளார்.\nசென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால், மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக உள்ளது. ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்கும். இதுகுறித்து மாநில அரசு ‘அவசரச் சட்டம்’ கொண்டுவந்தால் ஒத்துழைப்பு அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி அந்த தனி அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும். ஆனால், நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பது கிடையாது” என உறுதிபட தெரிவித்தார்.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்கு பின் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பேட்டியளித்த விஜயபாஸ்கர் “நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாளை காலை உள்துறை அமைச்சகத்திடம் இதற்கான அவசர சட்ட வரைவு சமர்பிக்கப்படும். நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு என்ற அறிவிப்பு, மாநில அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்றார்.\nஇந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று மாலை டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நாளை மாலை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி துவக்கம்\nஎம்.பி.பி.எஸ்: 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்\nநீட் எனும் மரணக் கயிற்றை அறுக்க வேண்டும்\nநீட் துயரம் : பறிபோனது மேலும் ஒரு மாணவியின் உயிர்\nநீட் தேர்வினால் பறிப்போன அடுத்த உயிர்… 10 வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை\nநீட் தேர்வு: இந்த ஆண்டு உயிர்ப்பலி பிரதீபா\nநீட் தற்கொலை: மருத்துவ கனவில் உயிரை மாய்த்துக்கொண்ட பிரதீபா\nநீட் தேர்வை எதிர்த்து தூக்கில் தொங்கிய மதிமுக தொண்டர் : வைகோ வேதனை\nநீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டது ஏன் – தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n“காற்றுடன் மோதும் ஆணவத் துரும்பு” யாரை சொல்கிறது நமது எம்.ஜி.ஆர்\nபயணத்தின்போது நண்பர்களிடம் சண்டைகள் வராமல் இருக்க 5 ஈஸி டிப்ஸ்\nமருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி துவக்கம்\nமருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வுக்கு நேற்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது. இந்த ஆண்டு கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது.\nஎம்.பி.பி.எஸ்: 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்\nதமிழ்நாட்டில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உள்ள இடங்கள் 3,050\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_428.html", "date_download": "2018-06-18T00:01:13Z", "digest": "sha1:T3BNOSSDOBBF6T677UM2JVKR4IGPKART", "length": 5133, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ரஷ்ய ராஜதந்திரிகளை வெளியேற்றும் அமெரிக்கா - ஐரோப்��ா - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரஷ்ய ராஜதந்திரிகளை வெளியேற்றும் அமெரிக்கா - ஐரோப்பா\nரஷ்ய ராஜதந்திரிகளை வெளியேற்றும் அமெரிக்கா - ஐரோப்பா\nஐக்கிய இராச்சியத்தினைத் தொடர்ந்து அமெரிக்காவும் ரஷ்ய ராஜதந்திரிகள் பலரைத் தமது நாட்டை விட்டு வெளியேறப் பணித்துள்ளது.\nபுட்டின் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள நிலையில் மேற்குலக நாடுகள் பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன.\nஇதன் பின்னணியில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்காவுடன் பல ஐரோப்பிய நாடுகளும் இணைந்து இவ்வாறு ராஜதந்திரிகளை வெளியேறப் பணித்துள்ளன. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் சுமர் 21 நாடுகளிலிருந்து 100 ராஜதந்திரிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\nஅம்பாறை: வங்குரோத்து அரசியலை மறைக்க ஹர்த்தாலுக்கு அழைப்பு: சபீஸ்\nஅம்பாறையில் திங்களிரவு இடம்பெற்ற இனவாத தாக்குதல் திட்டமிட்ட செயல் மாத்திரமன்று மறுநாள் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் ஆளுங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_549.html", "date_download": "2018-06-18T00:04:07Z", "digest": "sha1:WECDKBD4CEQSJEXNMA64XZ3UUBFIZE2E", "length": 5614, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அரசாங்கத்தை நினைத்து 'வெட்கம்': மரிக்கார்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அரசாங்கத்தை நினைத்து 'வெட்கம்': மரி��்கார்\nஅரசாங்கத்தை நினைத்து 'வெட்கம்': மரிக்கார்\nஎந்தவொரு விடயத்திற்கும் தீர்வு வழங்காமல் இழுத்தடித்து அதன் எதிர் விளைவுகளை மோசமாக்கும் அரசின் முதுகெலும்பில்லாத செயற்பாடுகளை நினைத்து தான் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.\nஇன விரோத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் இவ்வாறே அரசின் அசமந்தப் போக்கு இருப்பதாகவும் இதனை நினைத்து கவலைப்படுவதை விட தான் வெட்கப்படுவதாகவும் இன்று நாடாளுமன்றில் தனதுரையின் போது மரிக்கார் தெரிவித்துள்ளார்.\nசிறு கூட்டம் தமது சொந்தத் தேவைகளுக்காக இனவாதத்தைக் கையிலெடுத்து நாட்டை எரியூட்டும் நிலையில் அரசு பார்த்துக் கொண்டிருப்பதை தமது ஆயுள் காலத்தில் பார்க்க நேர்ந்தது அவமானம் எனவும் பஸ் போனதன் பின் கையைக் காட்டுவதில் பயனில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\nஅம்பாறை: வங்குரோத்து அரசியலை மறைக்க ஹர்த்தாலுக்கு அழைப்பு: சபீஸ்\nஅம்பாறையில் திங்களிரவு இடம்பெற்ற இனவாத தாக்குதல் திட்டமிட்ட செயல் மாத்திரமன்று மறுநாள் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் ஆளுங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46104-topic", "date_download": "2018-06-18T00:05:59Z", "digest": "sha1:V2H5BBBI4JXIBJEUSC7QMQMAMXX4KDLB", "length": 15316, "nlines": 136, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "முன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nமுன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமுன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்\nதனது முன்னாள் காதலியின் புதிய காதலரின் இருதயத்தை கத்தியையும் முள்ளுக்கரண்டியையும் பயன்படுத்தி உண்ட நபரொருவரை தென் ஆபிரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசிம்பாப்வே பிரஜையான குறிப்பிட்ட நபர் தனது முன்னாள் காதலியின் புதிய காதலரின் (62 வயது) மார்பிலும் கழுத்திலும் கத்தியால் குத்தி அவரைப் படுகொலை செய்துள்ளார். அத்துடன் அவரது முகத்தையும் தனது பற்களால் கடித்துள்ளார்.\nஇந்நிலையில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் கேப் நகருக்கு அண்மையிலுள்ள குகுவெது எனும் இடத்தில் வைத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பில் மேற்கு கேப் நகர பிரதி பொலிஸ் ஆணையாளர் ஷரொன் ஜெப்டா விபரிக்கையில் இது முக்கோண காதலின் விளைவாக இடம்பெற்ற மிகவும் கொடூரமான படுகொலை என்று கூறினார்.\nRe: முன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்\nஇன்றும் ஒரு சில இடங்களில்\nமனித மாமிசம் உண்பவர்கள் இருக்கிறார்களாம்...\nRe: முன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்\nRe: முன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்\nநாமெல்லாம் என்னமாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் * \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: முன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்\nRe: முன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவன���ன் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137387-topic", "date_download": "2018-06-18T00:11:20Z", "digest": "sha1:JU4U5LCQFBWPHSXYQHVPFEVX2EMECASU", "length": 15723, "nlines": 194, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காந்தியை கொன்றது கோட்சே மட்டுமா? கிளம்பியது புது சர்ச்சை", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘கு���ிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்ட��வுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nகாந்தியை கொன்றது கோட்சே மட்டுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாந்தியை கொன்றது கோட்சே மட்டுமா\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே மட்டுமா\nஎன்ற சந்தேகத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என\nசுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மும்பையை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்\nபங்கஜ் பத்னிஸ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nமகாத்மா காந்தி மரணத்திற்கு கோட்சே மற்றும் சாவர்க்கர்\nமட்டுமே குறை கூறி வந்துள்ளோம். ஆனால் காந்தி மரணத்தில்\nபழைய பத்திரிகை செய்திகள் மற்றும் எனது ஆராய்ச்சியின் படி,\nகாந்தி சுடப்பட்ட போது அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தது.\nகோட்சே சுட்ட துப்பாக்கியில் 7 குண்டுகள் பொருத்தலாம்.\nஆனால் காந்தியை சுட்ட பின், கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து\n4 குண்டுகள் எடுக்கப்பட்டது. அப்படியானால் கேட்சேவின்\nதுப்பாக்கியில் இருந்து 3 குண்டுகள் மட்டுமே காந்தியின் உடலில்\nபாய்ந்துள்ளது. எனில் காந்தியின் உடலில் இருந்த அந்த 4வது\nகோட்சே மட்டுமன்றி மற்றுமொரு நபராலும் காந்தி சுடப்பட்டாரா\nஇதுகுறித்து புது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/kanchipuram-thiruvallur-teatre-owners-emergency-general-meeting/", "date_download": "2018-06-17T23:51:29Z", "digest": "sha1:A76JGERNTH7LCV3AZCW4DXZEIHK6C4LW", "length": 12374, "nlines": 125, "source_domain": "makkalmurasu.com", "title": "காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் - மக்கள்முரசு", "raw_content": "\nகாஞ்சிபுரம் – திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம்\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரு.கண்ணப்பன் தலைமையில் காஞ்சிபுரம்-திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று 22.05.2017 திங்கட்கிழமை நடைபெற்றது.\nஇதில்150க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதிரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு ரூ.30 அதிகமாக\nவசூலிக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கி ரூ.10 வசூலிக்கப் போவதாக திரு.விஷால் அவர்கள் கூறியிருக்கிறார்.\nதிரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nஇனிவரும் காலங்களில் விகிதாசார அடிப்படையில் தான் திரைப்படங்களை திரையிடுவது என முடிவு செய்துள்ளோம். விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து படங்களை வாங்கிவிட்டு எங்களிடம் MG முறையில் படத்தை திரையிடும் முறையை இனிமேல்\nநாங்கள் அனுமதிப்பதில்லை என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nமேலும் சில தீர்மானங்களை அரசாங்கத்திடம் மனுவாக அளிக்க இருக்கிறோம்.\n1. 01.07.2017 லிருந்து GST சட்டம் அமுலுக்கு வருகிறது. அனைத்து உறுப்பினர்களும் GST நம்பர் வாங்குவதற்கு நிர்பந்தப்படுத்தி இருக்கிறோம்.01.07.2017 லிருந்து யாரிடம் GST நம்பர் வைத்திருக்கிறார்களோ அவர்களிடம் மட்டும் வியாபாரம்\nசெய்வது என முடிவு செய்திருக்கிறோம்.\n2. தமிழ்நாட்டில் திரையரங்குகளில் நுழைவுக் கட்டணம் கடந்த 11 ஆண்டுகளாக (2006 முதல்) உயர்த்தி வழங்கப்படாமல் பழைய கட்டணமே இருந்து வருகிறது. இன்றைய விலைவாசி உயர்வு, பராமரிப்பு செலவுகள்,ஊழியர் சம்பள உயர்வு, மின் கட்டணம் மற்றும் இதர செலவினங்கள் பலமடங்கு கூடிவிட்ட காரணத்தால் திரையரங்குகள் நடத்துவது என்பது கேள்விக்குறியாகிவிட்டது. ஆகையால் திரையரங்குகளின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி ���ருமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n3. தற்போது தொழிலாளார்கள் ஊதியம், மின்சார கட்டணம், பராமரிப்பு செலவுகள் மிகவும் உயர்ந்து விட்டதால், திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை மற்ற மாநிலங்களை போல உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n4. உள்ளூர்தொலைக்காட்சியில் உடனடியாக புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவதை தடை செய்து எங்களை காத்து திரையரங்குகளையும் காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.\nFiled under: சினிமா செய்திகள்\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970…\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\n← மோகன்லால் நடிக்கும் “புலிமுருகன்“ தமிழில் 3 D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது கருப்பையா முருகன் இயக்கும் “கமர்” →\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.ibctamil.com/srilanka/80/101822", "date_download": "2018-06-18T00:00:33Z", "digest": "sha1:ENMLYR5KZSO6KMQTDXQ57O2SH5YQRXIX", "length": 9226, "nlines": 107, "source_domain": "news.ibctamil.com", "title": "காத்தான்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 3 ச���்தேகநபர்கள் கைது - IBCTamil", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொங் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மாற்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\nகாத்தான்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் பலியாகிய சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதமது தீவிர விசாரணையில் கிடைக்கப்பெற்ற திருப்பத்திற்கமைய சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் தலைமறைவாகியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற காத்தான்குடிப் பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரையும், அவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.\nகைதாகியுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தாம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதிய காத்தான்குடி 5, கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள அவர் நடாத்தி வந்த தேநீர்க் கடையில் இருக்கும்போது அங்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்கள்.\nபழனிபாவா என்று அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் என்பவரே இந்தத் துப்பாகிச் சூட்டில் பலியானார்.\nசம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் தடயவியல் பரி��ோதகர்களான பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்து கடமையில் ஈடுபட்டனர்.\nபுதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு\nமுள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=b4fc2f187d856f762a3d80828dabd8c2", "date_download": "2018-06-18T00:12:02Z", "digest": "sha1:HD64P3IBWRY43YTPKE3YSXSUBLGGXQVO", "length": 32245, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம��.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவி���க்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்��� பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்தி���்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2011/12/", "date_download": "2018-06-17T23:58:42Z", "digest": "sha1:ZWEFDMWSLSGHHHUX3AL5XLTQUV5YK27T", "length": 16254, "nlines": 268, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: 01/12/11", "raw_content": "\nஅவர் கனவுகளைச் சுமந்து …..\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 9:14:00 pm\nதாயகக் கனவை நெஞ்சிலே தாங்கி\nதம்மையே ஈந்த எம் தியாகதீபங்களுக்கும்…\nதலை சாய்த்து அஞ்சலிகள் செய்து…\nதாயக வீரரை நினைவுகூர இங்கு\nதமிழ் உறவுகட்கு என் மாலை வந்தனங்கள்\nஇந்த வேளையிலே எம் தாயக மண்ணிலே\nவெம்பி மனம் வெதும்பிக் கொண்டிருக்கும் எம்\nபாசத் தமிழ் உறவுகளை ஒரு கணம் நினைவிலிருத்தி…\nவிண்ணில் புலிக் கொடியேந்தி நின்றவர்\nமண்ணின் பெருமையைப் பேணி நின்றவர்\nபெண்களும் புயலெனப் பொங்கி எழுந்தவர்\nதிண்ணிய தோள்களில் துப்பாக்கி சுமந்தவர்…\nதரணியில் தலை நிமிர்ந்து நின்றவர்..\nகுன்றா வீரமும் கொதிக்கும் மானமும்- இவர்\nமக்களின் வாழ்வு.. மண்ணில் வீசும்\nதமிழ் மொழி பெருமை… என..\nபுத்தனின் பேரரால் இரத்தச் சகதிக்குள்\nபுதையுண்டு போயினவோ…இல்லை இல்லை அவை\nமீண்டும் துளிர;த்து அவை விழுதெறியும்…அது வரை\nஇத்தனை கனவுகள் சுமந்தும் இவர் அமைதியானது எப்படி\nவேகமும் விவேகமும் தீரமும் தியாகமும் கொண்டு -நம்\nவேங்கைகள் நடத்திய வேள்வி தணிந்து போனது எப்படி\nவிதைத்த விடுதலை விதைகளிடையே சில\nகூடலாய் நின்ற விடுதலை விருட்சங்கள் நடுவே சில\nகாட்டிக் கொடுப்பினாலும் கடமை மறந்ததாலும்-சுடு\nகாடாய் மாற்றினாரே நம் தாயக மண்ணை…\nஎத்தனை தூரம் கண்ணீர் விட்டோம்…\nபால் மா வாங்கப் போனவர்கள் தசைப்\nபல நாளாய் இருந்த என்பிள்ளை -அம்மா\nமுற்றத்தில் நின்று எப்போ நான் விளையாடுவேன்\nஎன்று கேட்ட என்பிள்ளையின் முகத்தின்\nஏக்கம் கண்டு கண்ணீர் விட்டேன்..\nநிறை மாதக் கர்ப்பிணியான என் தங்கை-வெறும்\nஅரிசிக் கஞ்சியை குடித்தும் குடிக்காமலும்\nசுருண்டு கிடந்த போது என்\nநெஞ்சு வெடிக்கக் கண்ணீர் விட்டேன்\nஅம்மா வீட்டில.. நடக்க முடியல..\nஅரிசிக் கஞ்சி குடுக்கிற இடத்தில\nசீனி தாங��கோ..அம்மாக்கு தேத்தண்ணி குடுக்க எண்டு\nஇரந்து நீட்டிய பிஞ்சுக் கரங்களின்\nபுதையுண்டு போனாரே.. அப்போது கண்ணீர் விட்டோம்..\nகருவிலிருந்த சிசுவும் கூட வயிறுபிளந்து\nதரையைப் பார்த்ததே.. அப்போது கண்ணீர் விட்டோம்\nநம் உறவுகளின் சிதைந்த உடல்களைக்\nஏன்… ஏன் இவை நடந்தன\nதுரோகக் காற்று எம் மண்ணில்\nசுவாசிப்பது சுதந்திரக் காற்று அல்ல\nவசிப்பது நிம்மதியான சூழல் அல்ல\nகாவிய நாயகரின் கல்லறைகள் இல்லை-எம்\nவீரர்கள் வாழ்ந்ததாய் சுவடே இல்லை\nகட்டிக் காத்து வந்த கலாச்சாரத்தின் மேல்\nமுப்பது வருடங்கள் பாடுபட்டு சேர்த்த பெருமை\nமூன்றே வருடங்களில் முற்றிலும் மாறியதோ\nஎன் இனிய தமிழ் உறவுகளே -உம்மிடம்\nதாயக மக்களின் சார்பில்.. இந்தக்\nகல்லறை வீரர் மேல் ஆணையிட்டுக் கேட்கின்றேன்\nவீரம் உமக்கில்லையென்றால் விலகி நில்லும்\nதனியே ஒதுங்கி நில்லும்…துரோகம் செய்யாதீர்\nதாமாய் முன் வந்து உழைப்பவர்க்குத்\nவீணாய் நேரம் செலவிட்டு விமர்சனம் செய்யாதீர்.\nபுறம் படைத்த வீரரின் பெயர் சொல்லி\nபணம் சுருட்ட முயலாதீர்.. தூய\nபற்றுள்ள நெஞ்சங்களைப் பகடைக் காயாக்காதீர்..\nபூவோடு சேர்ந்து நாரும் கமழ்வது போல்-எம்\nபுண்ணியவீரர;கள் தமையீந்தபோது- தமிழன் என\nபெருமை பெற்றனர் இங்கே..- இன்று\nநாரோடு சேர்ந்ததாலே பூவும் நாறுதையா..\nநமக்குள்ளே பிளவு பண்ணி எம்\nஇதற்கும் பெயர் துரோகம் தான்.. எம்\nஇதயத்திதனுள் தூங்கும் கல்லறைக் வீரரின்\nதேசப்பற்றோடும் தாகத்தோடும் காத்திருக்கும் எம்\nதமிழ் நெஞ்சங்களிடம் தனிப்பட்ட முறையில் நான்\nஆயுதப் போர் எமக்கு வேண்டாம்…\nஆயுதப் போர் எமக்கு வேண்டாம்…\nஅநாதைகளாய் எம் குழந்தைகள் அலைய வேண்டாம்\nஉன்னத வீரரின் கனவுகளை நெஞ்சில் சுமந்து\nஉலக அரங்கிலே நிமிர்ந்து நில்லுங்கள்…\nஉங்கள் குழந்தைகட்கும் அதையே உணவோடு ஊட்டுங்கள்\nதமிழ் மானமும் வீரமும் எப்போதும் இருக்கட்டும்\nதமிழரின் பொருளாதாரம் தரணியில் உயரட்டும்\nநாடு மட்டும் தான் நமக்கில்லை..\nதுப்பாக்கிசெய்யும் புரட்சியை விட- நீ\nபல புரட்சி செய்யும்.. எனவே\n(27/11/2011 அன்று தனிப்பட்ட இடத்தில் மாவீரர் நினைவு நாளில் நான் வாசித்த கவிதை)\n9 comments: இப்பதிவை இணைக்க...\nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nஅவர் கனவுகளைச் சுமந��து …..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/24663", "date_download": "2018-06-17T23:40:58Z", "digest": "sha1:AIGQ5Q72HFNPVYFHIHG5PE7FCO76R5WB", "length": 9454, "nlines": 119, "source_domain": "tamilmedicaltips.com", "title": "நம்முடைய நினைவில் நீங்காமல் நிற்பதற்கான வழி. | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆலோசனை > பொது மருத்துவம் > நம்முடைய நினைவில் நீங்காமல் நிற்பதற்கான வழி.\nநம்முடைய நினைவில் நீங்காமல் நிற்பதற்கான வழி.\nநினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா’ என்று சோக கீதம் பாடுகிறார்கள்.\nமகாபாரதத்தில் கர்ணனுக்கு பரசுராமர் ஒரு சாபம் கொடுப்பார்.\nஅதாவது அவன் கற்ற வித்தைகள், மந்திரங்கள் எல்லாம் அவனுக்குத் தேவையான நேரத்தில் மறந்து போய்விடும் என்பதே அது.\nஅதுபோல் மற்ற நேரங்களில் எல்லாம் நன்றாக நினைவில் இருக்கும் விஷயங்கள்’ தேர்வு எழுதும்போது மட்டும் சரியாக மறந்து விடுகிறதே, அது ஏன்\nமறதி எதனால் வருகிறது என்பதற்கு முதலில் நாம் விஷயங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். நினைவில் வைப்பது என்பது மூன்று படிகளில் நடக்கிறது. ஆங்கிலத்தில் இதை RRR என்பர்.\nமுதலாவது, ஒரு விஷயம் நம் மூளையில் பதிவது\nஇரண்டாவது, பதிந்தது நம் மூளையில் நிலைத்திருப்பது\nமூன்றாவது தேவையானபோது அதை நினைவின் அடுக்குகளிலிருந்து திரும்பி எடுப்பது (Recall).\nநல்ல நினைவுத் திறனுக்கு விஷயங்கள் நன்கு பதிவது முதல் தேவை. பதற்றமாகவும் அவசரமாகவும் படிக்கும்போது அது பதியாது. சுற்றுப்புறத்தின் தன்மை, கவனச் சிதறல், மாணவனின் மனநிலை, படிக்கும் விஷயத்தின் மீதுள்ள ஆர்வம் போன்றவை நம் மனதில் பதிவதைத் தீர்மானிக்கின்றன.\nபதிந்த விஷயங்கள் எல்லாமே நம் மனதில் நிலைத்து நிற்பதில்லை. பாடங்களைப் பொறுத்தவரை ஒருமுறை படித்ததில் ஒரு மாதம் கழித்து கிட்டத்தட்ட 80 % வரை மறந்து போய்விடுவதாகக் கண்டறிந்துள்ளனர். எனவே மீண்டும் மீண்டும் படிப்பதே நம்முடைய நினைவில் நீங்காமல் நிற்பதற்கான ஒரே வழி.\nஅடிக்கடி படிக்கும் விஷயங்கள் சுலபமாக நினைவில் நிற்கின்றன. நீங்காமல் இ��ுக்கும் விஷயங்களை மீண்டும் மீட்டெடுப்பது பிரச்சினை இல்லை.\nமீண்டும் மீண்டும் படித்ததும்கூட தேர்வின்போது மறந்துவிடுகிறதே என்கிறீர்களா அதற்கு மிக முக்கியக் காரணம், அவசரம், பதற்றம், பயம் போன்றவைதான். அவசரத்தில் அண்டாவில்கூட கையை நுழைக்க முடியாது. அமைதியான சூழலில் அவசரப்படாமல், பதற்றம் இல்லாமல் விஷயத்தை முழுமையாக உள்வாங்கிப் படியுங்கள்.\nகசக்கிறதே… வலிக்கிறதே என்று படிக்காமல் இனிமையாகப் படியுங்கள். நினைவுப் பாத்திரத்தைப் பதற்றப்படாமல் கையாண்டால் அது அட்சயப் பாத்திரமாய் கைகொடுக்கும்.\nஉங்கள் உடலைப்பற்றி தெரியாத 100 விடயங்கள்\nமன அழுத்தத்தின் மூலம் உடல் எடை எப்படி அதிகரிக்கிறது\nஎனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …\nபெண்களின் மிக முக்கியமான பாலியல் பிரச்சினைகள் 10.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/04/tamil_7949.html", "date_download": "2018-06-17T23:33:42Z", "digest": "sha1:2COEVH6CD4M6H6AZ4T2NMFJ4G36OBNYF", "length": 5447, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "பேஸ்புக்கில் தோழியின் நிர்வாண போட்டோவை போட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் பேஸ்புக்கில் தோழியின் நிர்வாண போட்டோவை போட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nபேஸ்புக்கில் தோழியின் நிர்வாண போட்டோவை போட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nஅமெரிக்காவில் தனது நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்ட தோழியை 16 வயது சிறுமி ஒருவர் 65 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள குவாமுசில் பகுதியைச் சேர்ந்தவர் எரான்டி எலிசெத் குடியர்ரஸ்(16). அதே பகுதியில் வசிப்பவர் அனெல் பாயெஸ்(16). அந்த இருவரும் தோழிகளாக இருந்துள்ளனர்.\nஇந்நிலையில் அனெல் தானும் தனது தோழி எரான்டியும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த எரான்டி ஆத்திரம் அடைந்தார். தனது தோழியை சந்திப்பதை தவிர்த்து ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்தார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அனெல் எரான்டியை கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி தனது வீட்டுக்கு சமாதானம் பேச வருமாறு அழைத்துள்ளார்.\nஇதையடுத்து அனெல் வீட்டுக்கு சென்ற எரான்டி அவரது கழுத்தில் கத்தியால் 65 தடவை குத��தினார். இதில் படுகாயம் அடைந்த அனெல் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற எரான்டி ஒன்றுமே தெரியாதது போன்று நடந்து கொண்டார். பின்னர் அனெலின் இறுதிச் சடங்கிற்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/bjp-atrocities-in-a-tv-debate/", "date_download": "2018-06-18T00:56:25Z", "digest": "sha1:L65GM6MF2ZLQXRREH5I7BCI2VYC3KQRW", "length": 36017, "nlines": 108, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன? (பகுதி 1) – heronewsonline.com", "raw_content": "\n‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன\nகோவையில் நடைபெற்ற ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சியில், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர், தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை வெளியேற்றுவதற்கு பதிலாக நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்கச் செய்தனர்.\nகோவையில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பாக வட்டமேசை விவாத நிகழ்ச்சி எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் வெள்ளியன்று (8ஆம் தேதி) மாலை 6 மணிக்குத் துவங்கியது. ‘தொடர் போராட்டங்கள் : அடிப்படை உரிமைகளுக்காகவா அரசியல் காரணங்களுக்காகவா\nஇதில், ‘அரசியல் காரணங்களுக்காகவே’ என்று பேச பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக சார்பில் செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், இந்திய குடியரசு கட்சி சார்பில் செ.கு.தமிழரசன் ஆகியோர் வந்திருந்தனர்.\n‘அடிப்படை உரிமைகளுக்காகவே என்று பேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கொங்கு நாடு இளைஞர் பேரவை சார்பில் உ.தனியரசு, மற்றும் இயக்குநரும், நடிகருமான அமீர் ஆகியோர் வந்திருந்தனர்.\nவிவாத நிகழ்ச்சியை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் காத��திகை செல்வன் நெறிப்படுத்தினார். அவர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திப் பேசுகையில், “ஒவ்வொருவரும் முதல் சுற்றில் தங்களின் கருத்தை எவ்வித இடையூறுமின்றி 5 நிமிடம் பேசுங்கள்.. அதற்கு அடுத்த சுற்றில் விவாதத்தை கொண்டு செல்லலாம்” எனக் கூறிவிட்டு, திமுக சார்பில் பேச டி.கே.எஸ்.இளங்கோவனை அழைத்தார்.\nடி.கே.எஸ்.இளங்கோவன், “நாட்டின் விடுதலை துவங்கி எல்லாமே போராட்டத்தால் தான் பெறப்பட்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் நல்ல தண்ணீர் வேண்டும், நல்ல காற்று வேண்டும் என கேட்டு போராடுவது குற்றமா” என்ற ரீதியில் பல்வேறு உதாரணங்களைச் சுட்டிக்காட்டி பேசி முடித்தார்.\nஅதன் பின்னர் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தராஜனை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார். அப்போது பேசிய தமிழிசை, “தூத்துக்குடி போராட்டத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம். போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர். 24 வருடமாக இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கத் தானே செய்தது. அப்போது போராடாதவர்கள் இப்போது ஏன் இப்படி போராடுகிறார்கள் இப்போது ஏன் வன்முறை வெடிக்கிறது இப்போது ஏன் வன்முறை வெடிக்கிறது” என வழக்கமான பல்லவியை பாடினார்..அப்போது எதிரிலிருந்த கே.பாலகிருஷ்ணனை பார்த்தவுடன், “இந்த கம்யூனிஸ்ட்கள் இங்கே (தமிழகத்தில்) கெயில் குழாய் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆனால் இவர்கள் ஆளும் கேரளாவில் கெயில் திட்டத்தை ஆதரிக்கின்றனர். அவர்களது ஆட்சியின் சாதனையில் அதனை குறிப்பிட்டு விளம்பரமும் செய்கின்றனர். கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியதால் தான் தொழிற்சாலைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கிறது” என மூச்சு விடாமல் பேசி முடித்தார்.\nநெறியாளர் கார்த்திகை செல்வன் அடுத்து கே.பாலகிருஷ்ணனை பேச அழைத்தார். கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “இந்த கொங்கு மண் போராட்டத்தால் சிவந்த மண். திருப்பூர் குமரன் கையில் கொடியோடு போராடி வீழ்ந்தான். ஸ்டென்ஸ் மில் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கிறது. போராடிய தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆலை முதலாளிகளை எதிர்த்த தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நடைபெற்ற மண் இந்த கோவை. விவசாயிகளைத் திரட்டி போராடிய நராயணசாமி நாயுடு இந்த மண்ணை சேர்ந்தவர்தான்.. உழைப்பாளர்களை திரட்டி போராடிய எங்கள் தோழர் ரமணி உள்ளிட்ட பல்வேறு போராட்ட தலைவர்கள் வாழ்ந்த மண் இந்தமண். அம்மையார் தமிழிசை எந்த மண்ணில் இருந்து போராட்டத்திற்கு எதிராக பேசுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். (அரங்கம் அதிர கைதட்டல்) அழுத குழந்தைதான் பால் குடிக்கும். போராடினால் தான் உரிமைகளைப் பெற முடியும். குழந்தை கூட அழும்போதுதான் தாய் பால் கொடுக்கிறார். குழந்தை சும்மா இருக்கும்போது பால் கொடுப்பதில்லை. குழந்தைகூட அழுது போராடிதான் உரிமையை பெறுகிறது. போராடுவது ஒவ்வொருவரின் உரிமை.(வீசில் சப்தம் காதைப் பிளக்கிறது) தமிழிசை அம்மையார் கேட்கிறார், 24 வருடமாக சும்மா இருந்தவர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள் என்ன நியாயம் என்று கேட்கிறார்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எத்தனை ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரியுமா\nஇந்தியாவில் பிரிட்டிஷ்காரன் கூட 200 ஆண்டுகாலமாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான். ஆனால் 1947 ல் தான் விடுதலை கிடைத்தது. அப்போது, இவ்வளவு நாளாக அடிமையாக இருந்த இந்தியர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள் என பிரிட்டீஷ்காரன் கேட்டால் எப்படி இக்குமோ அதேபோல் தான் இருக்கிறது. தமிழிசையின் கருத்து.” ( அரங்கமே அதிர்கிறது)\nஇவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழிசை : … குறுக்கிட்டு பேசவிடாமல் செய்ய முயன்றார். “நான் சுதந்திர போராட்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவள்” என்றார்.\nகே.பாலகிருஷ்ணன்: கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. பொறுமை வேண்டும்.. என்னை பதில் சொல்ல அனுமதியுங்கள்..\nகே.பாலகிருஷ்ணன்: அடுத்து சொன்னாங்க… கம்யூனிஸ்ட்கள் கேரளாவில் கெயிலை ஆதரிக்கிறார்கள். இங்கே எதிர்க்கிறார்கள் என்று.. உண்மைதான்.. கேரளாவில் கெயில் பைப் லைன் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் வீட்டிற்குள் பைப் லைன் வருகிறது. விவசாய நிலத்தில் வருகிறது. அதனால் தான் எதிர்க்கிறோம்.. நாங்கள் கெயில் பைப் லைன் திட்டம் வேண்டாம் என கூறவில்லை.. விவசாயிகளின் விளைநிலத்தையும், வீட்டையும் அழித்து வேண்டாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஏன் கெயில் நிறுவனம் கேரளாவில் ஒரு நிலைபாடும், தமிழகத்தில் ஒரு நிலைபாடும�� எடுக்க வேண்டும் அதனை பாஜக ஏன் ஆதரிக்க வேண்டும் அதனை பாஜக ஏன் ஆதரிக்க வேண்டும் தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு கூட கொடுக்க வேண்டியதில்லையே… அது அரசின் நிலம் தானே. அதில் உங்களுக்கென்ன சிரமம் தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு கூட கொடுக்க வேண்டியதில்லையே… அது அரசின் நிலம் தானே. அதில் உங்களுக்கென்ன சிரமம் இதில் இரு நிலை எடுப்பது கம்யூனிஸ்ட்களா இதில் இரு நிலை எடுப்பது கம்யூனிஸ்ட்களா அல்லது பாஜகவா (அரங்கத்தின் ஆரவாரம்). கம்யூனிஸ்ட்கள் போராடியதால் தான் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறார் தமிழிசை.. நான் கேட்கிறேன்… சென்னையில் ஹூண்டாய், நோக்கியா நிறுவனங்கள மூடியது.. நாங்கள் போராட்டம் நடத்தியதாலா அரசின் சலுகைகளை பெற்று கொண்டு லாபம் ஈட்டியவுடன் அவை ஓட்டம் பிடித்தன.. நாட்டில் இதுவரை மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் போராடியதால் தான் மூடப்பட்டிருக்கிறதா. அரசின் சலுகைகளை பெற்று கொண்டு லாபம் ஈட்டியவுடன் அவை ஓட்டம் பிடித்தன.. நாட்டில் இதுவரை மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் போராடியதால் தான் மூடப்பட்டிருக்கிறதா. பாஜக ஸ்டெர்லைட் ஆலையிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, போராடிய மக்களுக்கு எதிராக, போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறது….\nதமிழிசை: இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன்… இதற்கு ஆதாரம் இருக்கிறதா ( நாற்காலியின் முனைக்கு வந்து கத்தினார்.)\nகே.பாலகிருஷ்ணன்: தமிழிசை, கொஞ்சம் பொறுமையாக இருங்க… ஆதாரம் இருக்கிறது… சொல்கிறேன் கேளுங்கள்…\n(அவரை பேசவிடாமல் தமிழிசை மீண்டும் கத்தி ஏதோ சொல்கிறார்)\nகார்த்திகை செல்வன் (தமிழிசையை பார்த்து): அமைதியாக இருங்கள் நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம். . அதற்கான எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அவரை பேச அனுமதியுங்கள் …\nகே.பாலகிருஷ்ணன்: ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுமத்திடம் இந்தியாவிலேயே அதிகமாக நன்கொடை பெற்ற கட்சி பாஜக. அந்த பணத்தை பெற்றுக்கொண்டு தானே இன்று தூத்துக்குடியில் போராடிய மக்களுக்கு எதிராக பேசுகின்றனர்… இங்கே யார் சமூக விரோதி .. பாஜக வேதாந்தா குழுமத்திடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது குறித்த வழக்குகூட நீதிமன்றத்தில் இருக்கிறது. பல்வேறு அமைப்புகள் வேதாந்தா குழுமத்திடம் எவ்வளவு நன்கொடை, யார் யார் வாங்கியிருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. அது பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது..\n(தமிழிசை மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு ஏதோ சொல்கிறார்…)\nகே.பாலகிருஷ்ணன்: நான் சொல்கிறேன்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த நன்கொடையும் பெற்றதில்லை.. தமிழிசை பாஜக எந்த நன்கொடையும் பெறவில்லை என்று கூற முடியுமா எங்கள் கட்சிப் பத்திரிகைக்கு வேதாந்தா குழுமம் விளம்பரம் தந்தபோது அதனை பிரசுரிக்க முடியாது என மறுத்த இயக்கம்.. வேதாந்தா விளம்பரத்தை வெளியிடாத ஒரே பத்திரிகை எங்கள் பத்திரிகை ‘தீக்கதிர்’…\n(தமிழிசை குறுக்கிட்டு “உண்டியல் குலுக்கிகள்… வெளிநாட்டில் இருந்து பணம்… என ஏதேதோ கத்தினார். உடனே கே.பாலகிருஷ்ணனின் பேச்சுக்கு ஆதரவாக அரங்கமே ஆர்ப்பரித்து தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்..)\nகே.பாலகிருஷ்ணன்: அம்மையார் தமிழிசை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்… நான் அதற்கும் பதில் சொல்கிறேன்.. ஆம்.. நாங்கள்.. உண்டியல் குலுக்கிகள் தான்… எங்கள் முழுநேர ஊழியர்களின் அலவன்ஸ்க்கு கூட உண்டியல் குலுக்கி அந்த காசைத் தான் தருகிறோம்.. அதனை மக்களிடம் சென்று உண்டியல் ஏந்தி நேர்மையாக கேட்கிறோம்.. அதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. அதற்காக நாங்கள் பெருமை படுகிறோம்…. ஆனால், பாஜக போன்று ஸ்டெர்லைட், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களிடமும், பெருமுதலாளிகளிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்காக வாலாட்டிக்கொண்டு திரிய மாட்டோம்… (அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது). இன்றைக்கு மூடும் ஸ்டெர்லைட் ஆலையை, மக்கள் 99 நாள் போராடியபோது மூடியிருந்தால் இந்த 13 பேர் உயிரிழப்பே ஏற்பட்டிருக்காது.. அப்ப இந்த உயிரிழப்பிற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம்… போராடும் மனிதன் தான் முழுமையான மனிதன்.. போராடாத மனிதன் அரைகுறை மனிதன் (என முத்தாய்ப்பாக முடித்தார்.)\nஅதன்பின்னர் நெறியாளர் கார்த்திகை செல்வன் அதிமுக சார்பில் செம்மலையை பேச அழைத்தார். செம்மலை நேரடியாக பதில் அளிக்க முடியாமல் சிகாகோ வரை சென்று பார்த்தார். ஆனால் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் பொறுமை இழந்து, ���பேசியது போதும் முடியுங்கள்” என குரல் கொடுத்தனர்.. அப்படியே கேரளாவிற்கு தாவிய செம்மலை, “கேரளாவிலும் விவசாய நிலத்தில்தான் கெயில் பைப் லைன் பதித்திருப்பதாக செய்தித்தாளில் பார்த்தேன். அங்கு மக்களை தூண்டிவிட ஆள் இல்லை. அதனால் போராட்டம் நடப்பதில்லை” என்று கூறி மீண்டும் எங்கெங்கோ சென்றார்..\nநெறியாளர் காத்திகை செல்வன் இடையில் குறுக்கிட்டு பெரும் பாடுபட்டு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திற்கு அழைத்து வந்தார். அப்போது செம்மலை, “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள்… ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்” என்று கூறினார். கார்த்திகை செல்வன் குறுக்கிட்டு, “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆட்டோவிற்கு தீ வைத்தது யார் என்பதை நீங்களும் வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள் பின் ஏன் சமூக விரோதிகள் என போராடியவர்கள் மீது பழி போராடுகிறீர்கள்” என கேட்டு, நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்க கூறினார்… இறுதிவரை கார்த்திகை செல்வன் ‘சமூக விரோதி’ போல் போராடி, செம்மலையிடம் பதிலை பெற முயன்றார்… ஆனாலும் முடியவில்லை.\nஅடுத்ததாக, அதே அணியில் இருந்த தமாகா-வின் ஞானதேசிகனை பேச அழைத்தார்…\nஞானதேசிகன், அரங்கத்தில் பாஜக – அதிமுகவிற்கு எழுந்த எதிர்ப்பிற்கும், எதிர்முகாமில் இருந்தவர்கள் கொடுத்த பதிலடிக்கும் எப்படியாவது ஒத்தடம் கொடுத்து தேற்ற வேண்டும் என்ற பாணியில், தூப்பாக்கி சூட்டிற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என வாதிட முயற்சித்தார். அப்போது, “தமிழக ஊடகங்கள் காவலர்கள் தாக்கப்படுவதை திட்டமிட்டு வெளியிடவில்லை.. ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன… போராட்டக்காரர்களின் கையில் தடி எப்படி வந்தது.. கல் எப்படி வந்தது\nகார்த்திகை செல்வன்: அப்படியில்லை.. காவலர்களை தாக்கும் வீடியோவை நாங்களும் ஒளிபரப்பினோம்.. நீங்க பார்க்கவில்லை போலும்..\nஞானதேசிகன்: நான் உங்களை சொல்லவில்லை சில ஊடகங்களை சொன்னேன்.. (என்று அதிலிருந்து நழுவி.. மீண்டும் தொடர்ந்தார்…) துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் இருக்கிறார்.. உசிலம்பட்டியில் இருப்பவருக்கு தூத்துக்குடியில் என்ன வேலை.. இவர் எப்படி அங்கு சென்றார்.. .. இவர் எப்படி அங்கு சென்றார்.. (என நீதிமன்றத்தில் குற்றவாளியை மடக்கி விட்டதாக நினைத்து பேசுவது ப��ல் பேசினார்..)\nகாத்திகை செல்வன் : ஏன் தூத்துக்குடி மக்களுக்காக உசிலம்பட்டிக்காரர் போராடக் கூடாதா… ஏன் அரசியல் கட்சிகள் மற்ற பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்காக போராடுவது இல்லையா..\nஞானதேசிகன்: ஆனால் அவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் ஓர் அமைப்பை சேர்ந்தவர்..\nகாத்திகை செல்வன்: ஏன் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடக்கூடாதா….\nஞானதேசிகன் : கூடாது.. (மக்கள் கடும் எதிர்ப்பு குரல்… “நீ எதற்காக இங்கே பேச வந்தாய்… உன் கட்சியில் இங்கே ஆள் இல்லையா…\nஞானதேசிகன் (தொடர்ந்து): எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, காமராஜர் என எல்லா ஆட்சியிலும் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது (என கூறி 13 பேர் படுகொலையையும் நியாயப்படுத்த முயன்றார். மேலும், “காவல்துறையில் இருப்பவர்கள் எல்லாம் சமூக விரோதியா…” என ஜல்லிக்கட்டு சம்பவத்தையொட்டி ஆட்டோவிற்கு தீ வைத்த போலீசையும் புனிதராக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு அரங்கத்தில் இருந்தவர்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது.. அப்படியும், இப்படியும் வாதாடி பார்த்தார்… எதுவும் எடுபடவில்லை..\nஅதன் பின்னர் நெறியாளர் கார்த்திகை செல்வன், தனியரசை பேச அழைத்தார். அப்போது தனியரசின் ஆதரவாளர்கள் அவரை பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்…\n← ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் 11ஆம் தேதி வெளியாகிறது\n‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன\nசிம்பு, அனிருத் மீது கோவை நீதிமன்றத்தில் புதிய மனு\n“இந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்” – கன்னையா குமார்\nதினகரன் ஒதுக்கி வைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் சசிகலா குடும்பத்தினர் முகநூலில் சண்டை\n“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு – படங்கள்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…\n‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தின் படங்கள்\nபிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nதமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை நமக்கு அது அமில மழை\nமதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்”: கவிஞர் வைரமுத்து கேள்வி\n“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை\n“ஜுங்கா’ படத்தில் எனக்கு சிக்கனமான டான் கேரக்டர்” – விஜய் சேதுபதி\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் 11ஆம் தேதி வெளியாகிறது\nகமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் வருகிற 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி ட்ரெய்லரை அமீர்கானும், தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-3/", "date_download": "2018-06-17T23:45:41Z", "digest": "sha1:PYYNJBSFRZWEFNMDRAN6YHFFZCIHC7DS", "length": 21056, "nlines": 156, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015) | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nசுவிஸ் பேர்ண் நகரில் வசிக்கும், ராஜா- மங்களேஸ் தம்பதிகளின் செல்வப் புதல்வி, றஜிதா தீபன் 23ம் திகதி அன்று வந்த தனது பிறந்த நாளை இன்று 25ம் திகதி\nமே மாதம் திங்கட்கிழமை தனது இல்லத்தில் அன்புக் கணவர் , அன்பு அப்பா,அம்மாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.\nஇன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை அன்புக் கணவர்,அப்பா,அம்மா, மற்றும் தாயகம் புலம் பெயர் தேசங்களில் வாழும் பெரியப்பா,பெரியம்மா,சித்தப்பா ,சித்தி,மாமாமார்,மாமிமார்,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,தங்கைமார் , மச்சான்மார்,மச்சாள்மார் மற்றும் உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் அபிராமி அன்னையின் ஆசியோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் , மாமாமார் அனைவரும் சகல வளங்களும் கிடைக்கப் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென ��ாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள்\nஎமது அன்பு உறவுகள் ,திரு.திருமதி.ராஜா மங்களேஸ் தம்பதிகள்.\nஅவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிர��ந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015) Print this News\n« இசையரசர் T.M. சௌந்தரராஜன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) நேயர் நேரம் – 24/05/2015 »\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன் (16/06/2018)\nபிரான்ஸ் Évry இல் வசிக்கும் ஜெயக்குமார் காஞ்சனா தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிதர்ஷன் இன்று 16ம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை தனதுமேலும் படிக்க…\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. றஜிதா தீபன் (23/05/2018)\nசுவிஸ் பேர்ண் மாநகரில் வசிக்கும் திருமதி.றஜிதா தீபன் 23ம் திகதி மே மாதம் புதன்கிழமை இன்று தனது பிறந்தநாளை அன்புக்மேலும் படிக்க…\nபிறந்த நாள் வாழ்த்து – றவி றஜீவன் (22/05/2018)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம் (19/05/2018)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிரித்திகா பிரபாகரன் (16/05/2018)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். விஜயரதன் றிதுஷ் (30/04/2018)\n73வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் (22/04/2018)\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.ஆறுமுகம் செல்வராஜா (21/04/2018)\nபிறந்த நாள் வாழ்த்து – தனிக்சன் & துஷான் காண்டீபன் (15/04/2018)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரதீபன் மகிஸ்பன் (06/04/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சயானா மோகன் (17/03/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.அபிரா அருள்நீதன் (04/03/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ராஜன் ஜீவிதன் (09/02/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2018)\nபவழ விழா – திருமதி.ஜெயா நடேசன் (05/02/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சுவேந்தா சந்திரராஜா (27/01/2018)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சுபாஸ்கரன் நதீஸ் (05/01/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – அனுஷன் & அனோஜன் உதயகுமார��� (16/12/2017)\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.வல்லிபுரம் சதாசிவம் (25/11/2017)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனிஷா நவநேசன் (22/11/2017)\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/click-to-america-korava.html", "date_download": "2018-06-17T23:34:38Z", "digest": "sha1:YUWLLVSEQINFDZ325ET7QJZ2QXIJIYZS", "length": 11017, "nlines": 125, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Asia News » அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு\nஅமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு\nசிறிலங்கா சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது.இரண்டு நாள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.\nதெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப்புடன், நாளை கொழும்பு வரும் நிஷா பிஸ்வால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதையடுத்து, நாளை மறுநாள் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.\nஇந்தச் சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்குத் தாம் திட்டமிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக எந்த விசாரணைகளுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400இற்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு உதவும் படி அவரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியமர்வு ஆகிய ���ிடயங்களை முன்னிறுத்தியே, மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிபர் தேர்தலில் ஆதரவு அளித்திருந்தோம். எனவே, நிஷா பிஸ்வாலுடனான பேச்சுக்களில் இந்த இரண்டு விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணம் சென்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.\nதனது சிறிலங்கா பயணம் குறித்து டுவிட்டரில் எழுதியுள்ள நிஷா பிஸ்வால், புதிய அரசாங்கத்தின் தலைவர்களைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும், சிறிலங்காவுக்கு எவ்வாறு அமெரிக்கா உதவ முடியும் என்றும், உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious: திரிஷா திகில் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்\nNext: பைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள்\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nதமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் \nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்\nதாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்\nவாஸ்து குறைபாடு தம்பதியரின் ஒற்றுமையை குலைக்குமா\nலாபத்துக்குத்தான் தொழில் செய்ய வேண்டும்:விஜிபி ரவிதாஸ்\nசென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தெலுங்கு வாரியர்ஸ்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-18T00:21:16Z", "digest": "sha1:FYDSKLTE5IOAHOKQLHYTBVARRWSIJQMJ", "length": 28304, "nlines": 473, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "தமிழ்ப் பெரியோர் | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ���ற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\nCategory Archives: தமிழ்ப் பெரியோர்\nமு.கு : இது சும்மா பொழுதுபோக எழுதியது. இதில் உப்பு உறைப்பு குறைவாகவோ கூடவோ இருந்தால் நிறுவனம் பொறுப்பேற்காது. 🙂 கல்லில் உரசிய பசுமஞ்சளை அலையடிக்கும் குளத்து நீர் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தது. “அடி அமுதா, உரசிய மஞ்சளை உடம்பில் பூசிக்கொள்ளாமல் அப்படி என்ன யோசனை” தானுரசிய மஞ்சளை வானுரசும் நிலவைப் போல பூசிக் கொண்டே … Continue reading →\nPosted in அண்ணாமலை ரெட்டியார், இறை, இலக்கியம், காவடிச்சிந்து, தமிழ், முருகன்\t| Tagged Annamalai Reddyar, அண்ணாமலை ரெட்டியார், கழுகுமலை, காவடிச்சிந்து, சென்னிகுளம், முருகன், Chennikulam, Kavadi Chindhu, Kavadi Sindhu, Kazhugumalai, Murugan, Sennikulam\t| 2 Comments\nநல்ல தமிழ் இலக்கியப்பாடல்கள் சிறந்த இசையமைப்போடு வரும் போது எனக்கு மனசெல்லாம் சில்லுன்னு பூ பூத்துரும். தாரை தப்பட்டை படத்துல மாணிக்கவாசகரோட எண்ணப் பதிகத்துல இருந்து ரெண்டு பதிகங்கள் இளையராஜா இசைல வந்தா சந்தோஷப்படாம இருக்க முடியுமா என்ன இளையராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி இளையராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி அப்படியே நாலஞ்சு திருப்புகழுக்கும் இசையமைச்சா நான் இன்னும் நல்லா சந்தோஷப்பட்டுக்குவேன் அப்படியே நாலஞ்சு திருப்புகழுக்கும் இசையமைச்சா நான் இன்னும் நல்லா சந்தோஷப்பட்டுக்குவேன்\nPosted in இசைஞானி, இறை, சிவண், திருவாசகம், திரையிசை, பக்தி, மாணிக்கவாசகர்\t| 9 Comments\nடகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 4\nமுந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இரண்டு செயல்கள் தேவை. ஒன்று விளம்பரம். மற்றொன்று விநியோகம். கந்த சஷ்டிக் கவசத்துக்கான விளம்பரத்தை தேவராயசுவாமிகள் செய்தார். விநியோகத்தை இறைவன் செய்தான். விளம்பரத்தின் மூலம் ஒரு பொருளைப் பிரபலப்படுத்தலாம். ஆனால் அது தொடர்ந்து மக்களின் மனதில் இருப்பதற்கு தரம் ஒன்று மட்டுமே … Continue reading →\nடகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 3\nஇந்தப் பதிவின் முந்தைய பதிவு இந்தச் சுட்டியில் உள்ளது. திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்திலொரு கடற்கரை ஊர். தமிழ் இலக்கியங்கள் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது திருச்செந்தூர். “சீர்கெழு செந்திலும்” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். சீரலைவாய் என்று தொல்காப்பியம் ம���தலான நூல்கள் குறிப்பிடுகின்றன. ஊர்களில் செம்மையான ஊர் செந்தூர். அந்தச் செந்தூரிலே செம்மையான இல்லம் … Continue reading →\nடகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 2\nஇந்தப் பதிவின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கலாம். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு பிற்காலக் கம்பர் என்றே பெயர். தமிழ் நூல்களை இவர் தேடித் தேடி வெளிக்கொண்டு வந்த ஆர்வம்தான் பின்னாளில் உ.வே.சாவிற்கு ஓலைச்சுவடி தேடத் தூண்டுகோலாக இருந்தது என்றால் மிகையாகாது. தெருத்தெருவாக பிச்சையெடுத்து உண்ணும் ஒருவருக்குத் தண்டியலங்காரம் என்னும் நூலறிவு உண்டு என்பது அறிந்து … Continue reading →\nடகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 1\n“ராகவன், டி.வி.எல்.எஸ் பஸ்ல ஏறி உக்காந்ததும் பாட்டு போடுவாங்க. ஒன்னும் புரியாது. ஆனாலும் ஏதோ மாதிரி நிம்மதியிருக்கும். பாட்டு மாதிரியும் இல்லாம வசனம் மாதிரியும் இல்லாம ஒருவிதமா நல்லாருக்கும்ல.” கல்லூரி காலங்கள்ள ஒரு தோழி இப்படிச் சொன்னதுதான் இந்தப் பதிவு எழுத உக்காந்ததும் நினைவுக்கு வந்தது. அந்தத் தோழிக்கும் பிறந்த ஊர் தூத்துக்குடிதான். அவர் ஒரு … Continue reading →\nPosted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன்\t| Tagged கந்தசஷ்டி கவசம், சஷ்டி கவசம், சூலமங்கலம் சகோதரிகள், தேவராய சுவாமிகள், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, Devaraya Swamigal, Kanda Sashti Kavasam, Kandha Sashti Kavasam, Kavacam, Soolamangalam Sisters\t| 24 Comments\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nபொதுத்தேர்தல் வந்தாலொழிய ஒரு மாற்றமும் இருக்காது. அதுவரைக்கும் எல்லா தகிடுதத்தங்களும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண… twitter.com/i/web/status/1… 16 hours ago\n@chinnapiyan ஜோதிலட்சுமியின் முதல்படம் சுந்தரமூர்த்தி நாயனால் அல்லவா பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலட்சுமி நடி… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nஅணிபட்டு அணுகி - பழனி திருப்புகழ்\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-62-villain-pazha-karuppaiah-052294.html", "date_download": "2018-06-17T23:50:23Z", "digest": "sha1:ZPCNU74EUUJH6EDRSH6O2I3RMO2M25PY", "length": 12644, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்க்கு வில்லனாக பிரபல அரசியல்வாதி.. விஜய் 62 அப்டேட்! | Vijay 62 villain pazha karuppaiah - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்க்கு வில்லனாக பிரபல அரசியல்வாதி.. விஜய் 62 அப்டேட்\nவிஜய்க்கு வில்லனாக பிரபல அரசியல்வாதி.. விஜய் 62 அப்டேட்\nவைரயிலாகும் விஜய் 62 போட்டோ\nசென்னை : நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த கூட்டணி இணைவது இது மூன்றாவது முறை என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.\n'தளபதி 62' படத்திற்கான ஷூட்டிங், சென்னை, மும்பை பகுதிகளில் முடிந்து மீண்டும் சென்னையில் நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் வில்லனாக முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். விஜய்யின் திரைப் பயணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகியவை வெற்றிப் படங்களாக அமைந்ததால் இப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nவிஜய்யின் 62-வது படமான இதை சன் பிக்‌சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'பைரவா' படத்தை அடுத்து மீண்டும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.\nவிஜய் பட வில்லன்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவரது படங்களில் ஹீரோவுக்கு நிகரான பங்கு வில்லனுக்கும் இருக்கும். விஜய்யின் 62-வது படத்தில், அரசியல்வாதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பழ.கருப்பையாவை வில்லன் ஆக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nவிவசாய பிரச்னைகளை முன்நிறுத்தும் படம் இது. இப்படத்தில் பழ.கருப்பையா நிலச்சுவான்தாராகவும், அரசியல்வாதியாகவுமே நடிக்க இருக்கிறாராம். பழ.கருப்பையா பல கட்சிகளிலும் பணியாற்றி இருக்கிறார்.\nஜெயலலிதா இருக்கும்போது அவரை எதிர்த்து பேசி அ.தி.மு.க-விலிருந்து வெளியேறினார். 'அங்காடித் தெரு' படத்தில் ரங்கநாதன் தெருவில் கடை நடத்தும் அண்ணாச்சியாக ஏற்கெனவே நடித்திருக்கிறார். இப்போது விஜய்க்கு வில்லனாக முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nஇனி தளபதிக்கு பட வாய்ப்புகள் வருமா: ஆர்யாவை காதலித்த அபர்னதிக்கு சந்தேகம்\nஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nவிஜய்யை அடிக்கடி அருகில் பார்ப்பதற்காகவே எஸ்.ஏ.சி.யிடம் உதவியாளராக சேர்ந்த விக்கி\nபிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் ஒரு துயர சம்பவம்\nஇப்படி ஒரு அரசியல் காட்சி விஜய் 62-ல் இருக்கும்னு நீங்க எதிர்பார்த்திருக்��� மாட்டீங்க\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்.. சநா செம ஹேப்பி\nவிஜய் மறக்காமல் வாழ்த்துச் சொன்ன புதுமுக இயக்குநர் யார் தெரியுமா\nஎன்னை போய் விஜய்யை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல வச்சுட்டாங்களே: சுனைனா வருத்தம்\nஇனி கீர்த்தியை கையிலேயே பிடிக்க முடியாது: யார் பாராட்டியிருக்கிறார்னு பாருங்க\nசெம ஹேப்பியாக விஜய்யுடன் ஷூட்டிங்கில் இணைந்த கீர்த்தி\nவிஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார்\nஹைகோர்ட் உத்தரவால் ரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nபுது ரூல்ஸ், பிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம்..வீடியோ\nரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா-வீடியோ\nமணிவண்ணன் இறந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது- வீடியோ\nபிக்பாஸ் 2: ஞாயிறு இரவு 7 மணி முதல் ஒளிபரப்பு-வீடியோ\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை- வீடியோ\nபடுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/i-expected-more-opposition-for-kaala-movie-says-rajinikanth/", "date_download": "2018-06-18T00:06:57Z", "digest": "sha1:JVHEV6HDL6ZVWTWPISHKADMOCR6JWQDQ", "length": 10827, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "I expected more opposition for kaala movie, says Rajinikanth - காலா-விற்கு அதிகமான எதிர்ப்புகள் எதிர்பார்த்தேன் : ரஜினிகாந்த் பேட்டி", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nகாலா-விற்கு அதிகமான எதிர்ப்புகள் எதிர்பார்த்தேன் : ரஜினிகாந்த் பேட்டி\nகாலா-விற்கு அதிகமான எதிர்ப்புகள் எதிர்பார்த்தேன் : ரஜினிகாந்த் பேட்டி\n‘காலா’ தெலுங்கு படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா. இரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகை ஈஸ்வரி ராவ், நடிகை ஹீமா குரேஷி மற்றும் படக்குழ��வினர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியை முடித்த பின்பு நேற்று இரவு சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காலா திரைப்படத்திற்கு எழும் எதிர்ப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “காலா படத்திற்கு இன்னும் அதிகமான எதிர்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் குறைவாகத்தான் உள்ளது.” என்று கூறினார்.\nமேலும் கர்நாடகத்தில் கால திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், தூத்துக்குடி பயணம் ‘காலா’ படத்திற்காக இல்லை, எனது இத்தனை வருடங்களில் இது போன்ற ஸ்டண்ட் செய்து தான் படத்தை ஓட வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.\nஇதற்கிடையில் தற்போது ஒரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் ‘காலா’ திரைப்படத்தின் தடையை எதிர்த்துப் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர் இணைந்து வழக்குப் பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nகாலா படத்துக்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணமா\nசுள்ளான் படத்தில் தனுஷ் என்னை பார்த்து கேட்ட வசனம்… 14 வருடங்களுக்கு பிறகு காலாவில் நிஜமானது\nவெளிநாடுகளில் காலா வசூல்… ஓர் ஒப்பீடு\nஉலகம் கடந்து வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கும் காலா\nகாலா படத்தை பார்த்த ஜிக்னேஷ்… பா. ரஞ்சித் பற்றி என்ன பேசினார்\nபாகுபலி 2, விவேகம், மெர்சல், கபாலி, காலா… ஓபனிங் வசூல் ஓர் ஒப்பீடு\nரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது: விவேக் நெகிழ்ச்சி\nகாலா கலெக்‌ஷன்: ரஜினிகாந்த் அரசியலால் குறைகிறதா\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்\nவைரலாகும் வீடியோ: மகனின் பட்டமளிப்பு விழாவில் விஜய்யை தேடிய ரசிகர்கள்\nஒரு பக்கம் போராட்டம்.. ஒரு பக்கம் மோடிக்கு கடிதம்.. ஆளுநர் வீட்டில் இருக்கும் கெஜ்ரிவாலின் திட்டம் என்ன\nகவர்னரை சந்திக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஇந்த கட்டுரையின் நோக்கம் வாஜ்பாய் அவர்களையோ எடியுரப்பாவையோ அல்லது அமித் ஷாவையோ விஷ்ணுவின் மறு அவதாரமாக பிரகடனப்படுத்துவதல்ல.\n��ா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2014/01/Jilla-Tamilmovie.html", "date_download": "2018-06-17T23:57:30Z", "digest": "sha1:LYZFNCL4BPXFVG2UOBW4HXCYTX2AYF24", "length": 44945, "nlines": 613, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : ஜில்லா - ஜஸ்ட் ஒரு பார்வை", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 12 ஜனவரி, 2014\nஜில்லா - ஜஸ்ட் ஒரு பார்வை\nரௌடி அப்பாவுக்கு சக்தியாய் உடனிருந்து, ரௌடித்தனம் செய்யும் மகன் (வளர்ப்பு மகன்), அப்பாவின் விருப்பத்திற்காக போலீஸில் சேர்ந்து (அஸிஸ்டென்ட் கமிஷனராக) உண்மையாக போலீஸாய் மாறி அப்பாவை வில்லனிடமிருந்துக் காப்பாற்றி, நல்லவராக்கி, அவரது விருப்பப்படி ஜெ���ிலுக்கும் அனுப்புவதுதான், டைரக்டர் நேசனின் இந்த “ஜில்லா”.\nஅப்பாவும் பிள்ளையுமாக, மோஹன்லாலும், விஜய்யும் மிக அருமையாகத் தங்களுடைய கதாபாத்திரங்களைக் கையாண்டிருப்பது படத்திற்கு மெருகேற்றுகிறது.\nஇண்டெர்வலுக்கு முன்பு வரை படத்தை இழுத்தாலும், இண்டெர்வலுக்கு ஜஸ்ட் முன் அப்பாவும், மகனும் மோதிக் கொள்ளும் (வார்த்தைகளை வீசி) காட்சியில், விஜய்யும், மோஹன்லாலும் அவரவர்களுக்கே உரித்தான ஸ்டைலில் அசத்துகிறார்கள். இரண்டாம் பகுதி இறுதி வரை, விறு விறுப்பாகப் போனாலும், படம் பார்ப்பவர்கள் எளிதாக அடுத்தடுத்தக் காட்சிகளை ஊகிக்க முடிவது, இதே கதையை நாம் பல படங்களில் சிறிய மாற்றங்களுடன் கண்ட ஒன்றானதால்தான்.\nபுதுமை என்பது விஜய், லாலேட்டன் காம்பினேஷன்தான். அதுதான் “ஜில்லா”. அதுவின்றி வேறொன்றும் “இல்லா” . பாடல்கள் எல்லாம் கேட்கும்படியாக இருக்கின்றன. (வரிகள் தெளிவாகக் காதில் விழுகின்றது).\nவிஜய் பாடிய பாடல் நல்லாருக்கு\n‘வெரசா போகையிலே, புதுசா போறவளே’யும், ‘கண்டாங்கிக் கட்டி வந்த பொண்ணும்’ மனதில் நிற்கின்றது. விஜய்யின் நண்பனாக வரும் “சூரி” யின் நகைச் சுவை பரவாயில்லை. நாயகி காஜல் அகர்வால் காதலியாகவும், காவல் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை நன்றாகவேச் செய்திருக்கின்றார்.\nகாக்கிச் சட்டையை வெறுக்கும் விஜய் லஞ்சம் வாங்கும் பெண் போலீசாரைக் கை நீட்டி அடித்தப் பெண்ணைக் கண்டதும் காதல் கொண்டு பெண் பார்க்கத் தம்பி, தங்கை மற்றும், ரௌடித் தோழர்களுடன் காஜல் அகர்வால் வீடு சென்று காத்திருக்கும் போது, காக்கி யூனிஃபார்மில் வரும் காஜலைக் கண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறும் இடம் அருமை. அதே போல் உண்மையானப் போலீசாக (மனு நீதிச் சோழனாக) மாறி, தன்னிடம் நீதி கேட்க வந்தப் பெண்ணுக்காகக் காக்கி அணிந்து, தன் அப்பாவின் ரௌடிகளையேத் தாக்கும் இடம் அருமை.\nவில்லன் சம்பத்ராஜ், வில்லனாவதற்கு முன்பும், வில்லனான பின்பும் தன் கதா பாத்திரத்தை பாராட்டும் படியாகச் செய்து, படத்தில் வில்லன் இல்லாத குறையைத் தீர்க்கிறார்.\nபூர்ணிமா ஜெயராம் அம்மாவின் கதாபாத்திரத்தை அழகாகாகச் செய்து போகிறார். விஜய், தங்கையின் கல்யாணப் பந்தியில் அழையா விருந்தாளியாய் வருமிடத்திலும், தம்பியை வில்லனிடமிருந்துக் காப்பாற���ற முயலும் இடத்திலும், நல்ல ஒரு அண்ணனையும் உருக்கமாகக் காண்பித்து நெஞ்சை நெகிழச் செய்கிறார். ஜில்லா எதிர்பார்த்த மாதிரி (உங்களை யாரு ரொம்பவெல்லாம் அவசியமில்லாம எதிர்பார்க்கச் சொன்னது) ரொம்ப ரொம்ப நல்லா இல்லனாலும், பார்க்கிற மாதிரி பரவா ‘இல்ல’தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: திரை விமர்சனம், திரைப்படம்\nதிண்டுக்கல் தனபாலன் 12 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:44\nஇல்ல தான்... புரிந்து விட்டது...\nகரந்தை ஜெயக்குமார் 12 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:46\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே\nRamani S 12 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:35\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nத்ங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பொங்கல் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி\nRamani S 12 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:35\nகோவை ஆவி 12 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:27\n'ஜில்லா' -- ஜில் ஆ இல்ல என்பது உண்மைதான்..\n என் தோழி உங்களைச் சந்தித்ததைப் பற்றிச் சொன்னார் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி\nமுட்டா நைனா 13 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:14\n//புதுமை என்பது விஜய், லாலேட்டன் காம்பினேஷன்தான். அதுதான் “ஜில்லா”. அதுவின்றி வேறொன்றும் “இல்லா”//\n இப்பால வ்ந்து கர்த்து சொல்லிகின பாரு அத்குதான்\nஅ. பாண்டியன் 14 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:49\nஜில்லா படத்தினைப் பற்றி அனைவருக்கும் புரியும்படி எளிய நடையில் சுருக்கமாக நறுக்கென்று ஒரு விமர்சனம் அருமை. தங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை இனி தொடர்வேன். நன்றி.\nதங்களுக்கும், கீதா சகோதரி அவர்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..\nதங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், தொடர்வதற்கும் மிக்க நன்றி மகிழ்சி நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எழுதுகின்றோம்\nதங்கள் பொங்கல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி\nஅம்பாளடியாள் வலைத்தளம் 14 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:54\nசிறப்பான திரைப்பட விமர்சனத்திற்கு பாராட்டுக்களும்\nஇனிய தைப் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்களும் சகோதரா .\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு ¨\nமகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் .\n தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும், இனிய பொங்கல் வாழ்த்துக்களௌக்கும்\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் 18 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:13\n தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசைவம் பாதி வைணவம் பாதி கலந்து செய்த கலவையாம் 'இந்த...\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் ..............விருந்த...\nதலைக்கு வருவதை தலைப்பாகையோடு போக வைக்கும் மூலிகை ...\nஜில்லா - ஜஸ்ட் ஒரு பார்வை\nஅமெரிக்கக் கல்வி முறையும், இந்தியக் கல்வி முறையும்...\nமண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும்...\nமண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும்...\nமுயற்சி திருவினை ஆக்கிய GSLV D 5\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற ஆலயம்\nகதைகள் செல்லும் பாதை- 4\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்ப���க்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிக��் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/i-have-rescued-jaffna/", "date_download": "2018-06-18T00:01:19Z", "digest": "sha1:B4RIETAVTQFYQU4BBR3OAOKRPS45R52G", "length": 8073, "nlines": 141, "source_domain": "www.tamilaruvi.news", "title": "யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான் தான்! - Tamilaruvi.News", "raw_content": "\n​நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்\nஅரசாங்கம் மீது மகிந்த கடும் குற்றச்சாட்டு\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான் தான்\nயாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான் தான்\nதமிழவன் 10th January 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான் தான்\nகிளி­நொச்­சி­யை­யும், முல்­லைத்­தீ­வை­யுமே மகிந்த ராஜ­பக்ச அரசு விடு­த­லைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­டது. யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான்­தான். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க தெரி­வித்­தார்.\nஈவெ­யாங்­கொட பிர­தே­சத்­தில் நேற்­று­முன்­தி­னம் மாலை நடை­பெற்ற மக்­கள் சந்­திப்­பில் இத­னைக் கூறி­யுள்­ளார்.\nபோரை வென்­ற­தா­கக் கூறு­கின்­றார்­கள். போரின் மூன்­றில் இரண்டு பங்கை யார் முடித்­தது. யார் யாழ்ப்­பா­ணத்தை புலி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றி­யது\nஎனது அரசு ஆட்­சியை பொறுப்­பேற்ற ஓராண்டு காலத்­தில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து புலி­கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்டு யாழ்ப்­பா­ணத்தை மீட்­டோம். வடக்­கில் புலி­கள் வச­மி­ருந்த மூன்­றில் இரண்டு பகு­தியை நாம் கைப்­பற்­றிக்­கொண்­டோம்.\nகிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மட்­டுமே எஞ்­சி­யி­ருந்­தது. அவை இரண்­டை­யுமே ராஜ­பக்ச அரசு கைப்­பற்­றி­யது. நான் செய்த பிழை என்­ன­வென்­றால் வான­ளவு உய­ரத்­திற்கு பல கோடி ரூபா செல­விட்டு போர் வெற்றி தொடர்­பில் கட்­அ­வுட்­களை அமைத்­துக் கொண்டு பரப்­புரை செய்­ய­வில்லை. அத­னையே சிங்­கள பௌத்­தர்­க­ளின் பண்பு என்று நான் கரு­து­கின்­றேன் – என்­றார்.\nTags கிளி­நொச்­சி­யை­யும் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க மகிந்த ராஜ­பக்ச முல்­லைத்­தீ யார் யாழ்ப்­பா­ணத்தை விடு­த­லைப் புலி­க­ளி­ட­மி­ருந்து\nPrevious எடப்பாடியை விளாசிய தினகரன்\nNext காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைச் சந்­தித்­தார் ஹரி ஆனந்த சங்­கரி\nமேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jeeveesblog.blogspot.com/2008/12/27.html", "date_download": "2018-06-17T23:35:29Z", "digest": "sha1:XDM576GGH7X2MEOEX3XHOJJZXTMJTVFJ", "length": 20406, "nlines": 170, "source_domain": "jeeveesblog.blogspot.com", "title": "பூ வனம்: ஆத்மாவைத் தேடி....27", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\nதான் தான் கீழ்க்கிளைப் பறவையோ என்று கிருஷ்ணமூர்த்திக்கு பொறி தட்டிய மாதிரி ஒரு நினைப்பு வந்து விட்டுப் போனதும், அந்த மசமசத்த இருட்டில் இன்னும் தீட்சண்யமாக மரக்கிளை பக்கம் தன் பார்வையைச் செலுத்திப் பார்த்தார்.\nலேசாகக் காற்று வீசி தடவி விட்டுப்போன சுகத்தில் இலைகள் ஒயிலாக சிலிர்த்து நிமிர்ந்து மீண்டும் ஒரு தடவலுக்குக் காத்துப் படுத்தன. எந்தப் பறவையையும் இப்போது காணோம்\n'கொஞ்ச நேரதிற்கு முன்னாடி தானே பார்த்தோம் அதற்குள் எங்கே போய்விட்டன.. ம்... ஒருகால், பிரமையோ.. கனவில் கண்டதை நினைவில் பொருத்திப் பார்க்க மனம் ஆசைப்பட்டதில் நேர்ந்த சலனமோ.. கனவில் கண்டதை நினைவில் பொருத்திப் பார்க்க மனம் ஆசைப்பட்டதில் நேர்ந்த சலனமோ\n'இல்லை, கீழ்க்கிளை பறவை மாதிரி தன்னைப் பாவித்துக் கொண்டு, மேல்கிளைப் பறவையை நான் பார்க்க நினைத்தது தவறோ.. அதனால் தான் தரிசனம் கொடுக்காமல் மாயமாய் மறைந்து போயிற்றோ.. அதனால் தான் தரிசனம் கொடுக்காமல் மாயமாய் மறைந்து போயிற்றோ.. 'தவறாய் இருந்தால், மன்னிக்க வேண்டும், இறைவா' என்று கிருஷ்ணமூர்த்தி மானசீகமாய் மனத்தில் துதித்துக் கொண்டார். அப்படியே யோசனையில் எவ்வளவு நேரம் நின்றார் என்று அவருக்கேத் தெரியாது..\n'பொலபொல'வென்று விடியத் தொடங்கி விட்டது. ' இப்பொழுது ஆரம்பித்தால் தான் செளகரியமாக இருக்கும். சூரியநமஸ்காரத்திற்கு தயார் ஆவதற்கு சரியாய இருக்கும். இங்கு வந்ததிலிருந்து மூச்சுப் பயிற்சி வேறு காலை லிஸ்டில் சேர்ந்திருக்கிறது' என்று நினைத்துக் கொண்டே கொடியில் தொங்கிய டவலை எடுத்துக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.\nஅன்றைக்கு ஐந்தே முக்காலுக்கு சூரிய உதயம். ஐந்தரைக்கே எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு தயாராகி விட்டார் கிருஷ்ணமூர்த்தி.\nசூரிய நமஸ்காரமும், அதைத் தொடர்ந்து மூச்சுப் பயிற்சியும் முடித்து எழுந்த பொழுது ஒருவித திருப்தி மனசில் வந்து குவிந்தது அவருக்கு நன்றாகவேத் தெரிந்தது. ஆனால், வழக்கம் போல இல்லாமல் ஏதோ ஒன்றைச் சுற்றிச் சுற்றியே நினைவு சுழல்வதாக ஒரு பிரமை இருந்ததைத் தவிர்க்க முடிய வில்லை அவரால்.\n.. அது கனவுதான்னு அடிச்சுச் சொல்லக்கூட முடியலயே.. அண்ணா-மன்னி நினைவில் வந்தது, இராணி வாய்க்கால் தெரு, மாலுவுடன் பேசினது இதெல்லாம் வேணா கனவா இருக்கலாம்.. ஆனா, கண்ணுக்குத் தெரிய அந்த ரெண்டு புறாக்களைப் பார்த்தது.. 'படபட'வென்று சிறகடித்து கீழ்க்கிளை புறா கண்ணுக்கு முன்னாடி மேல்கிளை தாண்டியதே.. அதுகூடக் கனவா.. 'படபட'வென்று சிறகடித்து கீழ்க்கிளை புறா கண்ணுக்கு முன்னாடி மேல்கிளை தாண்டியதே.. அதுகூடக் கனவா.. இல்லை. நிச்சயம் இல்லை. புறாக்கள் கனவில் வந்தது போலவே, நினைவிலும் காட்சியாய் வந்ததும் உண்மைதான்'\n'இந்தப் புறாக்கள் வந்தது ஏதாவது சகுனக்குறியாக இருக்குமோ' என்ற யோசனை அவருக்கு திடீரென்று வந்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த வழியிலேயே யோசிப்பார்கள். கிருஷ்ணமூர்த்திக்கென்றால், 'புராணக்கதைகளில் புறா வந்த நிகழ்ச்சிகளையெல்லாம் யோசித்துப் பா��்க்கலாமா' என்று தோன்றியது. அப்படிப்பட்ட நினைப்பு வந்தவுடனேயே, சடாரென்று சிபி சக்கரவர்த்தி கதை அவர் நினைவுக்கு வந்தது. 'கனவில் மாலு கேட்டாளே, \"கிருஷ்ணா, சிபி சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமா\"ன்னு. கழுகிடமிருந்து புறாவை மீட்க, அந்த புறாவின் எடைக்கு எடை தன் தொடைச்சதையையே அரிந்து தரத் தயாராகியும், புறாவின் எடை கூட இருக்கக் கண்டு தானே தராசுத் தட்டில் ஏறி நின்ற தியாகியின் கதையல்லவோ, அது' என்று தோன்றியது. அப்படிப்பட்ட நினைப்பு வந்தவுடனேயே, சடாரென்று சிபி சக்கரவர்த்தி கதை அவர் நினைவுக்கு வந்தது. 'கனவில் மாலு கேட்டாளே, \"கிருஷ்ணா, சிபி சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமா\"ன்னு. கழுகிடமிருந்து புறாவை மீட்க, அந்த புறாவின் எடைக்கு எடை தன் தொடைச்சதையையே அரிந்து தரத் தயாராகியும், புறாவின் எடை கூட இருக்கக் கண்டு தானே தராசுத் தட்டில் ஏறி நின்ற தியாகியின் கதையல்லவோ, அது.. அந்தக் கதையிலும் புறா வருகிறதே.. அந்தக் கதையிலும் புறா வருகிறதே.. அந்த நினைவுதான் பூங்குழலி சொன்ன மரக்கிளை புறாவுக்கு மாறிப்போனதோ.. அந்த நினைவுதான் பூங்குழலி சொன்ன மரக்கிளை புறாவுக்கு மாறிப்போனதோ.... ஓஹ் நிஜத்திலும், கனவிலும் எத்தனைப் புறாக்கள்.. ' புறாக்களுக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பிருப்பதாகவே அவருக்குப் பட்டது.\nகிரெளஞ்சப் பட்சிகளைப் பார்த்த பொழுது நேற்று கூட மனோகர்ஜி கைகொட்டி எவ்வளவு சந்தோஷப்பட்டார்... \"கிருஷ்ணாஜி இதுக்கு முன்னடி கூட ரெண்டு மூணு தடவை இந்த பக்ஷிகளோட தரிசனம் கிடைச்சிருக்கு.. ஏதாவது நல்லபடியா, நல்ல காரியமா நான் செஞ்சு முடிச்சாத்தான் அவங்க தரிசனம் கிடைக்கும்.. உண்மைலே என்னோட பாட்டனார் மனோகர்ஜி தான் கடவுள் தூதரா பாட்டியாரோட பட்சிகள் உருவிலே வந்து என்னை இன்னும் நிறைய நல்லது செய்ய ஆசிர்வதிப்பதாகவே நான் நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க,ஜீ\" என்று ஒருதடவை அவரிடம் கேட்டது, இப்பொழுது கிருஷ்ணமூர்த்தியின் நினைவுக்கு வந்தது.\n\"அந்த மாதிரி இந்தப் புறாக்கள் கனவிலும் நனவிலும் வந்து-- ஓ, புறாக்களின் கால்களில் சீட்டு கட்டி சேதி அனுப்புவாங்களாமே, அந்தக்காலத்தில்.. இவங்க, இந்தப் புறாக்கள் எனக்குச் சொல்லும் சேதி என்ன கடவுளே.. இவங்க, இந்தப் புறாக்கள் எனக்குச் சொல்லும் சேதி என்ன கடவுளே\" என்று சுவரில் மாட்டியிருந்த பெரிய மஹ��தேவரின் படம் நெருங்கி உணர்ச்சி வசப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. கணகள் மூடி தியானித்தார்.\n.. அதான் ஒவ்வொண்ணா நடக்க நடக்கத் தெரிஞ்சிண்டு வர்றேயே\" என்று நினைப்பிலேயே குரல் கிடைத்த மாதிரி இருந்தது அவருக்கு.\n'அதுவும் சரி. உயிர் கொடுத்து, அது தங்க உடலும் கொடுத்து, நல்லது செய்ய சந்தர்ப்பங்களும் கொடுத்து, புண்ணியம் சேர்த்திண்டு எங்கிட்டே வா' என்கிறானே, அதுபோதாதா' என்று அவர் நியாயமாக நினைத்துக் கொண்டிருக்கையில், \"சார் வரலாமா\" என்று வெளியே குரல் கேட்டது.\nதிரும்பிப் பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் முகம் மலர்ந்தது.\n\"மார்னிங்..சார்.. உங்களுக்கு போன் கால் வந்திருக்கு.. அதைத்தான் சொல்ல வந்தேன்\" என்றான் ராம்பிரபு.\n\"அரியலூர்லேந்து கால் சார். லைன்லே உங்க வீட்டு அம்மா இருக்காங்க.. ' அழைத்து வரேன்'ன்னு சொல்லிட்டு, ரிஸிவரை எடுத்து வைச்சிருக்கேன்.. பதட்டப்படாம வாங்க, சார்\nஎன்னவோ ஏதொவென்று தொலைபேசி இருந்த ஹால் பக்கம் ராம்பிரபுவுடன் விரைந்தார் அவர்.\nஅருமையான சுவாரஸ்யத்துடன் போய்க்கொண்டு இருக்கிறது\nஎல்லாருக்கும் பெரியவரானவருக்கும், தேடல் தேடல்தான் என்பதனையும் புரிய வைக்கிறது\n//அருமையான சுவாரஸ்யத்துடன் போய்க்கொண்டு இருக்கிறது\nஎல்லாருக்கும் பெரியவரானவருக்கும், தேடல் தேடல்தான் என்பதனையும் புரிய வைக்கிறது\nசுவாரஸ்யமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. விண்டவர் கண்டிலர் என்கிற நிலை தான் எந்நேரத்தும்.\nஇருந்தும் தேடல் ஏனென்றால், ஏதாவது ஒரு நிலையில் தேக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்குத் தான்.\nகருத்துப் பகிர்தலுக்கு நன்றி, ஜீவா\nம்ம்ம் மனது எப்போதுமே இப்படித்தான் எல்லா நிகழ்வுகளுக்கும் காரண காரியங்களை தேடித்தேடியே நிம்மதிக்க ஆசைப்பட்டு நிம்மதியை தொலைத்துக்கொண்டிக்கிறது. ஆனாலும் சிலசமயம் முன்குறிப்பாக பின்னால் நடக்கபோவதை குறிப்புணர்த்தும் நிகழ்வாகவும் கனவுகள் வந்து போவதுண்டு...\nஆன்மீகத்திற்கும் எனக்கும் தூரம் கொஞ்சம் அதிகந்தான்..\nஆனாலும் இத்தொடரின் கருத்துகள் மனோதத்துவ ரீதியாகக் கவர்கின்றன..\nரொம்ப அழகா எழுதறீங்க ஐயா. நம்முடைய நினைவுகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும், அவ்வப்போது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குக் தாவியும், இன்னும் பலவிதமாகவும் கோர்த்துக் கொள்வதை இயல்பாக எழுத்தில் கொண்டு வந்து விடுகிறீர்கள்.\nசின்னச் சின்ன கதைகள் (1)\nநெடுங்கதை: இது ஒரு ... (6)\nசின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2008/10/blog-post_26.html", "date_download": "2018-06-17T23:54:23Z", "digest": "sha1:RKIIMKG4EBDNRGVCIFTWYJUZVLDO7CQA", "length": 41973, "nlines": 544, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: சென்னையில் ஒரு விழாக்காலம்.", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nதிருவனந்தபுரம் - சென்னை டி.வி.சி. எக்ஸ்பிரஸ் சனி காலை 09.40க்கு சென்ட்ரலில் எண்ட்ரி கொடுக்கும் போது, எனக்கு சந்தேகமாக இருந்தது. இது நாம் விட்டுப் போன சென்னை தானா\nவானம் கறுப்பாய் இருந்தது. முந்தின நாளில் பெருமழை மாலையில் பெய்து, 'மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி'.\nகூட வந்த நண்பர் ஒருவர்க்கு கார் வரும் வரை, துணை இருக்கலாம் என்று தீர்மானித்து, அந்த பத்து நிமிடங்களைச் செலவழிக்க எனக்குத் தெரிந்த ஒரே ஸ்தலமான 'ஹிக்கின்பாதம்ஸ்' சென்றேன். புனைவு எழுத்துக்களில் ஆர்வங்கள் குறைந்து கொண்டே வருவதால், வாத்தியாரின் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். 'தோரணத்து மாவிலைகள்' மற்றும் 'கற்பனைக்கும் அப்பால்'. விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடான இந்த நூல்கள் மொத்தம் ரூபாய்.113. (75 + 38). ஹி.பா.வில் கூடவே ஜக்கி அவர்களின் 'ஆனந்த அலை' என்ற ல்லி சி.டி. இலவசம்.\nமுன்னது இலக்கிய நூல்கள் குறித்த அவரது ஆய்வுக் கட்டுரைகள் எனில், பின்னது அவரது ஃபேவரைட்டான அறிவியல் ஆர்ட்டிகிள்கள்.\nவழக்கமாக வெளியே வந்து சப்வேயில் புகுந்து, நுழைந்து, வெளி வந்து ஜி.ஹெச். ஸ்டாப்பில் நின்று, சைதை சென்று, வேளச்சேரி செல்வேன். இந்த முறை பறக்கும் ரயிலை முயல்வோம் என்று தீர்மானித்து, பார்க் ஸ்டேஷன் சென்றேன். சரியான தகவல் தெரியாததால், பீச்சுக்கு டிக்கெட் எடுத்து விட்டேன். பிறகு தான் கூப்பிடு தொலைவில் பார்க் டவுன் ஸ்டேஷனுக்குச் ச���ன்றாலே போதும் என்று தெரிய வந்தது.\nபீச் ஸ்டேஷன் போய், நெடிய வரிசையில் நின்று, டிக்கெட் எடுத்து, பறக்கும் ரயிலில், மாடி ஏறி, சேறாய்க் குழம்பியிருந்த ட்ரிப்ளிகேன் க்ரிக்கெட் க்ரவுண்ட்களையும், மின்னும் மயிலை கோபுரங்களையும், பசுமை பூத்த ஐ.டி. ஹைவே சாலை ஓர டைடல் பார்க்கையும், ஏரியை மீறிய சாக்கடை நீரில் மூழ்கி மிதக்கும் தரமணி குடிசைகளையும் பார்த்து, காலியான வேளச்சேரி டெர்மினஸில் இறங்கிக் கொண்டேன்.\nகூடவே, தோரணத்து மாவிலைகளைச் சுவைத்துக் கொண்டே வந்தேன்.\nகாலச்சுவடு ஆண்டுச் சிறப்பிதழ் ('91), கூனன் தோப்பு, புதுமைப்பித்தன் படைப்புகள், ஆதம்பூர்காரர்கள், அன்று, திசைகளின் நடுவே நூல்களின் விமர்சனங்களும், புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள், கன்னட சினிமா, பாரதிதாசனும் தந்தை பெரியாரும் (இக்கட்டுரையின் கடைசி வரி :: ... அதுபோல் பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் தமிழ் நாட்டின் பொதுச் சொத்தாக்கி படிக்க விரும்புவோர்க்கு எளிதில் கிடைக்க வசதி செய்ய வேண்டும்.) போன்ற பொதுக் கட்டுரைகளுமாக வாத்தியாரின் ஒரு புது(எனக்கு)முகத்தைப் பார்க்க/படிக்க முடிந்தது.\nசென்னையில் இருந்த காலகட்டத்தில் ஒரு ஞாயிறு நாள் மாலை ஸ்பென்ஸர் லேண்ட் மார்க்கில் புத்தகவாசங்கள் பிடித்துக் கொண்டிருந்த போது, வலது புற மூலையில் ஓவியங்கள் செக்ஷனின் முன்புறம் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஈர்த்தார். அருகில் சென்று பார்த்தால், இனிய அதிர்ச்சி.\nபொன்னியின் செல்வனைத் தூரிகைகளால் வரைந்து உயிர் கொடுத்த மணியம் அவர்களின் செல்வன், அவர். திரு.மணியம் செல்வன் அவர்கள்.\nகொஞ்சமாக ஓவியங்கள் பற்றி அவரிடம் பேசி விட்டு வழக்கம் போல் ஒர் ஆட்டோகிராப், ஒரு நிழற்படம் என்று எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு, ஆ.விகடனில் அவரது பாரீஸ் சுற்றுப்பயணம் பற்றி ஒரு கட்டுரை வந்தது. 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய ஓவியங்கள் பற்றி அவ்வப்போது விசிட் அடித்து, க்ளாஸிக்கல் ஓவியக் கூறுகளை நான் ருசிக்கின்ற இத்தளத்தைப் பற்றி அவரிடம் தொலைபேசினேன்.\nமூன்றாம் முறையாக, இன்று நானும் என்னை விட சிறப்பாக படம் தீட்டும் ஆற்றலுடைய என் இளைய சகோதரருமாக அவரது இல்லத்திற்குச் சென்றோம்.\nதிரு ம.செ. அவர்கள். பின்புலத்த��ல் அவரது தந்தை திரு.மணியம் அவர்களின் ஓர் ஓவியம்.\nபறக்கும் ரயிலில், மந்தைவெளியில் இறங்கி, எப்பொதும் போல் நான்கைந்து தெருக்கள் தேடித் தேடி கடைசியில் அவர் சொல்லி இருந்த விலாசத்திற்கு வந்தடைந்தோம். மாலை ஐந்து மணியில் இருந்து இரண்டு மணி நேரங்கள். பல விஷயங்கள்; பல கருத்துக்கள்.\nஎளிமையாக இருக்கிறார். மேன் மக்களின் குணமாகிய 'சிறியோரை இகழ்தலும் இலமே' என்பது போல், நமது சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கும் பதில் உகுக்கிறார்; தலைமுறை இடைவெளிகள் அற்ற பேச்சு\n* 'பற்பல ஓவியர்களின் படைப்புகளைக் கண்டு வருவதால், அவற்றின் பாதிப்பு உங்களின் படைப்பிலும் தோன்றினால், அதை சுலபமாக 'காப்பி அடிக்கறான் சார், இவன்' என்று சொல்லி விடும் சாத்தியம் உள்ளதே\n'ஆரம்ப நிலையில் இருக்கும் எந்த படைப்பாளியின் படைப்பிலும் இத்தகைய தாக்கம் இருக்கும். அதை Influence எனலாம். மற்றபடி பாதிப்பு என்று சொல்லக் கூடாது. ஆனால், வளர வளர, இத்தகைய தாக்கங்கள் மறைந்து, தான் காணும் ஓவியங்களை Reference ஆக வைத்துக் கொண்டு, அவற்றின் core-ஐ மட்டும் உள் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு பக்குவம் அடைந்து தனது ஸ்டைலில் தான் தன் படைப்புகளைக் கொடுப்பான்' என்றார்.\n நீல.பத்மநாபன் அவர்களைச் சந்தித்து இதே போன்ற கேள்வியைக் கேட்ட போதும் இதனை ஒத்த பதிலைத் தான் சொன்னார்.\n* பல நவீன பெய்ண்ட்டிங் சாஃப்ட்வேர்களைப் பயன் படுத்தினாலும், கைகளால் வரைவது போல் வருவதில்லை என்றார். அது மைக்கேல் ஏஞ்சலோவின் ஆதிமனிதனும், இறைவனும் விரல்களால் தொட்டுக் கொள்வது போல், தனது கை விரல்களும், ட்ராயிங் போர்டும் தொடர்பு கொள்கின்றன என்றார். என்ன ஒரு விளக்கம்\nஎனக்கு இது ஞாபகம் வந்தது.\nஎனினும் ஃபைனல் டச்களுக்காகவும், இன்னும் ப்ரெசிஸன் வேண்டும் என்றால் மட்டும் கோரல் ட்ரா, போட்டோ ஷாப் பக்கம் போவதாகக் கூறினார்.\n* ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று வைத்திருந்த கேள்வி. மாருதி அவர்களின் பெண் படங்கள் அழகின் சாரத்தை வர்ணங்களில் பிழிந்து திகட்டாமல் தருகின்றன. ரசிக்கிறோம். ஜெ. அவர்களின் பெண் படங்கள் வேறோர் உணர்வு நிலைக்கு நம்மை உசுப்பி விடுகின்றன. திருட்டுத்தனமாக ரசிக்கிறோம். உங்கள் படங்களின் பெண்களைப் பார்த்த மாத்திரத்தில், ஒரு மரியாதை காட்டத் தோன்றுகின்றதே.. இதற்கு நீங்கள் சரித்திரத் தொடர்கள் அதிகம் வரைவதாலும், உங்கள் தந்தையின் கவனிப்பின் தாக்கமும் காரணம் என்று கொள்ளலாமா..\nஇக்கேள்விக்கு நீண்ட பதில் சொன்னார். சில மட்டும் ::\nஇருக்கலாம். பெரும்பாலும் நான் எடுத்துக் கொள்ளும் அசைன்மெண்ட்டுகள் அப்படிப்பட்டவையாகப் பார்த்துக் கொள்வதால் அப்படி ஓர் இமேஜ் வந்திருக்கலாம்.\nநான் பெண்களை வரைகையில் அவர்களது முகத்திலேயே முழு அழகையும், முழு உணர்வையும் கொண்டு வர முயல்வேன்.\nவீட்டின் வரவேற்பறையில் அனைவரும் படிக்கக் கூடிய வகையில் கதைகள் நான் எடுத்துக் கொள்வதால், என் படங்களும் அந்த லிமிட்டைத் தாண்டாமலேயே இருக்கும். சரித்திரக் கதைகளிலும், வெறும் மார்க் கச்சைகள் மட்டும் இருக்குமாறு வரையும் சூழ்நிலை இருந்தாலும், அதிலும் ஒரு மரியாதை ஏற்படுமாறு வரைகிறேன்.\n* அவர் சந்தித்த, சந்திக்கின்ற காப்பிரைட் பிரச்னைகளை விரிவாகப் பேசினார். கல்யாணப் பத்திரிக்கை அடிக்கின்ற நகரின் இரு பிரபலமான கார்டு கம்பெனியினர், அவரது படைப்புகளைப் பயன்படுத்துவதில் காப்பிரைட் பிரச்னைகள் வரும் என்ற எண்ணமே இல்லாமல் பயன்படுத்துவதில் இருந்து, கூச்சமே இல்லாமல் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவது வரை சொன்னார்.\n*புத்தகங்கள் பார்த்து வரையக் கற்றுக் கொள்வது என்னைப் போன்ற அமெச்சூர் ஓவியர்களுக்கு உகந்த வழியா\nஆரம்பத்தில் சரி. பின் போகப் போக ரியல் பொருட்களைப் பார்த்து வரையப் பழக வேண்டும். ஆனால், வெறும் புத்தகங்களை மட்டும் பார்த்துக் கொண்டே இருப்பது, புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு சமைக்க முயல்வது போன்றது எனலாம். சரி, நீ என்னென்ன புத்தகங்கள் வாங்கி இருக்கின்றாய்\n'ராஜா ரவிவர்மா கலெக்ஷன் மற்றும் எழுத்தாளர் இளவேனில் தொகுத்த 'அழியாத கோடுகள்' என்ற ஓவியர் ஆதிமூலம் பற்றிய நூல்' என்றேன்.\nஅதிலிருந்து பேச்சு லைன் ட்ராயிங், கான்டெப்ரரி ட்ராயிங், லிட்ரேச்சர் உலகத்திலும் நிலவும் இதே போன்ற கமர்ஷியல், மாடர்ன் ரைட்டிங், அந்த டிவிஷன் என்றெல்லாம் பேச்சு திசைகள் அற்றுப் பறந்தது.\n'கலை வளர்ச்சிக்கு இது போன்ற பிரிவுகள் தேவையாக இருந்தாலும், ஓரளவிற்கு மேல் போய் விடக்கூடாது. பல எக்ஸ்பிரிமெண்ட்டுகள் செய்து பார்ப்பது எல்லா கலைகளிலும் அவசியமான ஒன்று. ஆனால் அவற்றில் நல்லது காலத்தால் நிற்கும்; மற்றவை கழிந்து போகும்' என்று முடித்தார்.\n*திருவ��ந்தபுரத்தில் இருக்கும் நேப்பியர் மியூசியத்தில் இருக்கும் சித்ரா ஆர்ட் கேலரி மற்றும் ரவிவர்மா கேலரி பற்றியும் விசாரித்தார். நாம் தான் முதல் பயணமே அங்கே சென்று வந்திருக்கிறோமே\nவிரல் வழி விளக்கின் ஒளி பரவும் ரவிவர்மாவின் ஓவியம் அவரது கேலரியின் வாசலை அலங்கரிப்பதை நினைவு கூர்ந்தார்.\n* மேலும் அவரது மவுண்ட் கைலாஷ் யாத்திரை, இப்போது செய்கின்ற ப்ராஜெக்டுகள், நடிகர் / ஓவியர் சிவகுமாரோடான ஓவிய அனுபவங்கள், அந்தக் கால ஓவிய மெதட்கள், கவிஞர் வைரமுத்து படைப்புகளுக்காக அவரது கிராமம் சென்றது, வாழ்நாள் பலனான கவிஞர் வாலியுடனான இரு பெரும் ப்ராஜெக்டுகள் என்று பல தரப்பட்டு பேசினார். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.\n* அவர் வீட்டம்மா கொடுத்த காஃபி சூப்பராக இருந்தது.\n* 'டொம்.. டொம்' என்று அணுகுண்டுகளும், 'பட...பட...'என சர வெடிகளும் தீபாவளி முன்னிரவை ஒலியால் அதிரடித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது நிறுத்தி, பின் பேச்சைத் தொடர்ந்தார்.\n* நடுவில் ஒரு கால் வர, நாங்கள் அவர் வரைந்த காலண்டரில் இருந்த நடன நாரீணிகளின் அதிஸ்வரூப அழகை அருந்திக் கொண்டிருந்தோம். அவரது தந்தையார் திரு.மணியம் அவர்கள் வரைந்திருந்த சிவ - பார்வதி சொக்கட்டான் ஆடும் ஓவியம், தெய்வாம்சம். (சொல்லவும் வேண்டுமா..\n* கிளம்பும் போது, வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். பொதுவாக இவ்வளவு நேரம் (2 மணி நேரம்) பேசுவதில்லை என்றாலும், சற்று ஓய்வாக இருந்தபடியாலும், ஞாயிறு மாலை என்பதாலும் பேசினார்.\n* எனது ப்ளாக்கைச் சொன்னேன். (சார் நான் கூட கதை எழுதுவேன் சார்... நான் கூட கதை எழுதுவேன் சார்...). குறித்து வைத்துக் கொண்டு, பார்ப்பதாகச் சொன்னார்.\nஎனக்கு இது போன்ற சந்தர்ப்பங்களில், நகுலன் அவர்களின் கவிதை நினைவுக்கு வரும்.\nகிட்டத்தட்ட இது போன்று தான் வரும்.\nமீண்டும் பறக்கும் ரயில் வழியாக வீடு திரும்பினோம். சில ஸ்நாப்ஸ் ::\nஇப்போது இந்திய நேரம் 01.40, திங்கட்கிழமை.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nசுடச்சுட தீபாவளி வாழ்த்துகள் கிடைத்தது. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் :)\nகொடுத்துவ்ச்ச ஆளுப்பா நீயி.. இதுக்கு மேல நான் என்ன சொல்றது.\nகடைசியில் நீ போட்டிருந்த நகுலன் கவிதை, யாருக்கு நான் பின்னூட்டமிடும்போது இருக்கும் நிலையை அழகாகப் பிரதிபலித்துவிட்டது.\nதீபா��ளி நல்வாழ்த்துக்கள் வசந்த் உனக்கும், குடும்பத்தினருக்கும்....\nஇரா. வசந்த குமார். said...\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆகுக...\nமிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கு\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆகுக...\nஎதிர்பாராத விதமாக உங்கள் தளத்தை கண்டேன். அருமை.\nமா செ வின் அனுபவ பகிர்வும் தித்திப்பாக இருந்தது.\nசில ஆன்மீக ரீதியான ஓவியம் அவரின் தூரிகையிலிருந்து பெற விரும்புகிறேன்.\nஉங்களுக்கு செளகர்ரியப்படுமாயின் அவரின் விலாசமோ தொலைபேசி எண்ணோ தர இயலுமா\nஇரா. வசந்த குமார். said...\nஒரு முறை சாரிடம் கேட்டு விட்டு, அவர் ஒப்புதல் கொடுத்தால் தருகிறானே... உண்மையில் கலைஞர்கள், ரசிகர்களைக் காண்பதில், அவர்களுடன் அளவுளாவுவதில் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் என்பது திண்ணம் என்பதால், நிச்சயம் ஒத்துக் கொள்வார் எனினும், ஒருமுறை அவரிடம் கேட்டு விடுவது நல்லது அல்லவா....\nவிரைவாக பதில் அளித்தமைக்கு நன்றி.\nகொஞ்சம் லேட்டான தீபாவளி வாழ்த்துக்கள் வசந்த். உங்கள் விடுமுறைகளையும் நீங்கள் வாசிப்பிற்கும் அது தொடர்பான சந்திப்புகளுக்குமே செலவிடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது..\nஇரா. வசந்த குமார். said...\nநான்கு நாட்கள் விடுமுறையில், நீங்கள் ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஒரே ஒரு சந்திப்பு தான் மற்ற நேரம் எல்லாம் உண்பது, உறங்குவது... மற்ற நேரம் எல்லாம் உண்பது, உறங்குவது...\nம.செ.வை சந்தித்திருக்கிறீர்கள் எனும்போதே உள்ளம் ஆனந்திக்கிறது. அதிலும்\n//எளிமையாக இருக்கிறார். மேன் மக்களின் குணமாகிய 'சிறியோரை இகழ்தலும் இலமே' என்பது போல், நமது சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கும் பதில் உகுக்கிறார்; தலைமுறை இடைவெளிகள் அற்ற பேச்சு\nமீண்டும் அவரை சந்திக்கையில் எங்களது அன்புகலந்த வணக்கத்தையும் தெரிவியுங்கள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஒரு பயணம், ஒரு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-06-17T23:50:14Z", "digest": "sha1:3GNQETAPY3O2QIQZOXK6SAVTDPND45ES", "length": 5396, "nlines": 51, "source_domain": "kaninitamilan.in", "title": "ஜியோ Archives | Kanini Tamilan", "raw_content": "\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nஜியோ நிறுவனத்தின் “jio dan dana dan” ஆபர் இன்றுடன் முடிவடைகிறது. ஜியோ நிறுவனத்தின் அதிரடி ஆபர்களால் மற்ற நிறுவனங்கள் பெறும் இன்னலுக்கு ஆளாகின்றன. இதன் மேலும் ஒரு படியாக தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்க ஜியோ நிறுவனம் jio dan dana dan...\nரிலைன்ஸ் ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் 184 ஸ்மார்ட்போன்கள்\nரிலைன்ஸ் ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு 3 மாதம் அன்லிமிடெட் பிரிவியூ ஆபர் வழங்கி வருகிறது. முதலில் போ3 னுடன் சேர்ந்து வாங்குவோருக்கு இந்த ஆபர் வழங்கப்பட்டது . பின்பு ஒரு சில சாம்சங் போன்களுக்கும், தற்போது ஏறக்குறைய...\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9291/", "date_download": "2018-06-18T00:08:53Z", "digest": "sha1:P6LNAKPC7Z4FANWBK4Q6SQFDLESNR66T", "length": 13448, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "நீர்ப் பாசனம், குறைந்த விலையில் வீட்டுவசதி, கழிப் பறைகள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nநீர்ப் பாசனம், குறைந்த விலையில் வீட்டுவசதி, கழிப் பறைகள்\nநாட்டில் நீர்ப் பாசனம், குறைந்த விலையில் வீட்டுவசதி, கழிப் பறைகள் அமைத்தல் ஆகியவை தொடர்பான திட்டங்களை விரைவு படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.\nஇதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nநாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த உயர் நிலை ஆய்வுக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கிராமப்புறக் கட்டமைப்பு வசதிகள், மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்தக்கூட்டத்தில், சுதந்திர இந்தியாவின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு, அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, மோடி பாராட்டு தெரிவித்தார்.\nநிகழ் நிதி யாண்டில் நிறை வேற்றப்படும் திட்டங்கள் பற்றி, பிரதமர் விரிவாக ஆய்வுநடத்தினார். மேலும், கழிப்பறைகள் கட்டுவது, குறைந்த விலையில் வீட்டு வசதி, நவீன நகரங்கள் தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, அதுதொடர்பான தகவல்களைத் திரட்டவேண்டும் என்று வலியுறுத்தினார்.\nபிரதமரின் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நகர்ப் புறங்களில், கழிவு நீர் விநியோகம், திடக்கழிவு நிர்வாகம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.\nஅனைத்துக் கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரவசதி சென்றடைய வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். அதற்கான வரைவுத் திட்டம், கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மாற்று எரிசக்தித் துறையில் கவனம் செலுத்தவும், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் மாற்று எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்கவும் மோடி உத்தரவிட்டார்.\nஇந்தக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், அசோக் கஜபதி ராஜு ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மத்திய கொள்கைக் குழு, பிரதமர் அலுவலகம் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் August 22, 2017\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டப்பணிகள் நடந்து முடியவேண்டும் November 18, 2017\nஆகஸ்ட் 15- ம் தேதிக்குள் ஜிஎஸ்டி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் July 13, 2017\n2022-ஆம் ஆண்டுக்குள் “புதிய இந்தியா’வை உருவாக்க வேண்டும் August 28, 2017\nவெள்ளம், வறட்சியை சமாளிக்க, நதிகள் இணைப்புத் திட்டம் மிகவும் அவசியம் October 11, 2017\nமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை November 26, 2017\nஉள்கட்டமைப்பு வசதிகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக அமையவேண்டும் October 7, 2017\nஅடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், நாட்டின்வளர்ச்சி முழுமை அடையாது August 24, 2016\nமத்திய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவிலான குழு July 27, 2016\nஉள்நாட்டு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள, 25 ஆயிரம்கோடி September 28, 2017\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/11/blog-post_85.html", "date_download": "2018-06-17T23:44:07Z", "digest": "sha1:LWJEGRXYRDX6YZBNI5XKDDRA3C6GLO6L", "length": 16341, "nlines": 159, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: பீடியும் ஐக்கிய இலங்கையும்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\n1984 என்று நினைக்கிறேன். எனது 19 வயதில் ஒருமுறை இலங்கையின் முக்கிய புகையிரதச்சந்தியான மாகோவில் ஒரு இரவை முழுமையாகக் கழித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.\nசிங்களமொழி அந்நாட்களிலும் கைவந்த கதைதான். இருப்பினும் அது பதட்டங்கள் உச்சமடைந்திருந்த நாட்கள். கைதுகள் சாதாரணமானவை. தனிச் சிங்கள இடங்களில் அறிமுகமில்லாதவர்கள் இரவில் நடமாடுவது ஆபத்தாக இருந்த நாட்கள்.\nஇரவு 10மணியிருக்கும் மாகோசந்தியில் இருந்த சிற்றூண்டிச்சாலையில் தேனீர் வாங்கியபின் மிகுதிப்பணத்தை எண்ணிப்பார்த்தேன். மறுநாள் தேனீருக்கும் காலையுணவிற்கும் போதுமாயிருந்தது.\nமழைதூறிக்கொண்டிருந்தது. பயணிகள்இரயில்கள், பொதிஇரயில்கள் என்று புகையிரதங்கள் வந்து போயின. சிற்றூண்டிச்சாலை அலுத்தது. வெளியே நின்றேன்.\nசற்றுத்தள்ளி ஒருவர் பீடியின் புகையை வெளியே ஊதிக்கொண்டிருந்தார். மாலையில் இருந்து அவரும் அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு 50 வயதிருக்கும். அதற்கு மேலுமிருக்கலாம். முகத்தில் சில நாட்தாடி\n‘மட்டக்களப்பு ரயிலுக்காகவா நிற்கிறீர்கள்’. என்றார். ஆம் என்று தலையாட்டினேன். ‘இரவு இங்குதான் தங்கவேண்டும்போல’ என்றார்.\nஅப்போது அங்கே வந்த ரயில்நிலைய அதிகாரி, ‘இரவு நீங்கள் இங்கு தங்கியிருக்க முடியாது. போலீஸ் வரும் என்று கூறினார்’.\nஎவரையும் இந்த ஊரில் அறியேன் யாரிடம் போவேன் என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது ரயில்நிலையத்தின் சிற்றூழியர் ஒருவர் கையில் லாம்புடன் வந்தார்.\nசிங்களத்தில் உரையாடி தனது வீட்டுக்கு அழைத்தார். நான் ‘பீடிபுகைப்பவரும் தனியே நிற்கிறார். அவரும் வரலாமா’ என்று நான் கேட்டபோது ‘அதிலென்ன பிரச்சனை’ என்று கூறி நடந்தார். நான் அவர் பின்னால் நடக்கத்தொடங்கினேன். பீடிமனிதர் அசையவில்லை. ‘எனக்கு பயமாயிருக்கு நீங்க போங்க’ என்றுவிட்டு ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டு எங்களை பார்த்துக்கொண்டிருந்தார்.\nலாம்பின் வெளிச்சத்தில் தண்டவாளங்களின் நடுவே நடந்துகொண்ருந்தோம். மழை தூறத்தொடங்கியது இரயில்எண்ணை படிந்திருந்த சிலிப்பர் கட்டைகள் வழுக்கத்தொடங்கின. நான் சிலிப்பர் கட்டைகளைத் தவிர்த்து கருங்கற்களில் கால்வைத்து நடந்துகொண்டிருந்தேன். திடீர் என எனக்குப்பின்னால் யாரோ நடப்பதுபோன்று தோன்றியதால் திரும்பிப்பார்த்தேன். இருட்டில் பீடி புகைந்துகொண்டிருந்தது.\n‘தம்பி, உனக்கு பயமில்லையா’ என்றார் பீடி.\nஒரு தென்னந்தோட்டத்திற்குள்ளால் நடந்து ஒரு கொட்டிலை அடைந்தோம். ‘வெளியே ஒரு கிடங்கு இருக்கிறது. அதுதான் எனது தண்ணீர்க்கிடங்கு, கவனம் விழுந்துவிடாதீர்கள்’ என்றார் லாம்புடன் வந்தவர்.\nகளிமண்தரை, தென்னமோலையால் வேயப்பட்ட குடிசை. லாம்பு வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமும் இல்லை. படுப்பதற்கு பிய்ந்துபோன சாக்குக்கட்டிலொன்றும், அடுப்பங்கரையில் சில பாத்திரங்களும், ஓரு குடத்தில் நீரும் இருக்க வாசலிற்கு அருகே ஒரு கொழுக்கியில் சில உடைகளும் மட்டுமே அக்குடிசையினுள் இருந்தன.\nவெளியில் மழை. உள்ளே மழையின் பிசுபிசுப்புடன் மழைத்துளிகள் ஓலையில் மோதி ஓயும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தது.\n«மல்லி பொனவாத» (தம்பி குடிப்பாயா) என்று ஒரு போத்தலை நீட்டினார். இல்லை என்று சிங்களத்தில் கூறினேன். பீடிமனிதர் «நான் குடிப்பேன் என்றார். வாங்கிக்கொடுத்தேன். போத்தலை அப்படியே இறக்கினார்.\nசற்றுநேரத்தில் அவர்களுக்குச் சுருதிசேர்ந்தது. எனக்கு பசித்தது. குடத்தில் இருந்து நீர் அருந்தினேன்.\nபீடிமனிதர் இப்போது தமிழில் உரையாடத்தொடங்கியிருந்தார். மற்றையவரும் சிங்களத்தில் உரையாடினார். நான் காலை நீட்டி படுத்துக்கொண்டேன்.\nஅவர்கள் இருவருக்கும் மேலும் தாகமெடுத்தது. என்ன மொழியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டார்களோ நான் அறியேன். இருவரும் புறப்பட்டுப்போனார்கள். நான் தூங்கிப்போனேன்.\nஎனது தூக்கம் கலைந்தபோது இருவர் உரையாடுவது கேட்டது. அவர்களை நான் கண்டபோது அவர்கள் தள்ளாடியபடியே ஐக்கிய இலங்கை உருவாகிக்கொண்டிருந்தார்கள்.\nமறுநாள் அதிகாலை நெளிந்தவொரு அலுமீனிய தேனீர்க்குவளையில் தேனீர் வந்தது. ஒருவர் குடித்துமுடியம்வரையில் மற்றையவர் காத்திருக்க வேண்டியிருந்தது. அவரிடம் இருந்தது ஒரே ஒரு தேனீர்க்குவளை.\nஅந்தச் சிங்களவரும் எம்மைப்போன்று காலையுணவு அருந்தவில்லை. மீண்டும் தென்னந்தோட்டத்தினுள்ளால் நடந்து தண்டவாளத்தை அடைந்தபோது விடிந்திருந்து. அவர்கள் இருவரும் இப்போது நண்பர்களாகியிருந்தனர். நான் மொழிபெயர்ப்பாளனாய்ப் பதவியுயர்ந்திருந்தேன்.\nபீடிமனிதர் மற்றையவரை தனது ஊருக்கு அழைத்தார். காலம் அனுமதித்தால் வருவேன் என்றார் இவர். இரயில் நிலயத்திற்கு வந்தோம். கந்தோருக்குள் புகுந்து பச்சை, சிவப்புக்கொடிகளை கையிலேந்தியபடியே வெளியே வந்தார் அவர். பீடிமனிதர் அவருக்கு ஒரு பீடியை நீட்டினார். இருவரும் புகைத்தபடியே நடந்துபோனார்கள்.\nஇரயில் வந்தது. ஏறிக்கொண்டேன். தூரத்தே அந்த மனிதர் பச்சைக்கொடி காட்டுவது தெரிந்தது. அவரை இரயில் கடந்துபோது நாம் அவரைநோக்கி கையசைத்தோம்.\nசிறு சந்திப்பிலேயே சில மனிதர்கள் தங்களின் நினைவுகளை ஆழமாகச் செதுக்கிவிட்டு நகர்ந்துகொள்கிறார்கள். இப்படியான நிகழ்வுகள் விசித்திரமானவை.\n33 ஆண்டுகளின்பின்பும் அந்த மனிதரையும் பீடிமனிதரையும் நினைத்துக்கொண்டிருக்கிறேனே, ஏன்\nசில கேள்விகளு பதில் இருக்கக்கூடாது.\n1924 இல் எழுதப்பட்ட ”போலித் தேசியக் கதை”\nஆசானின் கற்பும் இங்கிலாந்துப் பாராளுமன்றமும்\nஅரசனைப்போன்று சயனித்திருக்கிறார் ஹனீபா நானா\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/festivals/2016/aug/31/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-59-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-10391.html", "date_download": "2018-06-18T00:13:24Z", "digest": "sha1:XHIF4TQOVMAYR6WWUWVNEWZAXWHHGNMQ", "length": 4279, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மலேசியாவின் 59-வது சுதந்திர தினம்- Dinamani", "raw_content": "\nமலேசியாவின் 59-வது சுதந்திர தினம்\nமலேசியாவின் 59-ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தை ஒட்டி தலைநகர் கோலாலம்பூரில் அரசின் அதிகாரரப்பூர்வ விழா நடைபெற்றது.\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jvpnews.com/community/04/127061", "date_download": "2018-06-18T00:03:52Z", "digest": "sha1:6KXLQM5PLQDGOSU3ITFCASRVPEJCQCLM", "length": 17455, "nlines": 345, "source_domain": "www.jvpnews.com", "title": "வவுனியாவில் ஏழு தமிழர்களின் பதவி பறிப்பு - JVP News", "raw_content": "\nசுவிஸ்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு வழக்கின் வெற்றிக்கு காரணமான முக்கிய மனிதன்\nமட்டக்களப்பில் 6 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம்\n20 ஆண்டுகளாக நிர்வாணமாக கட்டி வைக்கப்பட்டிருந்த பெண்: அதிர்ச்சி காரணம்\nயாழில் இளைஞனை சுட்டுக் கொன்ற பொலிஸார் - கொந்தளிக்கும் மக்களால் பதற்றம்\n‘அந்த’ நாய் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்காம்\nவிஜய்யை நான் இயக்கினால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்- ரஞ்சித் அதிரடி பதில்\nஇந்த குட்டி பையன் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஅலைபாயுதே படத்தில் மாதவன் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்- எந்த நடிகர் பார்த்தீர்களா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு\nமுல்லைத்தீவு, சுவிஸ், கொழும்பு, வவுனியா\nயாழ். தாவடி, கனடா Brampton\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவவுனியாவில் ஏழு தமிழர்களின் பதவி பறிப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நினைவுச் சுடர் ஏற்றிய தமது ஊழியர்களை நிறுவனம் ஒன்று பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.\nவவுனியா கண்டி வீதியிலுள்ள மோட்டார் உதிரிப்பாகங்கள், வாகனம் பழுதுபார்க்கும், வாகனப்பாகங்களை விற்பனை செய்யும் பெரும்பான்மை இனத்தவர் தனது வியாபார நிலையத்தில் பணியாற்றிய தமிழ் இளைஞர்களை பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.\nநேற்று மாலை 5.50 மணியளவில் குறித்த இளைஞர்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்து பொதுமக்களை நினைகூர்ந்து நினைவுச்சுடரினை வியாபார நிலையத்தில் ஏற்றியுள்ளனர்.\nஇதையடுத்து இன்று வியாபார நிலையத்திற்குச் சென்ற வியாபார நிலைய உரிமையாளர் தமிழ் இளைஞர்களான வவுனியா, மீசாலை, விஸ்வமடு, மன்னார், வீரபுரம் பரந்தன் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 7பேர் பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ளார்.\nகுறித்த நிறுவனத்தில் 14ற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 7பேர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, இன்று பொலிசார் குறித்த வியாபார நிலையத்திற்குச் சென்று சமரசத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2005/03/blog-post_18.html", "date_download": "2018-06-17T23:55:05Z", "digest": "sha1:DGUT3UGTEYAAS43IOV2WMFPDI7POA5BJ", "length": 18737, "nlines": 157, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: நரேந்திர மோடி : இந்தியாவிற்கு அவமானமா ?", "raw_content": "\nநரேந்திர மோடி : இந்தியாவிற்கு அவமானமா \nநரேந்திர மோடிக்கு diplomatic விசா மறுக்கப்பட்டதும் tourist மற்றும் business விசா ரத்து செய்யப்பட்டதும் இந்தியாவிற்கே அவமானம் என்று பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அனுதாபிகள் கூறத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் ஒரு மாநில முதலைமைச்சருக்கு மறுக்கப்பட்ட விசா இந்திய அரசியல்சாசனத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் குஜராத்தி மக்களின் கவுரவத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பு என்றும் மோடி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் மைய அரசு தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.\nமோடியின் அமெரிக்க பயணம் அங்கிருக்கும் பல குஜராத்தி இந்துக்களால் அவரின் முஸ்லீம் குரோதத்திற்கு எடுக்கப்படும் பாராட்டு விழா. மோடி தொடர்ந்து தனது முஸ்லீம் விரோத நடவடிக்கையை தொடருவதற்கான ஆதரவு விழாவே தவிர ஒரு மாநில முதல்வரின் அரசு சார்ந்த பயணம் அல்ல. அங்குள்ள குஜராத்தி மக்களிடம் முதலீடு குறித்து பேச இருக்கிறார் என்ற வாதமும் கண்துடைப்பு தான்.\nஅமெரிக்காவில் இருக்கும் பல குஜராத்திகள் மோடியை குஜராத்தி மற்றும் இந்துக்களின் பாதுகாவலராகவே கருதுகின்றனர். இங்கிருக்கும் சங்பரிவார் அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருக்கும் குஜராத்திகள் மூலமாக அதி��ளவில் பணம் கிடைக்கிறது. அமெரிக்கா, UK போன்ற நாடுகளில் உள்ள சங்பரிவார் அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத், HSS போன்ற பினாமி இயக்கங்கள் மூலமாக திரட்டப்படும் பணம் குஜராத் உட்பட நாட்டின் பல இடங்களில் இருக்கும் இந்து அமைப்புகளின் வெறியாட்டத்திற்கு உதவி புரிவதாகவே இருக்கிறது.\nஅமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் சங்பரிவார் அமைப்புகள் தங்களை கலாச்சார இயக்கமாக, NGO'க்காளாக பதிவு செய்துள்ளன. இந்த அமைப்புகள் மூலமாக பணம் திரட்டப்படுகிறது. இது குஜராத் கலவரத்திற்கு பின்பு பலரால் கவனிக்கப்பட்டது. அதன் எதிரொலியாகத் தான் இப்பொழுது நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.\nதன் நாட்டிற்கு யார் வர வேண்டும் என்று முடிவு செய்ய அமெரிக்காவிற்கு முழு உரிமை உண்டு. அவ்வாறு நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டதிலும் சரியான காரணங்கள் இருக்கிறது.\nஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பொழுது அரசு இயந்திரங்களைக் கொண்டே முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத உணர்வையும் கலவரத்தையும் ஏற்படுத்தி முதல் அவமானத்தைக் கொடுத்த மோடி தற்பொழுது அந்த செயலால் மற்றொரு புது அவமானத்தை தேடிக் கொடுத்துள்ளார்.\nமோடி இந்தியாவின் ஒரு மாநில முதலைமைச்சர் என்ற வகையில் இது இந்தியாவின் கவுரவத்திற்கு ஏற்பட்ட அவமானம் தான் என்றாலும் இது மோடி இந்தியாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்த அவமானம். இதற்கு மோடி தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nநரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருக்கும் ஒரே காரணத்திற்காகவே இது நாட்டிற்கு அவமானமாக தெரிந்தாலும், நரேந்திர மோடியே நம் நாட்டின் அவமானச் சின்னம் தான்.\nஇந்த விசா மறுப்பால் புதிய அவமானம் நமக்கு வந்து சேர்ந்து விடாது.\nநேற்றுத்தான் மோடியின் விழாவுக்கு ஸ்பான்சர் செய்த அமெக்ஸ் நிறுவனத்துக்கு நானும் ஒரு வாடிக்கையாளர் என்ற உரிமையில் கண்டனக் கடிதம் எழுதினேன். ஆனாலும் மோடி மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் தலைவர் என்ற முறையில், அமெரிககாவின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்கிறேன். அடக்குமுறை, இனவாதம் இவற்றில் நம்பிக்கை உள்ள (மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத) ஒரு ஆளை உலக வங்கிக்கு தலைவராக நியமிக்கத் துணிந்த அரசு, இவருக்கு விசா மறுத்தது சந்தர்ப்பவாதம் என்பது என் கருத்து.\nஅட, மேலே உள்ளதை எழுதினது நான் தான். என்னமோபோங்க ஒவ்வொரு பெட்டி ஒவ்வொரு விதமா வேலை செய்யுது\nஒரு விளக்கம்: நான் கண்டனக் கடிதம் அனுப்பியது நான் வாடிக்கையாளராக உள்ள ஒரு வியாபார நிறுவனம் மோடி பக்கேற்கும் விழாவுக்கு ஆதரவு அளிப்பதை விலக்கிக்கொள்ளச் சொல்லித்தான். அந்த ஆளை உள்ளே விடாதே என்றல்ல. If you are not with us, you are against us என்ற புஷ்தனத்துக்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு.\nநண்பர் தமிழச்சி அழகாகச் சொன்னார். இது நரேந்திர மோடி இந்தியாவிற்கு வாங்கித்தந்த அவமானம். திருவாளர் புஷ் நரேந்திர மோடியின் இன்னொரு வடிவம். அவ்வளவே. அவரும் தற்போதைய ஐ.மா அரசும் ஏதோ சகிப்புத்தன்மையுள்ள ஜன நாயக சக்திகளின் பிரதினிதியாக காட்டிக்கொள்ள முயல்வது நகைப்புக்குரிய விஷயம் தான். இது அதி தீவிர வலது சாரிகளின் காலம்.\nகிருத்துவ அ.தீ.வலதுசாரிகள், முக்கியமாக முஸ்லிம் அ.தீ.வலதுசாரிகளுடனும், இந்து அ.தீ.மதவாதிகளுடன் மோதிப் பார்க்கின்றது. இது ஒதுங்கியிருந்து இந்த தமாஷுக்களை வேடிக்கை பார்க்க வேண்டிய காலம்.\nனம் கருத்தை சொல்லும் போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. சற்று ஏமாந்திருந்தால் தலையில் காவி கொடி கட்டிவிடுவார்கள். ஜாக்கிரதி.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செர்பிய முன்னாள் ஜனாதிபதி மிலொசொவிச் ஹேக்கில் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோசவோ பிரதம மந்திரி ஹரதினாய் போன வாரமோ அதற்கு முந்திய வாரமோ ஹேக் போயிருக்கிறார். இவர்கள் ஊர் சுற்றிப்பார்க்கப் போகவில்லை.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை மத்திய அரசே வீட்டுக்கு அனுப்பலாம் என்கிற ஒரு நாட்டிருந்து வந்தவர்கள் இன்னொரு நாட்டினர் விசா தரவில்லை என்று குறைகூறுவது மொன்னையான தர்க்கம். இது மோடிக்கு மட்டும் போதிக்கப்பட்ட பாடமல்ல, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தான்.\n//மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை மத்திய அரசே வீட்டுக்கு அனுப்பலாம் என்கிற ஒரு நாட்டிருந்து வந்தவர்கள் இன்னொரு நாட்டினர் விசா தரவில்லை என்று குறைகூறுவது மொன்னையான தர்க்கம். இது மோடிக்கு மட்டும் போதிக்கப்பட்ட பாடமல்ல, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தான்.//\nபாசு மோடியால இந்தியாவுக்கு எல்லாம் அவமானம் இல்லை..\nஇந்தியாவால் தான் மோடிக்கு அவமானம்.\nஅவர் இந்தியாவில் இருந்து கொண்டு \"இசுலாம்\" மதத்திற்குச் செய்த சேவையை இந்தியா புரிந்து கொள்ளவில்லை.\nஇதுவே இவர் அமெரிக்காவில் பிறந்து \"சார்சு புச்\" தலைமையில் அதே செவையை \"ஈராக்\" கிற்கு செய்து இருந்தால்...\nபுச் இவருக்கு \"Paul Wolfowitz \" மாதிரி உலக வங்கித் தலைவர் பதவியோ அல்லது \"Condoleeza Rice\" மாதிரி \"US Secretary of State \" பதவியோ கொடுத்து\nஅவரும் உலக நாடுகள் அனைதிற்கும் \"Super Anna Visa\" வில் சுற்றியிருப்பார்.\nவீணாப் போன இந்தியாவில் பிறந்து அவரது சேவையை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க.\n(யாராவது நான் மோடிக்கு \"சப்போர்ட்டு\" பண்ணுவதாய் நினைத்துக் கொள்ள வேண்டாம். இது \"வஞ்சப் புகழ்ச்சி\" யாக்கும். இணையத்தில் இப்போதெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது)\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nமூலிகைக் குழந்தைகளும், கரைந்து போகும் லட்சங்களும்\nநரேந்திர மோடி : இந்தியாவிற்கு அவமானமா \nகாண்டலீசா ரைஸின் இந்தியப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=355", "date_download": "2018-06-17T23:55:00Z", "digest": "sha1:33RSR2ESY5EVTD5UFGAWJ3H5CUCWM4U7", "length": 3759, "nlines": 89, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்\nபிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா\nவில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி\nயோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா\nசமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t125564-topic", "date_download": "2018-06-18T00:37:25Z", "digest": "sha1:IE76EXJUS53KRJNI6QPOD73YBM4HJLIJ", "length": 19309, "nlines": 246, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீர��ந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nகேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.\n காலங்காத்தால இப்பிடி பொறுப்பில்லாம சேர்ல உக்காந்துட்டிருக்கீங்க\nகணவன் ; இதைவிட பொறுப்பா எப்பிடிடி சேர்ல உக்கார முடியும்\nஒருவர் : என்ன சார் இது\n எனக்குத் தெரிஞ்ச மாதிரிதான் என்னால இரும முடியும். இதுக்காக 3 வருஷம் கோர்ஸ் முடிச்சுட்டு வந்தா இருமறது போய் உன் வேலையப் பாருய்யா\nஆசிரியர் : வெண்டைக்காய் சாப்பிடுங்கடா அப்போதான் மூளை நல்லா வேலை செய்யும்.\nஒரு மாணவன் : இந்த விஷயத்தை உங்களுக்கு யாரும் சொல்லல்லையா சார்\n ஏழரை நாட்டு சனின்னா என்னங்க\nகணவன் : இந்தக் கேள்விய நீயே கேக்கற பாத்தியா\n ஒரு மனுஷன் அறிவே இல்லாம எத்தனை நாள்டா உயிர் வாழ முடியும்\nமகன் : எனக்குத் தெரியாதுப்பா உனக்கு வயசென்ன\n நீ ஒரு டாக்டரா, இஞ்சினியரா, வக்கீலா ஆகணும்னு நான் கனவு கண்டேன். அதை வீணாக்கிடாதேடா.\nமகன் : உனக்குக் கொஞ்சம்கூட அறிவே கிடையாதுப்பா. ஒருத்தனே எப்படி டாக்டராவும், இஞ்சினியராவும், வக்கீலாவும் ஆக முடியும் ஒரு சீட்டுக்கு 20 லட்சம் வெச்சிருக்கியா நீ ஒரு சீட்டுக்கு 20 லட்சம் வெச்சிருக்கியா நீ (நன்றி\nகணவன் : எங்க ஆபீஸ்ல புதுசா ஒரு இன்சூரன்ஸ் ஸ்கீம் கொண்டு வந்திருக்காங்க. சர்வீஸ்ல இருக்கறப்போ செத்துப் போனா அவங��க மனைவிக்கு 10 லட்சம் தருவாங்களாம்.\nமனைவி : ஏதாச்சும் நடக்கற விஷயமா இருந்தா அதப்பத்தி மட்டும் பேசுங்க. நான் அந்த அளவுக்கு அதிர்ஷ்டக்காரியா என்ன\nRe: கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.\nRe: கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.\nவெண்டைகாய் ஏழரை 2 ம் மிக மிக அருமை\nRe: கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.\nRe: கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.\n எனக்குத் தெரிஞ்ச மாதிரிதான் என்னால இரும முடியும். இதுக்காக 3 வருஷம் கோர்ஸ் முடிச்சுட்டு வந்தா இருமறது போய் உன் வேலையப் பாருய்யா\nRe: கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.\nRe: கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.\nRe: கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/swiss/03/179976?ref=category-feed", "date_download": "2018-06-18T00:15:16Z", "digest": "sha1:DQLAVN6RIZIIDNTUSE2V46SBHSHQQ2MJ", "length": 11455, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸ்சில் முருகப் பெருமானின் விடைமுறம் திருப்பெருநாள் கொண்டாட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ்சில் முருகப் பெருமானின் விடைமுறம் திருப்பெருநாள் கொண்டாட்டம்\nவிரிசடை ஞானலிங்கப்பெருமான் கழகம் கண்ட தமிழ் உருவான கடவுள் முருகப் பெருமானின் விடைமுறம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விடைமுறத் திருப்பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது.\nதீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அனலாக முருகன் திருவிறங்கி வந்தான்.\nசுவிற்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் தமிழ்வழிபாட்டுத் திருக்கோவிலில் விடைமுறத் திருநாளில் பால்குடங்கள் எடுத்தும், அனல்சட்டிகள் சுமந்தும் முருகனின் பிறந்தநாளை தமிழ் ஒலிக்க நிறைவாகக் கொண்டாடினர்.\nநட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில விண்மீன்கள் இறைவனுக்கு உகந்தவையாகும், இறைவன் திருவிறங்கி வந்த விண்மீன்களாகவும் இவை கருதப்படுகின்றது.\nஇவ்வகையில் விடைமுறம் (வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம்) வடிவேலனது நாள்மீனாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விடைமுறத்தில் (விசாக தினத்தன்று) விரிசடை கடவுளையும், தமிழ் வேலனையும் வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.\nஅள்ளிக்கொடுப்பதற்கு பன்னிரு கரங்கள் கொண்ட தெய்தத் தமிழ் தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். ஈழத்தில் வேலன் மகன் தமிழை நாட்டினான்.\nஅப்பன் கொன்றைச் சடையர்க்கு ஒன்றைத்தெரிய கொஞ்சித் தமிழால் பகன்ற தமிழன், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றுவன், சூரனை போராடி வெற்றிகொண்ட ராவுத்தன் முருகக்கடவுள். இப்பெருமான் ஞானாம்பிகை பாலன் விழா பெருவிழாவாக ஞானலிங்கேச்சுரத்தில் நோற்கப்பட்டது.\nஞானலிங்கேச்சுரத்தில் பன்னிருகை வேலவனை எண்ணி பலநூறு தமிழர்கள் திரடண்டனர். எங்கும் தமிழ் ஒலிக்க ஓங்கரனா பெருமான் வள்ளி தெய்வானை உடன் எழுந்து திருவுலாவந்த காட்சி பேரின்பமாக அமைந்தது.\nமுருகருசி சிவலிங்கம் சுரேஸ்குமார் சிறப்பு வழிபாடுகளை தமிழில் நெறிப்படுத்தினார், அவர் தன் உரையில் வடிவேல் முருகனை தமிழால் வழிபடஅற்புதப் பலன்கள் கிடைக்கும். ஐந்துமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும், மயில் மீது ஏறி விரைந்து வந்து மால்மருகன் உங்களுக்கு வரம் தருவான் என்றுரைத்தார்.\nவிடைமுறம் அறிவிற்குரிய நாள்மீனாகும். ஆக இந்நாட் பால் குடம் எடுத்து முருகனை வணங்கிய உங்கள் அனைவருக்கும் ஞானமும், கல்வியும் பெருகும், கொடுமைகள் நீங்கும் , பகை விலகும், துன்பம் நீங்கும், குலம் தழைத்து ஓங்கும், அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என நல்லாசி வழங்கினார்.\n“வேலை” வணங்குவதே வேலையாக கொண்ட தமிழினம், உலகம் முழுவதும் துன்பமில்லாது வாழ முருப்பெருமான் வேல் வந்து பொதுப்பகை எதிர்நிற்க வேண்டும் எனும் எண்ணம் முன்நிற்க, விடைமுறத் திருநாள் வழிபாடுகள் ஞானலிங்கேச்சுரத்தில் நிறைவுற்றன.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத��தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/set-fish-farm-ponds-collector-reported-50-percentage/", "date_download": "2018-06-17T23:47:30Z", "digest": "sha1:PGX3CZPMG2VXBYF6JTWRCJBMIOLS6F36", "length": 11256, "nlines": 116, "source_domain": "makkalmurasu.com", "title": "50 சதவீதம் மானியம் நன்னீர் மீன் வளர்க்க கலெக்டர் தகவல் - மக்கள்முரசு", "raw_content": "\n50 சதவீதம் மானியம் நன்னீர் மீன் வளர்க்க கலெக்டர் தகவல்\nமத்திய அரசின் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், நன்னீர் மீன், உவர் நீர் இறால் வளர்ப்புக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.\nமத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு தகுதி அடிப்படையில், நன்னீர் மீன் வளர்ப்பு, உவர் நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ், மீன் வளர்ப்பு குளங்கள், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தொட்டிகள் சீரமைத்தல், புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு (உரிய ஒதுக்கீடுப்படி) 50 சதவீத மானியம் வழங்கப்படும். இதைத் தவிர, மீன்வளர்ப்பு இடுபொருள்களுக்கும் 50 சதவீத மானியம் அனுமதிக்கப்படுகிறது.\nநன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருள் செலவினம் ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 50 சதவீத மானியம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். உவர்நீர் இறால் வளர்ப்பு இடுபொருள் செலவினம் ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3 லட்சத்தில் 50 சதவீத மானியம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்.\nஇந்தத்திட்டத்தில் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து அதிகம் பெறப்படின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் விவசாயிகள் வருகிற 7–ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு, மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், சி–42, 26–வது குறுக்குத்தெரு, மகாராஜ நகர், பாளையங்கோட்டை என்ற முவரியிலோ அல்லது தொலைபேசி எண்: 04622581488–ல் தொடர்பு கொள்ளலாம்.\nதிட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ளவர்கள், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது சீர்காழியில் உள்ள மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என்றார்.\nFiled under: வணிக செய்திகள்\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு…\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88,…\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு\nமும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122…\n← ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி கார் மற்றும் அரசுப் பேருந்து மோதல் தாராபுரம் அருகே பயங்கரம் →\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.ibctamil.com/srilanka/80/101824", "date_download": "2018-06-18T00:04:52Z", "digest": "sha1:W7XBNIDYJWZDML7NNAAYOMALPP7HBV55", "length": 12012, "nlines": 115, "source_domain": "news.ibctamil.com", "title": "இனவெறுப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பது நாட்டுக்கே வெட்கம் - நஸீர் அஹமட் - IBCTamil", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொங் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மாற்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\nஇனவெறுப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பது நாட்டுக்கே வெட்கம் - நஸீர் அஹமட்\nஇனவெறுப்பைக் பகிரங்கமாகப் பிரதிபலிக்கும் ஒருவர் நல்லாட்சி அரசின் அமைச்சராக இருப்பது நாட்டுக்கே வெட்கக் கேடானது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nவிரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் சித்தியடைகிறார்கள் என அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்ததை, இந்த நாட்டின் சகவாழ்வை விரும்பும் ஒரு பிரஜை என்ற ரீதியில் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nவிஜயதாஸ ராஜபக்ஷவின் அறிவீனமானதும் அடிப்படையற்றதுமான கருத்து, தென் கிழக்குப் பல்கலைக்கழக கல்விச் சமூகத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்திற்குமே இழுக்காகும்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறைந்த பெருந் தலைவரும் சிந்தனைச் சிற்பியுமான அஷ்ரப் அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உருவானதாகும்.\nஉண்மையில் அது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் அமைந்திருந்தாலும் அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயங்களைப் பின்பற்றும் சகல இன மாணவர்களும் கல்வி கற்கிறார்கள்.\nஅதேபோல அனைத்து இன, சமூக, மதங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் அங்கு கற்பிக்கிறார்கள்.\nஆகவே, இனவெறுப்பு வாதியான விஜேதாஸ ராஜபக்ஷவின் கருத்து இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் இழித்துரைப்பதாகவே உள்ளது.\nபொறுப்புவாய்ந்த ஒரு அந்தஸ்தில் உள்ள இந்த அரசியல்வாதி பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் இழிவாக சிந்திப்பது இந்த நாட்டுக்குப் பொருத்தமானதல்ல, மேலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக உள்ள ஒருத்தர் நாட்டின் உயரிய சபையில் அறிவீனமாக பெண்களை இழிவுபடுத்தியிருப்பது சரித்திரத்தில் இதுவே முதற் தடவையாகும்.\nஎனவே, நாட்டின் சரித்திரமாகப் பதிவாகியுள்ள இந்த அமைச்சரின் அசிங்கமான அறிக்கையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅத்துடன் குறித்த அமைச்சரின் கூற்றுக்கு இந்த நாட்டிலுள்ள பெண்கள் உட்பட சகவாழ்வையும் கண்ணியத்தையும் விரும்பும் அனைவரும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nபுதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு\nமுள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE///attukal/paya/&id=40741", "date_download": "2018-06-17T23:49:38Z", "digest": "sha1:GYDGT2OASWWXPC5K42MESR44YPE7SYJX", "length": 10791, "nlines": 93, "source_domain": "samayalkurippu.com", "title": " ஆட்டுக்கால் பாயா attukal paya , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமாம்பழ அல்வா | mango halwa\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nநறுக்கிய வெங்காயம் - 3\nநறுக்கிய தக்காளி - 2\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nதனியாத்தூள் - 2 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nமிளகு தூள் - 2 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்\nதேங்காய் - அரை மூடி\nநல்லெண்ணெய் - 4 ஸ்பூன்\nஉப்பு - தேவைாயன அளவு\nபட்டை, , கிராம்பு - தலா இரண்டிரண்டு\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்\nதேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.\nஆட்டுக்காலை நல்ல தேய்த்து கழுவி சுத்தம் பண்ணி வைத்து கொள்ள வேண்டும்.\nஒரு குக்கரை எடுத்து அதில் தேவைாயன அளவு எண்ணெய் ஊற்றி அதில் முக்கால் பாகம் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் மிளகு தூள் தவிர மற்ற அனைத்து தூள்களையும் போட்டு வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து 5 நிமிடம் வதக்கி அதனுடன் ஆட்டுக்கால் சேர்த்து நன்கு வதக்கி தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி மற்றும் உப்பு சேர்த்து நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு பதினைந்து நிமிடம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இறக்கவும்.\nவிசில் போனதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.\n* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, தாளித்து பின் மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, சேர்த்து 2 நிம்டம் வதக்கி ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கவும். சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.\nஆட்டுக்காலில் கொழுப்பு அதிக இருக்கும். ஆகையால் எண்ணெய் கம்மியா ஊற்றினால் போதும்.\nஇதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான இருக்கும்.\nசெய்முறையை வீடியோவாக பார்க்க: https://goo.gl/qews7T\nதேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் ...\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nதேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ...\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் ...\nமட்டன் தம் பிரியாணி| mutton dum biryani\nதேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன் - அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் ...\nதேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி - 150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் தக்காளி – ...\nமதுரை மட்டன் சால்னா /madurai mutton salna\nதேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ துவரம் பருப்பு - 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...\nஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops\nதேவையான பொருள்கள்மட்டன் - அரைக் கிலோபச்சைமிளகாய் விழுது - 1 ஸ்பூன்தனியா தூள் -2 ஸ்பூன்மிளகு தூள் - 1 ஸ்பூன்நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்இஞ்சி பூண்டு ...\nதேவையான பொருள்கள்மட்டன்கொத்து கறி - அரை கிலோபெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), துருவிய தேங்காய் - 3/4 கப், முட்டை - 1, பச்சை மிளகாய் ...\nதேவையான பொருள்கள்மட்டன் - அரை கிலோகலந்த மிளகாய்ப்தூள் - 2 ஸ்பூன்மஞ்சள்பொடி - ஒரு ஸ்பூன்மிளகுத்தூள் - 2 ஸ்பூன்சோம்புத்தூள் -1 ஸ்பூன்சீரகத்தூள் - 1 ஸ்பூன்இஞ்சி,பூண்டு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/42563-lack-of-lemon-yield-so-farmers-are-concerned-because-of-water.html", "date_download": "2018-06-17T23:30:52Z", "digest": "sha1:WL3IKP33G5PBYYDYAH2VGAFQ3QV4M2FQ", "length": 9437, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எலுமிச்சை விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை | Lack of lemon yield so Farmers are concerned because of water", "raw_content": "\nகபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது\nபெட்ரோல் வி��ை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை\nருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nசேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது\nவேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது\nபாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்\nஎலுமிச்சை விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை\nநெல்லை மாவட்டத்தில் எலுமிச்சை விளைச்சலுக்கு பெயர் பெற்ற கடையம் ஊராட்சி, தற்போது போதிய நீரின்றி விளைச்சல் பாதித்ததால் ஏற்றுமதியும் குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது.\nநெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அழகிய கிராமமான கடையம், எலுமிச்சை விவசாயத்திற்கு பெயர் பெற்றது. கடையம் ஊராட்சியில 23 பஞ்சாயத்தும், 84 குக்கிராமங்களும் இருக்கிறது. இந்த குக்கிராமங்கள் அனைத்திலும் எலுமிச்சை விளைவிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக‌ மழை பெய்யாத நிலையில் குளங்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மரங்கள் கருகி நின்று விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளன.\nஐந்தில் ஒருபங்கே விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், கடையம் மொத்த கமிஷன் கடைக்கு நாளொன்றுக்கு 500 மூடைகள் வந்த இடத்தில் தற்போது 100 மூடைகள் மட்டுமே வருவதாக கூறுகிறார்கள் விவசாயிகள். தேவை அதிகம் உள்ள கோடைக்காலத்தில் எலுமிச்சை விளைச்சல் சரிந்தது விவசாயிகளின் பொருளாதாரத்தை பின்னடைய வைத்துள்ளது. குளங்கள் மற்றும் நீர் வரத்து பாதைகளை தூர் வாரி பிரசித்திபெற்ற கடையம் எலுமிச்சை விவசாயம் அழியாமல் காக்க வேண்டும் என்றும். கருகிய மரங்களுக்கு மாற்றாக புதிதாக அரசே எலுமிச்சை கன்றுகளை மானியமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nகூட்டணியில் இருந்து விலகியது ஒருதலைப்பட்சமானது - அமித் ஷா கடிதம்\nஉதவியாளர்களின் முழு சம்பளத்தை தர முன்வந்த நடிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆபத்தான நிலையில் குற்றால பேரூராட்சி தங்கும் விடுதிகள்\nமழை வேண்டி இந்திரவிழா..... கோலாட்டமாடி பெண்கள் வழிபாடு\nசோதனை சாவடியில் சிக்கியது ரூ.28 லட்சம்..\nமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது..\nபுதுவித போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்\nமாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் அவலம்... அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை\nRelated Tags : லெமன் , எலுமிச்சை பழம் , நெல்லை மாவட்டம் , எலுமிச்சை விளைச்சல் , Lemon\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி உயர்வு: இந்தியா பதிலடி\nரூ.1.2 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூட்டணியில் இருந்து விலகியது ஒருதலைப்பட்சமானது - அமித் ஷா கடிதம்\nஉதவியாளர்களின் முழு சம்பளத்தை தர முன்வந்த நடிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI4NDU4MA==/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF!-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-18T00:09:53Z", "digest": "sha1:K5GALUQONHLTHONWSDIX62O4NTRJTFPP", "length": 5726, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தென்னிலங்கையை துவம்சம் செய்த டொனாடோ சூறாவளி! சுழலில் சிக்கிய பல வீடுகள்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nதென்னிலங்கையை துவம்சம் செய்த டொனாடோ சூறாவளி சுழலில் சிக்கிய பல வீடுகள்\nதென்னிலங்கையில் வீசிய சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பலந்தோட்டை, ஹுங்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை வீசிய காற்றினால் 20 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சேத விபரம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆய்வு செய்து வருகிறது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பெய்த கடும் மழையுடன் வீசிய பலத்த... The post தென்னிலங்கையை துவம்சம் செய்த டொனாடோ சூறாவளி\nஆப்கனில் தாக்குதல்; 10 பேர் பரிதாப பலி\nஉலக கோப்பை கால்பந்து: பிரேசில் - சுவிஸ் போட்டி டிரா\nதாய்லாந்து அரண்மனை சொத்து நிர்வாகம் மன்னர் வசம் வந்தது\nமாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nஏழாவது நாளாக தொடரும் போராட்டம்.. ஆம் ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா சர்மா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது\nமலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை காடாகும் எவரெஸ்ட் சிகரம்\nவெனிசுலாவில், 17 பேர் பலியான பரிதாபம்\nநடப்பு சீசன் முடிவில் 735 ஆயிரம் டன் பருத்தி இருப்பால் ஆலைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது: இந்திய பருத்தி ஆலோசனை குழு மதிப்பீடு\n6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு : பெல்ஜியத்தில் பதுங்கலா\nவங்கி டெபாசிட்களில் ஆர்வமில்லை சிறுசேமிப்பு திட்டங்களுக்கு கூடுகிறதா மவுசு\nஇணையதளம் மூலம் ஆர்டர் பெற்று ஆவின் பொருட்களை நுகர்வோரின் வீட்டுக்கே சென்று அளிக்கும் திட்டம்: நிர்வாகம் முடிவு\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/strike-will-continues-says-producer-council-052313.html", "date_download": "2018-06-18T00:02:33Z", "digest": "sha1:LMOEB3TZFEZOA5NK3MYQJCFSBYTQ7BHI", "length": 12863, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ட்ரைக் தொடரும்.. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு! | strike will continues says producer council - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ட்ரைக் தொடரும்.. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஸ்ட்ரைக் தொடரும்.. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nதொடரும் ஸ்ட்ரைக்.. இனி நோ ரிலீஸ்- வீடியோ\nசென்னை : தியேட்டர்களில் படத்தை திரையிடும் QUBE கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1-ம் தேதி முதல் புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று அறிவித்தது.\nஇதனால் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவரவேண்டிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனால், தியேட்டர்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.\nஇந்த வாரம் படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில், போராட்டம் தொடரும் எனவும், அதுவரை படம் ரிலீஸ் ஆகாது எனவும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nதயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கடந்த ஒரு மாத காலமாக நமது திரைத்துறையின் நலன் கருதி தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடருக்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் 5.3.2018 அன்று ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கெனவே கூட்டு நடவடிக்கை குழு சார்பில் டிஜிட்டல் சர்வீஸ் வழங்குவோருக்கு வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.\nநாம் எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.\" எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வாரமும் ரிலீஸ் இல்லை\nபேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு வருகிற வெள்ளிக்கிழமை படங்கள் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் போராட்டம் தொடர்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nவாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்\nஒரு இட்லி இங்க இருக்கு இன்னொன்னு எங்கே\nகணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை - பாக்கியராஜ்\nஎத்தனை நாள் தான் டைரக்டர் சொல்வதையே கேட்பது: புத�� அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி\nஅறிமுகத்தால் ஆவதொன்றுமில்லை - திரைத்துறையின் உள்ளடுக்குகளால் ஏற்கப்பட வேண்டும்\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nபிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம், புதுப் புது ரூல்ஸ்: தாக்குப்பிடிப்பார்களா போட்டியாளர்கள்\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nஇந்தியை காப்பியடித்து முதலில் எஸ்கேப், இப்போ சிறை, அடுத்தது கசமுசாவா\nபுது ரூல்ஸ், பிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம்..வீடியோ\nரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா-வீடியோ\nமணிவண்ணன் இறந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது- வீடியோ\nபிக்பாஸ் 2: ஞாயிறு இரவு 7 மணி முதல் ஒளிபரப்பு-வீடியோ\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை- வீடியோ\nபடுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_876.html", "date_download": "2018-06-18T00:02:34Z", "digest": "sha1:M3SVCQVRXTJGEDDDRJRFL3Y5647MSRS7", "length": 4990, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: ஹந்தானயில் துப்பாக்கியுடன் மூவர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: ஹந்தானயில் துப்பாக்கியுடன் மூவர் கைது\nகண்டி: ஹந்தானயில் துப்பாக்கியுடன் மூவர் கைது\nகண்டி ஹந்தானைப் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த மூன்று சந்தேக நபர்களும் கம்பஹா மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.\nபொலிஸார் விசாரணையின் போது மனித கொலை மற்றும் கொலை அச்சுறுத்தல் போன்ற விடங்களில் சம்மந்தப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக மேல் மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\nஅம்பாறை: வங்குரோத்து அரசியலை மறைக்க ஹர்த்தாலுக்கு அழைப்பு: சபீஸ்\nஅம்பாறையில் திங்களிரவு இடம்பெற்ற இனவாத தாக்குதல் திட்டமிட்ட செயல் மாத்திரமன்று மறுநாள் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் ஆளுங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_974.html", "date_download": "2018-06-17T23:56:39Z", "digest": "sha1:6MUTV4WQF7EQKQ2ZCKEMU5QYA4IED6NJ", "length": 5409, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதிக்கு ஆதரவாக 'அரசில்' இருப்போம்: அமரவீர - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதிக்கு ஆதரவாக 'அரசில்' இருப்போம்: அமரவீர\nஜனாதிபதிக்கு ஆதரவாக 'அரசில்' இருப்போம்: அமரவீர\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் அடிப்படையில் அரசுக்கு தொடர்ந்தும் ஸ்ரீலசுகட்சி உறுப்பினர்கள் இயங்கப் போவதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர.\nகுரூப் 16 விலகிச் செல்வதைத் தவிர்க்க தான் முடியுமானவரை முயன்ற போதிலும் ஒரு சிலர் தீவிரமாக செயற்பட்டதனால் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதியைப் பொறுத்தவரை அவர் கூட்டாட்சியைக் கைவிடும் நிலைப்பாட்டில் இல்லையென்பதால் அதற்குத் தாம் ஆதரவளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குரூப் 16ன் உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் ம��ஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrakolangal.blogspot.com/2013/08/", "date_download": "2018-06-18T00:16:03Z", "digest": "sha1:VHXR5V2MVFJUKIHWBLHSXBMFIUYGCF7A", "length": 16790, "nlines": 112, "source_domain": "chitrakolangal.blogspot.com", "title": "சசியின் கோலங்கள்: August 2013", "raw_content": "\nமேலும் கோலம் போட... \" \"\nLabels: ரங்கோலி மூன்று வண்ணதில் போட்டது\nமேலும் கோலம் போட... \" \"\nLabels: பறவை கோலம் ரங்கோலி\nமேலும் கோலம் போட... \" \"\nமேலும் கோலம் போட... \" \"\nமேலும் கோலம் போட... \"ரசித்த கோலம் \"\nமேலும் கோலம் போட... \" \"\nஅழகான கோலம் போடுவது மனதுக்கு உடலுக்கும் ஒருதியானம் போல நம் கவலை மறந்து கற்பனை சிறகை விரித்து அழகான வணங்கள் தீட்டி ஒரு ஓவியம் வரைவது போல் ....கற்பனை சிறகு பறக்கட்டும் ......\nமேலும் கோலம் போட... \"அழகான கோலம் போடுவது மனதுக்கு உடலுக்கும் ஒருதியானம் போல நம் கவலை மறந்து கற்பனை சிறகை விரித்து அழகான வணங்கள் தீட்டி ஒரு ஓவியம் வரைவது போல் ....கற்பனை சிறகு பறக்கட்டும் ......\"\nமேலும் கோலம் போட... \" \"\nமேலும் கோலம் போட... \" \"\nமேலும் கோலம் போட... \" \"\nமேலும் கோலம் போட... \" \"\nமேலும் கோலம் போட... \" \"\nமேலும் கோலம் போட... \" \"\nநம் மக்கள் ஒரு காரியத்தைக் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள், எனினும் நாம் ஒரு செயலைச் செய்தால், அதை நாம் யோசிப்பது இல்லை, ஏ��் செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம், என்று சிந்தித்தால் அதற்கான விடை வெளிப்படும். நாம் அன்றாடம் செய்யும் பல விசயங்களிலேயே பல அரிய காரணங்கள் அடங்கி உள்ளன, ஆனால் நாம் அதைத் தெரிந்து கொள்ள முயல்வது இல்லை. இதனால் நம் நாகரிகம் பல மாறுதல்களைக் கண்டுள்ளது.\nநாம் கோலத்தைப் பார்த்திருப்போம், பெண்கள் அதைப் போட்டும் இருப்பார்கள் ஆனால் கோலம் போடுவதன் காரணத்தை பெரும்பாலர் அறிந்திலர். இப்போது கோலம் போடுவதன் காரணத்தை அறிவோம்.\nவிடியற்காலையில் சூரியன் விழிப்பதற்கு முன்னதாகவே நம் வீட்டுப் பெண்கள் விழித்து வாசலைச் சுத்தப்படுத்தி மாட்டுச் சாணத்தைத் தெளித்துக் கோலம் போடுவார்கள், மாலையிலும் கோலம் போடுவார்கள் இது நம் பண்பாட்டிற்குரியது இன்றும் நாம் பின்பற்றி வருகின்றோம். பூக்களை நெருக்கமாக இணைத்துக் கட்டுவது போல, தெருக்களில் வீடுகள் இணைத்துக் கட்டப்பட்டு இருக்கும். அவ்வீடுகளின் வாசலில் போடப்பட்டு இருக்கும் கோலம் நடக்க வழி இல்லாமல் தெருவையே மறைத்து, பார்ப்பதற்கு ஒரு அழகான காட்சியை நமக்கு அளிக்கும்.\nஆனால் அந்தக் கோலத்தை ஏன் போடுகிறோம், எதற்காகப் போடுகிறோம் என்று நமக்குத் தெரிந்திருக்க இயலாது. இனி அதைத் தெரிந்துக்கொள்வோம்.\nபெண்கள் போடும் கோலங்கள் பார்த்து ரசிக்கக் கூடிய கோடுகள் மட்டும் அல்ல, ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் பல அரிய அர்த்தங்கள் மறைந்து இருக்கின்றன. பெண்கள் பொதுவாகப் புள்ளி வைக்காமல் கோலத்தைப் போட விரும்புவது இல்லை, கோலம் என்பது கோடுகளால் போடும் ஒரு வரைபடம் தானே, கற்பனைக்குத் தகுந்தவாறு சுதந்திரமாகச் சித்திரங்களைத் தீட்டலாமே எதற்குப் புள்ளிகள் என்று நாம் சிந்திக்கலாம்.\nஆனால் அந்தப் புள்ளிகள் சுதந்திரத்தைத் தடை செய்யும் முற்றுப் புள்ளிகள் அல்ல, நாம் நம் வாழ்க்கையை எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், சந்தோசம் மட்டும் தான் முக்கியமென்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் அது வாழ்க்கை அல்ல, அது மிருக வாழ்க்கையாகும். வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறை ஒழுக்கம் என்பது வேண்டும் அப்போதுதான் அது வாழ்க்கையாக இருக்கும்.\nஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதோ அதே போலத்தான் புள்ளிகளும், கோலத்தை அர்த்தமுடையதாக வைத்தி���ுக்கின்றன. புள்ளிகள் கோலத்தின் கோடுகளைத் தாறுமாறாக வளரவிடாது நெறிப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி ஒரு உருவம் தருகின்றன. புள்ளிகளை மீறிய கோடுகள் அலங்கோலங்கலாகும். புள்ளிகள் என்பது ஒழுக்கத்தின் மறுவடிவம் நம் மக்கள் எதைச் சொல்ல வந்தாலும் ஒழுக்கத்தை மையப்படுத்திச் சொல்வார்களே தவிர அதற்கு மாறாக எதையும் சொல்ல மாட்டார்கள், காரணம் இந்தப் பிரபஞ்சமானது ஒரு வித ஒழுக்கத்தில் தான் அதாவது ஒரு கட்டுப்பாட்டில் தான் கால காலமாக நெறி தவறாமல் இயங்கி வருகிறது. வானத்தில் இருக்கின்ற எதோ ஒரு கிரகம் தனக்கென்று உள்ள நெறியை அதாவது சுற்றுப் பாதையை விட்டுத் தாறுமாறாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம் அது மற்ற கிரகத்தின் மீது மோதி அந்தக் கிரகத்தை அழிப்பதோடு மட்டுமல்ல தன்னையும் அழித்துக் கொள்ளும் எனவே ஒழுக்கம் மற்றும் நெறி என்பது இயற்கை வகுத்த விதி அந்த விதியை மீறுகின்ற போது அழிவு தான் நேரிடும் என்ற உண்மையை நாம் அறிய வேண்டும்.\nஎனவே தான் நெறிப்பட்ட வாழ்க்கையை வலியுறுத்திச் சொல்ல வந்த தங்களது புறச்செயலில் கூட ஒழுங்கு படுத்தப்பட்ட நெறிமுறைகளை வலியுறுத்தினார்கள் நம் மக்கள் அதன் அடையாளம் தான் புள்ளிகளுக்குள் கட்டுப்பட்ட கோலம் என்பது. இன்று வீடுகளின் முன்னால் கோலங்களை பார்ப்பது அரிதாகி விட்டது அதனால் தான் மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதும் அரிதாகிச் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வருகிறது.\nகோலத்தில் வைக்கின்ற புள்ளிகளுக்கே இத்தனை காரணம் என்றால், கோலம் போடப் பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை காரணங்கள் மறைந்திருக்கக் கூடும். அரிசி மாவில் போடுகின்ற கோலம் சம்பிரதாய பழக்கம் மட்டுமல்ல சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானமாக கருதப்பட்டு வருகின்றது. உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட அரிசிக்கு எங்கே போவான் அதனால் மாக்கோலத்தை வலியுறுத்தி, மண்ணால் கோலத்தை போடுகின்றனர்.\nஅரிசியைத் தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்குக் கூட காரணம் இருக்கிறது. பால், பழம், மாமிசம் போன்ற உணவுகளை உண்டு வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது அதனால் தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணைத் தொடுகின்ற பெண் நானும் ஒரு நாள் இப்படித் ���ான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்குப் பேராசை என்பது எப்படி வரும்\nவண்ணங்களைத் தவிர்த்து மாவாலும் மண்ணாலும் கோலங்களைப் போடுவோம். வண்ணக்கோலம் மட்டுமே அழகானவை என்பது இல்லை. மாவாலும், மண்ணாலும் போடப்படும் கோலங்கள் தான் உண்மையான அழகை வெளிப்படுத்துகின்றன.\nமேலும் கோலம் போட... \" \"\nஅழகான கோலம் போடுவது மனதுக்கு உடலுக்கும் ஒருதியானம்...\nகோலங்கள்........நம் மக்கள் ஒரு காரியத்தைக் காரணம் ...\nபறவை கோலம் ரங்கோலி (1)\nரங்கோலி மூன்று வண்ணதில் போட்டது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/vijay-sethupathi-25th-movie/", "date_download": "2018-06-18T00:05:14Z", "digest": "sha1:GO62E2FDWPCXXNRPFCB4YPVUO76RZAF4", "length": 7544, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "பாலாஜி தரணிதரன் இயக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதியின் 25-வது படம்! – heronewsonline.com", "raw_content": "\nபாலாஜி தரணிதரன் இயக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதியின் 25-வது படம்\nகுறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர், திரை உலகில் எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து போகிறவர் என்று எல்லா புகழும் பெற்றுள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது 25-வது படம் ‘சீதக்காதி’. இந்த படத்தை இயக்குபவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பாலாஜி தரணிதரன். விஜய் சேதுபதியும், பாலாஜி தரணிதரனும் இணையும் இரண்டாவது படம் ‘சீதக்காதி’.\nPassion studios என்ற பட நிறுவனம் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கும் ‘சீதக்காதி’ கதையமைப்பில் மிக வித்தியாசமானது என்று கருதப்படுகிறது.\n“சீதக்காதி’ படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி மிக மிக பொருத்தமானவர். நாங்கள் இணையும் இரண்டாவது படம் இது என்பதையும் தாண்டி , இந்த கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி உயிர் வடிவம் கொடுக்கப் போகிறார் என்பதே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நாங்கள் மீண்டும் இணைய இருக்கும் ‘சீதக்காதி’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இந்த படம் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.\nஎச்சரிக்கை: மலையாள நடிகர்களின் உயிரை குடிக்கிறது மது\nரஜினிக்கு பத்���விபூஷன் விருது: குடியரசு தலைவர் வழங்கினார்\nபாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ விழாவில் ஆணவக்கொலை குற்றவாளிகள்\n“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு – படங்கள்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…\n‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தின் படங்கள்\nபிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nதமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை நமக்கு அது அமில மழை\nமதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்”: கவிஞர் வைரமுத்து கேள்வி\n“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை\n“ஜுங்கா’ படத்தில் எனக்கு சிக்கனமான டான் கேரக்டர்” – விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jvpnews.com/community/04/127063", "date_download": "2018-06-18T00:04:13Z", "digest": "sha1:SYODVDDXWZXHDBRUM5XGSFGZN7ZVQT37", "length": 32533, "nlines": 356, "source_domain": "www.jvpnews.com", "title": "நாளை முதல் காலையில் ஆபத்தாம்!! - JVP News", "raw_content": "\nசுவிஸ்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு வழக்கின் வெற்றிக்கு காரணமான முக்கிய மனிதன்\nமட்டக்களப்பில் 6 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம்\n20 ஆண்டுகளாக நிர்வாணமாக கட்டி வைக்கப்பட்டிருந்த பெண்: அதிர்ச்சி காரணம்\nயாழில் இளைஞனை சுட்டுக் கொன்ற பொலிஸார் - கொந்தளிக்கும் மக்களால் பதற்றம்\n‘அந்த’ நாய் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்காம்\nவிஜய்யை நான் இயக்கினால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்- ரஞ்சித் அதிரடி பதில்\nஇந்த குட்டி பையன் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nஅலைபாயுதே படத்தில் மாதவன் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்- எந்த நடிகர் பார���த்தீர்களா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு\nமுல்லைத்தீவு, சுவிஸ், கொழும்பு, வவுனியா\nயாழ். தாவடி, கனடா Brampton\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nநாளை முதல் காலையில் ஆபத்தாம்\nநம் உடல், ஒரு நாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.\nஇந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும் தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\n* ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.\nதண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.\n* சர்க்கரைநோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்தும் இதுதான். வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது.\nவெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த சேர்க்கை வயிற்���ுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.\n* அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பைகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவை தான் இது. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது.\nஇந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.\n* இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.\n* காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான காபோஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது.\n* தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், ‘அன்டிஒக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.\n* இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.\nமேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் உணவு நஞ்சாதல் ஆகிவிடும்.\n*பல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர் கலந்து ஒரே மூச்சில் குடிக்க வேண்டும், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும்.பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழ வேண்டும். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.\nபொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம்.\nகாலை எழுந்த உடன் நமது கைப்பேசியிலோ அல்லது, கணிணியிலோ வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்ற சொடுக்குகளை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது. காலை பொழுதில் நமது சிந்தனைகளை மிக முக்கிய வேலைகளிலே செய்வது பலனாகும். இதில் நாம் 20:20:20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். அவை 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும் எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.\nகாலை உணவை தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது, அதனை சரி செய்யவே காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அவசியமான ஒன்று.\nகாலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம�� ஏற்படும். இது நம் முன்னோர்கள் கூறும் முக்கியமான உணவுப் பழமொழி காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும். மதியம் அளவரசனைப் போல சாப்பிட வேண்டும். இரவில் பிச்சைக்காரரர்களை போல சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளனர். காலையில் பயிர் வகைகள், பிரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.\nபொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே கடும் அவதிகளுக்குள்ளாகி அலுவலகதத்ற்கு செல்வது உண்டு. இவ்வாறு செல்வதால் மனிதர்களின் நேற்மறை ஆற்றலை இழக்கக் கூடும். 10 மணிக்கு முன்னாள் இயற்கையான சூழலை பார்ப்பதும், பறவைகளின் சத்தம், கடலின் ஓசை, மந்திரங்களை ஓதுவதும் சிறந்த செயலாகும்.\nநமது உணவுகளை தயார் செய்வது பற்றி முன்கூட்டியே முடிவெடுத்து அதனை இரவே தயார் செய்து கொள்வது என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.\nபொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயல், எனவே அதனை தவிர்ப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதற்கு முன் மற்றவைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்.\nஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T00:04:21Z", "digest": "sha1:IYYLW4OD4GDQCJDJ3CEM3F4ZE32VCFIM", "length": 12028, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ் - சமகளம்", "raw_content": "\nஎம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\nதபால் வேலை நிறுத்தம் தொடர்கிறது : 15 கோடி ரூபா நஷ்டம்\nஅரசாங்கம் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் செயற்��ாட்டை முன்னெடுக்கிறது : மகிந்த குற்றச்சாட்டு\nஞானசாரவை விடுதலை செய்யக் கோரி நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்\nசெப்டம்பருக்குள் சு.க அரசாங்கத்திலிருந்து விலகும்\nஆட்சி மாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nபால் மா விலையை மீண்டும் 70 ரூபாவால் அதிகரிக்க திட்டம்\nகாதலனுக்கு 54 , காதலிக்கு 28 : மனைவி எதிர்த்ததால் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட நபர்\nஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா\nஅரசாங்கம் கவிழும் : எப்போது என்பதை சொல்ல மாட்டேன்\nகாலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது – பிரகாஷ் ராஜ்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.\nகர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது.\nகாலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்த நிலையில், காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ்,\nபொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல. ஒரு பொதுவான பிரச்சனையை சுட்டிக் காட்டி சட்டத்தை கையில் எடுப்பது தவறு. இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும். படத்திற்கு எதிராக போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.\nபடத்தை ரிலீஸ் செய்ய கர்நாடக வர்த்தக சபை தடை கோரவில்லை. விநியோகஸ்தர்களின் அழுத்தம் காரணமாகவே படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். (15)\nPrevious Postஅர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்ற 118 பேரின் பெயர் பட்டியலை வெளியிட பிரதமரிடம் வழியுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு Next Postபோராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் பதில்\n“தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள்” நடிகை சார்மிளா வ���தனை\nதிரிஷாவின் வெற்றிக்கு இதுதான் காரணம் – விஜய் சேதுபதி\nஅரசியல் வசனங்கள், நில உரிமை பேசும் படம் காலா: ரசிகர்கள் உற்சாகம்; தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/13/92278.html", "date_download": "2018-06-17T23:53:55Z", "digest": "sha1:FOSWUH2JRXKVBKSPX4OI4LH6JI7G2NTG", "length": 16570, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "விராட் கோலியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் தொடர்பான வீடியோ வெளியிட்ட மோடி !", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோதாவரி, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் டெல்லியில் நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்\nகாவிரியில் தமிழகத்தின் உரிமையான 177.25 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்: அமைச்சர் டி.ஜெயக்குமார்\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nவிராட் கோலியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் தொடர்பான வீடியோ வெளியிட்ட மோடி \nபுதன்கிழமை, 13 ஜூன் 2018 விளையாட்டு\nபுதுடெல்லி : விராட் கோலியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.\nமத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.\nஇதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் ரத்தோர் விடுத்த சவாலை ஏற்று கொண்டுள்ளேன். இப்போது என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோருக்கு இந்த ஃபிட்னஸ் சவாலை விடுக்கின்றேன்’, என கூறியிருந்தார். கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி ட்விட்டரில் அண்மையில் தெரிவித��து இருந்தார். மேலும் தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனவும் மோடி கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், தான் அறிவித்த படி பிரதமர் மோடி விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் 1.48 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை மோடி வெளியிட்டுள்ளார். அதில், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பிரதமர் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார். அதேபோல், 40 வயதிற்கு மேற்பட்ட துணிச்சலான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார்.\nவிராட் கோலி மோடி Virat Kohli Modi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதிருப்பதி ஏழுமலையான் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ3.43 கோடி வசூலானது\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nவீடியோ : காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nவீடியோ : பிக் பாஸ் 2 | மீண்டும் ஓவியா\nவீடியோ : கும்கி 2 - தமிழ் சினிமா\nவீடியோ : பரத நாட்டிய அரங்கேற்ற விழா\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nநாகப்பட்டினத்தில் மண் சரிந்ததில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் - டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் ஜெயில் நிச்சயம் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nமகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்ன���ப்ரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\n2.5 கோடி மெக்சிகோ அகதிகளை ஜப்பானுக்கு அனுப்பி வைத்து விடுவேன் அந்நாட்டு பிரதமருக்கு டிரம்ப் மிரட்டல்\nஇந்தோனேஷியாவில் பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்த மக்கள்\nசர்வதேச டென்னிஸ் தரவரிசை: நடாலை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்\nஉலகக்கோப்பை கால்பந்து 2018 : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து 2018: போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_16_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_06_2018\n1முதுமை காரணமாக நாராயண மூர்த்திக்கு அரசு பதவி வழங்க முடியவில்லை: கர்நாடக முத...\n2‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பதாக அர்த்தமா\n3மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்: சமூக வலைதள பிரசாரத்திற்கு 65,000 பேரை களமி...\n4இரும்புத்தாது கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக சென்னை- ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4.html", "date_download": "2018-06-17T23:54:13Z", "digest": "sha1:FSPAXVTLEYAXOLL4QKJJVBE2JBCQHSJE", "length": 8077, "nlines": 125, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Special News » தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல்\nதமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் கூற்று இவ்வளவு காலமும் எம் தமிழர்களுக்கு வழி பிறக்கவில்லையே\nமேலும் மேலும் வலிகளையே சுமக்கின்றார்கள் ஈழ மறவர்கள் ஓர் கையில் ஆயுதமும், மற்றோர் கையில் (சூரியனே) உனக்காக பொங்கலும் செய்தார்களே வலி தாங்கிய இதயங்களோடு நீ தோன்றிய ஆண்டின் வடிவிலே மண் பானைகள் வைத்து பொங்கி படைத்தார்களே வலி தாங்கிய இதயங்களோடு நீ தோன்றிய ஆண்டின் வடிவிலே மண் பானைகள் வைத்து பொங்கி படைத்தார்களே\n நாம் அனைவரும் ஒன்று கூடி உனக்கு நன்றி செலுத்த தவறுவதில்லையே இனி வரப்போகும் இனிய தைத்திருநாள் பொங்கலே இனி வரப்போகும் இனிய தைத்திருநாள் பொங்கலே தாமரை மலர்கள் மலர்வது போல எல்லாத் தமிழ் நெஞ்சங்களிலும் நிறைந்து இருக்க நம் தமிழ் மக்களுக்கு நல்வழிக்காட்டி வாழ்வில் மேன்மை பெற ஒவ்வொரு உழவர்களும் உனை வாழ்த்தும் படியாய் மலர்ந்திடுவாய் தைத்திருநாளே.\nPrevious: கோத்தா – பிள்ளைகளிடம் சீறிய மகிந்த என்னை தமிழன் அழிக்கவில்லையடா\nNext: இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் பனிமழை : சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nவாஸ்து குறைபாடு தம்பதியரின் ஒற்றுமையை குலைக்குமா\nபைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள்\nஅமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு\nஅந்தோணியார் ஆலய திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர் – உவரி\nதமிழக தொலைக்காட்சிகளுக்கு யாழில் இருந்த தடையை தற்போதைய அரசு நீக்கியது\nஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் விரதம்\nகிரக தோஷங்கள் போக்கும் : சூலினி துர்க்கா ஸ்லோகம்\nபரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதி நிதி பேராயர் பியரே நியுபென் வன்ரொட் – ஆண்டகை மன்னார் விஜயம்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/category/sports?filter_by=featured", "date_download": "2018-06-17T23:41:55Z", "digest": "sha1:RLE5RQVZQTHEFUL2LCVRPLJNU6N5GDB6", "length": 10829, "nlines": 107, "source_domain": "www.zajilnews.lk", "title": "Sports Archives - Zajil News", "raw_content": "\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான ஏ.பி டி வில்லியர்ஸ் சர்வதேசப் போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வுபெற்றுள்ளார். 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.பி டி வில்லியர்ஸ், 50.66 என்ற சராசரியில்...\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்��ாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\n(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) தேசத்தின் வேர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னை பூபதியின் 30வது நினைவு தினத்தையொட்டிய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டிக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தேசத்தின்...\nபந்தை சேதப்படுத்தி கையும் களவுமாக சிக்கிய ஆஸி வீரர்\nபோட்டியின் பின் மன்னிப்பு கோரியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விசாரணைக்கு உத்தரவு தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும், டெஸ்ட் தொடரின் 3 ஆவது போட்டியில் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்...\nகுளிர்கால பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது: அமெரிக்கா முதலிடம்\n2018 குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் (12-வது குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் கேங்வான் மாகாணத்தில் உள்ள பியாங்சங் நகரில் கடந்த 9-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 49 நாடுகளை சேர்ந்த வீரர்-...\nமட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது\n(விஷேட நிருபர்) மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில் புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை...\nசற்று முன்னர் நிறைவடைந்த பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது சர்வதேச 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை 195/4 (16.4 ஓவர்கள்) #K Mendis 53(27) #Shanaka 42*(24) #Thisara...\n3ம் நாள் முடிவில் இலங்கை 504/3; இரு இரட்டை சதங்கள் தவறவிடப்பட்டன\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் பங்களாதேஷின் சிற்றகொங்கில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 504 ஓட்டங்களை பெற்றுள்ளது. 187 ஓட்டங்களுக்கு...\nபிபா உலகக் கிண்ணம் இலங்கையில்; பிரதி அமைச்சர் ஹரீஸ் திரை நீக்கம் செய்தார்\n(அகமட் எஸ். முகைடீன்) பிபா உலகக் கிண்ணம் உலக நாடுகளில் முதல் முதலாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அதனை முக்கிய பிரமுகர்க���ின் பார்வைக்கு வைக்கும் பிரதான நிகழ்வு நேற்று (23) செவ்வாய்க்கிழமை இரவு சங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா...\nஇலங்கை அணியை துரத்தும் தோல்வி\nமுத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், நேற்று (19) நடைபெற்ற அந்நாட்டு அணியுடனான போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. நாணயச்...\nஇலங்கையின் இளம் வீரர்களின் துடுப்பால் வெற்றி, தோல்வியின்றி நிறைவுற்ற மூன்றாவது டெஸ்ட்\nஇலங்கை - இந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி இனிங்ஸில், 410 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி விளையாடியது. ஐந்து விக்கட்களை...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\n(Photos) காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/09/01/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-13/", "date_download": "2018-06-18T00:00:45Z", "digest": "sha1:5BV7Z7ZH2VQV4OQZ4B5E2FYYFRRKQR3R", "length": 44911, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "நூல் நான்கு – நீலம் – 13 |", "raw_content": "\nநூல் நான்கு – நீலம் – 13\nபகுதி ஐந்து: 1. பீலிவிழி\nஆயர்சிறுகுடிகளின் அடுக்குக்கூரை புல்நுனிப் பிசிறுகள்தான் வான்மழையின் வருகையை முதலில் அறிந்துகொண்டன. இளங்காலை எழுகையிலேயே சிட்டுக்குருவியின் சிறகதிர்வென அவற்றை காற்று மீட்டும் சிற்றொலி எழுந்துகொண்டிருந்தது. சூழ்ந்த மலர்க்கிளைகள் சிந்தைகூரும் யானைச் செவிகளென அசைவற்றிருக்க இலைகளில் காதல் கொண்ட கன்னிவிழிகளின் ஒளியும் துடிப்பும் எழுந்தது. நனைந்த முரசுத்தோலாகியது காற்றுவெளி. அதில் ஈசல்கூட்டமென ஒட்டிச் சிறகடித்தன தொலைதூரத்து ஒலிகள். நீரில் கிளையறைந்து முறிந்துவிடும் பெருமரக்கூட்டங்கள் என செவியதிர எழுந்தன அண்மை ஒலிகள். ஊழ்கத்தில் இருந்தது மண். அதன் மேல் மெல்லத்திரண்டுகொண்டிருந்தது விண்.\nவருகிறது மாமழை. வண்ணத் தொடிவளையீர், அவன் பெயர்சொல்லி சுழன்றடித்து வெறிகொண்டு ஆடவிருக்கின்றன மரக்கிளைகள். அவன் கால்நினைத்து விழிநிறைந்து சொட்டி அதிர்ந்து உதிர்ந்து பரவவிருக்கும் மலர்கள் விரிந்துவிட்டன. அவன் கையசைத்து அள்ளி களியாடும் குளிர்மணித்துளிகள் விண்ணடுக்குகளில் கனத்து கனத்து எழுகின்றன. அவன் படகோட்டி விளையாடும் செம்மண் சிற்றோடைகள் கருமேகத் தோள்களிலிருந்து மெல்லச் சரியத் தொடங்குகின்றன. அவன் சிறுகுஞ்சி முடிப்பிசிறில் ஒளித்துகள்களாகி அணிசெய்யும் மணித்துளிகள் எங்கோ புன்னகைக்கத் தொடங்கிவிட்டன.\nஉங்கள் இளமுலை இடுக்குகளில் வெம்மையெழுகிறது. வியர்வை குளிர்ந்து மென்வயிற்றின் சிறுதுளிச் சுழியை எட்டுகிறது. மேலாடை எடுத்து மெல்ல விசிறி செவ்விதழ் மலரை மொட்டாக்கி சலித்துக்கொள்கிறீர்கள். விழிதிருப்பி அசைவின்றி கனவில் நிற்கும் மரக்கூட்டங்களை நோக்கி என்ன இது என்கிறீர்கள். செவிநிலைத்து தலைதாழ்த்தி மூச்செறிந்து நின்றிருக்கும் பசுக்கூட்டம் நோக்கி ‘என்ன ஆயிற்று இவற்றுக்கு’ என்கிறீர்கள். உங்கள் வியர்வை குளிர்ந்து உப்பாகிறது. மாயக்குழந்தை ஒன்று பின்னால் வந்து மெல்ல சிறுகைநீட்டி கழுத்தணைத்தது போல வருகிறது குளிர்காற்று.\nஅணிவளையீர், வந்தது கார்காலம். வானிலெழுந்தன கருமுகில் மழைக்கோட்டைகள். ஒளிகொண்டன அவற்றின் மணிமகுடப் பெருமுகடுகள். அங்கே எழுந்து பறக்கின்றன வெள்ளிக்கொடிகள். ரதங்களோடிய பெருவழிப்பாதைகளில் விழுந்து கிடந்தன விண்நடப்போர் பாதப் பொற்தடங்கள். குளிர் இறங்கி மண்ணில் பரவி கூழாங்கற்களை சிலிர்க்கச்செய்கிறது. வேதச்சொல்லெடுத்து நாதக்குரலெழுப்பி நிறைக்கின்றது தேரைப்பெருந்திரள். குஞ்சுகளை சிறகணைத்து கிளைகூடி கழுத்து குறுக்கி அவ்வேதம் கேட்டு விழிமூடுகின்றன பறவைகள். தண்ணென்ற நினைவொன்று கருக்க வைத்த நீர்ப்பரப்பை வருடிச் சிலிர்க்கவைக்கின்றன நீர்நடப்பூச்சிகள். துள்ளி எழுந்தமைந்தது யமுனையில் வெள்ளிமீனென ஒரு பெயர்.\nமேகக்குவைகளில் வைரச்சவுக்கெனச் சுழன்று சுழன்றடங்கியது அப்பெய��். திசைகள் புரண்டமைந்து முழங்கிச்சென்றது அப்பெயர். உங்கள் சிறுமுலைக்காம்புகள் குளிர்கொண்டு விரைத்தெழ இளந்தோள் குறுக்கி “என்னடி இது” என்று தோழியரை தோளணைத்து சொல்லிக்கொள்கிறீர்கள். கன்னியரே கோபியரே, உங்கள் அனைவரையும் அவன் கைவந்து தழுவிச்சென்றதை நீங்கள் அறியவில்லை. மாயக்கைகள் மீட்டும் மெல்லிய யாழ்களே நீங்கள் வாழ்த்தப்பட்டவர்கள். மாயச்சொல்லுக்கு நடமிடும் குளிர்தழல்களே நீங்கள் ஒளிவிடும் வரம்கொண்டவர்கள்.\nகருக்கொண்ட நாகமென வளைந்து அசைவிழந்த காளிந்தியின் மேல் சிறுபடகில் துழாவி வந்தனர் மதுவனத்தில் இருந்து ஓர் அன்னையும் அவள் மைந்தனும். யமுனைக்கரையணைந்து ஆலமரத்து வேர்த்துறையில் படகணைத்து வெண்தாமரை மலர்போன்ற விழிவிரிந்த மைந்தனை எடுத்து மார்போடணைத்து கலைந்த குழல் நீவி ஆயர்பாடி நோக்கிச் சென்றாள் அன்னை. படைக்கலம் கையிலேந்தி மூவர் அவளுடன் சென்றனர். கோகுலம் விட்டு பர்சானபுரிக்குக் கிளம்பிய ராதை தன் படகைத் தொட்ட புன்னை மலர்க்கிளையை மெல்லப் பற்றி குனிந்து “யாரடி அது” என்றாள். “மதுவனத்தின் ஆயர்குடித்தலைவர் சூரசேனரின் மைந்தர்களில் இளையவர் வசுதேவரின் முதல் மனைவி அவள். ரோகிணி என்று அவள் பெயர்” என்றாள் லலிதை. “அவள் கையிலிருப்பது அவள் மைந்தன் பலராமன்.”\nராதை “என் கரியவனின் வெண்நிழல் அல்லவா அவனை கையில் எடுத்து தலையில் சூட விழைகிறேன்” என்றாள். “கண்ணனுக்கு உறவாகாத மைந்தனை நீ கண்டதுண்டா அவனை கையில் எடுத்து தலையில் சூட விழைகிறேன்” என்றாள். “கண்ணனுக்கு உறவாகாத மைந்தனை நீ கண்டதுண்டா” என்றாள் லலிதை. “கண்ணனன்றி இப்புவியில் குழவியேது” என்றாள் லலிதை. “கண்ணனன்றி இப்புவியில் குழவியேது” என்று பல் ஒளிர புன்னகைத்தாள் ராதை. “ஒரு குவளையில் நிறைவதல்ல விண்பசுவின் பாற்கடல். ஓருடலில் அமைவதல்ல மண்ணெழுந்த விண்ணமுது.” கண்கள் சிவக்க கரைநோக்கி “எத்தனை அன்னையரடி ஒருவனுக்கு” என்று பல் ஒளிர புன்னகைத்தாள் ராதை. “ஒரு குவளையில் நிறைவதல்ல விண்பசுவின் பாற்கடல். ஓருடலில் அமைவதல்ல மண்ணெழுந்த விண்ணமுது.” கண்கள் சிவக்க கரைநோக்கி “எத்தனை அன்னையரடி ஒருவனுக்கு” என்று சொல்லி பெருமூச்செறிந்தாள் விசாகை. “ஆம், எத்தனை முலையுண்பான்” என்று சொல்லி பெருமூச்செறிந்தாள் விசாகை. “ஆம், எத்தனை முலையுண்பான் எத்���னை கையறிவான் வீணன், வெறும் சிறுக்கன். பித்தாகி பெண்கள் புலம்புவதற்கென்றே பிறந்தான்” என்றாள் சுசித்ரை.\n இப்புவியில் பெண்ணென்று முலைகொண்டு விழிகனிந்து அவனை எண்ணுபவர்களெல்லாம் நானல்லவா இவ்வோருடலில் இருந்து அவனை அறிந்து நிறைகிலேன். ஓராயிரம் அன்னையராகி மண்நிறைத்து அவனைச் சூழ்வேன். தலைமுறை தலைமுறையாக முலைநிறைத்து அகம்இனித்து அவனுக்காகப் பிறந்து வருவேன். அன்னையென்று ஆனதெல்லாம் கண்ணன் அள்ளியுண்ணும் கனியமுதேயல்லவா இவ்வோருடலில் இருந்து அவனை அறிந்து நிறைகிலேன். ஓராயிரம் அன்னையராகி மண்நிறைத்து அவனைச் சூழ்வேன். தலைமுறை தலைமுறையாக முலைநிறைத்து அகம்இனித்து அவனுக்காகப் பிறந்து வருவேன். அன்னையென்று ஆனதெல்லாம் கண்ணன் அள்ளியுண்ணும் கனியமுதேயல்லவா” என்றாள் ராதை. “இதோ, கனியெழுந்த மரங்கள் அமுதுறையும் பெரும்பசுக்கள் நீர்பெருகும் காளிந்தி எல்லாமே அன்னைவடிவல்லவா” என்றாள் ராதை. “இதோ, கனியெழுந்த மரங்கள் அமுதுறையும் பெரும்பசுக்கள் நீர்பெருகும் காளிந்தி எல்லாமே அன்னைவடிவல்லவா இவையனைத்திலும் இருப்பவள் நானல்லவா இன்னும் இன்னும் என்றே என் கண்ணனுக்காக விரிகிறேன். கடலை அள்ளி உண்ண கைகோடி வேண்டுமடி பெண்ணே” சிரித்து கைவளை ஒலிக்க அவள் தோளில் தட்டி “போடி பெரும்பிச்சி. உன்னை நிகர்க்க இப்புவியில் நீயே” என்றாள் சம்பகலதை.\nகோகுலத்து நந்தனின் இல்லம் நோக்கி ரோகிணி செல்ல செய்தியறிந்து கைவிரித்து நகைத்தோடி வந்தாள் யசோதை. “என் சிறுகுடிலில் உங்கள் கால் தொட தவம் செய்தேன் அக்கா. இன்றுகாலை மகிழம்பூ மணம்அறிந்து கண்விழித்தேன். காகக்குரல் கேட்டு நாள் கொண்டேன். அப்போதே அறிந்தேன் என் இல்லம் இன்று மலருமென்று.” கைநீட்டி மைந்தனை வாங்கி “அய்யோ என் கருவண்ணன் அன்று பாலுருளிக்குள் பாய்ந்து இப்படித்தான் எழுந்துவந்தான். ஒன்றென வந்து இயற்றியது போதாதென்றா இரண்டென எழுந்து வந்தாய், கள்வா என் கருவண்ணன் அன்று பாலுருளிக்குள் பாய்ந்து இப்படித்தான் எழுந்துவந்தான். ஒன்றென வந்து இயற்றியது போதாதென்றா இரண்டென எழுந்து வந்தாய், கள்வா” என்று கூவி கண்கள் கனிய கட்டியணைத்து முத்தமிட்டாள். ”என் மைந்தனை எனக்குக் காட்டடி” என்று சொல்லி ரோகிணி ஆடை ஒலிக்க கால்களில்பட்டு கற்கள் தெறிக்க மூச்சிரைக்க ஓடி இல்லத்துக்குள் ப���குந்தாள்.\nபால்நிறப் புல்பாயில் விரித்த அரவுநிற மரவுரியில் ஒருகை தலைவைத்து மறுகை தொடை சேர்த்து சேவடி இணைத்து மணிமார்பில் ஒரு மலருதிர்ந்து கிடக்க மல்லாந்து விழிவளர்ந்தான் மைந்தன். வாயில் கைசேர்த்து நின்ற ரோகிணி “மாலே, மணிமார்பா, மலைநின்ற பேருருவே, அலைகடல்மேல் படுத்த அறிதுயிலா” என்று தன் அகம்கூவப்பெற்றாள். சொல்லுருகி விழிதுளிக்க நின்றாள். பின்னால் வந்து நின்ற யசோதையின் காலடியோசை கேட்டு உடல் விதிர்த்து “என்னடி இது, பாம்பணையில் பள்ளிகொண்டிருப்பவன் போன்றே துயில்கிறான்” என்று தன் அகம்கூவப்பெற்றாள். சொல்லுருகி விழிதுளிக்க நின்றாள். பின்னால் வந்து நின்ற யசோதையின் காலடியோசை கேட்டு உடல் விதிர்த்து “என்னடி இது, பாம்பணையில் பள்ளிகொண்டிருப்பவன் போன்றே துயில்கிறான் யாரிவன் நம் கைதொட வந்த கடந்தோனே தானா” என்றாள். கண்கள் பூத்துச் சிரித்து “நாம் ஏதறிவோம் அக்கா” என்றாள். கண்கள் பூத்துச் சிரித்து “நாம் ஏதறிவோம் அக்கா விதையில் உறங்குவதை மண் அறியாதல்லவா விதையில் உறங்குவதை மண் அறியாதல்லவா\nயசோதையின் கையில் இருந்து இறங்கிய பலராமன் கரியவனை கைசுட்டி “அம்மா, அது நானா” என்றான். அன்னை நகைத்து குனிந்து அவன் கன்னம் தொட்டு “ஆம், அது நீயே” என்றாள். “இங்கெல்லாம் அது உறைகிறது என்பார் நூலோர்” என்றான் பலராமன். யசோதை வாய்பொத்தி நகைத்து “நூலறிந்த மெய்யெல்லாம் மைந்தர் நாவில் வந்து நிற்கின்றன” என்றாள். ராமன் ஓடிச்சென்று இளையோன் அருகே அமர்ந்து அவன் தோள் பற்றி உலுக்கி “கரியவனே, என்ன துயில்” என்றான். அன்னை நகைத்து குனிந்து அவன் கன்னம் தொட்டு “ஆம், அது நீயே” என்றாள். “இங்கெல்லாம் அது உறைகிறது என்பார் நூலோர்” என்றான் பலராமன். யசோதை வாய்பொத்தி நகைத்து “நூலறிந்த மெய்யெல்லாம் மைந்தர் நாவில் வந்து நிற்கின்றன” என்றாள். ராமன் ஓடிச்சென்று இளையோன் அருகே அமர்ந்து அவன் தோள் பற்றி உலுக்கி “கரியவனே, என்ன துயில் எழுக” என்றான். கண்மலர்ந்த கணமே வாய்மலர்ந்து நகைத்தான் சிறியவன். “அம்மா, நான் நகைக்கிறேன்” என்றான் பலராமன். “அது உன் இளையோன். உன் பெயருடன் என்றுமிருப்போன்” என்றாள் ரோகிணி.\nதுள்ளி எழுந்து பாயில் அமர்ந்து துயில்கையில் அன்னை தன் குடுமியில் கட்டிய மலர்மாலையை கையால் இழுத்து எடுத்து வீசி மீண்டும் வெண்ம��ிப்பற்கள் காட்டி கன்னக்குழி தெளிய நகைத்தான் கண்ணன். “என்னை நோக்கி நகைக்கிறான்” என்று சொல்லி “அவனுக்கு என்னை எப்படித்தெரியும்” என்று சொல்லி “அவனுக்கு என்னை எப்படித்தெரியும்” என்றான் பலராமன். “உன் முகம் கொண்ட மூதாதையர் அவன் கனவில் வந்திருப்பார்கள்” என்றாள் ரோகிணி. கண்ணன் இரு கைகளையும் விரித்து “தா தா” என்று சிறுபுட்டம் துள்ள எம்பினான். “வா” என்று அவனை அள்ளி தோள் சேர்த்த பலராமன் “ஆ” என்றான் பலராமன். “உன் முகம் கொண்ட மூதாதையர் அவன் கனவில் வந்திருப்பார்கள்” என்றாள் ரோகிணி. கண்ணன் இரு கைகளையும் விரித்து “தா தா” என்று சிறுபுட்டம் துள்ள எம்பினான். “வா” என்று அவனை அள்ளி தோள் சேர்த்த பலராமன் “ஆ” என்று அலறி விலகினான். சிரிக்கும் கண்ணனை நோக்கி கண்ணீருடன் “கடிக்கிறான்” என்று அலறி விலகினான். சிரிக்கும் கண்ணனை நோக்கி கண்ணீருடன் “கடிக்கிறான்” என்றான். அவன் வெண்தோளில் விழுந்திருந்த வடு நோக்கி சிரித்து “புலிக்குருளை பாதத் தடம்போலிருக்கிறதேடி” என்றாள் ரோகிணி.\n“அய்யோ அக்கா, இவனுக்குப் பல்முளைத்த பின்பு ஆயர்குடியிதில் இவன் பற்தடம் படியாத தோளே இல்லை. அவன் கள்ளச்சிரிப்புடன் கண் ஒளிர்ந்தாலே தோள்பொத்தி விலகிவிடவேண்டும்” என்றாள் யசோதை. “இதோ பாருங்கள். உலக்கையை உரலடியை மரத்தட்டை முழக்கோலை. புலியாக புதல்வன் வரத் தவமிருந்தால் எலியாக வந்து வாய்த்திருக்கிறது” என்றாள் யசோதை. “இப்புவியையே கடித்துண்ண விழைகிறாயா நீயென்ன ஊழிப்பெருநெருப்பா” என்று குனிந்து கண்ணனின் கன்னத்தை தொட்டாள் ரோகிணி. “என்னடி, இவன் ஏதோ தன்னகத்தே கரந்தவன் போல விழிக்கிறான் மறைவேதம் நான்கையும் மடித்து உள்ளே மறைத்துக் கொண்டிருக்கிறானோ மறைவேதம் நான்கையும் மடித்து உள்ளே மறைத்துக் கொண்டிருக்கிறானோ\n“ஓட்டைப் பானை போல் ஒழுகிக்கொண்டிருப்பான். நானென்ன செய்வேன் இது என் வீடு மணக்கும் பன்னீர் என்று மனம்கொண்டேன்” என்று கண்ணனைத் தூக்க துளி சொட்டி கால் உதைத்து அவன் அன்னை இடையில் அமர்ந்துகொண்டு தலைவாழைக் குலைபோல தொங்கி கைநீட்டி மூத்தோனை நோக்கி “தா தா” என்றான். “என்ன கேட்கிறான் இளையோன் இது என் வீடு மணக்கும் பன்னீர் என்று மனம்கொண்டேன்” என்று கண்ணனைத் தூக்க துளி சொட்டி கால் உதைத்து அவன் அன்னை இடையில் அமர்ந்துகொண்டு தலைவாழை���் குலைபோல தொங்கி கைநீட்டி மூத்தோனை நோக்கி “தா தா” என்றான். “என்ன கேட்கிறான் இளையோன்” என்றான் பலராமன். “தா தா என்று கேட்கிறான்… நான் எதைக்கொடுப்பது” என்றான் பலராமன். “தா தா என்று கேட்கிறான்… நான் எதைக்கொடுப்பது” ரோகிணி நகைத்தபடி “உன்னை முழுதாகக் கேட்கிறான். எதையும் எஞ்சவிடாது கொடு” என்றாள். “யாரைப்பார்த்தாலும் அவன் கைநீட்டி கேட்கிறான். எதைக்கொடுத்தாலும் வாயில் வைத்துக் கடித்து தூக்கி வீசிவிடுவான்” என்றாள் யசோதை.\nகுனிந்து அவன் முகத்தை நோக்கி “குமிண்சிரிப்பு எதற்காக எதைக் கருக்கொண்டு இங்கு எழுந்தருளியிருக்கிறாய் எதைக் கருக்கொண்டு இங்கு எழுந்தருளியிருக்கிறாய்” என்றாள் ரோகிணி. கைநீட்டி தழலென எம்பி எம்பிச் சிரித்தான் கண்ணன். “தா தா” என்றான். “தாதனல்ல மூடா, அவன் உன் அண்ணன். உன்னைப்போல் கரியநிறம் கொண்ட கள்வனல்ல. வெண்மை ஒளிரும் வேந்தன்” என்றாள் யசோதை. “சொல், வாய்மலர்ந்து சொல் என் முத்தே. அண்ணன் அண்ணன்.” கண்களில் ஒளியுடன் நோக்கி நகைத்து “த்தா” என்றான் கண்ணன். “எதைக்கேட்கிறான் இளையோன்” என்றாள் ரோகிணி. கைநீட்டி தழலென எம்பி எம்பிச் சிரித்தான் கண்ணன். “தா தா” என்றான். “தாதனல்ல மூடா, அவன் உன் அண்ணன். உன்னைப்போல் கரியநிறம் கொண்ட கள்வனல்ல. வெண்மை ஒளிரும் வேந்தன்” என்றாள் யசோதை. “சொல், வாய்மலர்ந்து சொல் என் முத்தே. அண்ணன் அண்ணன்.” கண்களில் ஒளியுடன் நோக்கி நகைத்து “த்தா” என்றான் கண்ணன். “எதைக்கேட்கிறான் இளையோன்” என்றான் பலராமன். “கடிக்க தோள் கேட்கிறான், வேறென்ன” என்றான் பலராமன். “கடிக்க தோள் கேட்கிறான், வேறென்ன” என்று யசோதை நகைத்தாள்.\n“என் செல்வனை என்னிடம் கொடு” என்று வாங்கி கையில் வைத்து “நீலச்சிறுதழல் போலிருக்கிறான். நிலத்தமையாது வானுக்கு எழுகிறான். மண்தொட்டவன் விண்தொட விழைகிறான்” என்றாள் ரோகிணி. “இருங்கள் அக்கா, இவனுக்கு பால் காய்ச்சி எடுக்கிறேன்” என்றாள். “பாலெனும் சொல் கேட்டதுமே துள்ளுகிறானே. இவனுக்கு உன் மொழி தெரியுமா” என்றாள் ரோகிணி. “அவனுக்குத்தெரியாமல் இங்கு எவரும் எதையும் பேசிவிடமுடியாதென்று சொல்கின்றன அவன் விழிகள். மொழிபடியா மழலை என்கின்றன நம் விழிகள்” என்றாள் யசோதை.\nபலராமன் ரோகிணியின் ஆடையை இழுத்து “அன்னையே, இளையோன் ஏன் இனிக்கிறான்” என்றாள். அவள் திகைத்து “���ீ என்ன அவனை கடித்துப்பார்த்தாயா” என்றாள். அவள் திகைத்து “நீ என்ன அவனை கடித்துப்பார்த்தாயா” என்றாள். வெட்கி விழிதாழ்த்தி காலை ஆட்டி பலராமன் “அவன் மட்டும் என்னைக் கடிக்கவில்லையா” என்றாள். வெட்கி விழிதாழ்த்தி காலை ஆட்டி பலராமன் “அவன் மட்டும் என்னைக் கடிக்கவில்லையா” என்றான். யசோதை நகைத்து “நானும்தான் என் அக்கார உருளையை அடிக்கடி கடித்துப்பார்ப்பதுண்டு” என்றாள். “ண்ணா” என்றான் கண்ணன். “அய்யோடி, இதென்ன அண்ணன் என்கிறான்” என்றான். யசோதை நகைத்து “நானும்தான் என் அக்கார உருளையை அடிக்கடி கடித்துப்பார்ப்பதுண்டு” என்றாள். “ண்ணா” என்றான் கண்ணன். “அய்யோடி, இதென்ன அண்ணன் என்கிறான்” என்று ரோகிணி கூவினாள். யசோதை திரும்பி “சொல்லிவிட்டானா” என்று ரோகிணி கூவினாள். யசோதை திரும்பி “சொல்லிவிட்டானா என் செல்லக்கரும்பே\nகண்களில் கதிரவன் தொட்ட நீர்த்துளி என ஒளி மின்ன “ண்ணா ண்ணா” என்று யசோதையை நோக்கித் தாவினான் கண்ணன். “மூடா, நான் உன் அம்மா. இதோ இது அண்ணா. சொல், அண்ணா” உவகையால் ரோகிணியின் இடையில் துள்ளி காலாட்டி கைவீசி “ண்ணா ண்ணா” என்றான். “சொல் கண்ணல்ல, இதோ உன் அண்ணன்… சொல், அண்ணா” வெட்கி ரோகிணியின் தோளில் முகம் புதைத்து “ண்ணா” என்றான். “அய்யே அது உன் பெரியன்னை. அதோ, அது உன் அண்ணா” என்றாள் யசோதை. பலராமன் அருகே வந்து அவன் காலைப்பிடித்து ஆட்டி “அண்ணன்… நான் உன் அண்ணன்” என்றான். எச்சில் பளிங்குச்சரடாக வழியும் ஊற்றுச்செவ்விதழை மலரச்செய்து சிரித்து கைநீட்டி குனிந்து துள்ளினான்.\n“நாம் கேட்டால் அழைக்கவே மாட்டான், பழிகாரன். ஆயர்மகளிரிடம் இவன் என்னை அம்மா என்றழைக்கிறான் என்று சொல்லி கண்ணீர் மல்கினேன் அக்கா. அன்று முழுக்க ஆயிரம் முறை மன்றாடினேன். ஒரு முறைகூட சொல்ல மறுத்துவிட்டான். எப்படித்தான் இவனறிகிறானோ அன்னையைப் பழிவாங்கும் வழிமுறைகள்” என்று யசோதை சொன்னாள். “இளையோனை என் கையில் கொடுங்கள் அன்னையே” என்றான் பலராமன். “நீ அவனை கீழே போட்டுவிடுவாய். இதோ தரையில் விடுகிறேன். நீ அவனுடன் விளையாடு” என்றுரைத்தாள் ரோகிணி.\nதரையிலிறங்கிய கணமே தவழ்ந்து விரைந்து சுவர்மூலையை அடைந்து அமர்ந்து திரும்பி பலராமனை நோக்கி நகைத்து “த்தா தா” என்றான். அண்ணன் அருகே வர வெண்கலக் கிண்ணத்தில் கரண்டிபடும் ஒலியுடன் நகைப்பு ஒ���ிக்க தவழ்ந்தோடினான். அவன் ஓடிச்சென்று பற்றியதும் அப்படியே தரையில் படுத்து புரண்டு கைகால்களை ஆட்டி சிரித்தான். “சிரிக்கிறான் இளையோன்” என்றான் பலராமன். “அவன் என்னைக் கடித்தால் நானும் கடிப்பேன்.”\nசூடான பசும்பாலை வெள்ளிக்கிண்ணத்தில் எடுத்து கண்ணனருகே சென்று “பால் பால்” என்றாள் யசோதை. கைகளை காலாக்கி விரைந்தோடி அருகணைந்து அன்னை ஆடைபற்றி எழமுயன்றான். “எழுவதற்கு இடையையா முதலில் தூக்குவாய் மூடா, உனக்கென மண்நெறிகள் மாறும். வான் நெறிகளுமா வளையும் மூடா, உனக்கென மண்நெறிகள் மாறும். வான் நெறிகளுமா வளையும்” என்று சிரித்தாள் ரோகிணி. யசோதை அவனைத் தூக்கி கையில் கிண்ணத்தைக் கொடுத்து கீழே பற்றிக்கொண்டாள். ”தா தா” என்று திரும்பி அவள் கையால் பிடிக்கக்கூடாதென்று உதறினான். சிந்திய பால் சிறுபண்டி வழியே வழிய இரு கைகளாலும் பற்றி மேலே தூக்கி அருந்தினான். கிண்ணத்தை ஒரு கையால் பற்றி ஆட்டியபடி பால்வழியும் வாயில் மேலண்ண வெண்பற்கள் மின்ன நகைத்தான்.\n“ஆயிரம் பிறவியில் அறிந்ததுபோல் நகைக்கும் ஒரு குழந்தையை நான் அறிந்ததே இல்லையடி. கடலுக்கில்லை கண்ணேறென்று நெஞ்சமைகிறேன். என்றாலும் எளியவள் அகம் கனிந்து உன் கன்னம் தொட்டு நெட்டிமுறிக்கிறேன். கண்ணொளியே உடலாக ஒளிகொண்ட கண்மணியே, உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று ரோகிணி கண் நனைந்தாள். கிண்ணத்தை ஓசையெழ தூக்கி வீசிய கண்ணன் கால்களை உதைத்து இறக்கிவிடக்கோரினான். சறுக்கி அவன் இறங்க யசோதையின் ஆடையும் அவனுடனே சென்றது. “ஒருகையால் முந்தானை பற்றாமல் ஒருநாளும் இறங்கியதில்லை…” என்று சொல்லி அதைப்பிடுங்கி மார்பிலிட்டாள். தரையில் தவழ்ந்தோடி கிண்ணத்தை எடுத்து தலைமேல் ஆட்டி சிரித்தான். “கண்சிரிக்கும். வாய் சிரிக்கும். மைந்தர் முகம் சிரிக்கும். கண்டதே இல்லையடி, உடலே ஒரு சிரிப்பாவதை” என்று ரோகிணி உரைத்தாள்.\n“முன்னரே வருவீர்கள் என்று எண்ணினேன் அக்கா” என்றாள் யசோதை. “செய்திகேட்ட நாள் முதலே செய்த தவம் இன்றே விளைந்தது யசோதை. நாடெங்கும் அலைகின்றனர் மதுரையின் ஒற்றர்கள். மதுவனத்து காடெங்கும் அவர்கள் காலடிகளைக் காண்கிறோம்” ரோகிணி சொன்னாள். “இன்றுதான் மதுராபுரியிலிருந்து செய்திவந்தது. விருஷ்ணிகளும் போஜர்களும் யாதவப்பெருங்குலங்கள் அனைத்தும் கொடிபிணைத்து கங்கணம் அணிந்து கம்சனுக்கு எதிராக அணிதிரண்டுள்ளன. கம்சனின் படைகள் இனிமேல் மதுராபுரிக்கு வெளியே கால்வைக்கமுடியாது. கேட்டதுமே கிளம்பிவிட்டேன்…” என்றவள் திரும்பி கண்ணனை நோக்கி “கணவனை கண்டநாள் குறைவு. என் தாயுடன் இருந்த நாளும் சிலவே. ஆனால் என் கருமணியைக் காணாது காத்திருந்த நாட்களையே நான் என்றென்றுமாக இழந்திருக்கிறேன்” என்றாள்.\n“ண்ணா நா” என்ற குரல்கேட்டு யசோதை திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள். கிண்ணத்தை வலக்கையில் எடுத்து பலராமனுக்கு நீட்டியபடி இடக்கையை ஊன்றி தவழ்ந்துசென்றான் கண்ணன். “அழைத்துவிட்டானே” என்று ரோகிணி வியக்க “சொல்லாதீர்கள் அக்கா. இக்கணமே மொழிமாறவும் கூடும்” என்றாள் யசோதை. “ண்ணா, ண்ணா” என்று சொல்லி கால்மடித்து அமர்ந்திருந்த பலராமன் தோள்தொட்டு எழுந்தான் கண்ணன். எழுந்தமர்ந்து எழுந்தமர்ந்து “ண்ணா ண்ணா” என்று சிரித்தான். “இனி சிலநாட்கள் கோழிக்குஞ்சுக்கு குரல்வந்ததுபோல் இவ்வொரு சொல்லைத்தான் எங்கும் கேட்போம்” என்று சொல்லி யசோதை நகைத்தாள்.\nதன் தலைசூடிய மயிற்பீலியை பிய்த்து கையில் வைத்து ஆட்டி “ராதை” என்றான். அதை அண்ணனை நோக்கி வீச தலைக்குமேல் கைதூக்கினான். பின்பக்கம் எழுந்து பறந்து சென்று விழுந்தது நீலம். அதை தொடர்ந்தோடிச் சென்று அள்ளிக்கசக்கி எடுத்து வாயில் வைத்து எச்சில் வழியக் கடித்து அன்னையை நோக்கி விழிதூக்கி நகைத்து நீட்டி “ராதை” என்றான். அதை அண்ணனை நோக்கி வீச தலைக்குமேல் கைதூக்கினான். பின்பக்கம் எழுந்து பறந்து சென்று விழுந்தது நீலம். அதை தொடர்ந்தோடிச் சென்று அள்ளிக்கசக்கி எடுத்து வாயில் வைத்து எச்சில் வழியக் கடித்து அன்னையை நோக்கி விழிதூக்கி நகைத்து நீட்டி “ராதை” என்றான். “யாரடி அது ராதை” என்றான். “யாரடி அது ராதை” என்று ரோகிணி கேட்டாள். “இவன்மீது பித்துகொண்டவள். பர்சானபுரியின் பெண்களில் ஒருத்தி” யசோதை சொன்னாள். “அவள் மாயம் தெரிந்தவள் யசோதை. அவன்மீது தன் விழிகளை எப்போதும் விட்டுச்சென்றிருக்கிறாளே” என்றாள் ரோகிணி.\n“என் விழிகளைச் சொல்லி வியக்கிறாள் அன்னை ரோகிணி” என்றாள் ராதை. “எங்கே எப்படி அறிந்தாய்” என்றாள் லலிதை. “பிச்சி அறியாத பேச்சுண்டோ அவள் தன் விழிகளை அங்கே விட்டுவந்திருக்கிறாள்” என்றாள் சம்பகலதை. “ஆம், கண்ணனை நான் காணாத கணமொன்றுள்ளதோ அவள் தன் விழிகளை அங்கே விட்டுவந்திருக்கிறாள்” என்றாள் சம்பகலதை. “ஆம், கண்ணனை நான் காணாத கணமொன்றுள்ளதோ” என்று ராதை சிரித்தாள்.\nஅதோ அவனைக்குனிந்து நோக்கி ‘மூத்தோனைக் கடிக்கலாகாது கண்ணா’ என்கிறேன். சிரித்து ‘கடிக்கட்டும், அவன் தோள்களணியும் அணிகளடி அவை’ என்கிறேன். ‘பாலருந்திய கிண்ணத்தின் மேலா அமர்வாய் கண்ணா, அடிவாங்குவாய். இறங்கு’ என்கிறேன். ‘அன்னம் கொடுக்கும் நாளேதடி கண்ணா, அடிவாங்குவாய். இறங்கு’ என்கிறேன். ‘அன்னம் கொடுக்கும் நாளேதடி’ என்று நான் கேட்க ‘நாள் நோக்கிச் சொல்ல நிமித்திகரை நாடவேண்டும் அக்கா’ என்கிறேன்.\n“விழிகளால் சூழ்ந்திருக்கிறேன். என் நெஞ்சத்தால் அவன் மேல் கவிந்திருக்கிறேன்” என்றாள் ராதை. “கண்ணனாகி என்னை கைகளில் வைத்திருக்கிறது காலம். என் பிரேமையாகி அவன் முன் சென்று நிற்கிறது ஞாலம்.” விழிவெறிக்க பித்தில் முகம் வெம்மை கொள்ள “கண்ணனை என் நெற்றிச்சுட்டியாக அணிந்துள்ளேன். என் புன்னகைமேல் ஆடும் புல்லாக்கு அவனே. பேசப்பேச பித்தெழுந்து என் விழிகளுடன் சேர்ந்து துள்ளும் காதணியும் அவனே. என் முலைசூடிய மணிமாலை. ஆலிலைப் பொன் அரைஞாண். என் கைவளைகள் மோதிரங்கள். அடி, என் காலணிந்த சிலம்பும் பாதமணிந்த புழுதியும் அவனேயல்லவா\nகன்னியரின் கருங்குழல் பின்னலென வண்ண மலர்சுமர்ந்து மூன்று ஒழுக்குகள் முந்திப்பிணைந்து கரிய ஒளிஎழுந்து காளிந்தி ஒழுகியது. கீழ்த்திசையில் எழுந்த கருமேகம் நதி எடுத்த நச்சுப் படம்போல நின்றது. “முகிலெழுந்து குளிர்கிறது. மாமழை மணக்கிறது” என்றாள் லலிதை. “அதோ, நீலமயிலொன்று தோகை விரித்தாடுகிறது” என்றாள் சம்பகலதை. “அதோ இன்னொரு மயில். அதோ” என்று கைசுட்டிக் கூவினர் கோபியர். நதிக்கரையில் மலைச்சரிவில் மரக்கிளைகளில் அலர்ந்தெழுந்தன ஆயிரமாயிரம் பீலிவிழிகள். வான்நோக்கி பிரமித்து நின்றன பித்தெழுந்த நீலப்பார்வைகள்.\n← நூல் நான்கு – நீலம் – 12\nநூல் நான்கு – நீலம் – 14 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 18\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 17\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 16\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 15\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 14\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 13\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 12\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 11\nநூல் ��தினெட்டு – செந்நா வேங்கை – 10\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 9\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=380156", "date_download": "2018-06-17T23:42:03Z", "digest": "sha1:27JU6DABAM56GO2K2Q33DH64OIRINCIO", "length": 4629, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | செய்தித்துளிகள் (28.11.2016) காலை 06.00 மணி", "raw_content": "\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nசெய்தித்துளிகள் (28.11.2016) காலை 06.00 மணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெய்தித்துளிகள் (20.05.2017) மாலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (21.05.2017) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (21.05.2017) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) நண்பகல் 12.00 மணி\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: கனிமொழி\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் பிராந்திய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம்\nமோடி வீடு நோக்கி ஆம் ஆத்மி பேரணி\nதமிழ் மக்களை மீண்டும் துன்பதிற்குள் தள்ள முயற்சி: டிலான் குற்றச்சாட்டு\nகரடிவெட்டியாற்றில் மூடப்பட்ட பாடசாலையை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=381047", "date_download": "2018-06-17T23:42:35Z", "digest": "sha1:NJCR2YDO4HSVHM27E6U7SCSQCLL4DEVI", "length": 8155, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா", "raw_content": "\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்���ளுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nHome » சினிமா செய்திகள்\nமந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா\nமந்திரவாதியின் பிடியில் கவர்ச்சி நடிகை பாபிலோனா சிக்கியிருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மீட்க வேண்டும் என்றும் சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nபாபிலோனாவின் பாட்டி கிருஷ்ணகுமாரி சென்னை இந்த மனுவைக் கொடுத்துள்ளார். அதில், பாபிலோனாவை நான் தான் வளர்த்தேன். அவரை திரை உலகத்தில் அறிமுகப்படுத்தி பிரபல நடிகையாக வளர்த்துவிட்டதும் நான் தான்.\nஎனது பேத்தி பாபிலோனா தற்போது மந்திரவாதி ஒருவரின் பிடியில் சிக்கியுள்ளார். வசியக்கலை மூலம் எனது பேத்தியை வசியப்படுத்தி, அந்த மந்திரவாதி தனது பிடியில் வைத்துள்ளார். எனது பேத்தியின் நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் அவர் அபகரித்து விட்டார்.\nஅந்த மந்திரவாதி திருமணமானவர். அவரால் எனது பேத்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுபற்றி நான் நேரிடையாக சென்று மந்திரவாதியிடம் பேசினேன். எனது பேத்தியை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். ஆனால் அந்த மந்திரவாதி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தவறாக பேசினார்.\nபாபிலோனாவை சிறைவைத்துள்ள மந்திரவாதி பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. எனவே பாபிலோனாவை குறிப்பிட்ட மந்திரவாதியிடம் இருந்து பத்திரமாக மீட்கவேண்டும். மந்திரவாதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும்- என்று கூறப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n‘ரிச்சி’ திரைப்படமே தனக்கு முதல் திரைப்படம் என்கிறார் ஷ்ரத்தா ஶ்ரீநாத்\nநடிகைகளுக்கு சிம்புவை பிடிக்காது : மைக்கேல் ராயப்பன்\nதலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யவேண்டும்: சேரன்\nசசிகபூரை என்றும் மறக்க முடியாது: குஷ்பு கவலை\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: கனிமொழி\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை ��னியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் பிராந்திய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம்\nமோடி வீடு நோக்கி ஆம் ஆத்மி பேரணி\nதமிழ் மக்களை மீண்டும் துன்பதிற்குள் தள்ள முயற்சி: டிலான் குற்றச்சாட்டு\nகரடிவெட்டியாற்றில் மூடப்பட்ட பாடசாலையை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2008/05/blog-post_07.html", "date_download": "2018-06-17T23:53:07Z", "digest": "sha1:DQLKM5V2CEYHZ6V23OBFQJD65LWOTCBH", "length": 18174, "nlines": 459, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: ச்சும்மா...!", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\n\"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்\nதிடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்\nஉடம்பை வளர்க்கு முபாய மறிந்தேன்\nஇது திருமூலச் சித்தர் வாக்கு. இதை முழுதும் சொல்லாமல் பலரும் கடைசி வரியை மட்டும் கதையின் கடைசியில் வரும் மெஸேஜ் போல் எடுத்துக் கொண்டு நன்றாக வெளுத்துக் கட்டுகிறார்கள்.\nஇதனை அடுத்து திருமூலர் கூறி இருப்பதை கூலாக விட்டு விடுகிறோம்.\nஉருக்கமுடன் கொண்டு வந்தாலுண்பேன் - பெருக்க\nஅழைத்தாலும் போகேன் அரனே எந்தேகம்\nபள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது பரீட்சைக் காலங்களில் வருகின்ற பிரச்னைகள் பலவிதம். அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கும். அதிலும் பெயர்க் காரணங்களால் வருகின்ற பிரச்னைகள் ஒரு விதம்.\nநான் எப்போதும் கடைசி வரிசைகளில் தான் அமர வைக்கப்படுவேன். ஆங்கில அகர வரிசை.\nதேர்வு துவக்க மணி அடித்தவௌடன் என்ன நடக்கும். கண்காணிப்பாளர் வரிசையாக பேப்பரைக் கொடுத்துக் கொண்டே வருகிறார். தேர்வு நடக்கின்றது. பிரச்னை எங்கு வருகிறது என்றால், தேர்வு முடிந்தது என்பதற்கான மணி ஒலித்ததும் தான். அப்போது ஒவ்வொரு கண்காணிப்பாளரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து நான் அவர்களை மதிப்பிடுகிறேன்.\n*சில கறார் பேர்வழிகள் 'அப்படியே எல்லோரும் பேப்பரை வைத்து விட்டு ஓடிப் போயிருங்க' என்பார்கள். எத்தகைய அநியாயம் இது முதல் வரிசையை விட , நடுவில் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து, கடைசி வரிசைக்கும், ���ுதல் வரிசைக்கும் சில நிமிட இடைவெளிகள் கிடைக்கின்றன. பின் வரிசை மாணவர்கள் அத்தனை நிமிடங்கள் பின் தள்ளப்படுகிறோம். ஆனால் முடிக்கும் போது மட்டும் எல்லோரும் ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்பது எத்தகைய அநியாயம்\n*சிலர் எல்லோர்க்கும் மணி அடிப்பதற்கு முன்பே பேப்பர் கொடுத்து விட்டு, மணி அடித்தவுடன் எல்லோரும் சரியாக எழுந்து விட வேன்டும் என்பர். சரி.\n*சிலர் பேப்பர் கொடுத்த வரிசையிலேயே கலெக்ட் செய்து வருவார்கள். இதுவும் சரியானதே\n*சிலர் இருக்கிறார்கள். முடிவு மணி அடிக்கும் போது எந்த இடத்தில் நிற்கிறார்களோ அந்த இடத்தில் இருந்தே பேப்பரை பிடுங்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த randomnessக்கு விதியைத் தவிர வேறு எதையும் காரணமாகச் சொல்ல முடியாது.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nவந்த பசி வாரிச் சுருட்டி ஓட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1755892", "date_download": "2018-06-17T23:32:57Z", "digest": "sha1:WAAEBU4CRIR5MEL4NKVNNTDLAOJZSHBV", "length": 10931, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "என்.எச்., ஆகிறது அவிநாசிபாளையம்-ஒட்டன்சத்திரம் ரோடு: விரைவில் அறிவிப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வா���மலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஎன்.எச்., ஆகிறது அவிநாசிபாளையம்-ஒட்டன்சத்திரம் ரோடு: விரைவில் அறிவிப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு\nமாற்றம் செய்த நாள்: ஏப் 21,2017 10:01\nதிருப்பூர்:திருப்பூர் - ஒட்டன்சத்திரம் ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன; இதற்கான, கருத்துரு மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது.\nதிருப்பூர்- தாராபுரம்- ஒட்டன்சத்திரம் ரோடு, மாநில நெடுஞ்சாலை (எஸ்.எச்.,37) ஆக உள்ளது. பின்னலாடை தொழில் வளர்ச்சி காரணமாக, தென் மாவட்ட மக்கள் அதிகளவு வருகின்றனர். உற்பத்தியாகும் ஆடைகளும், துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் செல்கிறது. இதனால், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள ரோடாக, இது உள்ளது.இதில், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான, 32.8 கி.மீ.,தூரம் ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக (என்.எச்.,381) ஆக மாற்றப்பட்டுள்ளது. 167 கோடி ரூபாய் செலவில், தற்போது ரோடு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. அவிநாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை, 68.90 கி.மீ.,தூரம் ரோடு, மாநில நெடுஞ்சாலையாகவே உள்ளது.\nஇரு வழிச்சாலையாக உள்ள இந்த ரோட்டை, நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, சாலை மேம்பாட்டு திட்டம் பணி நடந்து வருகிறது. ரோடு விரிவாக்கத்துக்கான ஆய்வு, நிலம் எடுப்பு, சர்வே, நில ஆர்ஜித இழப்பீடு தொகை நிர்ணயித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.இந்நில���யில், அவிநாசிபாளையம் முதல், ஒட்டன்சத்திரம் வரை, மீதமுள்ள ரோட்டையும், தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, அதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, அறிவிப்பு வெளியாகும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அவிநாசி- அவிநாசிபாளையம் வரை ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. ஒட்டன்சத்திரம் வரை உள்ள ரோட்டையும், இத்துடன் இணைக்க பணி நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கருத்துரு தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நான்கு மாதத்தில் அறிவிப்பு வெளியாகலாம்.இதன் மூலம், கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், அவிநாசிபாளையம் முதல், ஒட்டன்சத்திரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ரோடு, குறுக்காக இணையும், என்றனர்.\n» தமிழகம் முதல் பக்கம்\nபோக்குவரத்து அதிகம் உள்ள ரோடு , கண்டிப்பாக நான்கு வழிச்சாலை வேண்டும்.\nசப்போட்டா விவசாயிகள்...கவலை:விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லை\nதனி மின் லைன் அமைப்பதில் அலட்சியம்:கூட்டு குடிநீருக்கு தொடரும் ...\nரயில்களில் விரைவில் வருகிறது பயத்தை விரட்டும் பட்டன் \nதிடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு... சோதனை மேல் சோதனை:தூய்மை ...\nரேஷன் பொருள் வினியோகத்தில் முறைகேடுக்கு முற்றுபுள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2012/02/blog-post_288.html", "date_download": "2018-06-17T23:48:00Z", "digest": "sha1:FH56HN6D7XGIUU327MT6C5VB7AQVDZIQ", "length": 15425, "nlines": 168, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: பேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலைத்தளம் வருகிறது", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » பேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலைத்தளம் வருகிறது\nபேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலைத்தளம் வருகிறது\nமென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். மைக்ரோசாப்டின் புதிய சமூக வல���த்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇதன் (User Interface) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).\nSocial Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும்.\nஎதாவது தேடிப் பெறப்பட்ட விடயத்தை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 பட்டன்களின் மூலம் பெறப்படும் Recommendation களை கூகிள் பிளஸ் தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும்.\nதேடுதலுக்கு பிங் சேவை(Bing) பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம்.\nTagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட விடயம் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட விடயம் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts.\nவலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அடோப் பிளாஷ் மென்பொருளின் உதவி தேவைப்படாது.\nஇதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், கூகிள் பிளசில் இருக்கும் வட்டங்கள் போல Groups போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து மைக்ரோசாப்ட் விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.\nசன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,\nதற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி\"\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சிய��ன் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nயூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வழிகள்\nபுதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப்...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nஇணைய வசதியின்றிய செல்போன்களிலும் பொக்கட் விக்கிபீட...\nஅனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி...\nகோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.\nகூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம...\nஇமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.\nசிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவ...\nப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மடிக்கணினியைய...\nசோதனையில் இருக்கும் புதிய Google Bar\n1, 2012 புதிய முப்பரிமாண (3D) வசதியுடன் ஃபயர் பாக்...\nபேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலை...\nபிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாற...\nரைட்டர் 2 இபப் (W2ePUB)\nஇணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.ibctamil.com/srilanka/80/101826", "date_download": "2018-06-18T00:05:53Z", "digest": "sha1:NBDT763LE2GXMCSUTA6VSUZL3BOD7D2T", "length": 11197, "nlines": 116, "source_domain": "news.ibctamil.com", "title": "முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தேடி பாம்பு வந்தது. ஏன் தெரியுமா? - IBCTamil", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொங் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மாற்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தேடி பாம்பு வந்தது. ஏன் தெரியுமா\nதனக்கு நன்மை நடப்பதாக இருந்தால் பாம்பு தன்னிடம் வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல்நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், எனக்கும் பாம்புக்கும் ஒரு நெருக்கமுள்ளது. எனக்கு நல்லது நடக்கவுள்ளதென்றால் பாம்பு என்னிடம் வருவதை அவதானித்துள்ளேன்.\nஎனது பரீட்சைகள் பதவி உயர்வுகளின் போது இவ்வாறு நடந்துள்ளது.\nசட்டக்கல்லூரியில் ப���ீட்சைக்காக தோற்ற இருந்தபோது பாம்பை காணவில்லை. இதனால் கவலை அடைந்திருந்தேன். அப்போது எனது தந்தையார் இறந்துவிட்டார். நான் பரீட்சையில் தோற்றமுடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு எனக்கும் பாம்புக்கும் தொடர்பு அதிகம்\nஇலங்கைத்தீவிலே வவுனியாவில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயம் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு கோயிலாகும்.\nவடமாகாணத்தில் உள்ள பல நாகதம்பிரான் ஆலயங்கள் நாகர் காலத்தில் இருந்தே இருந்து வருகின்றன.\nநாகர்கள் தமிழர்கள் என்று பேராசிரியர் பத்மநாதன் கூறியிருக்கின்றார். ஆகவே நாகதம்பிரான் வழிபாடு இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய வழிபாடு என்று கூறமுடியும்.\nஇலங்கைத்தீவின் பூர்விக குடிகளாக இனங்காணப்பட்ட தமிழர்களின் புராதன வரலாறுகள் முறையாக பேணப்படாமையால் இன்று எமது புராதன வரலாறுகள் மாற்றி எழுதப்படுவதுடன் வேண்டுமென்றே அழிக்கப்படுகின்றன.\nவரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். எமது ஆவணங்கள் பேணி பாதுகாக்க முடியாதவிடத்து கடல் கடந்த நாடுகளில் பேணக்கூடிய ஆவண காப்பகத்தில் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.\nஇந்துக்களின் புராதன ஆலயங்களும், பல புராணக்கதைகளை கொண்ட ஆலயங்களும் அழிக்கப்பட்டு அல்லது உரச்சிதைக்கப்பட்டு அவ்விடத்தில் இந்துக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தெரியாதவகையில் உருமறைப்பு செய்யப்ட்டுள்ளன.\nஇவ்வாறான கபட நோக்கம் கொண்ட நிகழ்வுகளில் இருந்து எமது ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராஜா, வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் ச.தணிகாசலம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nபுதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு\nமுள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜே���்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/10175/", "date_download": "2018-06-18T00:00:17Z", "digest": "sha1:336JLTH36JCXM7DKSMJ5KHV6ZH3CVKNH", "length": 21420, "nlines": 115, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆம்பூரில் பாதிக்கப்பட்ட தலித்களை கண்டுகொள்ளாதவர்கள் உ.பி.,யை கண்டு தகிப்பது ஏனோ? | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nஆம்பூரில் பாதிக்கப்பட்ட தலித்களை கண்டுகொள்ளாதவர்கள் உ.பி.,யை கண்டு தகிப்பது ஏனோ\nமரியாதைக்குரிய நம் பாரதப் பிரதமர் இந்த நாட்டில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அது போல் மாநிலத்தில் மாற்று கட்சி ஆட்சி செய்தாலும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் எந்த பாகுபாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும் எனவும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அத்தனை நல்லதையும் மறைத்துவிட்டு ஏதோ இன்று எந்த மாநிலத்தில் எது நடந்தாலும் அதற்கு காரணம் மோடி என்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுவதோடு இன்று மிகவும் வேதனை அளிப்பது தலித் சகோதர, சகோதரிகளுக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுவதோடு பல இடங்களில் போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nஅரசியலுக்காக மட்டும் அம்மக்களிடம் அக்கறை கொண்டுள்ளது போல் நடந்து கொள்ளும் கட்சிகள், அவர்களின் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத கட்சிகள் இன்று மோடி அரசைக் குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது.\nஅதுமட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எதிராக பல அநீதிகள் இழைக்கப்பட்ட போது கூட எதிர்த்துக்குரல் கொடுக்காத சில எதிர்க்கட்சிகள் இன்று எதற்;கெடுத்தாலும் மோடி அரசை குறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல இன்று நாடுமுழுவதும் இது வரை அழுத்தி வைக்கப்பட்ட இந்த சகோதரர்களுக்கு நல்லதை இந்த அரசு செய்து வரும்போது அந்த மக்களில் தாழ்நிலை வாழ்க்கைய��� வெறும் வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்தும் கட்சிகள் இன்று மோடி அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது.\nமத்தியில் பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சியில் மட்டும் 4 பேர் அமைச்சர்களாகவும், பீகாரில் கவர்னராகவும் நம் தலித் இனத்தவர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது இந்த அரசு.\nபாஜக-வில் இருந்து மட்டும் 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கே வலியுறுத்தி ஆக வேண்டும். பல இடங்களில் Reservation அல்லாத தொகுதிகளிலும் இவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்கள் என்பதை பாரதிய ஜனதா பெருமையோடு நினைவு கொள்கிறது.\nநேற்று வானொலியில் பேசிய நம் பிரதமர் தலித் மாணவர்களின் கல்வி ஊக்குவிக்கப்படும் என்றும் அவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க அரசு வழிவகை செய்யும் என்றும் பேசியிருக்கிறார் அதுமட்டுமல்ல தன் மக்கள் எல்லா உரிமையும் பெற்று வாழ வேண்டும் என்று பாடுபட்ட நம் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் பெயரால் நடைபெறும்.\nFoundation மூலம் அவர்களின் கலப்புத் திருமணங்களுக்கு 2½ லட்சம் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும்போது குறிப்பாக சிறுநீரக மாற்று சிகிச்சை, இருதய நோய் சிகிச்சை போன்றவர்களுக்கு முழு மருத்துவ உதவி செய்யப்படுகிறது.\nஅதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகளுக்குக் காரணம் அவர்களின் பொருளாதார தாழ்வுநிலையே என்பதை உணர்ந்து, அவர்களின் தொழில்துறையில் மேம்பட்டு அதன் மூலம் அவர்கள் தொழில்புரிவதை ஊக்குவிப்பதற்காக மட்டுமே IFCAI மூலம் 200 கோடி (Dalit Business Problem) ஒதுக்கப்பட்டுள்ளதன் மூலம் பலர் தொழிலதிபர்களாக மிளிர ஆரம்பித்திருக்கிறார்கள்.\n‘இந்துமால்’ என்று அம்பேத்கர் இறந்த இடத்தை நினைவிடமாக மாற்றியதுமட்டுல்ல மத்திய பிரதேசத்தில் அம்பேத்கர் பிறந்த இடமான மத்திய பிரதேசத்தியில் உள்ள ‘மகூ’ என்ற இடம் நினைவிடமாக அறிவித்தது பாஜக அரசு.\nஅம்பேத்கர் அவர்களின் நினைவுகளை சுமந்திருக்கும் இடம் நினைவிடமாக மட்டுமல்லாமல் நினைவில் நிலைத்திருக்கும் இடமாக மட்டுமல்லாமல் தலித் மாணவர்களின் வாழ்க்கையை நிலைநிறுத்தும் இடமாக மாற வேண்டும் என்ற நோக்கோடு லண்டனில் அம்பே���்கர் தங்கி இருந்த இடத்தை நினைவிடமாக மாற்றியமைத்தோடு இங்கிருந்து சென்று தங்கும் மாணவர்கள் தங்கி படிக்கும் இடமாகவும் மகாராஷ்டிரா பாஜக அரசு மாற்றி தலித் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த ஓர் இனம் ஏற்றமடைய வழி செய்திருப்பதை சொல்ல வேண்டிய அவசியத்தை எதிர்கட்சிகள் ஏற்படுத்தியிருக்கின்றன.\nஅதுமட்டுமல்ல இங்கே எல்லோரின் மனம் பதைக்கும் படி நடந்த தர்மபுரி கலவரமாகட்டும், சுவர் எழுப்பி அவர்கள் பாதிக்கப்பட்ட காலமாகட்டும், கோயில் நுழைவு அவர்களுக்கு மறுக்கப்பட்ட காலமாகட்டும், அவர்கள் தேர்கள் எரிக்கப்பட்ட காலமாகட்டும் அவர்களுக்கு ஆதரவாக இல்லாதது மட்டுமல்ல அதற்கு அன்றை மத்திய அரசை குறைசொல்லாத கட்சிகள் இன்று இத்தகைய கொடுமைகளுக்குக் காரணம் மத்திய அரசு காரணமில்லை என்று தெரிந்தும் வேண்டுமென்ற மோடி அரசை குறைகூறுகிறார்கள்.\nநாட்டின் வளர்ச்சி வளர்ச்சி என்று இந்த நாட்டின் வளர்ச்சியை வைத்து அரசியில் செய்கிறது பாஜக ஆனால் மாட்டின் இறைச்சி என்று பேசி பேசி மாட்டின் இறைச்சியை வைத்து அரசியல் செய்கின்றனர் எதிர்கட்சிகள். எதற்கெடுத்தாலும் பிரதமரின் பெயரை இழுப்பது வாடிக்கையாகி விட்டது வேடிக்கையாக உள்ளது.\nஆகமத்திய அரசியல் எந்த அடிப்படை ஆதராமும் இல்லை, குறை கூறுவதையே வாடிக்கையாக சில கட்சிகள் கொண்டிருக்கின்றன என்பது பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு இவர்கள் பயப்படுகிறார்கள் என்றே காரணம்.\nஆம்பூரில் கலவரம் நடந்த போது பாதிக்கப்பட்ட தலித் சகோதரியைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. தர்மபுரி கலவரத்தில் பலர் வீடுகள் எரிக்கப்பட்ட தருமத்துடன் யாரும் நடந்து கொள்ளவில்லை, இளவரசுகளும், கோகுல்ராஜ்களும் உயிர் இழந்தது தடுக்கப்படவில்லை. விஷ்ணுப்பிரியாக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.\nஆக நம் பிரதேசத்தில் நடந்து கொள்வதை புறக்கணித்துவிட்டு புறப்பட்டிருக்கிறார்கள் உத்திரபிரதேசத்தை கண்டித்து.\nசரிசமமாக நடத்தப்பட வேண்டியவர்களை பிரித்துப்பார்த்து, ஒட்டி வாழாமல் ஒட்டுக்காக அவர்களின் -உணர்வுகளை உதாசீனப் படுத்தி இன்று அவர்கள் ஹரியானவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய போலி எதிர்ப்புகளையும், போலி அக்கறைகளையும் மக்கள் புரிந்து கொள்வார்கள். மோடியின் மத்திய அரசு எந��த அளவிற்கு இந்த மக்களு; உறுதுணையாக இருக்கிறது என்பது மக்கள் உணர்ந்தே இருப்பார்கள்.\nஇப்படிக்கு என்றும் மக்கள் பணியில்\nஇதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை April 16, 2018\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர் April 15, 2018\n அர்த்தமற்றது January 17, 2017\nநாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம். April 4, 2018\nகாங்கிரஸ் கட்சிக்கு இங்கே போராடுவதற்கு எந்த உரிமையும் இல்லை April 4, 2018\nமாற்றத்திற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் November 18, 2016\nஅம்பேத்காரை தேசிய தலைவராகவே காண்கிறோம், ஒரு சாதியத்துக்குள் அடைக்க வேண்டாம் April 15, 2018\nதங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் தரமான கல்வி ஏழைகளுக்குக் எட்டக்கூடாது என்பதே ஸ்டாலினின் எண்ணம் September 15, 2017\nசாலையில் அமர்ந்த தலைவர்கள் பல பேர் ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் தான் September 17, 2016\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரியான நகர்வில் தான் மத்திய அரசு சென்றுகொண்டிருக்கிறது April 9, 2018\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2014/03/short-story-18-3-14.html", "date_download": "2018-06-17T23:41:08Z", "digest": "sha1:RIGAJUYCK5DSXJ4IQS7EOL6CU4Z5Z46O", "length": 28791, "nlines": 361, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: மனுஷி!", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nசென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் மிகவேகமாக வழுக்கிக்கொண்டு பயணித்தது நாங்கள் சென்ற ஊர்தி. உள்ளே இதமாக குளீருட்டிக்கொண்டிருந்தது காற்று. அதே சமயம் பங்குனிமாத வெயிலில் சாலையில் கானல்நீர் ��ாட்சிகள் தென்பட்டன. இளையராசாவின் இசை காதுகளைவருட புதுச்சேரி நோக்கி பயணித்துக்கொண்டிருந்தோம்.\nநாங்கள் என்றால் நான், பாஸ்கர், சுமன், மற்றும் மகேஷ் ஆகிய நால்வரும்தான். இருபத்தியோராம் நூற்றாண்டின் நவநாகரீக இளைஞர்களான எங்களுடன் இளமை ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. கண்களை ரேபான் குளிர்கண்ணாடி மறைத்துக் கொண்டிருக்க வாகனத்தின் எதிரே செல்லும் இளவயது பெண்களை சைட் அடித்துகொண்டிருந்தான் சுமன். மகேஷ் பொறுப்பாக காரை இயக்கிக் கொண்டிருந்தான்.\nவார இறுதியில் இம்மாதிரி சுற்றுலா செல்வது எங்கள் வழக்கம் ஆகிவிட்டது. ஒருவாரம் புதுச்சேரி, ஒருவாரம் ஆந்திரா அருகேயுள்ள தடா, இன்னொருவாரம் பழவேற்காடு, அடுத்தமுறை திருப்பதி இப்படி எங்காவது சென்று மைண்ட் ரிலாக்ஸாகி வருவதால் ஒருவாரமும் இயந்திரமாய் கழியும் பி.பி.ஒ பணியை ஒப்பேற்ற முடிந்தது.\nவேகம் பெற்ற கார் திடீரென குறைந்து “கிரிச்” என ‘ப்ரேக்’கிட்டது. ‘என்னடா மகேஷ்’ அங்கேபார் என்று மகேஷ் சைகை செய்தான்.கண்ணாடிவழியே பார்த்தபோது ஒரு மூதாட்டி மாங்காய்களை கீற்று போட்டு விற்றுக்கொண்டிருந்தாள்.\n உனக்கு இதே வேலையாப் போச்சு உனக்கென்ன மசக்கையாடா மாங்கா தின்ன உனக்கென்ன மசக்கையாடா மாங்கா தின்ன\n‘உனக்கு பிடிச்சா வாங்கிக்கடா மச்சான் ஆனா என்னை இப்படி கழுதைன்னு சொல்லாதே ஆனா என்னை இப்படி கழுதைன்னு சொல்லாதே\nகதவை திறந்து மகேஷ் இறங்கவும் நாங்களும் இறங்கினோம். சாலையோரத்தில் ஒரு கோணியைவிரித்து அதில் மாங்காய்களை அடுக்கியிருந்தாள் அந்த மூதாட்டி. அப்படி ஒன்றும் வியாபாரம் இல்லை போலும். மத்தியான வெயில் சுட்டெரிக்க அதில் இருந்து தப்பிக்க ஒரு குடை வைத்திருந்தாள்.\n கிழவிக்கு வியாபாரம் எதுவும் ஆகலை போலிருக்கு நம்ம காருல இருந்து இறங்கறதை பார்த்ததும் அதும் கண்ணுல ஒரு பல்பு எரியுது பார் நம்ம காருல இருந்து இறங்கறதை பார்த்ததும் அதும் கண்ணுல ஒரு பல்பு எரியுது பார்\nபீட்ஸாவும் பர்கரும், சக்கைபோடும் இந்த காலத்தில் இந்த மாங்காய்களை வாங்க யார் இருக்கிறார்கள்\n வியாபாரம் கிடைச்சுதுன்னு ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்யும்\n“ ஆனா இவங்களுக்கு காருல வந்து இறங்கினா தனி ரேட்டே வச்சிருவாங்க பார்த்து உஷாரா நடந்துக்க”\n அப்படி என்ன சொத்தையாடா எழுதி வாங்கிடுவா அந்த கிழவி”\n“மகேஷ் ���னக்கு சொன்னா புரியாது போய் அனுபவிச்சாத்தான் தெரியும்\nமகேஷ் அருகே வந்ததும் அந்த பாட்டி புன்னகைத்தாள் நல்ல ஒட்டுமாங்கா தம்பி நல்லா இனிப்பா இருக்கும்\n“ ஆளுக்கு ரெண்டு துண்டம் கட்பண்ணி மிளகாத் தூவி கொடுபாட்டி\nஇரண்டேநிமிடத்தில் ஆளுக்கு இரண்டு துண்டங்களை சீவி மிளகாய் போட்டு ஒருகாகித துண்டில் வைத்து நீட்டினாள் பாட்டி.\nபாட்டி சொன்னது போல மாங்காய் அவ்வளவாய் புளிக்க வில்லை மிளகாய் உப்பு சேர்த்து நாவில் நீர் ஊற ஒரேநிமிடத்தில் தீர்ந்து போனது.\n இன்னும் தலா ரெண்டு துண்டம் தரட்டுமா\nநான் மகேஷின் முதுகில் இடித்தேன். ‘சொன்னென்ல பாரு நடக்கிறதை\n எனக்கு இன்னும் ரெண்டுதுண்டு கொடு உங்களுக்கெல்லாம்டா\nமகேஷ் அந்த இரண்டு துண்டங்களையும் தின்று முடித்துவிட்டு பர்சில் கைவிட்டான். நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டினான்.\n” பின்னே எவ்வளவு பாட்டிம்மா\n“பத்து ரூவாத்தான் ஆச்சு தம்பி ஒரு துண்டம் ஒரு ரூவா தான் ஒரு துண்டம் ஒரு ரூவா தான்\n’ ஆச்சர்யத்தில் மலைத்துப் போனேன்.\nஇதுவே வேறு யாராவதாக இருந்தால் காரில் வந்து இறங்கியதற்கும் எங்கள் தோற்றத்தையும் பார்த்து நூறு ரூபாயை சுவாகா செய்திருப்பார்கள். பத்து ரூபா ஒரு துண்டு என்று ஏமாற்றியிருப்பார்கள். இந்த கிழவி என்னடாவென்றால் ஒரு ரூபாய்க்கு ஒரு துண்டு என்று இன்னமும் விற்றுக் கொண்டிருக்கிறது.\n சரி மீதி சில்லரை கொடு\n சரி நீயே வைத்துக் கொள் என்று நம் வாயால் வரவைக்க முயல்கிறது என்று எண்ணினேன். நூறு ரூபாய் ஒன்றும் எங்களுக்கு பெரிய விசயம் இல்லை என்றாலும் பாட்டியின் சாதுர்யம் பாரேன் என்று எதையோ குழப்பியது மனசு.\nபாட்டியின் முகம் வாடிப்போனது. அப்படியா தம்பிங்களா என்கிட்டேயும் சில்லரை இல்லே வேற யாரும் பக்கத்துல இல்ல மாத்தி கொடுக்கலாம்னு பார்த்தா நல்லா தேடிப்பாருங்க தம்பி\nஉடனே மகேஷ், பரவாயில்ல பாட்டி இந்த காசை நீயே வச்சிக்க இந்த காசை நீயே வச்சிக்க\n காசை இப்படி செலவு பண்ணாதீங்க இந்தா பிடி என்று திருப்பிக் கொடுத்தது பாட்டி.\n உங்களை என் பேரப்புள்ளைங்களா நெனச்சிக்கிறேன் பேரப்பசங்களுக்கு நாலுதுண்டு மாங்கா கொடுத்ததா எடுத்துக்கிறேன் பேரப்பசங்களுக்கு நாலுதுண்டு மாங்கா கொடுத்ததா எடுத்துக்கிறேன் இதனால நான் ஒண்ணும் ஏழையாயிட மாட்டேன் இதனால நான் ஒண்ணும் ஏழையாயிட மாட்டேன் பார்த்து பத்திரமா போய்வாங்க தம்பிங்களா பார்த்து பத்திரமா போய்வாங்க தம்பிங்களா என்றது பாட்டி புன்னகைத்துக் கொண்டே\nஅந்த மூதாட்டியின் முகத்தில் சந்தோஷம் இருந்ததே தவிர வியாபாரம் போய்விட்டதே என்ற அறிகுறி துளியும் இல்லை\nஇயந்திர உலகில் எல்லாவற்றையும் வியாபாரமாய் பார்த்து பழகிவிட்ட எனக்கு அந்த மூதாட்டி “மனுஷியாக” தென்பட என் கணிப்புக்கள் தவிடு பொடியாக கையெடுத்து வணங்கினேன்.\nதன்னிச்சையாக என் பையில் இருந்து நூறு ரூபாயை எடுத்து அந்த பாட்டியின் கையில் வைத்து பாட்டி இதை மாங்கா வாங்கினதுக்கு கொடுக்கலை உன் பேரனா கொடுக்கிறேன் என்றபோது என் கண்ணில் சில நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன.\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nதிண்டுக்கல் தனபாலன் March 18, 2014 at 4:43 PM\nமனதார உடனே உணர்ந்தது அருமை...\nசிறுகதையாக இருந்தாலும், உண்மையில் இதுபோன்ற மனுஷிகளும், மனிதர்களும் ஏராளமாக் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஇது ஒரு கதையாகவே தெரியவில்லை\nஅம்பாளடியாள் வலைத்தளம் March 18, 2014 at 8:52 PM\nமனிதநேயம் மிக்க உள்ளத்தில் வாழும் தெய்வங்களை இந்த\nஇடங்களில் தான் உணர முடிகின்றது \nஅருமை... பல சமயங்களில் நாம் ஏமாற்றுவார்கள் என நினைப்பவர்கள் ஏமாற்றுவதில்லி. தெரியாமலே பல இடங்களில் ஏமாறுகிறோம்.....\nஇப்படியான சில மனித உள்ளங்கள் இருப்பதால் தான் இப்போதைய மழையாவது...கதை அருமை...\n இன்னும் மனித நேயம் மிக்க மக்கல் இருக்கத்தான் செய்கின்றார்கள் அதனால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது போலும்\n(நாங்கள் இது வரை இந்தக் கதைக்கு 3,4 கமென்ட்ஸ் இட்டு அது ப்ளாகர் பிரச்சினை பண்ணியதால் வந்ததா என்று தெரியவில்லை வந்ததில் எது உங்களுக்குப் பிடித்ததோ அதை ப்ப்ளிஷ் செய்து கொள்ளுங்கள்)\nஅருமையான கதை சுரேஷ். ஏழைகளிடம் தான் மனிதாபிமானம் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்...\nகூட்டணி சரியில்லைன்னு தலைவர் புலம்புவது எதற்கு\n வீணாய்ப் போன ஆதாரும்” கத...\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nதிருப்பரங்குன்றம் முருகா தீவினை அகற்றுவாய்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nகணவரை காக்கும் காரடையான் நோன்பு\n கதம்ப சோறு பகுதி 26\nபாக்யா இந்த ��ார இதழில் எனது ஹைக்கூ\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nமருமகளுங்க மாமியாரை தெய்வமா நினைச்சா என்ன அர்த்தம்...\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\nஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை\nஇன்றைய தினமணி கவிதைமணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தினமணி குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்\n பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்ப...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45859-rashid-khan-gives-sunrisers-another-crack-at-csk-and-ipl-title.html", "date_download": "2018-06-17T23:51:09Z", "digest": "sha1:76X3MKJAC3TNPN3O62DSQO5WXZBENHOZ", "length": 12710, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஷித்கான் அதகளம்: இறுதிப் போட்டியில் ஐதராபாத்! | Rashid Khan gives Sunrisers another crack at CSK and IPL title", "raw_content": "\nகபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை\nருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அ��ுவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nசேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது\nவேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது\nபாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்\nரஷித்கான் அதகளம்: இறுதிப் போட்டியில் ஐதராபாத்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.\nகடந்த ஒன்றரை மாதமாக நடந்த ஐ.பிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. இதற்கு முன், 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் 56 லீக் போட்டிகள் நடந்தன. இதில் பிளே ஆப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் முன்னேறின. முதலாவது தகுதி சுற்றில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.\nஇந்நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத்தும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிகண்ட கொல்கத்தா அணியும் இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் நேற்று மோதின.\nகொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.\nதொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா (34 ரன்), தவான் (34), அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் (3 ரன்கள்) ஆகியோர்கள் அவுட் ஆனதும் அந்த அணி தடுமாறத் தொடங்கியது. 150 ரன்களைத் தொடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் ரஷித் கான் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார். அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். பத்து பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணி சவாலான ஸ்கோரை எட்டியது.\nபின்னர் 175 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின்னும் சுனில் நரேனும் அதிரடியாக விளையாடினர். இதனால் அந்த அணி வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதிஷ் ராணா (22 ) உத்தப்பா (2) கேப்டன் தினேஷ் கார்த்திக் (8) ரஸல் (3) என அடுத்தடுத்து ��வுட் ஆகி நம்பிக்கையை தகர்த்தனர்.\nஇருந்தாலும் இளம் வீரர் சுப்மன் கில் கொஞ்சம் ஆறுதல் அளிக்க பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால் கடைசி ஓவரில் அவர் விக்கெட்டை இழந்ததும் கொல்கத்தா அணி, ஐதராபாத் அணியிடம் சரண்டர் ஆனது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கொல்கத்தா அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது. ஐதராபாத் தரப்பில் ரஷித் கான் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்ரவுண்டராக ஜொலித்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணியுடன் 3 முறை மோதியுள்ள ஐதராபாத் அணி மூன்றிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.\nகடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்\nஉலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் முன்னேற்பாடுகள் தீவிரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி - மழையால் மாறிய ஆட்டம்\n“அப்போது தோனி வேற லெவல்ல இருந்தார்” மனம் திறந்த தினேஷ் கார்த்திக்\nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nமின்னல் தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் பலி\nகடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆப்கான்\nரஷித்கான் அபாயகரமானவர்: இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்\nசச்சின், தோனி, விராத்... நெகிழ்கிறார் ரஷித் கான்\nரஷித் கான் சுழலில் பங்களாதேஷ் சரண்டர்\nகல்லூரி நிதி குறித்து கேள்வி எழுப்பிய மாணவருக்கு அடி, உதை\nRelated Tags : Rashid Khan , Sunrisers , CSK , கொல்கத்தா , தினேஷ் கார்த்திக் , ஐதராபாத் , ரஷித் கான் , ஐபிஎல் 2018\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி உயர்வு: இந்தியா பதிலடி\nரூ.1.2 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்��\nகடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்\nஉலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் முன்னேற்பாடுகள் தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/12/92201.html", "date_download": "2018-06-18T00:21:10Z", "digest": "sha1:2JUS7VCMIOMH6I3VVFZHVT4NVQNV2I5V", "length": 17639, "nlines": 193, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஐபிஎல் தொடரில் லோ - ஆர்டர் பேட்டிங் என்பது புதைமணலில் ஓடுவதற்கு சமம் - சி.எஸ்.கே கேப்டன் டோனி சொல்கிறார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோதாவரி, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் டெல்லியில் நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்\nகாவிரியில் தமிழகத்தின் உரிமையான 177.25 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்: அமைச்சர் டி.ஜெயக்குமார்\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nஐபிஎல் தொடரில் லோ - ஆர்டர் பேட்டிங் என்பது புதைமணலில் ஓடுவதற்கு சமம் - சி.எஸ்.கே கேப்டன் டோனி சொல்கிறார்\nசெவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018 விளையாட்டு\nமும்பை : ஐபிஎல் தொடரில் நான் லோ-ஆர்டர் பேட்டிங் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது எனக்கு புதைமணல் போன்றது என டோனி தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரூபித்து காட்டியது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி டார் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்கி அசத்தினார். அவர் 16 போட்டியில் 455 ரன்கள் குவித்தார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். 36 வயதாகும் எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லோ-ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்குவது எனக்கு புதைமணலில் ஓடுவது மாதிரி என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சில வருடத்திற்கு முன்பு பிட்னஸ் பேச்சு தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடருக்கு வரும்போது, நான் எனது அணியுடன் உட்கார்ந்து பிட்னஸ் குற���த்து பேசினேன். அப்போது நான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்குவேன். வயது காரணமாக நான் லோ-ஆர்டர் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது புதைமணலில் இறங்குவது போன்றதாகும் என்பதில் உறுதியாக இருந்தேன்.\nபோட்டியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அந்த முடிவில் உறுதியாகவும் இருந்தேன். ஆனால், நான் லோ-ஆர்டர் வரிசையில் இறங்கி விளையாடி கொண்டிருந்தபோது, எனக்கு நானே போதுமான நேரத்தை கொடுக்க முடியவில்லை.\nஇப்படி இறங்கும்போது நான் புதைமணலில் ஓடுவது போன்றதும், அதிகப்படியான படபடப்பிற்கும், ரொம்ப ஆழமாகவும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதனால் டாப் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டேன். நான் 3, 4 அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்க விரும்பினேன். அப்படி என்றால், ஏராளமான ஓவர்கள் கிடைக்கும்’’ என்றார்.\nஐபிஎல் தொடர் டோனி IPL Captain Dhoni\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதிருப்பதி ஏழுமலையான் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ3.43 கோடி வசூலானது\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nவீடியோ : காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nவீடியோ : பிக் பாஸ் 2 | மீண்டும் ஓவியா\nவீடியோ : கும்கி 2 - தமிழ் சினிமா\nவீடியோ : பரத நாட்டிய அரங்கேற்ற விழா\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nநாகப்பட்டினத்தில் மண் சரிந்ததில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் - டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் ஜெயில் நிச்சயம் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nமகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\n2.5 கோடி மெக்சிகோ அகதிகளை ஜப்பானுக்கு அனுப்பி வைத்து விடுவேன் அந்நாட்டு பிரதமருக்கு டிரம்ப் மிரட்டல்\nஇந்தோனேஷியாவில் பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்த மக்கள்\nசர்வதேச டென்னிஸ் தரவரிசை: நடாலை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்\nஉலகக்கோப்பை கால்பந்து 2018 : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து 2018: போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_16_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_06_2018\n1முதுமை காரணமாக நாராயண மூர்த்திக்கு அரசு பதவி வழங்க முடியவில்லை: கர்நாடக முத...\n2‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பதாக அர்த்தமா\n3மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்: சமூக வலைதள பிரசாரத்திற்கு 65,000 பேரை களமி...\n4டெல்லியில் அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சிதான் நடக்கிறது அரவிந்த் கேஜ்ரிவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=380553", "date_download": "2018-06-18T00:00:20Z", "digest": "sha1:MZEMSRDPJPGQZL3VG5V7ZFTJW7JU6ASE", "length": 9377, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் குடியேற்றவாசிகளை ஏற்க வேண்டும் : திமித்ரிஸ்", "raw_content": "\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழ��்பு\nஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் குடியேற்றவாசிகளை ஏற்க வேண்டும் : திமித்ரிஸ்\nகிரேக்கத்திற்கு உதவி புரியும் வகையில், அங்கு வரும் குடியேற்றவாசிகளை ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஏற்க வேண்டும் எனவும், குடியேற்றவாசிகளின் விண்ணப்பங்களை கையாள்வதற்கு மேலதிக அதிகாரிகள் கிரேக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிபெயர்வு தொடர்பான ஆணையர் திமித்ரிஸ் (Dimitris Avramopoulos) நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.\nகிரேக்கத்தில் சுமார் 60,000 மேற்பட்ட குடியேற்றவாசிகள் இருப்பிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களை கையாளும் பொருட்டு அதிகாரிகள் தேவை எனவும் கிரேக்கம் முன்னதாக உதவி கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்தே திமித்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த கருத்தை அவர் ஏதென்ஸில் நடைபெற்ற கருத்துக்களத்தில் உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், குடியேற்றவாசிகள் ஐரோப்பாவுக்கு வருவதை கட்டுப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை எத்தகை இடர்பாடுகள் ஏற்படினும் தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த உடன்படிக்கையின் படி, அதிகளவான குடியேற்றவாசிகளை துருக்கி ஏற்கும் பட்ச்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் துருக்கியர்களுக்கு வீசா அற்ற பயண முறைமை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nஇருப்பினும், கடந்த ஜூலை மாதம் துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப்புரட்சியைத் தொடர்ந்து, பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டமையினால் துருக்கியுடனான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும் என, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தீர்மானம் மேற்கொண்டனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவெனிசுவேலா மீதான பொருளாதார தடைகள்- ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல்\nபரிஸ் தாக்குதல்- இரண்டாண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு\nசிரிய நெருக்கடிக்கு அரசியல் தீர்வே சிறந்தது: புட்டின்- எர்டோகனுக்கு இடையில் கலந்துரையாடல்\nஸ்பெய்ன் ராணி மெக்சிக்கன் செஞ்சிலுவைச் சங்க தலைமையத்திற்கு விஜயம்\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்���ட்ட மீனவர்\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: கனிமொழி\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் பிராந்திய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம்\nமோடி வீடு நோக்கி ஆம் ஆத்மி பேரணி\nதமிழ் மக்களை மீண்டும் துன்பதிற்குள் தள்ள முயற்சி: டிலான் குற்றச்சாட்டு\nகரடிவெட்டியாற்றில் மூடப்பட்ட பாடசாலையை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balabaskaran24.blogspot.com/2009_09_01_archive.html", "date_download": "2018-06-17T23:29:42Z", "digest": "sha1:K6LTZFL2QWL3E3HNI5BZMHIAPGSK2A6E", "length": 149902, "nlines": 455, "source_domain": "balabaskaran24.blogspot.com", "title": "Bala Baskaran: September 2009", "raw_content": "\nசந்திப்பு 1. ந. பழனிவேல் ( N. Palanivelu )\nசந்திப்பு 2: வி. டி. அரசு (V. T. Arasu)\nசந்திப்பு 3: நா. கோவிந்தசாமி (Naa Govindasa...\nசந்திப்பு 4: எம் கே நாராயணன் (M K Narayanan)\nசந்திப்பு 5 : இராம கண்ணபிரான் (Rama Kannapiran)\nசந்திப்பு 5 : இராம கண்ணபிரான் (Rama Kannapiran)\nஎழுத்தாளர் இராம கண்ணபிரானை நான் சந்தித்த தினம் 1982 மே 4. அவர் குடியிருந்த தோ பாயோ வீட்டில் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டரை மணி வரை நாங்கள் பேசினோம்.\nமேலும் சில விளக்கம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை அவரை மறுபடியும் சந்தித்தேன். மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஏழே கால் மணி வரை உரையாடல் நீடித்தது.\n(புதிய தகவல்களை அடைப்புக்குறிக்குள் சேர்த்திருக்கிறேன்.)\n.. எது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்\nஇந்நாட்டுப் பிரச்னைகளைத் தொட்டு எழுதக்கூடியது. இந்த இடம் இந்திய, தமிழ், சீன, மலாய் மக்கள் வாழும் இடம். இவற்றை யார் வேண்டுமானாலும் எழுதலாம். உதாரணத்திற்கு அகிலன். மலேசிய சிங்கப்பூர் வட்டாரம் பற்றிக் கதை, நாவல் எழுதியிருக்கிறார். நெஞ்சினலைகள், பால்மரக்காட்டினிலே நாவல்களைச் சொல்லலாம்.\nஇங்கே உள்ளவர்தான் எழுதவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து இங்குள்ள பிரச்னைகளை நேரில் உணர்ந்து எழுதினால் நல்லது. மற்றவர்கள் எழுதினாலும் பிரச்னைகளை ஆழமாக ஆராய்ந்து விஷயங்களை நன்கு உள்வாங்கிக்கொண்டு எழுதவேண்டும்.\n(மலேசியாவுக்கு வராமலேயே அகிலன் நெஞ்சினலைகள் எழுதினார். குறிப்புகள் சேகரித்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதிய நாவல் அது. மலேசியா சிங்கப்பூருக்கு வந்துவிட்டுப் போனபின் பால்மரக் காட்டினிலே நாவலை கலைமகள் இதழில் தொடராக எழுதினார். அதில் சில factual errors இடம்பெற்றது உண்மைதான்.\nகறுப்புத்துரை என்ற சிறுகதை அவர் இங்கேயே எழுதி உதயம் இதழுக்கு அனுப்பியது.\nஅந்தக் கதைக்கு அகிலன் முதலில் வைத்த பெயர் வேறு. கந்தசாமியின் மகன் என்று ஏதோ ஒரு பெயர் என நினைக்கிறேன். அதைவிட கறுப்புத்துரை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னவர் நா. கோவிந்தசாமி. வெள்ளைத்துரையைப் போலவே நம் கறுப்புத்துரைகள் மலேசியத் தோட்டங்களில் எப்படி அட்டகாசம் செய்தார்கள் என்பதை கோவிந்தசாமி எடுத்துச் சொன்னார். அகிலன் உடனே பழைய தலைப்பை அடித்துவிட்டுக் கறுப்புத்துரை என்று எழுதியதை நானே கோவிந்தசாமி வீட்டில் என் கண்ணால் பார்த்தேன்.\nஅகிலன் இங்கு வருவதற்குமுன் இங்கு வெளிவந்திருக்கும் இலக்கியத்தைப் படித்துப் பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்று விடாப்பிடியாகச் சொல்லிவிட்டார். பல நூல்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஅவற்றுள் மலபார் குமாரின் குறுநாவல் செம்மண்ணும் நீலமலர்களும் அகிலனை அதிகமாகக் கவர்ந்தது.\n(இந்த நாவலுக்கு உண்மைச் சூழலை அறிய குமாரும் நானும் (பாலபாஸ்கரன்) தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ஒரு ரப்பர்த் தோட்டத்திற்குச் சென்று இரண்டு நாள் தங்கியது ஞாபகத்திற்கு வருகிறது.)\nமலேசிய சிங்கப்பூர்க் கதைகளைப் படித்துவிட்டு அகிலன் தமிழ்நாட்டிலேயே ஒரு இதழில் ரசனையோடு விமர்சனம் எழுதியிருந்தார். அதிகக் குறை சொல்லாமல் positive ஆகவே கருத்தைக் கூறியிருந்தார். நம் எழுத்தாளர்கள் அதை மிகவும் பாராட்டி வரவேற்றார்கள்.\nஎன்னுடைய சிறுகதைத் தொகுப்புகள் தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளிவருவதற்கு அகிலனே காரணம்.\nஅகிலனுடைய கதைகளைக் குறை சொல்பவரும் உண்டு. தி. ஜானகிராமன் இங்கு வந்திருந்தபோது அகிலன் மாதிரி தம்மால் அவசரமாக எழுத முடியாது என்று சொன்னார். தவம் பண்ணினால்தான் கதை வரும் என்பது ஜானகிராமனின் தத்துவம்.\nஅகிலன் ஊர் திரும்பும்போது வி. டி. அரசு ஆங்கிலத்தில் வெளிவந்��� சிங்கப்பூர் மலேசியா தொடர்பான மிகச் சிறந்த ஐந்தாறு சமூக, வரலாற்று நூல்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.)\n.. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள்\nமா. இளங்கண்ணன், சே. வெ. சண்முகம்.\nதரத்தைக் கருத்தில் கொண்டு எழுதுவோர்\nமு. தங்கராசன் (இன்றைய நிலையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமாக மொத்தம் 20 நூல்கள் போட்டிருக்கிறார்),\nக. இளங்கோவன் (சிறுகதை, புதுக்கவிதை, உருவகக்கதை),\nநா. கோவிந்தசாமி (மதிப்பீடுகள், ஒட்டுண்ணிகள் கதைகள் நன்று),\nபொன் சுந்தரராசன் (என்னதான் செய்வது பவுன் பரிசுக் கதை),\n1. ஆங்கிலத் தமிழர்கள்.. ஆங்கிலம் படித்துவிட்டு அரசாங்க வேலையில் இருப்பவர்கள். தமிழ் தெரியாது. ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். நிறைய பேருக்கு அப்படி ஒன்றும் பெரிய படிப்பு இருக்காது. அதிக பட்சமாக O Level, A Level படித்திருப்பார்கள். அவ்வளவுதான்.\n2. தமிழ்த் தமிழர்கள்.. தமிழ் மட்டுமே பேசுபவர்கள். தமிழ் மட்டுமே படித்தவர்கள். குறைந்த வருமானம் கொண்டவர்கள். சிங்கப்பூர்த் தமிழரில் பெரும்பான்மையோர் இவர்களே.\nகோ. சாரங்கபாணி ஒரு தமிழ் முரசு தலையங்கத்தில் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார். இவர்களுக்குக் குடும்பம் ஊரில் இருக்கும். (கடுதாசி மூலம்தான் குடும்பமே நடக்கும். கடுதாசி வாழ்க்கை எனலாம். குழந்தை பிறப்பு, நல்லது கெட்டது எல்லாம் பல நாள் கழித்துக் கடிதத்தில்தான் வரும். ஊருக்குப் போகிறவரிடம் சாமான்கள் கொடுத்து வீட்டில் தரச்சொல்வது. ஊரிலிருந்து ஆள் வந்தால் அவரைப் பார்த்து மணிக்கணக்காக ஊர் விஷயங்களை விசாரிப்பது. இவர்களைக் காலி ஆட்கள் என்றுகூடச் சொல்வார்கள். உள்ளூர்க்காரர்கள் இவர்களை ஊர்க்குடுமிகள் என்று கேலி செய்வதுமுண்டு. பதிலுக்கு நாட்டான் என்று உள்ளூர்க்காரர்களைக் கேலிசெய்வர் பயணத்தமிழர். முருகு சுப்பிரமணியம், வி. டி. அரசு போன்றவர்கள் ஆரம்பத்தில் பயணத் தமிழர்களே. முருகு Buffalo Road-ல் குடியிருந்தார்.)\nதமிழ்த் தமிழர்களுக்குத்தான் நாம் எழுதவேண்டும். அவர்கள்தாம் அதிகம்.\n(ஆங்கிலம் படித்தவர்களுக்கும் தமிழ் படித்தவர்களுக்கும் இடையில் நிலவுகின்ற பிளவைக் காட்டும் கதைதான் நாடோடிகள்.)\n(இப்பொழுது தமிழர்களில் புது வகையினரைப் பார்க்கிறோம். New Arrivals என்கிற புது வரவுகள். இவர்கள் bilingual. மற்றொரு வகையினர் contract workers என்கிற ஒப்பந்த ஊழியர்கள்.)\n.. அண���மையில் கல்விக் கழகத்தில் (I.E) எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சி நடப்பதாக நா. கோ சொன்னார். அவர் பாடத்தில் ஒரு பகுதியாகவே கதைக் கலையைக் கற்றுத் தருகிறார். ஆசிரியப் பயிற்சி பெறும் 20, 22 வயது கொண்ட இளையர் 30 கதைகளை எழுதினர். அவற்றில் நமக்குச் சம்பந்தமில்லாத இடங்கள் வருகின்றன. குமுதம் ஆனந்தவிகடன் போலவே கதைகள் தென்படுகின்றன. பிரச்னை இல்லை. ஓரிரு கதை மட்டும் பரவாயில்லை.\n. இரா. துரைமாணிக்கம். தமிழ் ஆசிரியர். சிறுகதை எழுதுகிறார். (இப்பொழுது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் போட்டிருக்கிறார்.)\n. மசூது. தமிழ் ஆசிரியர். (இப்பொழுது கவிதை பக்கம் போய்விட்டார்.)\n. பி. சிவசாமி. ஆசிரியர். (பின்னர் ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்தது.)\n. சங்கையா. (பின்னர் அகரம் வெளியீட்டாக விடுதலை சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்தார். இவ்வாண்டு காலமானார்.)\n. வீரப்பன் லட்சுமி. தமிழ் ஆசிரியை. Potential Writer. Mesage, Form இரண்டும் இணைந்து வருது. சமீபத்தில் நாடகம் நிறைய எழுதுகிறார்.\n. RTS-ல் செ. ப. பன்னீர்ச்செல்வம், வி. கலைச்செல்வன், மூர்த்தி முதலானோர்.\n.. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என்று நாடுகள் தனித்தனியாக இருந்தாலும் பொதுவாக இந்த நாடுகளின் இலக்கியத்தை Overseas Tamil Literature அயலகத் தமிழ் இலக்கியம் என்ற கோணத்தில் பார்க்கவேண்டும்.\nதமிழ்க் கதைகள் ஆங்கிலத்தில் வரும்போதுதான் நல்ல திறனாய்வு கிடைக்கும். Favourable, sharp criticism வரும்.\n(இழப்புக்கள் கதை ஓர் அனைத்துலக theme. அதனால் மற்ற நாட்டு வாசகர் சிலர் அதனைத் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சம்பவமாகவே கருதுகின்றனர்.)\n.. சுமார் 55 கவிஞர்கள் இருக்கிறார்கள்.\nகவிக்குலம் போற்றும் தமிழவேள் எனும் கவிதை நூல் வரப்போகிறது. (இப்போது வந்துவிட்டது.)\nதமிழவேள் நாடக மன்றத்தின் வெளியீடு அது.\n.. புனைகதை எழுத்தாளர்கள் 100 பேர் இருப்பார்கள். இவர்களைப் பிரதிநிதிக்க ஒரு சங்கம் உண்டா சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்பத்தில் கவிஞர்களே நிறைய இருந்தார்கள். புனைகதைப் படைப்பாளர்கள் அதிகம் கிடையாது.\n.. எழுத்தாளர் கழகம் கவிதை/கதை தொகுப்புகள் போடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிறுகதைப் பொறுப்பு என்னிடம். தமிழ் முரசு, தமிழ் மலரில் விளம்பரம் கொடுத்தோம். பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. சுமார் இருபது கதைகளே வந்தன. 10, 12 கதைகளைத் தொகுத்து நூலாகப் போடலாம் என்று எண்ணம். என் வேலை ���ுடிந்தது.\nஆங்கில இலக்கியம் படிக்கும் ஒருவர் TV படங்களைப் போல எழுதணும் என்றார். நான்கு கதைகளை அனுப்பினார். ஒன்றுகூடத் தேறவில்லை.\n(கதை நூல் வரவேயில்லை. என்னுடன் சே. வெ. சண்முகம், நா. கோவிந்தசாமி ஆகியோர் நீதிபதிகள். நீதிபதிகளின் கதைகளும் உத்தேசத் தொகுப்பில் இருந்தன. நீதிபதிகளின் கதைகளை எப்படி போடுவது என்று சிலர் பிரச்னையை எழுப்பித் தகராறு செய்தனர். ஆகவே நூல் திட்டம் கைவிடப்பட்டது. கவிதைத் தொகுப்புக்கு முல்லைவாணன் பொறுப்பேற்றிருந்தார். அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.)\n... எழுதுவோருக்கு எங்கே இடம்\n. RTS. எம். கே. நாராயணன் வந்த பிறகு சிங்கப்பூர்க் கதைகளை ஊக்குவித்தார். ஒரு கதைக்கு 55 வெள்ளி கொடுத்தது வானொலி.\n. நாடகம், தொடர் நாடகம், இலக்கிய நாடகம் என்று நிறைய வந்தன. எஸ். எஸ். சர்மா, சே. வெ. சண்முகம் போன்றோர் காசுக்காகவே எழுதினர்.\n. நா. கோவிந்தசாமி 40, 45 தனிநாடகங்களும் 3, 4 தொடர் நாடகங்களும் எழுதினார்.\n. தமிழ் முரசில் எழுதினால் instant writer திடீர் எழுத்தாளர் ஆகலாம். ஒப்பந்த, பயணத் தமிழர்கள் மட்டுமே முரசில் அதிகமாக எழுதினார்கள். அரசாங்க, சமூக மக்களின் குரலாக முரசு ஒலிக்கவில்லை. சென்னைக் கடிதம், ஜோசியம் படிக்கும் வாசகர்கள் அதிகம். வி இக்குவனம் பொறுப்பாசிரியராக இருந்தபோது சிங்கை சாந்தி, பழனிவேலன் போன்றோர் அதிகம் எழுதினார்கள். வனம் போய்விட்டால் வேறு ஒருவர் வரும்போது அவருடைய போக்கே செயல்படும். முரசுக்கென்று தனித்தன்மை கிடையாது.\n. ஏ வீரமணி சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் உருவாகி செழிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர். He was obsessed with Singapore Tamil Literature.\n. Singa இதழும் இந்தியன் மூவி நியூசும் சிங்கப்பூரிலிருந்து வெளியாகின. மூவி நியூசின் தமிழ்ப் பகுதிக்கு சர்மா பொறுப்பாக இருந்தார். வேல் எனும் பெயரில் ஓர் இதழ் நடத்தினார் அவர். பால் உணர்வுக் கதைகள் எழுதி தம் இலக்கிய அரிப்பைத் தீர்த்துக் கொண்டார் சர்மா.\n. மலேசியத் தமிழ் இலக்கியம்\nஒரு காலத்தில் தமிழ் நேசனில் கதை வந்தால்தான் பெருமை என்ற நிலை இருந்தது. காரைக்கிழார் கவர்ச்சியாகக் கதைகளைப் பிரசுரித்தார். முருகு, பரிதாமணாளன் இருந்த வரை அதிக கவர்ச்சி இருக்காது.\nஒரு சிலர் மலேசியர்கள் நம்மைப் புறக்கணிப்பதாகச் சொல்வார்கள். நம்மை அவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பர்.\nபவுன் பரி���ு கிடைக்கவில்லை என்று மா. இளங்கண்ணன் திட்டிக்கொண்டிருக்கிறார்.\nநம் கதைகளில் தமிழ்நாட்டு சாயலும் செல்வாக்கும் அதிகம்.\nநம் எழுத்தாளர்களின் intellectual background மிகவும் குறைவு. அதிக பட்ச கல்வித் தகுதி O Level அல்லது A Level தான்.\nஇதெல்லாம் சேர்ந்து creativity-யை (படைப்பாற்றலை) பாதிக்குது. புதுச்சரக்கு இல்லை. எழுதுபவருக்கு சொந்த philosophy (வாழ்க்கை நோக்கு) இல்லை.\n(எனக்குப் பவுன் பரிசு கிடைத்த பிறகு சிலர் எதிர்ப்புக் காட்டினர். அர்த்தமில்லாத எதிர்ப்பு அது.)\nஇலக்கியக் களத்தில் சிங்கப்பூர்க் கதைகள் மட்டுமே இருக்கவேண்டும் என்பது இளங்கண்ணனின் வாதம். மலேசியாவைச் சேர்த்தால்தான் களம் இன்னும் விரிவாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.\nஉலகம் முழுக்க உள்ள தமிழர் பிரச்னையே முக்கியம். அதற்காகத்தான் நாடடோடிகள் எழுதினேன்.\nபத்து வயதில் சிங்கப்பூருக்கு வந்தேன். தகப்பனார் ராமசாமி முதலியார் கடை வைத்திருந்தார். தந்தை 1922ல் சிராங்கூன் ரோடில் Sri Ratha Rukmani Vilas புத்தகக் கடை ஆரம்பித்தவர். அந்தக் கடைக்கு எதிரிலே 64 சிராங்கூன் ரோடிலும் மற்றொரு கடை இருந்தது. இதுதான் வாசு வளையல் மண்டி. அப்பா நன்றாகப் பாடுவார். தெருக்கூத்தில் நடித்தவர். மலேசியாவுக்குக் கோயில் விழாக்களின்போது சென்று புத்தகக் கடை போட்டுப் பாட்டுப்பாடி விற்பார். அவருடைய சகோதரர்தான் கோலாலம்பூரில் மனோன்மணி விலாச புத்தகசாலை வைத்திருந்தவர்.\nபோகப் போகப் புத்தகக் கடையோடு மற்ற சில்லறை சாமான்களும் விற்கப்பட்டன. 1940களின் பிற்பகுதியில் கடை ஜவுளிக் கடையாக மாறியது. ஒரு கட்டத்தில் 1950களில் நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து கடை நடைபெற்றது. அப்போதுதான் நான் வந்தேன்.\nஅந்த நேரத்தில் கடைக்கு மேலே எஸ். நாராயணன் B.Sc (செட்டியார்) தங்கியிருந்தார். பார்லிமெண்ட் நாராயணன் என்று பெயர் பெற்ற அவர் நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். அவர் நிறைய கதைகள் படிப்பவர். ஆனந்தவிகடன், குமுதம் வாங்கிப் படித்தார்.\nதகப்பனார் அவ்வப்போது ஊருக்குப் போய்வரக் கூடியவர். தாயார் இங்கு இல்லை. என் தனிமைத் துயரத்தைப் போக்க நாராயணனின் நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். இந்தப் புத்தகங்கள் எல்லாம் எனக்குப் புரியுமா என்று நாராயணன் கேட்பார். கல்கியின் அலை ஓசை நாவல் அவரிடம் இருந்தது.\nசிவகாமியின் சபதம் நாவலை 1956ல் படித்தேன். வயது 13 தான். Norris Road-ல் ராமகிருஷ்ணா மடம் இருந்தது. அந்தக் கட்டடத்தின் மேல் மாடியில் நூலகம் உண்டு. அங்குதான் அந்த நாவலை இரவல் வாங்கினேன். தமிழ் நேசன், தமிழ் முரசு ஏடுகளும் அங்கிருந்தன.\nஅதே போல Race Course Lane-ல் இருந்த Gandhi Memorial Hall-ல் தமிழ் நேசன், தமிழ் முரசு பத்திரிகைகள் இருக்கும். அவற்றைப் படிப்பேன்.\nஎன் எழுத்து முதலில் அச்சில் வந்தது 1955ல். அப்போது எனக்கு வயது 12. கண்ணன் சிறுவர் இதழில் ஒரு விமரசனக் கட்டுரை எழுதினேன். முந்தைய இரண்டு இதழ்களைப் படித்துவிட்டு விமர்சன ரீதியில் எழுதவேண்டும். இதழ் ஆசிரியர் திருத்திப் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். உள்ளக் கண்ணாடி என்ற தலைப்பில் வெளிவந்தது அது.\nஆர்வி பச்சை மையில் எழுதி கடிதம் அனுப்பினார். பரிசுப் பணம் 5 ரூபாயை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பது சிரமமான காரியம் என்றும் அதற்கு ஈடாக ஓர் ஆண்டுக்கு கண்ணன் இதழ் sea mail-ல் இலவசமாக அனுப்பப்படும் என்றும் அவருடைய கடிதம் தெரிவித்தது. இது எனக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது.\n1958 ஏப்ரலில் தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மூத்த பிள்ளை கதையை அனுப்பினேன். காதல் இல்லாத கதை எழுதவேண்டும் என்பது விதி. எனக்கு வயது 15தான். காதல் எனக்குப் புதிது. தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். அதனால் ஒரு பாதிப்பு எனலாம். போட்டிக்கு வந்த 96 கதைகளில் என் கதைக்கு இரண்டாவது பரிசு. 15 வெள்ளி பரிசுத் தொகையை அனுப்பி கோ. சாரங்கபாணி கடிதமும் எழுதியிருந்தார்.\nபிறகு இருண்ட வீடு கதைப் போட்டியில் மீண்டும் எனக்கு இரண்டாவது பரிசு. 15 வெள்ளி பரிசுப் பணத்தை அனுப்பி முருகு சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.\n1960ல் அமைதி பிறந்தது கதை எழுதியபோது முருகு என்னைக் கூப்பிட்டு சின்ன வயதில் எப்படி கதை எழுதினாய் என்று கேட்டார். அரைக்கால் சட்டை அணிந்த நிலையில் முருகுவைச் சந்தித்தேன். Buffalo Road-டில் முருகு தங்கியிருந்த நேரம் அது. முரசின் அச்சுக்கோப்பாளர் பொன்னழகை என்னிடம் அனுப்பி ஒரு photo-வும் வாங்கி வரச் சொன்னார். அந்தக் கதையைப் பிரசுரித்து என் படத்தையும் போட்டு எழுத்தாளர் அறிமுகம் செய்தார் முருகு.\n63, Buffalo ரோட்டில் முருகுவைப் பார்க்கப் போனபோது அகிலன் கதையைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார். ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வந்த கதை அது. Trunk பெட்டியிலிருந்து பொன்னி இதழை எடுத்துக் கொடுத்துப் படித்துப்பார் என்றார்.\nஅகிலன் எழுதிய வாழ்வில் இன்பம் நாடக நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். TKS சகோதரர்கள் போட்ட நாடகம் அது. காதல் விரசம் இல்லாத ஒரு கதை.\nநான் சொந்தமாக சிறுகதைத் தொகுப்பு போட்டபோது முருகுவிடந்தான் முன்னுரை வாங்கவேண்டும் என்ற ஆசை. அதற்குள் அவர் காலமாகிவிட்டார்.\n1961ல் Senior Cambridge தேர்வு வந்தது. கதையின் பக்கம் போகவில்லை.\n1965ல் 22 வயதுக்குள் நான் எழுதிய கதைகள் 7.\n1966-1969 வரை ஆசிரியப் பயிற்சி. வேலை செய்து கொண்டே பகுதி நேரமாகப் பயிலும் திட்டம் அது. நான் ஆங்கில ஆசிரியர் பயிற்சி பெற்றபோது நா. கோவிந்தசாமி அங்குத் தமிழாசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். அவரை நான் tuck shop-ல் சந்தித்ததுண்டு. 1974க்குப் பிறகு அவருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.\n1968ல் மகள் பிறந்தாள். மனைவியும் சிங்கப்பூருக்கு வந்தார். அந்த ஆண்டில்தான் தமிழ் நேசனுக்கு அவர் பங்கு கதையை அனுப்பினேன். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்குப் பிறகு இரண்டாம் பிரவேசம் எழுத்துத் துறையில்.\nதீபம் பொங்கல் மலரில் பிரதிபலிப்பு கதை இடம்பெற்றது. தீபத்தில் 1978ல் இழப்புக்கள் கதை வந்தது. இழப்புக்கள் கதையை ஒரு குறுநாவலாக விரித்து எழுதித் தருமாறு திருமலை கேட்டுக்கொண்டார். அதைச் செய்யவில்லை.\nசிறுகதை structure எப்படி வந்தது\nகலைமகள் கதைகள் என்னைக் கவர்ந்தன. நா. கோ கூட சொல்வார் என் கதைகள் கலைமகள் கதையைப் போலவே இருக்கிறது என்று.\nநா. பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன் முதலியவர்கள் கதைகளையும் வாசித்தேன்.\nடாக்டர் மு. வ-வின் நெஞ்சில் ஒரு முள் நாவல்\nமொத்தம் 100 ஆங்கிலப் புத்தகங்கள், 200 தமிழ் நூல்கள் படித்திருப்பேன்.\nசிறுகதையில் திடீர்த் திருப்பம், suspense வரணும் என்று முதலில் நினைத்திருந்தேன். அவை எல்லாம் அவசியமில்லை என்று இப்போது புரிகிறது.\nதிருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் moral themes முனைப்பாகத் தெரிகிறது. 4, 5 சம்பவங்களை வைத்து கதையை build up பண்ணுவது வழக்கம். தனித்தனியாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று அடிநாதமாக இருக்கும் தொடர்பு climax-ல் புலப்படும்.\nகதையின் தலைப்பு theme-ஐ ஒட்டியே வரும்.\nஆங்கில ஆசிரியர். ஆங்கிலம் பிழைப்பு மொழி. தமிழ்தான் இயல்பு.\nஜெயகாந்தனை என் மனைவிதான் அறிமுகம் செய்து வைத்தார். 1969ல் ஆனந்தவிகடனில் வந்த சட்டை கதை.\nந. பழ��ிவேலு தீபத்தை அறிமுகம் செய்தார். தீபம் இதழ்களை bind பண்ணி வைத்திருந்தார். எல்லா இதழ்களையும் படித்தேன். அந்த binding-கை வேறு யாருக்கோ கொடுத்து அது திரும்பி வராமல் போனதாகவும் பழனிவேலு கூறியிருக்கிறார்.\nக. இளங்கோவன் நா. கோ வீட்டுக்கு வருவார். அவர் மூலமாகத்தான் இளங்கோவன் எனக்கு அறிமுகம்.\nகற்பனைக்கு அப்பால், கலை வடிவைவிட வாழ்க்கையில் உணர்ந்ததை சாதாரணமாகச் சொல்லணும் என்று ஆசை. திடீர்த் திருப்பம் இருக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். இது நிச்சயம் ஜெயகாந்தனின் பாதிப்பு என்பதில் சந்தேகமில்லை.\nதாமரை, செம்மலர் இதழ்களை வாங்கிப் படித்தேன். இவற்றைப் படிக்கக்கூடாது என்று அகிலன்தான் சொன்னார். உத்தியோகம் முக்கியமா தாமரை முக்கியமா என்று அவர் கேட்டார். அதிலிருந்து அவற்றை வாங்குவதை நிறுத்திவிட்டேன். அவை இரண்டும் பொதுவுடைமைப் போக்கு கொண்டவை என்பதே அதற்குக் காரணம்.\nSerious books, light books என differentiate பண்ணினேன். சிவசங்கரி, சுஜாதாவிலிருந்து தகழிக்குத் தீவிரமாக மாறினேன்.\nடாக்டர் தண்டாயுதம், டாக்டர் மா. ராமலிங்கம் என் இலக்கிய விமர்சன குருமார். நா. கோ கூட சொல்வார் நான் ராமலிங்கம் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்க்கவேண்டும் என்று.\nசிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. புதுமைப்பித்தன் கதைகளில் உத்தி முறைகள் நிறைய உள்ளன என்பது தெரிகிறது.\nStream of Consciousness (நனவோடை உத்தி) பாணி என்று நினைத்துக் கொண்டு ஒரு கதை எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். நினைவோட்டம் என்பது நான் கொடுத்த தலைப்பு. நேசனில் கதைகளுக்குப் பொறுப்பாக இருந்த பரிதாமணாளன் தலைப்பை மாற்றி 25 ஆண்டுகள் என்று போட்டார். பவுன் பரிசு வாங்கிய கதை அது.\nஅவர் அப்படி செய்ததும் நல்லதாகப் போய்விட்டது. நான் எழுதியது நனவோடை உத்தி அல்ல என்பதை James Joyce-சைப் பிறகு படித்து உணர்ந்து கொண்டேன்.\nசிறுகதை பற்றிய concept முக்கியமாக moral values கொஞ்சம்கூட மாறவில்லை.\nகதையே இல்லாத ஒருகதையாக அமைந்ததுதான் தானாமேரா டையரி. கதையம்சம் இல்லை என்று தண்டாயுதம்கூட சொன்னார். #\nசந்திப்பு 4: எம் கே நாராயணன் (M K Narayanan)\nசிங்கப்பூர் வானொலியின் இந்தியப் பகுதித் தலைவராக இருந்தபோது எம் கே நாராயணன் அவர்களைச் சந்தித்தேன். Controller Radio 4 என்பது அவருடைய பதவி. SBC எனும் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம் செயல்பட்ட நேரம் அது. நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அவர் பொறுப்பு. செய்திப் பிரிவு தனியாக இயங்கியது. சந்தித்த தினம் 5 மே 1982. பிற்பகல் 2.45 முதல் மாலை 5.30 வரை பேசினோம்.\n. வானொலி அரசாங்க நிறுவனம். இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்பது அதன் நோக்கமல்ல.\n. எழுத்தாளர் தொகை இல்லை. எழுத்து வளர்ச்சி இல்லை. 15 வருஷத்துக்குமுன் எழுதியவர்களே இன்றும் எழுதுகிறார்கள். புது எழுத்தாளர்கள் விடாப்பிடியாக எழுதுவதில்லை.\n. RTS (Radio TV Singapore) ஒலிபரப்பும் சிறுகதையில் தரமில்லை. இரு பெண்கள் நாடகம் எழுதுகிறார்கள். முதிர்ச்சி இல்லை. ஏன் பரந்த வாழ்க்கை நோக்கு இல்லை. இங்குள்ள சுற்றுப்புறச் சூழல் கொண்டவர்கள்/ அறிந்தவர்கள் இல்லை.\n. எழுத்தாளர்களுக்குப் பொதுவாக மதிநுட்பம் குறைவு என்பது என் தனிப்பட்ட எண்ணம். அவர்கள் 25 வயதுக்குள் இருப்பதால் நன்றாக எழுதக்கூடியவர் என்றாலும் ஒரு முதிர்ச்சி தென்படுவதில்லை.\n. காதல் அதிகமுண்டு. Plot (கதைப்பின்னல்) என்றால் 32 வகை plot-தான் உண்டு. அந்த plot-டுக்கு மறு உருவம் கொடுப்பதே எழுத்தாளர் வேலை.\n. வருகின்ற எழுத்துப் படிவத்தை முதலில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் படித்துப் பார்ப்பார். பிறகு மற்றொரு தயாரிப்பாளர் படிப்பார். இரண்டு பேரும் இணங்கினால் அதை ஏற்றுக் கொள்வோம். முரண்பட்ட விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் நானும் படித்துப் பார்த்து முடிவு செய்வோம்.\n. படுபயங்கரமான கற்பனை உண்டு. இரு நண்பர்கள் மீன்பிடிக்க கடலுக்குப் போகிறார்கள். போகுமுன் ஒரு சபதம் எடுத்துக்கொள்கிறார்கள்.நான் செத்தால் என் நீற்றை நீ நெஞ்சில் பூசு. நீ செத்தால் உன் நீற்றை நான் நெஞ்சில் பூசுகிறேன். நம் இயல்புக்கு மீறிய காட்டுமிராண்டித் தனமான கற்பனை. எங்கோ ஆங்கிலத்தில் படித்துவிட்டு ஒப்புவிக்கிறார்கள் போலும்.\n. தமிழ்நாட்டுத் திரைப்படம் கற்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வாழ்வில் நடப்பதை அப்படியே காட்டினால் என்ன தவறு என்று கேட்கிறார்கள். இளம் தலைமுறை கொஞ்சம் துடுக்குத்தனமாக நடக்கலாம்.\n. எந்த மாதிரிப் படைப்பு என்றாலும் அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதில் தயாரிப்பாளரின் கருத்துக்கு 80 விழுக்காடு இடமுண்டு.\n. 1950-60களில் இருந்த வளர்ச்சி இப்போது கிடையாது. அந்தக் காலத்தில் தமிழ் படித்தவர் குறைவு. இப்போது அதிகமானோர் தமிழ் படிக்கிறார்��ள்.\n. தமிழ் இரண்டாம் மொழியாக, கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. பாட நூல்களும் மற்ற துணை நூல்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகின்றன.\nGCE O Level தமிழ் கட்டாயம்.\nU Level தமிழ் கிடையாது.\nI E (கல்விக் கழகம் அதாவது ஆசிரியர் பயிற்சிக் கழகம்) மட்டும் தமிழ்.\n. தமிழுக்குக் கிடைக்கும் reading materials (வாசிப்பு நூல்கள்) தரம் குன்றியவை.\n. ஆங்கிலத்திற்குக் கிடைக்கும் வாசிப்பு நூல்கள் பிரிட்டன், அமெரிக்காவிலிருந்து வருகின்றன. தரமாக உள்ளன.\n. தொலைக்காட்சிப் படங்கள் ஆங்கிலத்தில் நன்றாக இருக்கின்றன. தமிழில் அப்படி வருவதில்லை.\n. தமிழ் மொழி மட்டமாக (inferior) கருதப்படுகிறது. அதனால் படைப்பிலக்கியங்கள் வருவதில்லை.\n. தமிழ் மொழி வளர்கிறதா\n. தமிழ் உயிருள்ள மொழியா\n. தமிழில் பேசினால் கூலி என்ற ஓர் எண்ணம் முன்பு இருந்தது. இப்போது அந்த நிலைமை இல்லை.\n. தமிழும் முக்கியம். அதே சமயத்தில் ஆங்கிலமும் முக்கியம்.\n. Speak Mandarin Campaign தமிழுக்கு அபாயமோ என்று பலர் ஐயப்பட்டனர். அதனால் தமிழின் முக்கியத்துவம் வலுத்தது.\n. இரண்டாம் மொழித் தேர்வில் இந்தியர்கள் சிறப்பாகச் செய்கின்றனர். பெற்றோர் சிலர் பிள்ளைகளிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்கின்றனர்.\n. வானொலிக்கு 30 முதல் 40 பேர் எழுதுகிறார்கள். ஆனால் அனைவரும் தொடர்ந்து சீராக எழுதுவதில்லை. விட்டு விட்டு எழுதுவர்.\n. ஒரு வாரத்திற்கு எங்களுக்கு என்ன தேவைப்படுகிறது\nஅரை மணி நேர சமூக நாடகம்.\nஅரை மணி நேர மர்ம நாடகம்.\nஅரை மணி நேர இலக்கிய நாடகம்.\nகால் மணி நேர காட்சியும் கானமும்.\nகால் மணி நேர சிறுகதை.\nநகைச்சுவைச் சித்திரம், கதம்ப மாலை உண்டு.\nஇளையர் சமுதாயம், குடும்ப விளக்கு, இலக்கியச் சோலை எல்லாம்\nகால் மணி நேர இலக்கியப் பேச்சு.\nஐநது நிமிட எளிய தமிழ். வாரத்திற்கு ஆறு முறை.\nகல்வி புகட்டும் நிகழ்சசிகள், தகவல் தரும் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்\nபொழுதுபோக்கிக் களிப்பூட்டும் நிகழ்சசிகள் 60 சதவிகிதம்.\n. உதாரணத்திற்கு 1982 ஜனவரி:\n10 சிறுகதைகள் கிடைத்தன. பத்துப் பேர் எழுதினர். 7 பேர் மலேசியாவிலிருந்தும் 3 பேர்\n3 நாடகங்கள் வந்தன. 3 பேர் எழுதினர். மலேசியாவிலிருந்து 1. சிங்கப்பூரிலிருந்து 2.\nகிடைத்த மொத்த எழுத்துப் படைப்புகள் 250. மலேசியாவிலிருந்து 60 சதவிகிதம். சிங்கப்பூரிலிருந்து 40 சதவிகிதம்.\nRate of Acceptance. ஏற்பு விகிதம் சிங்கப்பூர் 60 விழுக்காடு. மலேசியா 40 விழுக்காடு.\nமலேசியப் படைப்புகளில் முதிர்ச்சி (maturity) குறைவு.\nஎங்கிருந்து எதை ஏற்க வேண்டும் என்பதற்கு அதிகாரபூர்வ நிலை எதுவும் கிடையாது. எல்லாம் சிங்கப்பூர்ப் பின்னணியை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n. தொலைக்காட்சிப் படங்கள் இறக்குமதி ஆகின்றன. நன்றாக இருக்கின்றனவா என்பதைப் பொறுத்தே அவை கொண்டுவரப்படுகின்றன.\n. தேசிய தின நாடகம் உள்ளூர்ப் படைப்பாக இருக்க வேண்டும்.\n. மற்றபடி எந்த நாட்டிலிருந்தும் எதையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை சிங்கப்பூருக்கு ஏற்ப modify செய் என்பது சிங்கப்பூர்க் கொள்கை.\nஉதாரணத்திற்கு, கங்காணி கொடுமையால் கஷ்டப்படுவதையும், மலாய் தெரியாமல் குடும்பத் தலைவர் பதவி இழந்து கோலாலம்பூர் தெருவில் அல்லற்படுவதையும் இங்குக் காட்ட முடியாது.\n. பார்க்கப்போனால் சிங்கப்பூரிலிருந்து எழுதுவதற்கு எதுவுமே இல்லை எனலாம். கதைக்கரு கிடைக்காது. எல்லாம் flat. பக்கத்துவீட்டில் சீனர். சீனருடன் நல்ல அண்டைவீட்டு நட்பைக் காட்டலாம். இது மட்டுந்தான். Housing estate-ல் வேறு என்ன எதிர்பார்ப்பது தொழிலாளிகளைப் பற்றிக் கொஞ்சம் தொட்டுப் பேசலாம்.\n. நகர வாழ்க்கை. 24 மணி நேரமும் பகல்/விளக்கு வெளிச்சம். இருட்டு இல்லாமல் மர்மத்திற்கே இடமில்லை இப்போது.\n. Professionals. படித்த கூட்டம். அவர்களுக்குத் தேவைப்படுவது கர்னாடக இசையும் semi classical பாட்டும்.\n. 15 முதல் 20 வயது: ஒரு பிரிவினர் TMS வகைப் பாடல்களை ரசிப்பர். மற்றொரு பிரிவினர் காம இச்சைப் பாடல்களைக் கேட்கப் பிரியப்படுவர் (sexy and lewd songs).\n. திரைப்பாடல்களுக்குத்தான் எப்போதும் மவுசு. உள்ளூர்ப் பாடல்கள் எல்லாம் அப்புறந்தான்.\n. இந்த மாதம் (ஜுன்) முதல் வானொலி ஒலிபரப்பு நேரம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.\nகடிதங்கள் அனுப்பி நிறை குறைகளைச் சொல்கிறார்கள்.\n. வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள். தொலைபேசி விருப்பத்தில் நிறைய பங்கேற்கிறார்கள்.\n. 1981 ஜுலை மாதத்திலிருந்து பார்த்தால்\nக து மு இக்பால்,\nமுதலானோர் வானொலிக்கு நிறைய எழுதியவர்கள் என்று சொல்லலாம்.\n. மக்களுக்குத் தெரிந்த எழுத்தாளர் என்றால் அவர் வானொலி மூலம் வந்தவர் என்று நிச்சயம் சொல்ல முடியும். எழுத்துப் படியைத் திருத்திப் பணமும் கொடுக்கும் ஊடகம் வானொலியைத் தவிர வே���ு எதுவும் இல்லை.\nஇலக்கியக் கள மதிப்பீட்டை தமிழ்நாட்டுக்கு ஏன் அனுப்ப வேண்டும்\nசிங்கப்பூரில் ஏன் இலக்கியம் வளரவில்லை புதுப்புது எழுத்தாளர்கள் ஏன் தோன்றவில்லை புதுப்புது எழுத்தாளர்கள் ஏன் தோன்றவில்லை ஆராய்ச்சி செய்து இதற்கான காரணங்களைப் பார்க்கவேண்டும்.\nஇங்குள்ள மலேசிய எழுத்தாளரை தமிழ்நாடு மதிப்பீடு செய்வதில்லை.\nநல்ல படைப்பிலக்கியத்திற்கு அனைத்துலக கால, தேச எல்லை கிடையாது. இலக்கியத்தை ரசிக்க வேண்டுமானால் அடிப்படைச் சூழலை அறியவேண்டும். நீதிபதிகள் international theme-மை முக்கியமாகத் தேர்வு செய்வார்கள்.\nஇலக்கியக் கள விமர்சகர்கள் இந்நாட்டுச் சூழலைத் தொட்டு எழுதிய கதைகளைச் சிறப்பாகக் கருதவில்லை.\nஇங்குள்ளவர் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது\nசிங்கப்பூரில் அமைந்த இலக்கியக் களம் ஏன் மலேசியக் கதைகளைப் போடவேண்டும் 15 வயது மாணவனுக்கு மலேசியா தெரியாது. இவன் இங்கே பார்ப்பது வேகமான கார், உயர்ந்த கட்டடம்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை கதைகளும் தமிழ் நேசன், தமிழ் முரசு பத்திரிகைகளில் வந்தவை. வானொலி கதை இல்லையா\nஇலக்கியக் களம் போட்ட கதைகளின் தொகுப்பு நூல் புதுமையானதா இல்லை. எல்லாம் ஏற்கனவே வந்த கதைகளின் மறுபதிப்புதான். It is a waste of time.\n. SBC மூலம் தரமான சிறுகதைகளையும் நாடகங்களையும் படைக்கவேண்டும்.\n. ஒரு சொல் கேளீர் எனும் நிகழ்ச்சியைக் கேட்டிருப்பீர்கள்.\nT S மோகனம் எழுதித் தயாரிப்பது அது. தமிழ் முரசு ஞாயிறு தோறும் அதை எடுத்துப் போடுகிறது. இந்த மாதிரி ஆய்வு இதற்குமுன் வந்ததில்லை.\n. 1981 நவம்பரில் எழுத்தாளர்களைக் கூட்டிக் கலந்துரையாடல் நடத்தினோம். வானொலிக்கு அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை எடுத்துச் சொல்வதே அதன் நோக்கம்.\nRadio is not an institution அதாவது வானொலி ஒரு பயிற்சிப் பள்ளி அல்ல என்பதைத் தெளிவாக விளக்கினோம். இலக்கியம் வளர துணை செய்ய முடியும். வகுப்புகள் நடத்த முடியாது. எங்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.\n40 பேருக்கு அழைப்பு விடுத்தோம். 25 பேர் மட்டும் வந்தனர்.\nசந்திப்பு 3: நா. கோவிந்தசாமி (Naa Govindasamy)\nஉலக அரங்கில் சிங்கப்பூரின் தமிழ் முகமாகத் திகழ்ந்த நா. கோவிந்தசாமி 26 மே 1999ல் திடீரென்று காலமானார். 1946 ஏப்ரல் 14ல் பிறந்தவர். அசல் சிங்கப்பூரர். தமிழுக்காக தமிழ் பேசும் பகுதிகள் ��ல்லாவற்றையும் சுற்றியவர். தமிழ்க் கணினியின் தந்தை என்றெல்லாம் போற்றப்படுவதற்கு முன்னரே அவரை 1982 மே 3ல் கல்விக்கழக அலுவலகத்தில் சந்தித்தேன். மாலை நாலரை மணிமுதல் இரவு எட்டரை மணிவரை நாங்கள் பேசினோம்.\n. சிங்கப்பூரின் சுதந்தரத்திற்குப் பிறகு எழுத்தாளர்களிடம் ஒரு குழப்ப நிலை. ஏனெனில் 1963ல் மலேசியாவில் இணைந்தபோது உடனே மலேசிய உணர்வு. மலேசியாவை எதிர்த்த இந்தோனேசியா மீது போர்ப்பரணி பாடினார்கள் நம் கவிஞர்கள். மக்கள், எழுத்தாளர்கள் எல்லாரிடமும் இந்த உணர்வு தென்பட்டது.\n. 1965ல் பிரிவினை. புதிய சூழலுக்கேற்ப சரிசெய்யும் போக்கு தேவை. 1965லிருந்து 1968/69 வரை மூன்று நான்கு வருஷம் எங்கே நிற்கிறோம் என்ற எண்ணமில்லை. அரசியல் தலைவர்களும் பிரிவினை தற்காலிகந்தான் என்ற சிந்தனையில் செயல்பட்டார்கள். இதன் பாதிப்பு மக்களிடமும் எழுத்தாளர்களிடமும் படிந்தது.\n. அரசியல் தலைவர்கள் சிலர் மலேசியாவிலிருந்து வந்தவர்கள். ராஜரத்னம், தோ சின் சை, தேவன் நாயர் போன்றவர்கள். தமிழர்களும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் மலேசியாவிலிருந்து வந்தவர்கள். ஒரு வகையான குழப்ப நிலை.\n. 1965 பிரிவினைக்குப் பிறகு 1966 ஆகஸ்ட் 9ல் முதல் சுதந்தர தினம். சிங்கப்பூர் வாழ்த்துப்பா பாடினார்கள் நம் கவிஞர்கள். ஆகஸ்ட் 31 வந்ததும் அதே எழுத்தாளர் மலேசிய வாழ்த்துப் பாடினார். நான்கு வருஷம் இந்த நிலை.\n. பத்திரிகைகளுக்கும் இதே குழப்ப நிலைதான். தமிழ் மலர் 1964ல் இங்கு தோன்றியது. மலேசியாவில் அச்சடிப்பு. அவர்களும் அதை வளர்த்தார்கள். எழுத்தாளர்களைக் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலை. சே வெ சண்முகம் போன்றோர் இத்தவற்றைப் புரிந்தனர்.\n. தமிழ் முரசுக்கும் இந்த நிலைதான். மலேசியாவில் பத்திரிகை உண்டு. பிரிவினை பற்றி கோ சா தலையங்கம் எழுதினார். மக்களைக் கேட்டு இணைந்தார்கள் மக்களைக் கேட்காமலே பிரிந்தார்கள் என்று.\n. 1970க்குப் பிறகுதான் சிங்கப்பூர்த் தனித்தன்மை வேரூன்றத் தொடங்கியது. சிங்கப்பூர் மயமான இலக்கியம் ரேடியோவில் எழுந்தது. வானொலி அரசு இயந்திரம். கா பெருமாள் சிங்கப்பூர்ப் பாடல்கள் இயற்றினார். நூல் வந்தது. நாட்டுப்பற்றுப் பாடல் வந்தது.\n. வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் சிங்கப்பூரைத் தனியாகக் காட்டவேண்டிய கட்டாய சூழல். மலேசியாவிலிருந்து வந���த மு தங்கராசு போன்றோர் Reality of separation என்ன என்று என்பதை உணர்ந்தனர்.\n. தேசியதினம் வந்துவிட்டால் நாடகம், பாடல், கவிதை, கவியரங்கம் எல்லாம் சிங்கப்பூரைப் பற்றியே. Survival after பிரிவினை. இப்ப அரசாங்கம் கலைவிழா நடத்துகிறது. நாடகப் போட்டிக்கு $ 3000 வெள்ளி பரிசு. Singa ஏடும் வருகிறது. அதற்கு முன்பு சிறுகதை நாடகப் போட்டிகள் தேசிய அளவில் நடந்தன. 1974க்குப் பிறகு நான்கு மொழிகளிலும் போட்டி ஆரம்பித்தது. சிங்கப்பூரர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இரண்டு சிறுகதைப் போட்டிகள் நடந்துள்ளன.\n. வானொலியிலும் போட்டிகள். தற்போதைய சூழலில் படைக்க வேண்டும். அ முருகையன் நல்ல குடும்பம் படைத்தார்.\n. தமிழ் முரசும் இப்படி செய்தது. அதன் முரசொலி பகுதி மாதந்தோறும் விட்டு விட்டு வரும்.\n. கடந்த 3 வருஷமா நல்ல எழுத்தாளர் யாரும் முரசில் எழுதுவதில்லை. முரசு எப்போதுமே எழுத்துக்குக் காசு கொடுப்பதில்லை. (சிங்கப்பூர் மலேசியாப் பத்திரிகைகள் எல்லாமே இப்படித்தான்.) ரேடியோவில் சிறுகதைக்கு 55 வெள்ளி தருகிறார்கள். புது ஆட்கள் மட்டுமே முரசுக்கு எழுதுவார்கள். பழையவரை அங்கீகாரம் பண்ணுவதில்லை. தமிழ் முரசு செல்வாக்கு இழந்துவிட்டது. இதுவும் ஒரு காரணம்.\n. 1975க்குப் பிறகு சிங்கப்பூர்ப் பற்று வலுத்துவிட்டது.\n. கவிஞர்= பாடுபொருள் சிங்கப்பூர் என்றாலும் தமிழ்நாட்டுக் கவிஞர் மலேசியக் கவிஞர் போலவே எழுதவேண்டும் என்ற ஆர்வம். அவர்களே முன்மாதிரி.\n. புதுக்கவிஞர்கள்= இளங்கோவன் முனைப்பாக இருக்கிறார். ஆங்கிலக் கல்வி பலம். சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர். 24 வயது.\n. சிறுகதை எழுத்தாளர்கள்= ஆசிரியர்கள், நல்ல வேலையில் உள்ளவர்கள் எழுதுகிறார்கள். புது எழுத்தாளர்களும் உண்டு.\nகவிஞர்கள்= பரணன், முத்தமிழன், இக்பால், முல்லைவாணன், அமலதாசன், வனம், ந பழனிவேலு, பெரி நீல பழநிவேலன், இளமாறன்.\nபுனைகதை= சே வெ சண்முகம், மா இளங்கண்ணன், இராம கண்ணபிரான், ஏ பி சண்முகம், சுந்தரராசு, ந பழனிவேலு, நா கோவிந்தசாமி.\nJournalist: சர்மா, மெ சிதம்பரம், எஸ் எஸ் மைதீன்.\nரேடியோ= சே வெ சண்முகம் (நாடகம், சிறுகதை)\nநா கோவிந்தசாமி (நாடகம், சிறுகதை, கட்டுரை)\nபொன் சுந்தரராசு (நாடகம், சிறுகதை)\nகிருஷ்ணன், எம் கே நாராயணன், சந்திரன், பன்னீர்செல்வம், கலைச்செல்வன்.\n. மலேசிய இலக்கியத்தை எப்படி பார்க்கிறீர்கள்\nஅநேகர் ��லேசியாவில் உள்ளனர். சிங்கப்பூரில் ஒரு சிலரே.\nஒன்று கொடுத்தாலும் நாங்கள் தரமாகக் கொடுக்கிறோம். அளவைவிட தரம் முக்கியம். அங்கீகாரம் கிடைக்கவில்லை. பவுன் பரிசு மட்டும் அங்கீகாரம் இல்லை. மாற்றாந்தாய் மனப்பான்மை உண்டு அங்கு. மலேசியப் பத்திரிகைகளில் வருவது பெருமை என்று நினைத்த காலம் இருந்தது. இப்ப இல்லை. சிங்கப்பூர் இலக்கியம் மலேசியாவின் ஒரு பகுதி எனவே 1963 வரை இருந்தது.\n. உதாரணம் மா இளங்கண்ணன். பவுன் பரிசு வாங்கவேண்டும் என்று விடாப்பிடியாக எழுதினார். மலேசியத் திறனாய்வாளர்கள் பவுன் பரிசு வட்டத்தையே பெரிதாக நம்புகிறார்கள்.\n. மலேசியத் தமிழ் இலக்கியத்தை உயர்வாகவே கருதுகிறோம். ஒரு தாய்க்குக் கொடுக்கும் மரியாதை உண்டு.\n. சிறுகதை எழுத்தாளர்கள் எல்லாரும் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்கள் அல்லது நிரந்தரமாக வசிப்பவர்கள்.\n. கவிஞர்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. வாழும் கூட்டிலிருந்து வெளியே வரமாட்டேன் என்கிறார்கள். குடும்பம் தமிழ்நாட்டில். இரண்டு வருஷம் இருந்துவிட்டு ஊருக்குப் போவார்கள் சிலர். தொழில் IMG group (உடலுழைப்பு தொழிற்சாலை ஊழியர்கள்). பெரும்பாலும் அவர்களுக்கு ஆங்கிலப் பின்னணி கிடையாது. சிலர் விதிவிலக்கு. உதாரணம் இக்குவனம், இக்பால்.\n. புனைகதை எழுத்தாளர்கள் கவிஞர்களை அதிகம் மதிப்பதில்லை. கவிஞர்கள் இந்நாட்டை அதிகம் அறிய விரும்பவில்லை என்பதும் சிங்கப்பூரின் பண்புகள் வளர்ச்சி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் புனைகதை எழுத்தாளர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு. நவீன சிங்கப்பூரின் பண்புகளைக் காட்டுவதில் புனைகதை எழுத்தாளர்கள் திறமையாகச் செயல்படுகிறார்கள்.\n. 1965லிருந்து சிறுகதை, நாவல், நாடகம் என எல்லா வகைகளிலும் 40க்கும் அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன.\n. ஏ பி சண்முகம் முடிதிருத்தும் தொழிலர். இந்தியத் தொடர்பு கொண்டவர். கப்பல் பயணத் தமிழர். அதிகமான புத்தகங்களைப் போட்டிருக்கிறார். மா இளங்கண்ணனும் நிறைய நூல்கள் வெளியிட்டிருக்கிறார். உள்ளூர் themes அதிகம் உண்டு.\n. 300 படிகள் விற்றாலே பெரிய சாதனை.\n. சிங்கப்பூரில் இலக்கிய எதிர்காலம்.\nஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் உண்டு. உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் நாற்பதுக்கும் அதிகம். ஆசிரியர் உற்சாகம் காட்டுவதில்லை. ஆசிரியத் தொழில் சார்ந்த எழுத்தாளர்கள் மிகக் குறைவு.\n. மரபுக் கவிஞர்கள் புதிதாக உருவாகும் சூழ்நிலை இல்லை. ஒருவர் பரணனிடம் பயிற்சி பெறுகிறார். தொழில் நிபுணத்துவர்கள் எழுத்துத்துறைக்கு வருவது கிடையாது.\n. சிங்கப்பூர்த் தமிழில் இலக்கண சுத்தம் கூடுதலாகத் தென்படும். நல்ல தமிழ் எழுதவேண்டும் என்ற எண்ணம் மிகுதியாக உண்டு.\n. தற்போதைய கல்வித்திட்டத்தில் PreU வரை இரண்டாம் மொழி கட்டாயம். இந்தத் தமிழை வைத்து அவர்கள் continue பண்ணுவார்களா என்பது பிரச்னை.\n. அரசாங்கம் ஆண்டுக்கு ஒரு தடவை நாடக விழா நடத்துகிறது. சே வெ சண்முகத்தின் சின்னஞ் சிறுசுகள், சர்மாவின் இரு நாடகங்கள், தழுவல் செய்யப்பட்ட இலங்கை நாடகம் இடம்பெற்றன.\n. 1977லிருந்து சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இருந்து வருகிறது.\nஇது 1976 டிசம்பரில் வித்திடப்பட்டது. நான் 1974 டிசம்பர் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது நடைபெற்ற இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். இரா மோகன், சு வேங்கடராமன், அ கண்ணன் ஆகியோருடன் நான் போனேன். அந்தக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் சக்கரம் நிற்பதில்லை கதைக்குப் பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்புக்குப் பிறகு நாங்கள் பேசிக்கொணடிருந்தபோது ஓர் எண்ணம் உதித்தது. ரெ கார்த்திகேசு, அகிலன் ஆகியோரைத் தமிழ்ப் புத்தகாலயத்தில் சந்தித்தேன்.\n1975 ஜுனில் அகிலன் இங்கே வந்திருந்தபோது என்னுடன் தங்கினார். அவர் அபார ஊக்கம் கொடுத்தார். நல்ல இலக்கியம் வளர்வதற்கு தரமான வாசகர் கூட்டம் அவசியம் என்பதை அகிலன் வற்புறுத்திச் சொன்னார். நல்ல விஷயத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்து ரசித்து விமர்சனம் செய்வது ஒரு நல்ல வாசகரின் இயல்பான பண்பு என்றார் அவர். அவருடைய தூண்டுதல் அதிகமாக இருந்தது.\nபிறகு 1975 இறுதியில் தி ஜானகிராமன் சிங்கப்பூர் வந்தார். பேசியபோது கருத்து சொன்னார். படிப்படியாக வாசகர் கூட்டத்தை உருவாக்கினால்தான் இலக்கியம் வளரும் என்று அவரும் எடுத்துச் சொன்னார். தரமறிந்து படிக்கும் வாசகர் கூட்டம் இல்லையென்றால் இலக்கியத்தை ரசிக்கவும் முடியாது வளர்க்கவும் முடியாது என்று ஜானகிராமன் ஆணித்தரமாகக் கூறினார்.\nபெரும்பாலும் வாசகர்கள் ஆழமான கதைகளைப் படிப்பதில்லை என்றாலும அதற்காக மனம் சோர்ந்துவிடக்கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.\nசிங்கப்பூர் தமிழ் மலரில் எனக்கு ஒரு column இருந்தது. 1976 ஜுன் மாதம் முதற் கொண்டு எண்ண அதிர்வுகள் என்ற தலைப்பில் சுமார் ஓராண்டுக்கு எழுதி வந்தேன். வாசகர் தரத்தை எப்படி வளர்க்கலாம் என்பது பற்றி என் கருத்தை வெளியிட்டேன். முதலிலேயே கண்ணபிரான், இளங்கண்ணன், சே வெ சண்முகம், ஏ பி சண்முகம், ந பழனிவேலு, சுந்தரர்ராசு, எஸ் எஸ் சர்மா, இளங்கோவன், உதுமான் கனி முதலான நண்பர்களுடன் கலந்து பேசினேன். முகம் தெரியாதவர்க்கு அஞ்சல் வழி அனுப்பிக் கேட்டோம்.\nஇலக்கியக் களம் என்று பேர் வைத்து இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை கூடி விவாதிக்கலாம் என்று முடிவு செய்தோம்.\n1976 டிசம்பர் 1977 ஜனவரியில் பணி தொடங்கப்பட்டது. முதல் திறனாய்வு 1977 ஜனவரி/பிப்ரவரி கதைகளுக்கு நடந்தது. இதுவரை 1977 முடிந்து நூலாகியது. 1978 ஆண்டிறுதித் திறனாய்வை டாக்டர் தண்டாயுதம் பார்க்கிறார்.\nஒவ்வொரு திறனாய்வாளரும் 2 மாதங்களில் 4 கதைகளைத் தேர்வு செய்வார். ஓராண்டுக்கு 24 கதைகள் வரும். ஆண்டிறுதியில் ஒரு திறனாய்வாளர் 24 கதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்.\nஇரண்டு மாதத்திற்கு ஒரு முறை தேர்வாகும் 4 கதைகளில் ஒரு கதை சிறப்பானதாகத் தேர்வு செய்யப்பட்டு அதற்கு 30 வெள்ளி தரப்படும். இறுதிச் சுற்று ஆண்டுக் கதைக்கு எழுத்தாளரின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு கேடயம் மட்டும் பரிசாக வழங்கப்படும்.\n1978 அமைப்பு. டாக்டர் தண்டாயுதம் 24 கதைகளில் சிறந்த 10 அல்லது 12 கதைகளைப் பொறுக்கி எடுப்பார். 2 மாதங்களில் முதற்பரிசு பெற்றாலும் அந்தக் கதை இறுதிச் சுற்றில் இடம்பெறாமற் போகலாம்.\n1977, 78, 79 ஆண்டுகளில் மலேசிய சிங்கப்பூர்க் கதைகள் யாவும் இடம்பெற்றன.\n1980ல் சிங்கப்பூர்க் கதைகளை மட்டும் திறனாய்வு செய்யத் தீர்மானித்தோம். சிங்கப்பூரின் தனித்தன்மையைக் காட்ட இது உதவும். மேலும் மலேசிய இதழ்கள் கிடைப்பதும் அரிதாக இருந்தது.\nசிலர் ஆரம்பம் முதற்கொண்டே மலேசியக் கதைகளைச் சேர்க்கவேண்டாம் என்று விரும்பினர். ஆனால் broader aspects-சை முன்னிட்டு சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.\nமுதல் நூல் செலவு. (1977ஆம் ஆண்டுக் கதைகள் 1981ல் நூலாகப் போடப்பட்டன. தமிழ்ப் புத்தகாலயம் ஏற்பாடு) சிங்கப்பூர்க் கதைகள் கொண்ட எழுத்தாளர் 5 பேர் ஆளுக்கு 50 வெள்ளி கொடுத்தனர். அச்சடிக்க செலவு 4100 ரூபாய். சுமார் 1000 வெள்ளி. எல்லாச் செலவையும் அச்சகத்துக்குக் கொடுத்துவிட்டோம். ஆயிரம் வெள்���ி முதலீட்டில் 500 வெள்ளி திரும்ப கிடைத்துவிட்டது. ஆயிரம் பிரதிகள். சிங்கப்பூர் மலேசியாவுக்கு 300 பிரதிகள் கொடுத்தோம். ஒவ்வோர் எழுத்தாளருக்கும் 3 பிரதிகள் அன்பளிப்பு. 300 பிரதிகளும் விற்று முடிந்தன.\nஇரண்டாவது தொகுப்புக்குத் திட்டம். மொத்தம் பத்து கதைகள் தேர்வானால் ஒவ்வொரு கதையாசிரியரிடம் சுமார் 100 வெள்ளி வாங்கவேண்டும்.\nமூன்றாவது நூலும் காலம் தாழ்த்தாமல் வரும் என்ற உறுதி. மூன்று நூல் சாதனை அப்படி ஒன்றும் பெரிய சாதனை அல்ல.\nஇலக்கியக் களம் வெறும் தனிப்பட்ட உரையாடல் கூட்டந்தான். விளம்பரம் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. 1981 டிசம்பரில் சிங்கப்பூரில் முதல் நூல் வெளியிட்டபோதுதான் விளம்பரம் தெரிந்தது.\nஎழுத்தாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தரமான மதிப்பீட்டுடன் அச்சிடப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த நூல் பரவவேண்டும் என்பதே எங்கள் ஆசை. இதுவே முதல் குறிக்கோள்.\nஆரம்பத்தில் இரு மாதத்திற்கு ஒரு முறை தனிப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன. 1980க்குப் பிறகு மந்தம். கதைகளை thorough ஆகப் பேசுவோம். ஒருவருக்கு ஒரு இதழ் பிரித்துக் கொடுப்போம். அவர்கள் படித்து வடிகட்டி ஐந்து கதைகளைக் கொண்டு வருவார். அவரே ஒரு தரவரிசை போட்டு விவாதிப்பார்.\nஇதில் தலையாய நன்மை என்னவென்றால் விவாதம் பயனுள்ளதாக இருந்ததைச் சொல்லவேண்டும். எல்லா அம்சங்களையும் அலசிப் பார்த்தோம். விவாதம் ஆழமாக இருந்தது. சில சமயம் கதையைவிடவும் விவாதம் நன்றாக இருந்தது எனலாம்.\nபோலி எழுத்தாளரையும் திருட்டு எழுத்தாளரையும் கண்டு ஒதுக்கினோம். உதாரணம் எல். முத்து. ஒவ்வொரு எழுத்தாளரையும் நன்கு கவனித்தோம். ஒரு கதை எழுதினாலும் தரமாய் எழுதக் கூடியவர் யார் என்று தெரிந்தது. பேருக்கு எழுதுவோர் யார் என்று புரிந்தது. இது ஒரு முக்கியமான கணிப்பு. சிறுகதையின் முழுமையான வளர்ச்சியை நேரில் ஆழமாகத் தலையிட்டு முழு ஈடுபாட்டுடன் கணிக்க முடிந்தது.\nதற்போதைய கள உறுப்பினர்கள். சர்மாவைத் தவிர 8 பேரும் அப்படியே உள்ளனர்.\nநா. கோவிந்தசாமி, கண்ணபிரான், இளங்கண்ணன், ஏ. பி. சண்முகம், சே. வெ. சண்முகம், பொன் சுந்தரராசு, இளங்கோவன், உதுமான் கனி.\nந. பழனிவேலு கௌரவ உறுப்பினர்.\nஅந்த சமயத்தில் ஒரு கூட்டத்திற்கு ஆளுக்கு 5 வெள்ளி நிர்வாகச் செலவு. ந. பழனிவேலு தவிர. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் கேடயம். இதுவர��� மொத்த செலவு 1000 வெள்ளி.\nகோலாலம்பூர் வெளியீட்டு விழாச் செலவு நண்பர்கள் ஏற்பு. 25 நூல்கள் அங்கு விற்றன. விலை ஒரு புத்தகம் 5 வெள்ளி.\nசிறுகதையின் மூலம் அனைவரும் முதல் தடவையாக சந்தித்து உறவை வளர்த்துக் கொண்டோம். அந்தப் பிணைப்பு பொது உறவாக முகிழ்த்தது.\nசிங்கப்பூர் இலக்கியத்திற்கு இலக்கியக் களம் தீவிரமாகத் தொடர்ந்து பங்காற்றும்.\n1965 முதல் சிங்கப்பூரில் வந்த நூல்கள் அனைத்தையும் திரட்டி ஒரு சிறந்த நூலுக்கு 1000 வெள்ளி பரிசு தரத் திட்டம். ஒரு மதிப்பீடு evaluation நடந்து கொண்டே இருக்கிறது. இது நிச்சயம் வரும். 1982 கடைசியில் அல்லது 1983 ஆரம்பத்தில் இது நிகழும். திட்டமிட்ட தொடர்ச்சியான வளர்ச்சி இது. ஆரவாரமற்றது.\nபுதிய எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தரவேண்டும். தனிப்பட்ட முறையில் அரங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். எழுத்தாளர் கதையை வாசிக்க வேண்டும். இலக்கியக் கள உறுப்பினர்கள் கதையைக் கேட்டுக் குறை நிறை சொல்வார்கள்.\nஒவ்வோர் உறுப்பினர் வீட்டில் ஒரு முறை அரங்கம் கூடுதல் வேண்டும்.\nஇலக்கியக் களத்தின் சாதனை என்ன\n. சிங்கப்பூர் எழுத்தாளர்கள் நெருங்கிப் பழகினோம். தொடர்பு வளர்ந்தது.\n. மலேசியக் கதை சிங்கப்பூர் எழுத்தாளர் கதையுடன் ஒப்பிடப்படுகிறது. மலேசியாவைவிட சிங்கப்பூர்க் கதை மோசம் என்ற கருத்து உடைபட்டது.\n. சிங்கப்பூரின் எழுத்து தமிழ்நாடு வரை செல்கிறது.\n எழுத்தாளரை நன்கு அடையாளம் காண முடிகிறது இப்போது. அவருடைய திறமை வெளிக்கொணரப்படுகிறது. சிங்கப்பூர்க் கதைகளின் பட்டியல் வருகிறது. யார் யார் எந்த எந்தக் கதையை எழுதுகிறார் என்ற விவரம் தெளிவாகிறது.\nஇலக்கியக் கள உறுப்பினர்கள் எப்படியும் இரண்டு மாதத்திற்கு ஒரு கதையாவது எழுத வேண்டும் என்று முடிவு செய்தோம். அதைச் சாதிக்க முடியவில்லை.\n(இலக்கியக் கள முயற்சியை கடுமையாக எதிர்க்கிறார் எம் கே நாராயணன். அவருடைய கருத்தை சந்திப்பு 4: எம் கே நாராயணன் பதிவில் படியுங்கள்.)\nசந்திப்பு 2: வி. டி. அரசு (V. T. Arasu)\nதமிழ் முரசோடு நினைத்துப் பார்க்கப்படும் வி டி அரசு 82 வயதில் சென்ற ஆண்டு காலமானார். அவரை நான் 1982ல் சந்தித்தபோது அரசாங்கத்தில் பத்திரிகைத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அவர் பேசினார்.\nI was with the paper between 1951 and September 1958. 4 page paper. 6 pages on Sundays. சங்கங்களும் அவற்றின் செய்தி��ளும் முக்கியமாக இடம்பிடித்தன. அது ஒரு செய்திப் பத்திரிகையைப் போல நடக்கவில்லை. முரசை ஒரு முழுமையான பததிரிகை என்று சொல்ல முடியாது. Not a full fledged paper. பத்திரிகையின் போக்கை மாற்ற முயன்றேன். கோ. சா இதில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். கட்டுரை பேர் போடாமல் எழுதுவேன். கோ சா மெஷினை நிறுத்தி பேர் போடுவார். தமிழ் நேசன் அதிகமாக விற்ற காலம் அது. பிறகுதான் 1952/53/54ல் முரசின் விற்பனை கூடியது.\nஎன்னுடன் தேவராஜன், சி. வீ. குப்புசாமி, ரெ. சீனிவாசன் முதலானோர் இருந்தனர். மலாயா நண்பனில் வேலை செய்த மெ. சிதம்பரத்தை நான் முரசுக்குக் கொண்டு வந்தேன். பின்னர் அ. முருகையன், முருகு சுப்பிரமணியன் வந்து சேர்ந்தனர்.\nIndian Daily Mail பத்திரிகையும் நடந்து கொண்டிருந்தது.\nஎல்லாம் team work. பத்திரிகையை நன்றாக நடத்த பெருமுயற்சி எடுத்துக்கொண்டோம். மலாயா இந்தியர் காங்கிரசின் (மஇகா) செய்தியை கோ. சா போடமாட்டார். நாங்கள் அந்தச் செய்தியைப் போட்டோம். மஇகாவின் தலைவர் தேவாசரைசத் திட்டி கோ. சா தலையங்கம் எழுதினார்.\nரசனை வகுப்பு எழுத்தாளர் பேரவையாக முகிழ்த்தது. வரும் கதைகளை எல்லாம் திறனாய்வு முறையில் விமர்சனம் செய்தோம்.\nதலையங்கம் எழுதியிருக்கிறேன் நான். எதிரொலி பகுதி என்னால் ஆரம்பிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையில் பூந்தோட்டம் என்ற பகுதியை ஆரம்பித்து தும்பி எனும் புனைபெயரில் எழுதினேன்.\nஅ. முருகையன் சிறுகதைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். முருகு என்ற பெயரில் வாரந்தோறும் கதை எழுதியவர் முருகையன்தான். (பலர் முருகு சுப்பிரமணியன் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது.)\nபத்திரிகையில் தலைப்புகள் கவர்ச்சியாக இருக்கவேண்டும்.\n1955ல் தேர்தல் வருவதை முன்னிட்டு ஓராண்டுக்கு முன்னதாகவே இந்தியர்கள் அதிக அளவில் குடியுரிமை பெறவேண்டும் என்று கோ. சா விரும்பினார். முரசு பெரும்பாடுபட்டது. தனியாக ஓர் அலுவலகம் திறந்தது. விளம்பரம் செய்தோம். கூட்டம் நடத்தினோம். முரசு தலையங்கம் எழுதியது. மக்கள் வந்து அடையாளக் கார்டைக் காட்டினால் போதும். மற்ற வேலைகளை அலுவலகம் பார்த்துக்கொண்டது. கூட்டம் கூட்டமாக வந்து குடியரிமைக்கு மனு செய்தார்கள் இந்தியர்கள்.\nஅத்தகைய ஒரு குடிமையுணர்வு இன்றைய தமிழ் முரசிடம் இல்லை. அன்று ஒவ்வொருவரும சமுதாய உணர்வோடு செயல்பட்டனர். திருவிழாக்களுக��கும் கலியாணம் முதலான நிகழ்ச்சிகளுக்கும் முரசு ஆசிரியர்கள் சென்று வருவார்கள். அவற்றில் பேசுவார்கள். மக்களோடு கலந்து உறவாடுவார்கள்.\nகுடிநுழைவு 1953 வரை தொடர்ந்தது.\n1954ல் தமிழ் முரசில் இந்தியா செய்திகள் மிகமிகக் குறைவு. இலக்கிய பண்பாட்டுச் செய்திகள்தான் அதிகம். அரசியல் விவகாரங்களில் சிக்கிக் கொள்வது கிடையாது. இதனால் வாசகர்களின் நம்பிக்கை முரசுக்கு முழுமையாகக் கிடைத்தது. அதிலும் அண்மைக் குடிநுழைவாளர்கள் எல்லாம் இளையர். நன்கு படித்தவர்கள். தமிழ் உணரச்சி அதிகம் கொண்டவர்கள். உள்நாட்டு இளையரும் முரசைத் தீவிரமாக ஆதரித்தர்கள்.\nதமிழ் எங்கள் உயிர் நிதி, மலாயாப் பல்கலைக்கழக இந்திய நூலக அமைப்பு, தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் இளையர் கூட்டத்தை முரசின் பக்கம் ஈர்த்தன.\nகோ. சாவுக்கு தலைமைத்துவம் வாய்த்தது. நம் தமிழ் கூலிக்காரன் தமிழா இருக்கக்கூடாது என்பார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வேலை செய்யவேண்டும் என்பார். குடியும் குடித்தனமுமாக செழுமையா வாழவேண்டும் என்பார். முழுக்க முழுக்க ஒரு சிங்கப்பூர் தேசியவாதி போல கோ சா செயல்பட்டார்.\nதமிழ் நேசன் எப்போதுமே தமிழ் முரசுக்குப் போட்டியாக இருந்தது கிடையாது. நேசனின் போக்கிற்கு முரசு என்றுமே ஆட்பட்டது இல்லை.\nஇந்து திருமணச் சட்டத்தை முரசு ஆதரித்தது. சீர்திருத்த மணத்தையும் அது வரவேற்றது. பிரிட்டிஷ் ஆட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சி. ஆர். தசரதராஜ் மசோதா கொண்டு வந்தார். வேண்டாத அம்சங்களை முரசு எதிர்த்துப் போராடியது.\n1947ல் பூந்தோட்டம் என்ற இதழை சேலத்தில் நடத்திக் கொண்டிருந்தேன் நான். பத்து இதழ்கள் வரை இழுத்தேன். மாத இதழ். சமூக இலக்கிய அரசியல் விஷயங்கள் எல்லாம் உண்டு. தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆயிரம் படிகள் முதலில் போனது. கடைசியில் ஐயாயிரம் படிகள் வரை சென்றது. அச்சடிப்பு அனுமதியில் கட்டுப்பாடு வந்ததால் நிறுத்த வேண்டியதாயிற்று.\nதமிழக மாநில திராவிட மாணவர் கழகத்திற்குத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தலைவர் ஈ வே கி சம்பத்.\nசேலத்தில் சி பா ஆதித்தன் நடத்தி வந்த தினத்தாள் நாளிதழில் சேர்ந்தேன். உதவி ஆசிரியர் வேலை. பிறகு செய்தி ஆசிரியராக உயர்ந்தேன். மூன்றே மாதத்தில் பொறுப்பு ஆசிரியர் ஆனேன். அங்கு 13 உதவி ஆசிரி���ர்கள் இருந்தார்கள். என்னைத் தவிர எல்லாரும் பிராமணர்கள். ஒரு நாள் செய்தி ஆசிரியர் வேலையைப் பார்த்தபோது ஆதித்தன் என்னை செய்தி ஆசிரியராகவே பணியாற்றும்படி கூறிவிட்டார்.\n1948ல் மகாத்மா காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒரு வட்டார நாளிதழில் காந்தியைப் பற்றி உடனே தலையங்கம் எழுதியது நான்தான். காந்தியை யார் சுட்டது என்று உடனே தெளிவாகவில்லை. அதனால் சமூகக் கலவரம் தலைதூக்கியது. சேலத்திலும் கலகம். முஸ்லிம்கள் மீது இந்துக்களின் கோபம் பாய்ந்தது. ஆனால் உண்மை நிலவரம் தெரிந்ததும் காந்தியைக் கொன்றவன் கொழுத்த பார்ப்பான் என்று தலைப்புச் செய்தி போட்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்தேன். இனக் கலவரத்தை நிறுத்த வேண்டும் என்பதே என் முதல் நோக்கம்.\nஇரண்டு வருஷம் ஓடியது. 10 முதல் 12 ஆயிரம் பிரதிகள் விற்றது தினத்தாள். அங்கே உதவி ஆசிரியருக்கு மாத சம்பளம் 60 ரூபாய். செய்தி ஆசிரியருக்கு 80 ரூபாய் சம்பளம். ஒரு நல்ல பள்ளி ஆசிரியர் 45 ரூபாய்தான் சம்பளம் வாங்கிய காலம் அது.\nஎன்னை திருச்சிக்குப் பத்திரிகை நிர்வாகியாக அனுப்பி வைத்தார்கள். 150 ரூபாய் சம்பளம் கேட்டேன். ஆதித்தன் கொடுக்க மறுத்துவிட்டார்.\nஒரு நாள் நெ. து. சுந்தரவடிவேலு அவர்களைப் பார்க்கப் போனேன். (அவர் திராவிட இயக்கம் சார்ந்த கல்வியாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி வரை உயர்ந்தவர்.) ஐயா (பெரியார் ஈ வே ரா) என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னார் அவர்.\nஎன்னைப் பார்த்துப் பேச குத்தூசி குருசாமியை பெரியார் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.\nநான் விடுதலை -க்குப் போனேன். உதவி ஆசிரியராக வேலை செய்தேன். 4 பக்க பத்திரிகை விடுதலை.\nஒரு நாள் குருசாமி என்னிடம் சிங்கப்பூருக்குப் போகிறாயா என்று கேட்டார். கோ சா நடத்தும் தமிழ் முரசுக்கு ஆள் தேவை என்றார். நானும் துணிந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டு விட்டேன்.\n(கோ சா முரசுக்கு வருமாறு குருசாமியைத்தான் கேட்டார் என்றும் குருசாமிக்கு வர விருப்பம் இல்லாததால் அவர் அரசுவை அனுப்பி வைத்தார் என்றும் ஒரு தகவல்.)\nசந்திப்பு 1. ந. பழனிவேல் ( N. Palanivelu )\nசிங்கப்பூரின் முதுபெரும் எழுத்தாளர் காலஞ்சென்ற திரு ந. பழனிவேல் அவர்கள். தமிழ்நாட்டின் சிக்கல் அவர் பிறந்த ஊர். பிறந்த தேதி 20 ஜுன் 1908. 92 வயதில் 2000ல் காலமானார். அவரை நான் 1982 மே 5ம் தேதி தோ பாயோவில் அவருடைய வீட்டில் சந்தித்தேன். காலை 11 மணி முதல் பிற்பகல் 2.15 வரை சந்திப்பு சுவையாகவும் விறுவிறுப்பாகவும் போனது. அன்றைய குறிப்பிலிருந்து இப்போது எழுதுகிறேன். அவர் தொடர்பான செய்திகளை நன்றாக ஞாபகத்தில் வைத்திருந்தார். சண்முகவடிவேல் என்பது அவரது இயற்பெயர்.\n. 13 ஜுன் 1928ல் ரஜுலா கப்பல் ஏறி வந்தேன். அப்போது வயது இருபது. நேராக சிங்கப்பூருக்கு வரவில்லை. முதலில் தெலுக் ஆன்சனுக்குப் பக்கத்தில் உள்ள பாகான் பாசிர் எஸ்டேட்டுக்குப் போனேன். 1928/29ல் ஒரு வருஷம் அங்கேயிருந்தேன்.\n. ஊரில் SSLC முடித்திருந்தேன். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அப்போ பாஸ்போர்ட் எல்லாம் கிடையாது. ஹார்பரில் விற்ற டிக்கட் வாங்கி கப்பலில் ஏறிக்கொண்டேன். டிக்கட் பத்து ரூபாய்க்குள்தான். கிளாங்கில் இறங்கினேன்.\n. எஸ்டேட்டில் Check roll clerk வேலை. அப்போதுதான் தோட்டத்தில் தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்டி முடித்திருந்தார்கள். நான்தான் முதல் ஆசிரியர் அதில். வாத்தியார் சம்பளம் 30 வெள்ளி. கிளார்க் சம்பளம் 25 வெள்ளி. இரண்டும் சேர்ந்து 55 வெள்ளி. பெரிய சம்பளம் அது.\n. 1929ல் ஈ வே ராமசாமி நாயக்கர் தெலுக்கான்சனில் கூட்டத்தில் பேசியதைக் கேட்டேன்.\n. மாமா ராம. அ. ராமசாமி Banting-கில் எஸ்டேட் வைத்திருந்தார். ஜப்பான் ஆட்சிக்காலத்தில் விற்று கரன்சியாக அடுக்கி வைத்திருந்தார்.\n. எஸ்டேட் வேலை 1929 ஜுலை 15ல் முடிந்தது. பிறகு வேலை இல்லை. தோட்ட வாழ்க்கையும் பிடிக்கவில்லை. 1930 ஜுன் மாதம் சிங்கப்பூருக்கு வந்தேன். டிசம்பர் 4ம் தேதி Singapore Traction கம்பெனியில் வேலைக்குப் போனேன். Wages clerk வேலை. 19 வருஷம் அங்கிருந்தேன். பிறகு 1949ல் ரேடியோ சிங்கப்பூரில் சேர்ந்தேன். 1965 வரை அங்கு வேலை பார்த்தேன். ரேடியோ சிங்கப்பூர், ரேடியோ மலேசியா, RTS என்று பேர் மாறிக்கொண்டே இருந்தது. SBC-ல் மட்டும் வேலை செய்யவில்லை.\n. 1930ல் ரேடியோ இருந்தது. கிராமபோன் records பாட்டு போடுவார்கள். பிறகு 5 நிமிடம் செய்தி.\n. ரேடியோவில் broadcasting assistant, producer, creative worker, news translator, news reader என்று வேலை. பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். இப்பவும் எழுதிக் கொடுக்கிறேன்.\n. நான் ஏற்கனவே குடிஅரசு சந்தாதாரர். ஆனால் மலாயாவில் இருந்தவரை நான் பத்திரிகை எதுவும் பார்த்ததில்லை.\n. சிங்கப்பூரில் சீர்திருத்தம், நவநீதம் இதழ்களைக் கண்டேன். அவற்றைப் படித்தபிறகு நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை ��ோன்றியது. தமிழர் சீர்திருத்த சங்கத்தில் சேர்நதபிறகுதான் வேகம் வந்தது. கோ.சா..தான் சரியான தூண்டுதல். தமிழ் நேசனும் அப்போது வந்துகொண்டிருந்ததது.\n. கோலாலம்பூரிலிருந்து ஆர். ராமனாதன் 1932ல் சிங்கப்பூர் வந்தார். என்னுடன் தங்கினார். கதை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதுவரை நான் கதையே எழுதியதில்லை.\n. 1934ல் கிராமக் காட்சி என்ற தலைப்பில் கதை எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன். இதுவே நான் எழுதிய முதல் கதை. (பாரதமித்திரன் என்ற வார இதழை ராமனாதன் கோலாலம்பூரில் நடத்தினார். பததிரிகை நடத்திய சிறுகதைப் போட்டிக்காக பழனிவேல் அனுப்பிய கதை அது. 5 வெள்ளி பரிசு கிடைத்தது. ஆனால் பரிசுப் பணம் அவருக்குக் கிடைக்கவில்லை. பரிசு அனுப்பினார்களா என்பது சந்தேகமே.)\n. 1932 ல் வலிமை என்ற தலைப்பில் கவிதை எழுதி நவநீதம் இதழுக்கு அனுப்பினேன். எம். எம். புகாரி அதன் ஆசிரியர். சுமார் முப்பது பக்கம் கொண்ட ஒரு மாத இதழ் அது. தற்போதைய முத்தமிழ் இதழைப்போல. சமூக சீர்திருத்த இலக்கியப் பத்திரிகை அது.\n. முன்னேற்றம் வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. கோ.சா இதன் ஆசிரியர் மட்டுமே. தமிழ் முரசு ஆரம்பித்த பிறகு முன்னேற்றத்துடன் தகராறு வந்துவிட்டது கோ. சாவுக்கு.\n. சீர்திருத்தம் பத்திரிகையையும் கோ. சா நடத்தினார். ஈ வே ராவின் செல்வாக்கு அடிச்சுவட்டைப் பின்பற்றி நடத்தப்பட்ட இதழ் அது.\n. முதல் சிறுகதைக்குப் பிறகு எழுதிய எல்லாமே கவிதைதான்.\n. சண்டைக்குப் பிறகு திராவிட முரசு வந்தது. து. லெட்சுமணன் பொறுப்பு அதற்கு. என் கதை, கட்டுரை, கவிதை எல்லாம் அதில் நிறைய வந்தது.\n. ஆனந்தபோதினி என்ற சஞ்சிகைக்கு நான் ஒரு சந்தாதாரர். முனுசாமி முதலியார் நடத்தியது அது. நிறைய கதைகள் வரும் அதில். சமயம் இலக்கியம் பற்றியும் உண்டு. வடுவூர் துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மாள் எழுதினார்கள்.\n. ஆரணி குப்புசாமி முதலியார் நடத்தியது ஜகன்மோகினி. 60 பக்கம். 8 அணா விலை. முழுக்க முழுக்க நாவலே. இதைப் படித்துப் படித்து எழுத வேண்டும் என்ற ஆசை அதிகமாகியது.\n. இந்தியாவில் எதுவுமே எழுதியதில்லை. எழுத பயம். பள்ளி மாணவன். படிக்கும் ஆர்வம்.\n. தசீசங்கத்திற்குக் காங்கிரஸ் பற்றுதல் கொண்டோர் எதிர்ப்புக் காட்டுவார்கள். ஒரு கூட்டத்தில் மிளகாய்த் தூள் தூவினார்கள். காண்ட்ராக்டர் ரங்கராஜன் அவர்களில் ஒ���ுவர். சி. ஆர். தசரதராஜ் சங்கத்தை எதிர்ப்பவர். அவர் ஒரு நாளிதழ் நடத்தினார். அதில் தசீசங்கத்தைத் தாக்கி எழுதினார். அப்பத்திரிகை முதலில் வார ஏடாக இருந்து பின்னர் நாளிதழாகியது. அந்தப் பத்திரிகை 2, 3 வருஷம் நடந்திருக்கும். தமிழ் முரசுக்குப் போட்டி. அந்த ஏட்டுக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. நன்றாகத்தான் ஓடியது. ஏன் நின்றது என்று தெரியவில்லை. (சி. ஆர். நரசிம்மராஜ் நடத்திய புதுயுகம் பத்திரிகையைத்தான் பழனிவேல் சொல்கிறார்.)\n. தசீசங்கத்திற்கு எதிர்ப்புக் காட்டிய மற்றொருவர் கே. எஸ். அனந்தநாராயணன்.\n(ஜப்பானியர் காலத்தில் நடந்த தமிழ் ஏடுகளுக்கு முதலில் ஆசிரியராக இருந்தவர். பிறகு சி. வீ. குப்புசாமி ஆசிரியரானார்.)\n. நோரிஸ் ரோடில் ஆரிய சமாஜம் இருந்தது.\n. 1930களில் படிக்கும் மோகம் அதிகம். ஆனந்தவிகடன் very very popular. சீர்திருத்த சங்கத் தோழர்கள் 50, 60 புஸ்தகம் வாங்கி அதைக் கொளுத்துவார்கள். தசீசங்கத்தின் நா. கிருஷ்ணசாமி இதில் முக்கியமானவர்.\n. சுதேசமித்திரன், தினமணி ஆகிய தினசரிப் பத்திரிகைகளுக்கும் செல்வாக்கு அதிகம்.\n. 1932ல் கலைமகள் வந்தது. தமிழ்நாடு உட்பட நான்தான் அதன் முதல் சந்தாதாரர். சந்தா நம்பர் 1. கதைகளுக்குத்தான் அது மிகவும் பிரபலம்.\n. சீர்திருத்தப் போக்கு குடிஅரசு வார ஏட்டில்தான் இருந்தது. கைவல்ய சாமியார் கட்டுரை அதிகமாக வரும். கதை அறவே கிடையாது.\n. கொள்கையைப் பரப்பவேண்டும் என்று கோ. சா சொன்னார். கதையாக இருந்தால் நல்லது. பத்திரிகையில் மூன்று column-த்துக்கு மேல் வரக்கூடாது. இது ஒரு வழி என்றார். இதற்குமுன் சீர்திருத்தக் கதைகள் என்று ஒரு form கிடையாது. கலைமகள், ஆனந்தவிகடன் கதைகளில் தென்பட்ட ஒரு form-மையும் கோ. சா எடுத்துச் சொன்ன சீர்திருத்தத்தையும் சேர்த்து ஒரு புதிய வடிவத்தை நான் கொடுத்தேன்.\n. என் கதைகளுக்காகவே தமிழ் முரசு வாங்கியவர் உண்டு. வாரத்தில் ஒரு நாளில் கதை வரும். புதன்கிழமை கதை வரும் தினம். திங்கள், சனிக் கிழமைகளிலும் கதைகள் வருவதுண்டு.\n. சிறுகதை எழுதிய மற்றவர்கள்.\nரெ. சீனிவாசன், டி. ஆறுமுகம், பக்ருதின் சாகிப், சி. வீ. குப்புசாமி. சண்டைக்கு முன்பு எல்லாமே சீர்திருத்தக்கதைகள்தான். கோ. சா ஒரு கதை கூட எழுதியது கிடையாது.\n. புனைபெயர்கள். ரெ. சீனிவாசனுக்கு பிரம்மசாரி.\nகோ. சா குறும்பன் எனும் பெயரில் எழுதியிருக்கலாம்.\n. அன்று தமிழ் முரசில் முக்கியமானவர்கள் கோ. சா, வை. இராஜரத்தினம்,\n. கோ. சா என்மீது மிகவும் அன்பு காட்டினார். கவிதை மலர்கள் நூலை அச்சடிக்க 1947ல் என்னை சென்னைக்கு அனுப்பிவைத்தார். எல்லாச் செலவுகளுக்கும் ரூபாய் 1,500 கொடுத்தார். நான் சென்னை போய் வந்தேன்.\n. இப்ப என் கதைகளைப் படித்தால் பைத்தியக்காரத்தனமாக இருக்குது. அப்பவே நான் கடவுள் இருக்குதுன்னு சொல்லி வந்தேன். கடவுளைப் பற்றிக் கேவலமா பேச ஆரம்பிச்சாங்க. இதுவே என் எதிர்ப்புணரச்சியைத் தூண்டியது.\n. நான் பார்த்த முதல் தமிழ்ப்படம் காளிதாஸ். மார்ல்பரோ தியேட்டரில் பார்த்தேன். பாட்டெல்லாம் தமிழ். வசனமெல்லாம் தெலுங்கு.\n(இந்த இடத்தில் காளிதாஸ் படத்தை சிங்கப்பூரில் பார்த்த மற்றொருவரின் அனுபவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். அவர்தாம் அ. நா. மெய்தீன்.\n1931லேயே தமிழ் பேசும் படம் சிங்கப்பூருக்கு வந்துவிட்டது. திரைப்படம் பார்ப்பதற்கு டிக்கட் எடுப்பது பெரும்பாடாக இருந்தது. படம் ஆரம்பிப்பதற்குப் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாக முட்டு மோதல்களும் அடிதடிகளும் நடக்கும். படம் முடிந்து வெளியே வருவதென்பது பெரும் சிரமமான காரியம். இங்குத் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் காளிதாஸ். ராஜலெக்ஷ்மி என்ற நடிகையும் ஒரு தெலுங்கு நடிகரும் நடித்த படம் அது. அந்தப் படம் பீச் ரோட்டிலிருந்த அல்ஹம்ரா மேடையில் திரையிடப்பட்டது. அது 3 மாதங்கள் வரை ஓடியது. அந்தப் படம் பாதி தெலுங்கு பாதி தமிழ் கலந்தது. அது மிகவும் வேகமாக ஓடிய படம். ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தின் கதை-- மரம் வெட்டினான் தாலி கட்டினான் என்பதுதான். மரத்துக்குமேலே இருந்து கொண்டு அடிமரத்தை வெட்டிய காளிதாஸ் இறுதியில் தாலி கட்டினான். பேசும் படத்தைப் பார்த்து நான் ஆச்சிரியப்பட்டு விட்டேன். அது பெரிய அதிசயமாக எனக்குத் தோன்றியது.\nநெஞ்சில் பதிந்த நினைவுச்சுவடுகள், பக்கம் 5.)\n. சிங்கப்பூரில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார் சிங்காரம். நாடகம் மூலம் சம்பாதிக்கப் பார்த்தார். ஒரு கதை கொண்டு வந்தார். ஜானி ஆலம் ஒரு முஸ்லிம் கதை. நாடகமாக்கிக் கொடு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதே பேரில் நாடகமாக்கினேன். 1933ல் அலெக்சாண்டிரா கூத்து மேடையில் நடந்தது. கதை பாடல் எல்லாம் நான். நன்றாக ஓடியது. காச��ம் வந்தது.\n. இன்னொரு நாடகம். கிறிஸ்துவக் கதை இஸ்தாக்கியர். அது படு தோல்வி. வசனம் பாடல் எல்லாம் நான். நஷ்டம்.\n. இதை வைத்து தசீசங்கத்தில் என்னை நாடகம் போடக் கேட்டார்கள். சங்கத்தின் நாடக சபாவுக்கு நான் தலைவர். சுகுணசுந்தரம் அல்லது ஜாதி பேதக் கொடுமை நாடகம் போட்டோம். கோ. சா இதற்கு முரசில் தலையங்கம் எழுதினார். நாடகம் நடந்த அன்றே நாடகக் கதை ஒரு சிறுகதையாகப் பிரசுரிக்கப்பட்டது முரசில்.\n. கௌரி சங்கர் அல்லது கிழமணக் கொடுமை என்று மற்றொரு நாடகம். இதில் கோ. சா மேடையில் தோன்றி நடித்தார்.\n. பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தையும் இங்கு நடத்தினோம்.\n. கதையின் பின்னணி என்ன அன்று சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் வேறு வேறு என்று நினைக்கவே இல்லை. சிங்கப்பூர் தனிநாடு என்ற எண்ணமே தோன்றவில்லை. இரண்டும் ஒன்றுதான்.\n நான் நேரில் பார்த்தவை பிறர் சொல்லக் கேட்டவை. கொஞ்சம் கற்பனை.\n. பாரதிதாசன் நிதி திரட்டுக் குழுவுக்கு நான்தான் தலைவர். தலைவருக்குப் போட்டி நடந்தது. காமுனிஸ்ட்டுத் தோழர் எஸ். ஏ. கணபதி தோல்வி கண்டார். இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் சேர்த்து அனுப்பி வைத்தோம்.\n. 1938ல் சிக்கல் ஊரில் திருமணம் நிகழ்ந்தது. ஆண் மக்கள் நால்வர். பெண் மக்கள் மூவர் உளர்.\n. 1934 முதல் 1960 வரை நிறைய எழுதினேன். வானொலிக்கு மட்டும் முப்பதுக்கும் அதிகமான கதைகளை வழங்கினேன். 1965ல் கடைசிக் கதை வானொலியில் வந்தது.\n. பத்திரிகையில் எழுதி சம்பாதிக்க முடியாது. இதுவரை 1962ல் தமிழ் நேசனிலிருந்து ஒரு 5 வெள்ளி வந்தது முருகு ஆசிரியராய் இருந்தபோது.\nஅக்கரை இலக்கியத்தில் இடம்பெற்ற மலேசியாவே மலேசியாவே வா வா கவிதைக்கு 40 ரூபாய் கிடைத்தது. யுத்தம் முடிந்த கையோடு சிங்கப்பூர் ராமகிருஷ்ணா மடம் நடத்திய பாரதிதாசன் கவிதைப் போட்டியில் முதற் பரிசாக 25 வெள்ளி பெற்றேன்.\n( ந. பழனிவேலின் விரிவான இலக்கியப் பணிகள் பற்றி அறிந்துகொள்ள சிங்கப்பூர் National Library இணையத் தளத்தில் Singapore Literary Pioneers தொகுப்பில் தமிழ்ப் பிரிவில் ந. பழனிவேலு எனும் பெயரில் காண்க. )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.jobsearchservice.com/ta/", "date_download": "2018-06-17T23:41:40Z", "digest": "sha1:2SV566ZUDCR4PENLYDDPGZO23U2DZIYW", "length": 5692, "nlines": 85, "source_domain": "blog.jobsearchservice.com", "title": "JobSearch Service: The Secret Weapon For Career Advancement", "raw_content": "\nவேலை கோருபவர்களின் – வேலை தேடு\nமுதலாளிகள் – ஒரு வேலை இடு\nதொழில் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான\nஎழுதுதல் குறிப்புகள் நீங்கள் உங்கள் துவைக்கும் இயந்திரம் கட்ட உதவும் செய்ய மீண்டும் தொடங்கு\nஎழுதுதல் குறிப்புகள் நீங்கள் உங்கள் துவைக்கும் இயந்திரம் கட்ட உதவும் செய்ய மீண்டும் தொடங்கு\nJobSearchService ஒரு புதிய தோற்றம் கெட்ஸ்\nJobSearchService.com வரவேற்கிறோம். பிறகு 12 ஆண்டுகள் நாம் இறுதியாக ஒரு தளம் மறுவடிவம் நேரம் முடிவு…மற்றும் ஒரு வலைப்பதிவு. நீங்கள் மறுவடிவமைப்பு தளத்தில் என்று நம்புகிறோம் மற்றும் expanded job listings.\nநகரம், மாநிலம் அல்லது ஜிப்\nவேலை தேடல் by வெறுமனேவாடகைக்கு\nஎழுதுதல் குறிப்புகள் நீங்கள் உங்கள் துவைக்கும் இயந்திரம் கட்ட உதவும் செய்ய மீண்டும் தொடங்கு\nஎழுதுதல் குறிப்புகள் நீங்கள் ஒரு வேலை வேட்டையாடி இருந்தால் நீங்கள் அன்னே எம் மேரி மூலம் உங்கள் துவைக்கும் இயந்திரம் கட்ட உதவும் செய்ய மீண்டும் தொடங்கு, and you have what மேலும் படிக்க »\nJobSearchService ஒரு புதிய தோற்றம் கெட்ஸ்\n3:20 JobSearchService ஸ்டாஃப் இருக்கிறேன்\nJobSearchService.com வரவேற்கிறோம். பிறகு 12 ஆண்டுகள் நாம் இறுதியாக ஒரு தளம் மறுவடிவம் நேரம் முடிவு…மற்றும் ஒரு வலைப்பதிவு. Hope you enjoy the redesigned மேலும் படிக்க »\nஎழுதுதல் குறிப்புகள் நீங்கள் உங்கள் துவைக்கும் இயந்திரம் கட்ட உதவும் செய்ய மீண்டும் தொடங்கு\nJobSearchService ஒரு புதிய தோற்றம் கெட்ஸ்\nவேலை கோருபவர்களின் - வேலை தேடு\nமுதலாளிகள் - ஒரு வேலை இடு\nPowered by WordPress | Designed by: பந்தயப் படகுகள் | Thanks to சூப்பர் கப்பல்களில் and சொகுசு சூப்பர் கப்பல்களில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44668-topic", "date_download": "2018-06-18T00:03:30Z", "digest": "sha1:KIVE3FA2M5QERXUVRLKC6OE4YK77LU7V", "length": 18009, "nlines": 181, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உங்கள் வீட்டின் மின் கட்டண விபரம்!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nஉங்கள் வீட்டின் மின் கட்டண விபரம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஉங்கள் வீட்டின் மின் கட்டண விபரம்\nஉங்கள் வீட்டின் மின் கட்டண விபரம்\nவீடு வீடாக சென்று மின் அளவை கணக்கீடு எடுக்கும் மின் ஊழியர்களிடம் ஒரு அட்டை எப்போதும் இருக்கும். மின் கட்ட‍ண மீட்ட‍ரில் உள்ள‍ அளவுகளை குறித்துக்கொண்டும், அந்த அளவுகளுக் கான மின் கட்ட‍ணம் எவ்வ‍ளவு என்பதனை அவரிடம் உள்ள‍ ஒரு அந்த அட்டையை பார்த்து கணக்கிட்டு, நாம் கொடுக்கும் மின் அட்டையில் மின் அளவு மற்றும் கட்ட‍ வேண்டிய தொகையினை குறித்துக்... கொடுப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகை யை நாமும் அப்ப‍டியே கொண்டு போய் மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி விட்டு வருகிறோமே அதை ப்பற்றிய அடிப் படை அறிவு\n1-100 யூனிட் வரை ரூபாய் 1.00\n(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டு க்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)\n1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.\n(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்து விடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உப யோகி த்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆக மொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)\n1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.\n201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.\n(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகி க்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்��ள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)\n1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.\n201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.\n500 க்கு மேல் ரூபாய் 5.75.\n(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+ கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆக மொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்த வேண்டும்)\n1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.\n100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nமேலும் பதிவுகளை காண இணைந்திருங்கள் :\nRe: உங்கள் வீட்டின் மின் கட்டண விபரம்\nRe: உங்கள் வீட்டின் மின் கட்டண விபரம்\nRe: உங்கள் வீட்டின் மின் கட்டண விபரம்\nவசதி உள்ளவர்கள் சோலார் பவருக்கு\nRe: உங்கள் வீட்டின் மின் கட்டண விபரம்\nRe: உங்கள் வீட்டின் மின் கட்டண விபரம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51376-100", "date_download": "2018-06-18T00:15:00Z", "digest": "sha1:3EHU6M5LJBFAEL74KCFIQUF75XSYCOCJ", "length": 14456, "nlines": 134, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பண பறிமுதல் ரூ.100 கோடியை நெருங்குகிறது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nபண பறிமுதல் ரூ.100 கோடியை நெருங்குகிறது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபண பறிமுதல் ரூ.100 கோடியை நெருங்குகிறது\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ஆம்\nதேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல்\nகட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை\nதடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு\nபறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர்\nதீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் வரும் 12-ஆம் தேதி முதல் ஒவ்வொரு\nதொகுதிகளிலும் 20 -25 மண்டலக்குழுக்களும் பணிகளில்\nஈடுபட உள்ளனர். என்றாலும் இந்த தேர்தலில்தான்\nபறக்கும் படையினரால் அதிகயளவில் பணம் பறிமுதல்\nகடந்த 2011 பேரவைத் தேர்தலில் 54 கோடி ரூபாய்\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணி தொடங்கப்பட்ட\nநாள் முதல் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம்\n90 கோடி ரூபாயை நெருங்கி உள்லது. தேர்தலுக்கு இன்னும்\n6 நாட்கள் இருப்பதால் பறிமுதல் செய்யப்படும் பணம்\n100 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவற்றில் அரசியல் கட்சிகளின் பணம் பறிமுதல் செய்யப்\nபட்டிருந்தால் பரவாயில்லை, ஆனால் இதில் பெரும்பாலும்\nபாதிக்கப்பட்டது பொதுமக்களும், வியாபாரிகளும் என்று\nபல்வேறு இயக்கங்கள் மற்றும் வணிகர் சங்கம் குற்றம்\nஇதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருவரிடம்\nகேட்டபோது, உரிய ஆவணங்கள் இல்லாத பணத்தைதான்\nபறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள்\nஇருந்தால் அந்த பணம் உடனடியாக உரியவருக்கு திருப்பி\nவழங்கப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய��திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/india.sekar@gmail.com%20(J.S.%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)/", "date_download": "2018-06-18T00:18:45Z", "digest": "sha1:3533DPAGAGE5MFJVOXY7Z4TZ74N3SKKK", "length": 1687, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " india.sekar@gmail.com (J.S.ஞானசேகர்)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n(Ella Thorp Ellis எழுதிய The Year of My Indian Prince புத்தகம் படித்தபோது பிறந்த கரு இது. இப்போது பிரசவிக்கிறேன்)சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: வாழ்க்கை கதை நலவாழ்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/06/21/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_/1320512", "date_download": "2018-06-17T23:52:34Z", "digest": "sha1:6TNEHAAQDSICMO6UFP3AWF4WWUAAFSV4", "length": 9735, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வெனிசுவேலா நெருக்கடி குறித்து திருப்பீட அதிகாரி - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவெனிசுவேலா நெருக்கடி குறித்து திருப்பீட அதிகாரி\nகரகாசில் போராட்டத்தில் இறந்த மாணவரின் அடக்கச் சடங்கில் மக்கள் - EPA\nஜூன்,21,2017. வெனிசுவேலா நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைகள் களையப்படுவதற்கு, அந்நிலைகளோடு தொடர்புடைய கட்சிகள், நேர்மையுடனும், உண்மையான அக்கறையுடனும் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் இன்றியமையாதவை என, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.\nமெக்சிகோ நாட்டின் Cancun நகரில் நடைபெற்றுவரும் அமெரிக்க நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் இவ்வாறு உரையாற்றினார், ஐ.நா.வுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.\nபொது மக்களின் குரலுக்குச் செவிமடுக்கவும், பொது நலைனைப் பாதுகாக்கவும் வேண்டுமென, வெனிசுவேலாவில் பிரச்சனை தொடங்கியதிலிருந்து, திருத்தந்தை, திருப்பீடச் செயலர், அந்நாட்டு ஆயர்கள் ஆகியோர், நிறுவனங்களுக்கும், அரசியல் சக்திகளுக்கும், பல தருணங்களில் அழைப்பு விடுத்து வந்ததையும் சுட்டிக்காட்டிப் பேசினார் பேராயர் அவுசா.\nபிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வழிகளுக்கு உதவாமல், பொதுத்தேர்தலை நடத்த, தற்போதைய அரசு தீர்மானித்திருப்பது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் மற்றும், நாட்டின் வருங்கால சனநாயகத்தை இடருக்கு உட்படுத்தும் எனவும் எச்சரித்தார், பேராயர் அவுசா.\nவெனிசுவேலா அரசு, மற்றும், எதிர்தரப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தென் அமெரிக்க நாடுகள் அல்லது, ஏனைய கண்டங்களின் பிரதிநிதிகள், கலந்துரையாடலை நடத்துவதை, திருப்பீடம் ஆதரிக்கின்றது என்றும் பேராயர் கூறினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுலம்பெயர்வோர் பற்றிய ஐ.நா. அமர்வில் பேராயர் அவுசா\nபுவியின் அமைதி, குடும்பத்தின் அமைதியிலிருந்து பிறக்கிறது\nமனிதாபிமான பணியாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து...\nவெனெசுவேலா புலம்பெயர்ந்த மக்களுக்கு திருஅவை ஆதரவு\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்று பாதுகாப்பதில் சமய நிறுவனங்கள்\nஎருசலேமின் வரலாற்று தனித்துவமிக்கப் பண்பு காக்கப்பட வேண்டும்\nஅமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது\nமக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு\nதிருப்பீடம் பூர்வீக இன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு\nசிறுமிகள், சிறுவரின் கல்வி உரிமைக்காக திருப்பீடம்\n1493ல் எழுதப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடிதம் வத்திக்கானில்\nஉலகளாவிய கத்தோலிக்கரின் எண்ணிக்கை 140 கோடி\nதென் சூடானில் திருப்பீடத் தூதரகம் திறப்பது பற்றி ஆயர்\nஅர்ஜென்டீனா மறைசாட்சிகளின் வீரத்துவ சாட்சிய வாழ்வு\nஜூன் 08, மதியம் ஒரு மணிக்கு அமைதிக்காக செபம்\nஅருள்பணியாளர்களுக்காக உலக அளவில் செபமாலை\nலைபீரியா - புதிய அரசுத்தலைவருக்கு நிறைய சவால்கள்\nஇஸ்பெயின் புதிய பிரதமருக்கு ஆயர்கள் வாழ்த்து\nநிகராகுவா கர்தினால் ஒபாந்தோ பிராவோ மரணம்\nஉகாண்டா மறைசாட்சிகளுக்காக விசுவாச நடைப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTE4NDYxOQ==/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88!-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-:%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-17T23:50:54Z", "digest": "sha1:VMB3YFST4X63QBNBWDILJ733JTMMTC3P", "length": 12773, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "இருக்கு ஆனால் இல்லை! அணைகளில் போதுமான நீர் இருப்பு :இணைப்பு வழங்க மாநகராட்சி மறுப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n அணைகளில் போதுமான நீர் இருப்பு :இணைப்பு வழங்க மாநகராட்சி மறுப்பு\nகோவை:சிறுவாணி, பில்லுார், ஆழியாறு அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தும் கூட, புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க, மாநகராட்சி மறுத்து வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்பித்து, வரிசையில் காத்திருக்கின்றனர்.\n'மேலிட உத்தரவு' என, சப்பைக்கட்டு காரணம் கூறி, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் நழுவுகின்றனர்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போருக்கு, சிறுவாணி, பில்லுார் மற்றும் ஆழியாறு அணைகளில் இருந்து நீர் எடுத்து, சப்ளை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, இரு பருவ மழையும் பொய்த்ததால், அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.\nநகர்ப்பகுதியில், 15 நாட்களுக்கு ஒருமுறையும், இணைக்கப்பட்ட பகுதிகளில், மாதத்துக்கு ஒருமுறையும் குடிநீர் வழங்கப்பட்டது. கடுமையான வறட்சி நிலவியதால், புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவது, கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே, தட்டுப்பாடின்றி மக்களுக்கு வினியோகிக்க முடியும். இல்லையெனில், அருகாமை மாநிலங்களில் இருந்து, ரயிலில் தண்ணீர் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என, அதிகாரிகள் அச்சப்பட்டனர்.\nவருண பகவானை வேண்டி, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன்பின், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஜூன், ஜூலையில், அணைப்பகுதியில் கன மழை பெய்தது. தென்மேற்கு பருவ மழை காலத்தில் மட்டும், 2,800 மி.மீ., மழை கிடைத்தது. சிறுவாணி அணையின் மொத்த உயரமான, 50 அடியில், 48 அடிக்கு தண்ணீர் தேங்கியது. அதனால், தற்போது தினமும், 8 முதல் 9 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்படுகிறது.\nஆழியாறு அணையில், 89.30 அடிக்கு (மொத்த கொள்ளளவு - 120 அடி), பில்லுார் அணையில், 89.5 அடிக்கு (மொத்த கொள்ளளவு - 100 அடி) நீர் இருப்பு உள்ளது. கோவைக்கு மிக முக்கிய நீராதாரமாக கருதப்படும், இம்மூன்று அணைகளிலும் போதுமான நீர் இருப்பு இருந்தும், மாநகராட்சி பகுதிகளில், ஓராண்டாக புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதில்லை.புதிதாக குடிநீர் இணைப்பு பெற, 'டிபாசிட்' தொகை, மேற்பார்வை கட்டணம், சேவை கட்டணம், வரைபட அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டியிருந்தால், குடிநீர் இணைப்பு கொடுக்க, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.\nஇத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, கேட்கும் தொகையை செலுத்தியும் கூட, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இன்னும் இணைப்பு கிடைக்காமல், அல்லாடுகின்றனர்.பொறியியல் பிரிவு உயரதிகாரிகளிடம் முறையிட்டால், மண்டல அலுவலகம் சென்று, உதவி கமிஷனரை சந்திக்கச் சொல்கின்றனர். அவரை சந்தித்தால், உதவி நிர்வாக பொறியாளரையோ அல்லது, சம்பந்தப்பட்ட வார்டு இளம் / உதவி பொறியாளரையோ சந்திக்கசொல்கின்றனர். அவர்களை சந்திக்க முற்பட்டால், அலுவலக வேலையாக இருப்பதாக, வெவ்வேறு இடங்களை குறிப்பிட்டு, 'எஸ்கேப்' ஆகின்றனர்.\nஅவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், 'மீட்டிங்கில் இருக்கிறோம்; பிறகு பேசுகிறோம்' என கூறி, இணைப்பை துண்டிக்கின்றனர். உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்தாலும் கூட, 'மேலிட உத்தரவு' என கூறி, மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரிவு அலுவலர்கள், அதிகாரிகளும் பின்வாங்குகின்றனர். பொதுமக்களோ, குடிநீர் இணைப்பு கிடைக்காமல் அல்லாடுகின்றனர்.உரிமம் பெற்ற பிளம்பர்கள் கூறுகையில், 'ஓராண்டாக எவ்வித வேலையும் இல்லாமல் இருக்கிறோம். பொதுமக்களின் நிலைமையை உணர்ந்து, புதிய குடிநீர் இணைப்பு வழங்க, உயரதிகாரிகள் முன்வர வேண்டும்' என்றனர்.\nஇதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'புதிதாக இணைப்பு கொடுத்தால், மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். 50 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரிக்கலாம். அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இருக்கிறது; ஆனால், இணைப்பு கொடுக்க முடியாத சூழலில் உள்ளோம்' என்றனர்.\nஆப்கனில் தாக்குதல்; 10 பேர் பரிதாப பலி\nஉலக கோப்பை கால்பந்து: பிரேசில் - சுவிஸ் போட்டி டிரா\nதாய்லாந்து அரண்மனை சொத்து நிர்வாகம் மன்னர் வசம் வந்தது\nமாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nஏழாவது நாளாக தொடரும் போராட்டம்.. ஆம் ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா சர்மா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது\nமலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை காடாகும் எவரெஸ்ட் சிகரம்\nபெற்றோரை கொடுமைப்படுத்தும் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு இல்லை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஉலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா\nபிரீ கிக் வாய்ப்பில் கோலராவ் அசத்தல்: கோஸ்டா ரிகாவுக்கு எதிராக செர்பியா அபார வெற்றி\nஎடிபோ சுய கோலால் பின்னடைவு: குரோஷியாவிடம் வீழ்ந்தது நைஜீரியா\nஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/13/92254.html", "date_download": "2018-06-18T00:12:08Z", "digest": "sha1:KHDOP7UDBR45UV3MYHYCKE4RXISN3TS6", "length": 16137, "nlines": 185, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு: கீழ்கோர்ட்டை அணுகும்படி ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோதாவரி, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் டெல்லியில் நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்\nகாவிரியில் தமிழகத்தின் உரிமையான 177.25 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்: அமைச்சர் டி.ஜெயக்குமார்\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு: கீழ்கோர்ட்டை அணுகும்படி ஐகோர்ட்டு உத்தரவு\nபுதன்கிழமை, 13 ஜூன் 2018 தமிழகம்\nசென்னை, சமூக விரோதி என்று பொதுமக்களை விமர்சனம் செய்த ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கீழ் கோர்ட்டை அணுகும்படி பத்திரிகையாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடந்த வன்முறை சம்வத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ‘ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டனர். போலீசார் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால், கலவரம் ஏற்பட்டது, அதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என்று கூறினர்.\nஇதையடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்களை சமூகவிரோதி என்று விமர்சனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் போலீசில் சிலம்பரசன் என்பவர் புகார் செய்தார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து தன் புகார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சிலம்பரசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓசூர் குற்றவியல் கோர்ட்டை அணுகி மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.\nRajini High Court சமூக விரோதி ரஜினி ஐகோர்ட்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதிருப்பதி ஏழுமலையான் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ3.43 கோடி வசூலானது\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nவீடியோ : காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nவீடியோ : பிக் பாஸ் 2 | மீண்டும் ஓவியா\nவீடியோ : கும்கி 2 - தமிழ் சினிமா\nவீடியோ : பரத நாட்டிய அரங்கேற்ற விழா\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nநாகப்பட்டினத்தில் மண் சரிந்ததில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் - டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் ஜெயில் நிச்சயம் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nமகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\n2.5 கோடி மெக்சிகோ அகதிகளை ஜப்பானுக்கு அனுப்பி வைத்து விடுவேன் அந்நாட்டு பிரதமருக்கு டிரம்ப் மிரட்டல்\nஇந்தோனேஷியாவில��� பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்த மக்கள்\nசர்வதேச டென்னிஸ் தரவரிசை: நடாலை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்\nஉலகக்கோப்பை கால்பந்து 2018 : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து 2018: போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_16_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_06_2018\n1முதுமை காரணமாக நாராயண மூர்த்திக்கு அரசு பதவி வழங்க முடியவில்லை: கர்நாடக முத...\n2‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பதாக அர்த்தமா\n3மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்: சமூக வலைதள பிரசாரத்திற்கு 65,000 பேரை களமி...\n4டெல்லியில் அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சிதான் நடக்கிறது அரவிந்த் கேஜ்ரிவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-17T23:56:52Z", "digest": "sha1:PO6ZO4IOOOWYX6JAROFOCSQQTXIO36XV", "length": 25179, "nlines": 159, "source_domain": "www.trttamilolli.com", "title": "இன்று இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஇன்று இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டணத்தில் இடம்பெறவுள்ளது.\nபோட்டி பிற்பகல் 1.30 அளவில் போட்டி ஆரம்பமாகும்.\nஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளில் ஒரு போட்டியில் இலங்கை அணியும் மற்றைய போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன.\nஇதனால் இன்றைய போட்டி ஒரு தீர்மானம் மிக்க போட்டியாக விளங்குகின்றது.\nஇலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இன்று போட்டியில் களமிறங்குகிறது.இலங்கை அணி வெற்றிபெறுமாயின் 35 வருட கா�� இலங்கை இந்திய ஒருநாள் போட்டி வரலாற்றில் முதன் முதலாக இந்திய மண்ணில் வைத்து தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பாக இது அமையும்.\nஇந்திய மண்ணில் இதுவரை 8 தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இந்திய அணி ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் தொடர் சமநிலையில் முடிவுற்றது.\nஇந்திய அணியைப் பொறுத்தவரையில் அண்மையில்; நடைபெற்ற 8 தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 9 தொடர்களிலும் வெற்றி பெற்ற சாதனையையும் அது படைக்கக் காத்திருககின்றது. எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கிய போட்டியென்பதால் இன்றைய போட்டி இலு அணிகளுக்கும் சவால் மிக்கதாகவே இருக்கும்.\nஇலங்கை அணியின் புதிய தலைவர் திஸர பெரேராவுக்கு மட்டுமல்ல இலங்கை அணி வீரர்களுக்கும் அதிக அழுத்தமாய்’ அமைந்த இந்தத் தொடரில். எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டு.\n3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி இந்திய தர்மலாசாவில் நடைபெற்றறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திஸர பெரேரா முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட். 50 ஓட்டங்களுக்கு இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் அனுபவ வீரரான தோனி நின்று நிதானமாக ஆடியதால் 100 ஓட்டங்களைக் கடந்தது. இறுதியில் அவ்வணி 112 ஓட்டங்களு்க்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. கடைசியாக ஆட்டமிழந்த தோனி 67 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கை அணியின் சகல பந்து வீச்சாளர்களும் சிறப்பாகப் பந்து வீசியிருந்னர்.\nஇந்திய அணயின் இத்தோல்வி சர்வதேச தர வரிசையில் முதலிடம் பெறும் கனவைத் தகர்த்துள்ளது. தற்போது 2ம் இடத்திலுள்ள இந்திய அணி இலங்கையுடனான தொடரை 3 – 0 என்ற ரீதியில் வெற்றிபெற்றால் முதலிடத்தை பெறும் சந்தர்ப்பம் இருந்தது. இத் தோல்வியின் மூலம் அது நிறைவேறாமல் போயுள்ளது.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப��படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரி��்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nவிளையாட்டு Comments Off on இன்று இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி Print this News\n« 50 சீன ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம்\n(மேலும் படிக்க) சீனி தயாரிப்பை அதிகரிக்கத்திட்டம் »\nரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை\nபோர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கில் வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைமேலும் படிக்க…\nஉலகக்கோப்பை கால்பந்து 2018- ஈரான் அணி 1-0 என மொராக்கோவை வீழ்த்தியது\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில்மேலும் படிக்க…\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஸ்யா வெற்றி\n21 வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று\nஉலக கோப்பை கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nஉலக கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணிக்கு சவாலாக ஆப்கானிஸ்தான் அணி\nஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கை வீரர்கள்\nசெம்மண் கோர்ட் ராஜாவான நடால் 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்றார்\nஇண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பை – கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\n33 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டு இன்னிங்சையும் டிக்ளேர் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றார் ஹெலப்\nஅயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பெண்கள் அணி அபார வெற்றி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார் ரபேல் நடால்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்கு நடால் தகுதி பெறுவாரா அர்ஜென்டினா வீரருடன் இன்று மோதல்\nஇலங்கை-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: டொமினிக் தீயம் 4-வது சுற்றுக்கு தகுதி\nZidane சாதனையை சமன் செய்தார் Olivier Giroud\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்- நடால் ஆட்டம் மழையால் பாதிப்பு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஆஸ்டாபென்கோ தோல்வி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் ம���்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/04/u.html", "date_download": "2018-06-17T23:43:43Z", "digest": "sha1:BXHJDMN4HNR2QJEPWC5ELZALYZN4ZOQW", "length": 5177, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "தனுஷ் இயக்கத்தில் உருவான ப.பாண்டி தணிக்கை குழுவில் U சான்றிதழ் பெற்றுள்ளது. ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதனுஷ் இயக்கத்தில் உருவான ப.பாண்டி தணிக்கை குழுவில் U சான்றிதழ் பெற்றுள்ளது.\nநடிகர் தனுஷ் இயக்குனராக களமிறங்கும் \"ப.பாண்டி\" (பழனிச்சாமி பாண்டி) படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nசிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டின். நட்பு தோற்றத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் பாலாஜி மோகன், ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி நடித்துள்ளனர்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு - தனுஷ்,ஒளிப்பதிவு - ரா.வேல்ராஜ், இசை - ஷான் ரோல்டான், பாடல்கள் - தனுஷ், செல்வராகவன் மற்றும் ராஜூ முருகன், நிர்வாக தயாரிப்பு - எஸ். வினோத் குமார், படத்தொகுப்பு - ஜி.கே. பிரசன்னா, நடனம் - பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி - சில்வா, ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி. சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மது.\nபடத்தின் முன்னோட்டங்கள் மற்றும் படத்தின் இசை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nசென்னையில் இன்று இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது, படம் பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். நடிகர் ராஜ்கிரணை, தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா முதன் முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது. இன்று அவர் மகன் தனுஷ், ராஜ்கிரணை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ப.பாண்டி ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று வெளியாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/141856-2017-04-25-12-00-05.html", "date_download": "2018-06-18T00:05:03Z", "digest": "sha1:D3K7TL5SCSKR7JXTRVVRIJGFZTKIGSLV", "length": 8220, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "ஆலைகளுக்கு தாமிரபரணி நீரை விநியோகிக்க தடைகோரி வழக்கு", "raw_content": "\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nமண் மூடப்பட்ட கீழடியின் அடுத்த கட்டம் » வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்ப...\nதிங்கள், 18 ஜூன் 2018\nஆலைகளுக்கு தாமிரபரணி நீரை விநியோகிக்க தடைகோரி வழக்கு\nசெவ்வாய், 25 ஏப்ரல் 2017 17:28\nமத��ரை, ஏப்.25 திருநெல் வேலி மாவட்ட ஆலைகளுக்கு, தாமிரபரணி நீரை வினியோ கிக்க தடை கோரிய வழக்கில், ஆட்சியர் பரிசீலிக்க உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.\nதிருநெல்வேலி முத்துராமன் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம் வருமாறு: திருநெல் வேலி மாவட்டத்தில், 841 மி.மீ., மழைப் பொழிவு இருக் கும். கடந்த 2016இல் மூன்றில் ஒரு பங்கு மழை பெய்தது. திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, 283 கி.மீ., துரம் பய ணித்து, தூத்துக்குடி வழியாக கடலில் கலக்கிறது.\nவறட்சி யால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. துத்துக்குடி மாவட்டத்தில், பல ஆலை களுக்கு தாமிரபரணி நீரை வினியோகிக்க, அம்மாவட்ட ஆட்சியர் ஜனவரியில் தடை விதித்தார். ஆனால், திருநெல் வேலி மாவட்ட ஆலைகளுக்கு தாமிரபரணி நீர் விநியோகிக் கப்படுகிறது.\nஇது தட்டுப் பாட்டை மேலும் அதிகரிக்கும். நீர் தட்டுப்பாடு நீங்கும்வரை, திருநெல்வேலி மாவட்ட ஆலை களுக்கு, தாமிரபரணி நீரை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு முத்துராமன் மனு செய்திருந்தார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல் முருகன் கொண்ட அமர்வு, 'மனுதாரர் அளித்த மனுவை திருநெல்வேலி ஆட்சியர் பரி சீலித்து, மூன்று வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/2010/04/23/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE-2/", "date_download": "2018-06-17T23:52:49Z", "digest": "sha1:E72UGH7E6QJLA7NVRGCACUYIGOPCZZHM", "length": 10583, "nlines": 66, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை (2 of 2 ) – ‘அறுசுவை அரசு’ – நடராஜன் | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nபதினோரு ரூபாயில் புது வாழ்க்கை (2 of 2 ) – ‘அறுசுவை அரசு’ – நடராஜன்\nஅறுசுவை அரசு நடராஜன் தொடர்கிறார் …..\nஇந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது. திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை. வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.\n‘வேண்டா��்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது. வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்’ என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.\nஇடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய், மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.\nகாஞ்சிக்குப் போனேன். பெரியவரை தரிசனம் செய்தேன். என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல் அவரிடம் சொன்னேன்.\nஎல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே தூங்குங்கள். நாளை போய்க் கொள்ளலாம் இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே தூங்குங்கள். நாளை போய்க் கொள்ளலாம்’ என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல…. கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம். பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால், தூக்கம் நன்றாக வந்தது.\nகாலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம். புது வேட்டியும், புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி, அதை எங்களிடம் கொடுத்து உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.\nஉடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும், எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார். ‘போ எல்லாம் சரியாயிடும் ‘ என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது. ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம். தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது. வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்ற உறுதி பிறந்தது.\nஅன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது. கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு, மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர். அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.\nஅதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது, ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் ல��்டு செஞ்சிண்டுவந்து தாயேன் \nவீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து பார்த்தும் சல்லிக்காசு இல்லை. என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன். காதில் தோடு தெரிந்தது. அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது) கொண்டு போனேன். பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……\n‘என்ன…. லட்டு செய்ய முடிஞ்சுதா ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே’ என்றார் மெலிதான புன்னகையுடன்.\nஎன்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே…. அதுவே போதும்’ என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.\nஅதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்) அன்று லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன். லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது… இன்று எங்கள் குடும்பம் முழுவதும் மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால், அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.\nபதினோரு ரூபாயில் புது வாழ்க்கை — நிறைவுற்றது\nதொடர்புடைய பதிவுகள்:சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/2-0-teaser-leaked-internet-052263.html", "date_download": "2018-06-17T23:46:05Z", "digest": "sha1:SOJV5Y7EHJCOSIVAU3F6PQRFE4EI3MW2", "length": 10190, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இணையதளத்தில் ரஜினியின் 2.0 திரைப்பட டீஸர் லீக்: படக் குழு அதிர்ச்சி | 2.0 teaser leaked in Internet - Tamil Filmibeat", "raw_content": "\n» இணையதளத்தில் ரஜினியின் 2.0 திரைப்பட டீஸர் லீக்: படக் குழு அதிர்ச்சி\nஇணையதளத்தில் ரஜினியின் 2.0 திரைப்பட டீஸர் லீக்: படக் குழு அதிர்ச்சி\n2.0 டீசர் லீக் உண்மையில்லை- வீடியோ\nசென்னை: இணையதளத்தில் ரஜினியின் 2.0 திரைப்படத்தின் டீஸர் லீக்கானதால் படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் 2.0. இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக இருந்தது.\nஎனினும் சில தொழில்நுட்ப பணிகள் இருந்ததால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பா.ரஞ்சித்தின காலா படம் வரும் ஏப்ரல் 27-இல் திரைக்கு வருகிறது.\nஇதனிடையே 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் இன்று இந்த படத்தின் டீஸர் இணையதளத்தில் லீக்கானது.\nசுமார் 1.27 நிமிடங்கள் கொண்ட இந்த டீஸரால் படக்குழுவினரும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் படயூனிட்டில் இதுபோல் லீக்கேஜ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்றும் அத்தனை பாதுகாப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மனதில் உள்ள நிலையில் தற்போது லீக்கானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த டீஸரில் ரஜினிகாந்த் கண்ணாடியை கழற்றி விட்டு ஹூஹ்ஹூ என்று பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுபோல் காலா படத்தின் டீஸரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nஈஸ்வரி ராவ் கனவிலும் நினைக்காத விஷயத்தை செய்த பா. ரஞ்சித்\nரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த காலா\nபட்டையை கிளப்பிய காலா 'புயல்': ரஜினி படத்திலேயே சூப்பராக ஒரு வேலை செய்த ரஞ்சித்\nரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nகாலா - படம் எப்படி இருக்கு\nரஜினி சினிமாவுக்கான மவுசு ஒரே ஒரு நாள்தானா ஆன்லைன் புக்கிங் நிலவரம் இதுதான்\nஹைகோர்ட் உத்தரவால் ரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nஇந்தியை காப்பியடித்து முதலில் எஸ்கேப், இப்போ சிறை, அடுத்தது கசமுசாவா\nபுது ரூல்ஸ், பிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம்..வீடியோ\nரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா-வீடியோ\nமணிவண்ணன் இறந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது- வீடியோ\nபிக்பாஸ் 2: ஞாயிறு இரவு 7 மணி முதல் ஒளிபரப்பு-வீடியோ\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை- வீடியோ\nபடுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_223.html", "date_download": "2018-06-17T23:49:32Z", "digest": "sha1:OW7JTGC66VDM26BIZLNTI73ZNM5Y43J4", "length": 5485, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை\nஅசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை\nவல்லரசுகளின் ஆயுதப் பரீட்சார்த்த களமாக மாறியுள்ள சிரியாவில் இன்று இடம்பெற்ற இரசாயன தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அசாத் எனும் மிருக்கத்தை ஆதரித்து வரும் ரஷ்யா மற்றும் ஈரான் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்க ஆதரவு போராளிக் குழுக்கள் உதவியின்றி கைவிடப்பட்ட நிலையில் பல நிலைகளிலிருந்து பின் வாங்கியுள்ளதுடன் ரஷ்யாவின் தலையீடு களநிலவரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.\nஇந்நிலையில் அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் நடாத்தப்பட்டு அதனடிப்படையில் குற்றஞ்சாட்டும் படலங்களும் தொடர்கிறது. எனினும், அப்பாவி பொதுமக்கள், குழந்தைகளின் உயிரிழப்புகளே தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=11566:2016-05-16-07-04-03&catid=37:2009-09-09-12-25-47&Itemid=47", "date_download": "2018-06-18T00:10:29Z", "digest": "sha1:EBFSGBWUK2UFBLSAVPYBWYNFNZVG2UGF", "length": 2763, "nlines": 45, "source_domain": "arch.kumarinadu.com", "title": "இந்தக்கால இரவுகள் நான் இறக்கும் வரை எனக்கு உறக்கமில்லாத இரவுகளே!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, ஆனி(இரட்டை) 18 ம் திகதி திங்கட் கிழமை .\nஇந்தக்கால இரவுகள் நான் இறக்கும் வரை எனக்கு உறக்கமில்லாத இரவுகளே\nஇந்தக்கால இரவுகள் நான் இறக்கும் வரை எனக்கு உறக்கமில்லாத இரவுகளே\nகண்ணீர் சுரப்பியில் ஈரமில்லை உயிருடன் தான் இருக்கின்றேன்.\nஎம்மைபோல் பிறந்தவர் இறந்த விதம்தான் என்னைக் குடைகிறது\nசித்திரவதை துயறுவோர் கதை கற்பனையாய் வருகிறது துாக்கம் கலைகிறது.\nகலை - தமிழ் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=1&Itemid=71&limitstart=50", "date_download": "2018-06-18T00:02:28Z", "digest": "sha1:STDBEBXVT2UIT5CCSHYNIXVMX6KOIVKL", "length": 15734, "nlines": 105, "source_domain": "arch.kumarinadu.com", "title": "தாயக செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, ஆனி(இரட்டை) 18 ம் திகதி திங்கட் கிழமை .\nகுடமலைநாடும் அறிவியலும்-வரலாறு சிறி மணிகண்டன்.\n23.04.2049-06.05.2018-தமிழர் வரலாறு என்றாலே மர்மம்தான். அதுவும் 20,000ம் வருட வரலாறு என்றால் சொல்லவா வேண்டும்கடற்கோள்கையால் அழிந்த நம் வரலாற்றை அறிந்தால் அது உலக வரலாற்றையே மாற்றும். ஆம் குமரிகண்டம்தான் சற்று அறிவியல் ரதியாக பார்ப்போம்.\nகாதலர்நாளை பெற்றோர் நாளாக மாற்ற வேண்டும்.. அரசு உத்தரவு.தனித்துவம் கரையாது உலகமயமாக்கல் நிகழாது.\n18.04.2049-02.05.2018-உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னாளில் காதலை போற்றும் வகையில் காதலர்கள் அன்பு பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள்.ஆனால் ராயசுதான் மாநிலத்தில் மட்டும் காதலர் நாள் கொண்டாட்டம் வேறு உருவம் பெறுகிறது. அதாவது அன்றைய நாளை பெற்றோர் நாளாக கொண்டாட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nகாதலர்நாளை பெற்றோர் நாளாக மாற்ற வேண்டும்.. அரசு உத்தரவு.தனித்துவம் கரையாது உலகமயமாக்கல் நி��ழாது.\n02.05.2018-18.04.2049-உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னாளில் காதலை போற்றும் வகையில் காதலர்கள் அன்பு பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள்.ஆனால் ராயசுதான் மாநிலத்தில் மட்டும் காதலர் நாள் கொண்டாட்டம் வேறு உருவம் பெறுகிறது. அதாவது அன்றைய நாளை பெற்றோர் நாளாக கொண்டாட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nமரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி..\n02.04.2049-02.05.2018-ஆசுதிரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டேவிட் குடால். தற்போது இவருக்கு 104 வயது ஆகிறது. உடல் நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை. நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறார்.\nமனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் - பொ.ஐங்கரநேசன்\n19.04.2049-02.05.2018-பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாடும் அதன் கழுத்துப்பகுதியான ஆனையிறவுப்பகுதியில் கடல்நீர் புகுவதால் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.\nஇரண்டாவது தடவையும் மாரடைப்பு வராமல் இருப்பதற்கு…பித்தப்பையில் கல் உண்டாவது ஏன் என்று தெரியுமா…\n18.04.2049- 01.05.2018-எலுமிச்சையும் தேனும் பொது வாக சமையல் அறையில் எப்போதும் காணப்படும் பொருட்கள்.இந்த இயற்கைப் பொருட்கள் பலவகைகளில் பயன்படுவதுடன் இரத்தத்தில் கொழுப்பையும் கூட குறைத்து, இதயக் குழாய்களை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கும்.எனவே உங்கள் இதயத்தை சீராக வைத்துக்கொள்வது எப்படி என அறிந்துகொள்ள விரும்பினால் மேலே படியுங்கள்.\nமலேசியாவிலிருந்து தமிழ்செல்வி மதம் கொண்டவர்களால் என்மதம் பற்றி எண்ணினேன் \n17.04.2049- 30.04.2018-நான் ஒருவரை மனப்பூர்வமாகக் காதலித்து வந்தேன். அவரைக் காதலிக்கும் போது அவர் என்ன மதம் என்று நான் பொருட்படுத்தவில்லை.அவரை எனக்கு பிடித்திருந்தது, ஆதலால் நான் அவரை நேசித்தேன். என் வீட்டில் எங்களின் திருமணத்திற்கு சம்மதம் தந்தனர்.\nதிருகோணமலைக் கடலில் திருக்கோணேசுவரம் அருகே வியப்பு \n16.04.2049--28.04.2018-திருகோணமலை, திருக்கோணேசுவரம் கோயிலிற்கும் இராவணன் வெட்டுக்கு அருகே கடலின் அடியில் இருந்து பழைய, அழகிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.\nநிலத்தை மீட்ட போராளிகளாகவே பூநகரி இரணைத்தீவு மக்களை பார்க்கின்றேன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்\nசந்திரகுமார்.13.04.2049-27.04.2018-பூநகரி நாச்சிக் குடா கடற்கரையில் இருந்து மேற்குப்பக்கமாக சுமார் 12 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு சிறிய அழகிய தீவுதான் இரணைதீவு. சிறிய சிறிய இரண்டு தீவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதால் இந்தத்தீவுக்கு இரணைதீவு என பெயர் வந்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.சுமார் 8 கிலோமீற்றர் நீளமும், 3கிலோமீற்றர் அகலமும் கொண்ட இந்த தீவு.\n\"சேகுவேரா\" வை யார் காட்டிக்கொடுத்தார் எப்படிக்கொல்லப்பட்டார் மாவீரன் இறப்பதற்கு சில நிமிடங்கள்\n 12.04.2049-27.04.2018- 1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சே' கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெசோக்களைப் பரிசாகத் தருகிறார்.\nசற்று முன் பரந்தனிலிருந்து பூநகரி செல்லும் வீதியில் கோர விபத்து\nகுருதியில் உள்ள கிருமிகளை நீக்கி துாய்மையாக்கும் நல்ல பொருட்களும் பழமும்\nசுவிற்சர்லாந்தின் பெருமையை உலகிற்கு உயர்த்திய ஈழத்து மாணவி தமிழிலும் உயரவாழ்த்தும் குமரிநாடு.கொம்\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம் யுபைர் அகமது பிபிசி செய்தியாளர்\nதமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேசுவரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்\nபக்கம் 6 - மொத்தம் 1089 இல்\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்க��லின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=463219", "date_download": "2018-06-17T23:54:13Z", "digest": "sha1:SL3VOKOJTIGR4QH2U55MEEWPYK6DWKZC", "length": 7709, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இராணுவ வீரர் உமர் பயஸை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளே கொன்றனர்: விசாரணைகளில் உறுதி", "raw_content": "\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஇராணுவ வீரர் உமர் பயஸை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளே கொன்றனர்: விசாரணைகளில் உறுதி\nஇராணுவ வீரர் உமர் பயஸை, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளே கொலை செய்துள்ளனர் என காஷ்மீரின் பொலிஸ் அதிகாரியான ஐ.ஜி. கிலானி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து நேற்றையதினம் (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய உமர் பயஸ். ஜம்முவின் அக்னூர் பகுதியில், ராஜ்புதனா ரைபிள்ஸ் படை பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் இவரை அண்மையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஷோபியான் பகுதியில் கடந்த 2-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள், இராணுவத்தினரின் ஆயுதங்களைப் பறித்துச் சென்ற சம்பவத்தின் பின்னரே, உமர் பயஸை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்” என ஐ.ஜி. கிலானி மேலும் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇந்திய கடற்படை அதிகாரிக்கு மரண தண்டனை – பாகிஸ்தானின் அறிவிப்பிற்கு இந்தியா கண்டனம்\nஅவதூறு வழக்கு: கெஜ்ரிவாலை ��ீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nஅனந்த்நாக் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய கப்பல் மீட்பு\nசீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: கனிமொழி\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை\nமுல்லை தனியார் பேருந்து புறக்கணிப்பு வாக்குறுதியை அடுத்து நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் பிராந்திய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம்\nமோடி வீடு நோக்கி ஆம் ஆத்மி பேரணி\nதமிழ் மக்களை மீண்டும் துன்பதிற்குள் தள்ள முயற்சி: டிலான் குற்றச்சாட்டு\nகரடிவெட்டியாற்றில் மூடப்பட்ட பாடசாலையை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134599-topic", "date_download": "2018-06-18T00:06:55Z", "digest": "sha1:R43JRECUYJDFWHL2ZFJGDGTS7V3S47IM", "length": 16222, "nlines": 196, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜெயலலிதா வாழ்க்கை சி���ிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்\nதிரை உலகிலும், அரசியலிலும் தனக்கென்று தனி பாணியை\nஉருவாக்கி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. கடந்த மாதம்\n5-ந்தேதி அவர் மறைந்தார். இது தமிழக மக்களிடம் பெரும்\nஅரசியலிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nசினிமாவிலும், அரசியலி லும் சாதனை படைத்த ஜெயலலிதாவின்\nவாழ்க்கை வரலாறு தனிசிறப்பு கொண்டது. அது படமானால்\nநடிக்க விரும்புகிறேன் என்று ரம்யா கிருஷ்ணன் கூறி இருந்தார்.\nஇதையடுத்து ஜெயலலிதா வாழ்க்கை சினிமா படமாகும் என்று\nஎதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் முன் னாள் மத்திய\nமந்திரியும், தெலுங்கு பட உலகின் பிரபல டைரக்டரும்,\nதயாரிப்பாளரும், தமிழ், தெலுங்கு கன்னட படங்களை\nஇயக்கியவருமான தாசரி நாரா யணராவ் ஜெயலலிதா வாழ்க்கையை\nஇந்த படத்துக்கு ‘அம்மா’ என்று பெயர் சூட்டப்படுகிறது.\nஇதற்காக ‘அம்மா’ என்ற பெயரை அவர் பதிவு செய்து இருக்கிறார்.\nஇதை தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.\nஇந்த தகவலை அவரே தெரிவித்து இருக்கிறார். இந்த படத்துக்கான\nகதை மற்றும் திரைக்கதை தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளார்.\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க ரம்யாகிருஷ்ணன், திரிஷா, சிம்ரன்,\nஹேமமாலினி ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள் என்று\nகூறப்படுகிறது. எனவே இவர்களில் ஒருவர் இந்த வேடத்துக்கு தேர்வு\nசெய்யப் படலாம் என்று கூறப்படுகிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=4f8b49c0561ce14be90510a4ce3b4f98", "date_download": "2018-06-18T00:20:07Z", "digest": "sha1:DCG4V3NCXUW2D3EWBETGBR4D6BLQZLRE", "length": 30702, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பத���வில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) க���்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்ப��� மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இ��சித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rekhatraining.blogspot.com/2017/12/11.html", "date_download": "2018-06-17T23:47:55Z", "digest": "sha1:GQKEUV3GNZXEYJ55YCH2E736TKMTH7FJ", "length": 177593, "nlines": 1867, "source_domain": "rekhatraining.blogspot.com", "title": "Stock Market Training - Chennai: பிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி", "raw_content": "\nபிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி\nபிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n11 க்ரிப்டோகரன்ஸிக்களைப் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்\nபிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி\nபிட்காயினை விட்டு தள்ளுங்க.. இதுல முதலீடு செய்தாலும் லாபம் அதிகம்\nபிட்காயினைத் தாண்டி பெருமளவில் கவனம் ஈர்த்து, பிரபலமாக இருக்கக்கூடிய 11 க்ரிப்டோகரன்ஸிக்களைப் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். இன்டெர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலோனார் பிட்காயின் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள் என்ற அனுமானம் பரவலாக இருப்பினும், அதே போன்ற சிறப்புகளைப் பெற்றிருக்கும், ஏன், சில சமயம் அதைக் காட்டிலும் புதுமையான அம்சங்கள் நிறைந்தவையாக இருக்கும் இதர பல க்ரிப்டோகரன்ஸிக்களும் உள்ளன. பிட்காயின் தவிர்த்து, ஆயிரக்கணக்கான க்ரிப்டோகரன்ஸிக்கள் உள்ளன. இவை ஆல்ட்காயின்கள் (ஆல்டர்னேட் காயின்கள்) என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படுகின்றன. க்ரிப்டோகரன்ஸிக்களைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் இருப்பினும், பிட்காயினின் புகழ் வெளிச்சம் இந்த ஆல்ட்காயின்களை அதிக எண்ணிக்கையில் வளர்ச்சியடையச் செய்திருப்பினும், மிகச் சில ஆல்ட்காயின்கள் மட்டுமே விரிவான ஆய்வுக்குரிய தகுதியோடு காணப்படுகின்றன. அதிகபட்ச மதிப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவு புகழ் ஆகிய அம்சங்கள் பொருந்திய 11 பிட்காயின்களை மட்டும் தேர்வு செய்து இங்கே தொகுத்திருக்கிறோம்.\n11.இஸட்கேஷ் ஜிரோகாயின் ப்ராஜெக்டினால் தொடங்கப்பட்ட இஸட்கேஷ் என்னும் க்ரிப்டோகரன்ஸி கடந்த 12 மாதங்களில் சுமார் 140 மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒரு காயின் சுமார் 337 டாலர் என்ற மதிப்பில், ஏறத்தாழ 2.71 மில்லியன் காயின்கள் புழக்கத்தில் உள்ளதன் அடிப்படையில், இஸட்கேஷின் தற்போதைய மொத்த கேபிடலைசேஷன் சுமார் 915.20 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடங்கப்பட்ட போது காயின் ஒன்றுக்கு சுமார் 1000 டாலர் என்ற அளவில் மக்கள் பணம் செலுத்தியுள்ளனர். பிட்காயினுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இஸட்கேஷ், அதனைக் காட்டிலும் அதிகமான அநாமதேய தன்மை உடையது. அதனால், பிட்காயினைப் போலன்றி, இவை எவ்வித சுவடும் இன்றி, உலகம் முழுக்கப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.\n10. இஓஎஸ் பிட்காயினின் ஆல்டர்நேட்டிவ்கள் பட்டியலில் அடுத்து வருவது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 11 க்ரிப்டோகரன்ஸிக்களுள் ஒன்று இஓஎஸ் ஆகும். இஓஎஸ் அதன் இனிஷியல் காயின் ஆஃபரிங்கை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தி, சுமார் 185 மில்லியன் டாலரை ஈட்டியது. இதன் மூலம் வருவாய் அடிப்படையிலான 7 பெரிய ஐஸிஓக்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இஓஎஸ் தற்சமயம் சுமார் 1.39 பில்லியன் டாலர்களைத் தன் மொத்த கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது. இஓஎஸ் -ஐ உருவாக்கிய பிளாக் ஒன், பல்வேறு ப்ராசஸ்களை ஆட்டோமேட் செய்வதற்கும், அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கும், டீசென்ட்ரலைஸ்ட் அப்ளிகேஷன்களுக்கான மல்ட்டி-டைரக்ஷனல் ஸ்கேலிங்கை வழங்குவதற்கும் உபயோகிக்கப்பட்டு வரும் ஈதெரியம் போன்றதொரு பிளாக்செயினை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இஓஎஸ், ஐஸிஓவிற்கு முன், ரீயுடர்ஸ் போன்ற முன்னணி வர்த்தக நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நியூயார்க் டைம்ஸ் அதைப் பற்றி எழுதும் நிலையை எட்டியது. இத்தகைய மிகையான பிரபல்யம், ஐஸிஓவிற்குப் பின், இஓஎஸ்ஸின் விலையை 5 டாலருக்கு மேல் உயர்த்தியது. என்றாலும் தற்சமயம் இதன் விலை 2.50 டாலர் மார்க்கைச் சுற்றியே உள்ளது.\n9. க்யூடம் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமான க்யூடம் ஃபவுண்டேஷன், க்யூடம் க்ரிப்டோகரன்ஸியை பிட்காயின் மற்றும் ஈத்தெரியம் பிளாக்செயின்களின் ஒருங்கிணைந்த வடிவமாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. சப்ளை செயின் நிர்வாகம் மற்றும் டிரான்ஸாக்ஷன்களை ஆட்டோமேட் செய்யும் பிசினஸ்கள் உபயோகிக்கக்கூடிய ஸ்மார்ட் காண்ட்ராக்டுகளுக்கான பிளாட்ஃபார்மாகத் திகழ்கிறது க்யூடம். பல்வேறு முன்னணி நிறுவனங்களும் க்யூடமிற்கு ஆதரவளித்து, ஃபைனான்ஷியல் சப்போர்ட் மட்டுமின்றித் தத்தம் நெட்வொர்க்குகளையும் வழங்கி, க்யூடமிற்கான தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த உதவி வருகின்றன. க்யூடமின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 1.08 பில்லியன் டாலர்களாகும்.\n8.நெம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு க்ரிப்டோகரன்ஸி, நெம் (என்இஎம்) ஆகும். 2015 ஆம் ஆண்டு லான் செய்யப்பட்ட இது ஜாவா என்ற கணினி மொழியில் இயற்றப்பட்டுள்ளது. பியர்-டூ-பியர் க்ரிப்டோகரன்ஸி மற்றும் பிளாக்செயின் ப்ளாட்ஃபார்மான இது, ப்ரூஃப்-ஆஃப்-இம்பார்டன்ஸ் அல்காரிதம் (பெரும்பாலான க்ரிப்டோகரன்ஸிக்கள் ப்ரூ-ஆஃப்-வொர்க் தொழில்நுட்பத்தையே உபயோகித்து வருகின்றன), மல்ட்டிஸிக்னேச்சர் அக்கவுண்ட்கள், என்க்ரிப்டட் மெஸேஜிங் மற்றும் எய்கன் டிரஸ்ட் அல்காரிதம் அடிப்படையிலான ரெப்யூடேஷன் சிஸ்டம் போன்ற புதிய அம்சங்களைப் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்சமயம் டோக்கன் ஒன்றுக்கு 0.22 டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ள நெம், தன் மொத்த மார்க்கெட் கேபிட்டலைஸேஷனாகச் சுமார் 1.97 பில்லியன் டாலரைக் கொண்டுள்ளது.\n7. ஐஓடிஏ ஐஓடிஏ, இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸுக்கான சாதனங்களுக்கு இடையில் பாதுகாப்பான கம்யூனிகேஷன் மற்றும் பேமெண்டுகளை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டதொரு க்ரிப்டோகரன்ஸி ஆகும். ஐஓடிஏவின் பின்புலமாக விளங்கும் டிஸ்ட்ரிபியூட்டர்-லெட்ஜர் தொழில்நுட்பம், பிளாக்செயினுக்குப் பதிலாக, டைரக்டட் ஏஸைக்ளிக் கிராஃபை உபயோகப்படுத்துகிறது. இதன் பலனாக, ஃப்ரீ டிரான்ஸாக்ஷன்கள், அதிவேக கன்ஃபர்மேஷன் டைம்ஸ் மற்றும் ஒரே நேரத்தில் அளவற்ற டிரான்ஸாக்ஷன்கள் போன்றவை சாத்தியமாகியுள்ளன. ஐஓடிஏவின் மொத்த மார்க்கெட் கேப்பிடலைசேஷன் சுமார் 2.68 பில்லியன் ஆகும்.\n6. என்இஓ என்இஓ, மிகப்பெரிய பிட்காயின் ஆல்டர்நேட்டிவாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் சுமார் 2.55 டாலர் பில்லியன் மதிப்பிலான அதன் மார்க்கெட் கேபிடலைஸேஷன் தான். என்இஓ, சைனாவின் முதல் டீசென்ட்ரலைஸ் செய்யப்பட்ட ஓப்பன்-சோர்ஸ் பிளாக்செயின் பிளாட்ஃபார்ம் மற்றும் க்ரிப்டோகரன்ஸி ஆகும். ஸ்மார்ட் காண்ட்ராக்ட்களைச் செயல்படுத்த அனுமதிப்பதில் ஈத்தெரியத்தை ஒத்திருந்தாலும், ஈத்தெரியம் வர்ச்சுவல் மெஷினுக்கான கோட் எழுதும் டெவலப்பர்களுக்கு ஸாலிடிட்டி என்ற ப்ரொக்ராமிங் லாங்வேஜ் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியத்துடன் கூடிய ஈத்தெரியத்துடன் ஒப்பிடுகையில், என்இஓ ஸ்மார்ட் காண்ட்ராக்ட் ப்ளாட்ஃபார்மானது, எந்த விதமான மெயின்ஸ்ட்ரீம் ப்ரொக்ராமிங் லாங்க்வேஜையும் அனுமதிக்கிறது என்பது அதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.\n5.மொனெரோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய க்ரிப்டோகரன்ஸிக்களில் அடுத்து வருவது சுமார் 2.56 பில்லியன் டாலர் மொத்த மதிப்புடன் கூடிய மொனெரோ ஆகும். 2014 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மொனெரோ, பிரைவஸிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. பிட்காயின் மற்றும் இதர க்ரிப்டோகரன்ஸிக்களைப் போல் ட்ரான்ஸாக்ஷன்களை ரெகார்ட் செய்வதற்கு, பப்ளிக் லெட்ஜரையே உபயோகப்படுத்தி வந்தாலும், இது அனுப்புநர், பெறுநர் மற்றும் ரிங் ஸிக்னேச்சர்கள், பொய் முகவரிகள் மற்றும் ரிங்க்ஸிடி தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றை இருட்டடிப்புச் செய்கின்றது. எனினும், பிரைவஸி ஆப்ஷனை டிஸேபிள் செய்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.\n4. டேஷ் டேஷ் (டிஜிட்டல் கேஷுக்கான போர்ட்மேன்ட்யூ) என்பது 2015 ஆம் ஆண்டு வரை டார்க்காயின் என்றும் அதற்கு முன்பு வரை எக்ஸ்காயின் என்றும் அழைக்கப்பட்டு வந்த க்ரிப்டோகரன்ஸியின் பெயர் ஆகும். 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இது, பிட்காயினைக் காட்டிலும் யூஸர்-ஃப்ரெண்ட்லியாக இருப்பதற்குப் பிரயத்தனப்பட்டு வருகிறது. மைனெர்களால் அப்ரூவ் செய்யப்பட வேண்டிய டிரான்ஸாக்ஷன்களை உடைய பாரம்பரியமான பிட்காயினின் அம்சங்களுடன், \"மாஸ்டெர்நோட்ஸ்\" மூலம் விரைவான மற்றும் தனிப்பட்ட டிரான்ஸாக்ஷன்களைச் செய்வதற்கு டேஷ் அனுமதிக்கிறது. தனது மொத்த கேபிடலைஸேஷனாகச் சுமார் 4.84 மில்லியன் டாலர்களை வைத்திருக்கும் டேஷ், சுமார் 7.71 மில்லியன் காயின்களைப் புழக்கத்தில் விட்டு, மொத்த சப்ளையில் 40% பங்கு வகிக்கிறது.\n3.ரிப்பிள் அடுத்ததாக, க்ரிப்டோகரன்ஸிக்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எக்ஸஆர்பி என்றும் அழைக்கப்படும் ரிப்பிள் ஆகும். இதே பெயருடன், ரியல்-டைம் க்ராஸ் ஸெட்டில்மெண்ட், கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரெமிட்டன்ஸ் நெட்வொர்க் ஆகியவற்றின் நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸியாகத் திகழ்கிறது ரிப்பிள். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரிப்பிள், சுமார் 9.73 பில்லியன் டாலர்களைத் தன் மார்க்கெட் கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது. பப்ளிக் லெட்ஜர் மூலமாக ஷேர் செய்யப்படும் இது, பாதுகாப்பான, விரைவான மற்றும் ஏறக்குறைய முற்றிலும் இலவசமான குளோபல் ஃபைனான்ஷியல் டிரான்ஸாக்ஷன்களைச் செய்வதற்கும் அனுமதிக்கிறது. யுனிகிரெடிட், யூபிஎஸ் மற்றும் ஸான்டாண்டர் போன்ற முன்னணி வங்கிகள் பலவும், ரிப்பிளுக்கு ஆதரவு அளித்துள்ளன.\n2. லைட்காயின் 2011 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சார்லி லீ என்பவரால் வெளியிடப்பட்ட லைட்காயின், பிட்காயின் கோர் கிளையன்ட்டின் வடிவாகத் திகழ்வதால், இது பிட்காயின் போன்றே இருந்தாலும், சுமார் 2.5 நிமிட குறைந்த அவகாசத்தையுடைய பிளாக் ஜெனரேஷன் டைமுடன், அதிக எண்ணிக்கையிலான காயின்களை (சுமார் 84 மில்லியன்) வழங்குகிறது. மேலும் பிட்காயினைப் போல் எஸ்ஹெச்ஏ-256 என்பதை ஹேஷ் அல்காரிதமாக உபயோகிக்காமல் ஸ்க்ரிப்ட்டை உபயோகித்து வருகிறது. தற்சமயம், லைட்காயினின் மொத்த கேபிடலைஸேஷன் சுமார் 4.84 பில்லியன் டாலர்களாகவும், சுமார் 54.02 மில்லியன் காயின்கள் புழக்கத்தில் உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.\n1.ஈத்தெரியம் பிட்காயின் அல்லாத, மிகவும் பிரபலமான க்ரிப்டோகரன்ஸி மற்றும் ப்ளாக்செயின் ப்ளாட்ஃபார்மாகத் திகழ்வது ஈத்தெரியம் ஆகும். ஈத்தெரியம் என்பது ஸ்மார்ட் காண்ட்ராக்ட் செயலியை ஈத்தெரியம் வர்ச்சுவல் மெஷின் மூலம் வழங்கி வரும் ஓர் பிளாட்ஃபார்ம் ஆகும். ஈத்தெர் எனப்படும் நேட்டிவ் கரன்ஸியுடன் கூடிய இப்பிளாட்ஃபார்ம், சுமார் 45.52 பில்லியன் டாலர்களைத் தன் மொத்த கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது. ஈத்தெருக்கான தொகைக்கு அளவேதும் இல்லை என்றாலும், வருடத்திற்கு 18 மில்லியன் டோக்கன்கள் மட்டுமே வெளியிட அனுமதி அளிக்கப்படுகிறது. ஈத்தெரியம், ஸ்மார்ட் காண்ட்ராக்ட்களை எளிதாக்க ஈத்தெரியம் பிளாட்ஃபார்மில் மென்பொருள் உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பெற்ற எண்டர்பிரைஸ் ஈத்தெரியம் அலையன்ஸில், ஜேபிமார்கன் சேஸ் & கோ., இன்க். (என்ஒய்எஸ்இ:ஜேபிஎம்), மைக்ரோஃப்ட் கார்ப்பரேஷன் (நாஸ்டாக்:எம்எஸ்எஃப்டி) மற்றும் இன்டெல் கார்ப்பரேஷன் (நாஸ்டாக்:ஐஎன்டிஸி) போன்ற ஜாம்பவான்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அவர்தம் ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆல்டர்நேட்டிவ்கள் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 11 க்ரிப்டோகரன்ஸிகளின் பட்டியல் முடிவை எட்டியுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பிட்காயின் ஆல்டர்நேட்டிவ்கள் மிகவும் புதியவை; அவற்றின் எதிர்காலம் பற்றி எவ்வித நிச்சயமுமில்லை. ஆனால், ஈத்தெரியம், லைட்காயின், மொனெரோ போன்ற சில தம்மை நிரூபித்திருப்பதோடு, இனிமேலும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கின்றன.\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\n30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்\nStock Selection செய்வது எப்படி\nஅள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nஇந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு\nஇலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753 (2)\nஇளைஞர்களுக்கான ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா \nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - சீர்காழி - பிரம்பு பொருட்கள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - சென்னிமலை - கைத்தறி போர்வை (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர்- பனியன் சந்தை (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் தேன் - மார்த்தாண்டம். (1)\nஎலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம் (1)\nஎன்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை (1)\nஎஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி (1)\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1)\nஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1)\n டேர்ன் ஓவரில் 10% லாபம்\nகடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1)\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nகமாடிட்டி பங்குச்சந்தை இரண்டு நாட்களில் பயிற்சி : 91-9094047040 (1)\nகல்யாணத்திற்கு முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்\nகாளான் வளர்ப்பு விற்பனையில் 25% லாபம்\nகுடும்பப் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (4)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1)\nகூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி\nகோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி\nகோவை பழமுதிர் நிலையம். (1)\nசிக்கலில் இருந்து விடுபட - \" சிக்ஸ் சிம்பிள் ரூல் \" (1)\nசிந்தித்து வியாபாரம் செய்தால்... நிச்சயம் வெற்றி காணலாம்\nசிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன் (1)\nசிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் சம்பாதியுங்கள் (1)\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி (1)\nடூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி\nதங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..\nதிருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1)\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் - Share Market Training (1)\nதொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். (1)\nதோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர் (1)\n - ஆண்டனி ராஜ் (1)\nநிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nநீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா பதில் சொல்லும் பூமராங்\nநீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள் (1)\nநெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி (1)\nபங்கு எவ்வளவு விலை இறங்கும் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (4)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி \nபங்��ுச் சந்தையில் 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழப்பவரா நீங்கள் (1)\nபங்குச் சந்தையில் உங்கள் பணமா தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1)\nபத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்\nபரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1)\nபராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள்\nபரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா\n சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம்\nபார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல் (1)\nபான் கார்டு எவ்வாறு apply செய்வது (1)\nபிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி (1)\nபுதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்\nபுதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ் (1)\nபுதுமை தந்த வெற்றிக் கனி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி (1)\nபேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி (1)\nபோர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nமக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர் (1)\nமழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் \nமாற்றம் தந்த கார்ப்பரேட் மனப்பான்மை - யுவராஜ் (1)\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (2)\nமெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI \nரயிலை தவறவிட்ட நேரத்தில்... ஃபுட் கிங் சரத்பாபு (1)\nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1)\nவங்கிக் கணக்கு துவக்க (1)\nவங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவருமானம் தரும் தேவையில்லா பொருட்கள் (1)\nவளமான வாழ்க்கைக்கு 4 நச் டிப்ஸ்\nவிடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன் (2)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் (1)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nவீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1)\nவெற்றி பெறுங்கள் - \" டேக் இட் ஹோம் \" (1)\n ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர். (1)\nவேலைக்குச் சேர்ந்து 350 நாட்கள்...கட்டாயம் செய்யவேண்டிய 10 விஷயங்கள்\nவேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ் (1)\nஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்\nஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள்\nகூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி\nகூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Wha...\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள் ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்...\n டேர்ன் ஓவரில் 10% லாபம்\n டேர்ன் ஓவரில் 10% லாபம் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் செங்கல்லுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தொடங்கியதன...\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\n30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்\nStock Selection செய்வது எப்படி\nஅள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nஇந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு\nஇலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753 (2)\nஇளைஞர்களுக்கான ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா \nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - சீர்காழி - பிரம்பு பொருட்கள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - சென்னிமலை - கைத்தறி போர்வை (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர்- பனியன் சந்தை (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் தேன் - மார்த்தாண்டம். (1)\nஎலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம் (1)\nஎன்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை (1)\nஎஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி (1)\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1)\nஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1)\n டேர்ன் ஓவரில் 10% லாபம்\nகடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1)\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nகமாடிட்டி பங்குச்சந்தை இரண்டு நாட்களில் பயிற்சி : 91-9094047040 (1)\nகல்யாணத்திற்கு முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்\nகாளான் வளர்ப்பு விற்பனையில் 25% லாபம்\nகுடும்பப் பெண்கள் தங்களுக்குக் கிட��க்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (4)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1)\nகூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி\nகோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி\nகோவை பழமுதிர் நிலையம். (1)\nசிக்கலில் இருந்து விடுபட - \" சிக்ஸ் சிம்பிள் ரூல் \" (1)\nசிந்தித்து வியாபாரம் செய்தால்... நிச்சயம் வெற்றி காணலாம்\nசிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன் (1)\nசிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் சம்பாதியுங்கள் (1)\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி (1)\nடூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி\nதங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..\nதிருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1)\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் - Share Market Training (1)\nதொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். (1)\nதோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர் (1)\n - ஆண்டனி ராஜ் (1)\nநிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nநீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா பதில் சொல்லும் பூமராங்\nநீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள் (1)\nநெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி (1)\nபங்கு எவ்வளவு விலை இறங்கும் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (4)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி \nபங்குச் சந்தையில் 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழப்பவரா நீங்கள் (1)\nபங்குச் சந்தையில் உங்கள் பணமா தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1)\nபத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்\nபரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1)\nபராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள்\nபரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா\n சர்வசாதாரணமாக 30% லா���த்தை அள்ளலாம்\nபார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல் (1)\nபான் கார்டு எவ்வாறு apply செய்வது (1)\nபிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி (1)\nபுதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்\nபுதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ் (1)\nபுதுமை தந்த வெற்றிக் கனி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி (1)\nபேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி (1)\nபோர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nமக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர் (1)\nமழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் \nமாற்றம் தந்த கார்ப்பரேட் மனப்பான்மை - யுவராஜ் (1)\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (2)\nமெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI \nரயிலை தவறவிட்ட நேரத்தில்... ஃபுட் கிங் சரத்பாபு (1)\nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1)\nவங்கிக் கணக்கு துவக்க (1)\nவங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவருமானம் தரும் தேவையில்லா பொருட்கள் (1)\nவளமான வாழ்க்கைக்கு 4 நச் டிப்ஸ்\nவிடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன் (2)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் (1)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nவீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1)\nவெற்றி பெறுங்கள் - \" டேக் இட் ஹோம் \" (1)\n ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர். (1)\nவேலைக்குச் சேர்ந்து 350 நாட்கள்...கட்டாயம் செய்யவேண்டிய 10 விஷயங்கள்\nவேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ் (1)\nஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்\nஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள்\n'At the Money' mean (1) 'Out of Money' (1) ‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1) 30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள் (1) and look for consistency (1) Are Bank Fixed Deposits (FDs) safe (1) அணில் சேமியா. (1) அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள் (1) ஆச்சி மசலா (1) இ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி (1) ஆச்சி மசலா (1) இ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி (1) இந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவத��� (1) இந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு (1) இந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1) இந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு ஐஆர்சிடிசி அதிரடி (1) இலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753 (2) இளைஞர்களுக்கான ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா ஐஆர்சிடிசி அதிரடி (1) இலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753 (2) இளைஞர்களுக்கான ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - சீர்காழி - பிரம்பு பொருட்கள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - சீர்காழி - பிரம்பு பொருட்கள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - சென்னிமலை - கைத்தறி போர்வை (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - சென்னிமலை - கைத்தறி போர்வை (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர்- பனியன் சந்தை (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர்- பனியன் சந்தை (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் தேன் - மார்த்தாண்டம். (1) எலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம் (1) எனக்கான முதல்படி (1) என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை (1) எஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி (1) ஏற்றுமதியும் செய்யலாம் தேன் - மார்த்தாண்டம். (1) எலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம் (1) எனக்கான முதல்படி (1) என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை (1) எஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி (1) ஏற்றுமதியும் செய்யலாம் (1) ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1) ஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1) ஃபாஸ்ட் டிராக். (1) ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் (1) ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1) ஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1) ஃபாஸ்ட் டிராக். (1) ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் டேர்ன் ஓவரில் 10% லாபம் டேர்ன் ஓவரில் 10% லாபம் (1) கடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1) கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம் (1) கடன் பத்திரங்கள் என்றால் ��ன்ன.. What is a debt instrument (1) கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்- Share Market Training (2) கமாடிட்டி பங்குச்சந்தை இரண்டு நாட்களில் பயிற்சி : 91-9094047040 (1) கல்யாணத்திற்கு முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்- Share Market Training (2) கமாடிட்டி பங்குச்சந்தை இரண்டு நாட்களில் பயிற்சி : 91-9094047040 (1) கல்யாணத்திற்கு முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள் (1) கனவு காணுங்கள் (1) காளான் வளர்ப்பு விற்பனையில் 25% லாபம் (1) கனவு காணுங்கள் (1) காளான் வளர்ப்பு விற்பனையில் 25% லாபம் (1) குடும்பப் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் (1) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (4) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1) கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி (1) குடும்பப் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் (1) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (4) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1) கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி (1) கோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி (1) கோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி (1) கோவை பழமுதிர் நிலையம். (1) சிக்கலில் இருந்து விடுபட - \" சிக்ஸ் சிம்பிள் ரூல் \" (1) சிந்தித்து வியாபாரம் செய்தால்... நிச்சயம் வெற்றி காணலாம் (1) கோவை பழமுதிர் நிலையம். (1) சிக்கலில் இருந்து விடுபட - \" சிக்ஸ் சிம்பிள் ரூல் \" (1) சிந்தித்து வியாபாரம் செய்தால்... நிச்சயம் வெற்றி காணலாம் (1) சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன் (1) சிப்ஸ் தயாரிப்பது எப்படி (1) சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன் (1) சிப்ஸ் தயாரிப்பது எப்படி (1) சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் சம்பாதியுங்கள் (1) சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி (1) சைக்கிள் பிராண்ட். (1) டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி (1) சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் சம்பாதியுங்கள் (1) சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி (1) சைக்கிள் பிராண்ட். (1) டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி (1) தங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.. (1) தங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்ட���ய 10 விஷயங்கள்.. (1) தானம் அறக்கட்டளை (1) திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது (1) தானம் அறக்கட்டளை (1) திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது - பிரதீப் (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் - Share Market Training (1) தேடல் (1) தேவை (1) தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். (1) தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர் (1) நம்பிக்கை தந்த போன் - பிரதீப் (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் - Share Market Training (1) தேடல் (1) தேவை (1) தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். (1) தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர் (1) நம்பிக்கை தந்த போன் - ஆண்டனி ராஜ் (1) நிர்வாக இயக்குநர் (2) நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை... - ஆண்டனி ராஜ் (1) நிர்வாக இயக்குநர் (2) நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை... (1) நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர் (1) நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர் (1) நீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா (1) நீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா பதில் சொல்லும் பூமராங் (1) நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா - Share Market Training (1) நீங்கள் மில்லினியலா சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள் (1) நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி (1) பங்கு எவ்வளவு விலை இறங்கும் (1) பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040 - Share Market Training (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (2) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (2) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் - Share Market Training (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (4) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி - Share Market Training (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (4) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி (2) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி (2) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி - Share Market Training (1) பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி - Share Market Training (1) பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி - Share Market Training (1) பங்குச் சந்தையில் 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழப்பவரா நீங்கள் (1) பங்குச் சந்தையில் உங்கள் பணமா தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் (1) பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம��� - Share Market Training (1) பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர் (1) பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1) பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர் (1) பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1) பராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள் (1) பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1) பராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள் (1) பரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா (1) பரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா (1) பழச்சாறு தயாரிப்பு சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம் (1) பாப்பீஸ் நிட்வேர். (1) பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல் (1) பான் கார்டு எவ்வாறு apply செய்வது (1) பிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி (1) பிஸ்கட் தயாரிப்பு (1) புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும் (1) பாப்பீஸ் நிட்வேர். (1) பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல் (1) பான் கார்டு எவ்வாறு apply செய்வது (1) பிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி (1) பிஸ்கட் தயாரிப்பு (1) புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும் (1) புதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ் (1) புதுமை தந்த வெற்றிக் கனி (1) புதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ் (1) புதுமை தந்த வெற்றிக் கனி நடராஜன் (1) புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1) பூர்விகா மொபைல்ஸ் (1) பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி (1) பேக்கரி அயிட்டங்கள் தயாரிப்பு நடராஜன் (1) புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1) பூர்விகா மொபைல்ஸ் (1) பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி (1) பேக்கரி அயிட்டங்கள் தயாரிப்பு (2) பேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி (1) போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன (2) பேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி (1) போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன (1) போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1) மக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர் (1) மதுரா டிராவல்ஸ். (2) மரங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யலாம் (1) போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1) மக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர் (1) மதுரா டிராவல்ஸ். (2) மரங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யலாம் (1) மழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் (1) மழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் (1) மனிதர்களுக்கு மட்டுமல்ல (1) மாற்றம் தந்த கார்ப்பரேட் மனப்பான்மை - யுவராஜ் (1) முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள் (1) மனிதர்களுக்கு மட்டுமல்ல (1) மாற்றம் தந்த கார்ப்பரேட் மனப்பான்மை - யுவராஜ் (1) முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள் - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (2) மெடிமிக்ஸ். (1) மெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (2) மெடிமிக்ஸ். (1) மெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI (1) ரயிலை தவறவிட்ட நேரத்தில்... ஃபுட் கிங் சரத்பாபு (1) ராம்ராஜ் காட்டன். (1) லாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1) வங்கிக் கணக்கு துவக்க (1) வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் (1) வங்கிக் கணக்கு ஜாக்கிரதை (1) வங்கிக் கணக்கு ஜாக்கிரதை (1) வருமானம் தரும் தேவையில்லா பொருட்கள் (1) வளமான வாழ்க்கைக்கு 4 நச் டிப்ஸ் (1) வருமானம் தரும் தேவையில்லா பொருட்கள் (1) வளமான வாழ்க்கைக்கு 4 நச் டிப்ஸ் (1) விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன் (2) வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் (1) வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி (1) விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன் (2) வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் (1) வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி (1) வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1) வெற்றி பெறுங்கள் - \" டேக் இட் ஹோம் \" (1) வெற்றி (1) வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1) வெற்றி பெறுங்கள் - \" டேக் இட் ஹோம் \" (1) வெற்றி ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர். (1) வென்ஃபீல்டு ஷர்ட்ஸ் (1) வேலைக்குச் சேர்ந்து 350 நாட்கள்...கட்டாயம் செய்யவேண்டிய 10 விஷயங்கள் ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர். (1) வென்ஃபீல்டு ஷர்ட்ஸ் (1) வேலைக்குச் சேர்ந்து 350 நாட்கள்...கட்டாயம் செய்யவேண்டிய 10 விஷயங்கள் (1) வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ் (1) ஜெகதீஷ் சார்தா (1) ஹாட் சிப்ஸ் (1) ஹாலோ ��ிளாக் விற்பனையில் 15% லாபம் (1) வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ் (1) ஜெகதீஷ் சார்தா (1) ஹாட் சிப்ஸ் (1) ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம் (1) ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி (1) ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி (1) ஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள் (1) ஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/13%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%E2%84%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF/%C3%A0%C2%AE%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD//&id=40785", "date_download": "2018-06-18T00:20:37Z", "digest": "sha1:2AHRJYRA7E7XU3FJJYCWDYXURYK5AMXV", "length": 15228, "nlines": 147, "source_domain": "tamilkurinji.co.in", "title": "13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\n13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு\nநாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்கிறார். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.\nகடந்த 5ம் தேதி நடந்த தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், 19 எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.\nவெங்கையா நாயுடு 516 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோபல கிருஷ்ண காந்தி 244 ஓட்டுகள் பெற்றார். 272 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பொறுப்பேற்கிறார்.\nபதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் தர்பார் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். ���தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி\nகேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும்\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு\nகடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக\nபீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை\nஅரியலூர் அருகே வீட்டிலிருந்த பீரோவை தூக்கிச் சென்று கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுப்பட்டனர். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை திறக்க முடியாமல்\nஇஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nஇஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25\nகோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு\nபீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை\nஇஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.\nராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை\nநீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு\nநிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை\nதமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்\nபிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்\nகாலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nஇந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது- ப.சிதம்பரம்\nரூ.15 கோடி சொத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி\nசொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து\nமனைவியை வைத்து சூதாடிய கணவன்; பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட மனைவி\nமதுபான தயாரிப்பில் இறங்கியது கோகோ கோலா\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2017-11-11", "date_download": "2018-06-18T00:09:37Z", "digest": "sha1:SENBR7QXAMKIYJ4KIWACTM57Q6KGI3TF", "length": 11037, "nlines": 134, "source_domain": "www.cineulagam.com", "title": "11 Nov 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nஅறிமுக விழாவிலேயே பிக்பாஸ் போட்டியாளரை கோபமாக கண்டித்த கமல்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nசெல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண் அந்தரத்தில் பறந்த கொடுமை... நடந்தது என்ன\nதந்தையர் தினத்தில் தனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கலக்கலாக நுழைந்த ஓவியா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்...\n‘அந்த’ நாய் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்காம்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nகிடுகிடுவென அடர்த்தியாக முடி வளர இந்த ஒரு பொருள் போதும் 2 மாதங்கள் தொடர்ந்து இப்படி செய்யவும்\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nசமூக வலைத்தளத்தில் வைரலான நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n எமி ஜாக்சனின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநான் எதற்கும் பயப்படமாட்டேன்: சிம்பு அதிரடி பேட்டி\nசந்தானம், விஜய் ஆன்டனி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்ட இப்படை வெல்லும் சிறப்பு காட்சி\nநயன்தாராவிற்கு lifetime கேரக்டர் - புகழ்ந்து தள்ளிய முன்னணி இயக்குநர்\nகாத்திருப்போர் பட்டியல் படத்தின் இசை வெளியீட்டு விழா\nதமிழ்ராக்கர்ஸ் கருணைல இதை தாண்டறது பெரிய காரியம் : மேயாத மான் ப்ரியா\nதெலுங்கில் மெர்சலின் உண்மையான வசூல் எவ்வளவு- முழு விவரம்\nஉயிரை பணயம் வைக்கும் சண்டைக்காட்சி- தீரன் ஸ்பெஷல்\nஅரசாங்க உத்தரவை மெர்சலுடன் லிங்க் செய்த விஜய் ரசிகர்கள்\nகோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மட்டும் நயன்தாராவிற்கு தயக்கமாம்\nபெரிய படத்தில் கமிட்டான BiggBoss பிரபலம் கணேஷ் வெங்கட்ராம்\nசத்தமில்லாமல் இலியானா செய்து வரும் மிகப்பெரும் நல்ல விஷயம்\n100 கோடி வசூல் செய்த அஜித், விஜய் மற்றும் மற்ற நடிகர்களின் படங்கள்- முழு விவரம்\nநயன்தாராவின் அறம் படம் பிரம்மாண்ட வெற்றி- படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் நயன்தாரா வீடியோ பதிவு இதோ\nரசிகர்களை காண திரையரங்கிற்கே வந்த நயன்தாரா ஸ்பெஷல் புகைப்படங்கள்\nசிம்பு வீட்டிற்கும் திடீர் போலிஸ் பாதுகாப்பு- ஏன்\nஅஜித் சொன்னதை அப்படியே மாற்றி வெளியிட்டு பெரிய பிரச்சனை ஆன விஷயம்\nஜனவரி 6 மலேசியாவில் ரஜினி, கமல், எதற்காக செல்கிறார்கள் தெரியுமா\nஅர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே கியூட் புகைப்படங்கள்\nபெரும் சர்ச்சையை ஏற்��டுத்திய ஷரதா கபூரின் அரை நிர்வாண படம்\nபடப்பிடிப்பில் விழுந்தது கீர்த்தி இல்லை, இந்த நடிகை தான்- புகைப்படம் உள்ளே\n7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகி தானாம்- நடிகையே கூறிய தகவல்\nஅரை சதம் அடித்த மெர்சல்- ஸ்பெஷல் பிளானில் ரசிகர்கள்\nரசிகர்களின் பாராட்டு மழையில் நயன்தாராவின் அறம்- பிரபலங்கள் என்ன சொல்றாங்க பாருங்க\nஉடல் எடையை குறைக்க செல்வராகவன் மனைவி என்ன செய்தார் தெரியுமா\nமெதுவாக தொடங்கி பின் சூடுப்பிடித்த அறம் முதல் நாள் வசூல்\nஇதுபோல் மீண்டு(ம்) வாருங்கள் சிம்பு, ரசிகர்களின் குரல்\nஇரண்டாவது நாளில் மாஸ் வசூல் செய்துள்ள விஜய்யின் அதிரிந்தி- மொத்த வசூல் இதோ\nவிஜய்யின் மெர்சல் படத்தை பார்ப்பதற்காக ஓன்றும் அரசு இதை கொடுக்கவில்லை- பிரபல அரசியல்வாதி\nமேற்குவங்க முதல்வருக்கு நன்றி கூறிய கமல்ஹாசன்\nதெலுங்கு மெர்சல் முதல் நாள் வசூல், நமீதா திருமணம் - டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-06-18T00:17:54Z", "digest": "sha1:YN3WHRPS7HDPBS4FLLGVVHED3IVIX4TP", "length": 11007, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மும்பை செல்கிறார் கமல்ஹாசன் - சமகளம்", "raw_content": "\nஎம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\nதபால் வேலை நிறுத்தம் தொடர்கிறது : 15 கோடி ரூபா நஷ்டம்\nஅரசாங்கம் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது : மகிந்த குற்றச்சாட்டு\nஞானசாரவை விடுதலை செய்யக் கோரி நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்\nசெப்டம்பருக்குள் சு.க அரசாங்கத்திலிருந்து விலகும்\nஆட்சி மாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nபால் மா விலையை மீண்டும் 70 ரூபாவால் அதிகரிக்க திட்டம்\nகாதலனுக்கு 54 , காதலிக்கு 28 : மனைவி எதிர்த்ததால் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட நபர்\nஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா\nஅரசாங்கம் கவிழும் : எப்போது என்பதை சொல்ல மாட்டேன்\nஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மும்பை செல்கிறார் கமல்ஹாசன்\nதிருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக து���ாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்த பின்னர் இன்று மாலை இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.\nஇறுதிச்சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இருப்பதாக நேற்று தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் இன்று மாலை மும்பை செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.25 மணிக்கு மும்பை விமானத்தில் கமல்ஹாசன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.மும்பையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.(15)\nPrevious Postநடிகை ஸ்ரீதேவி மரணம் ,ஓட்டல் அறையில் நடந்தது என்ன கடைசி நிமிடங்கள்... Next Post2020 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் மைத்திரி களமிறங்குவார் : சு.க செயலாளர் அறிவிப்பு\n“தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள்” நடிகை சார்மிளா வேதனை\nதிரிஷாவின் வெற்றிக்கு இதுதான் காரணம் – விஜய் சேதுபதி\nஅரசியல் வசனங்கள், நில உரிமை பேசும் படம் காலா: ரசிகர்கள் உற்சாகம்; தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-06-18T00:14:06Z", "digest": "sha1:KHKAPD4LIQFQ45AIIDRR4VXGWDMRRUHX", "length": 9325, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:பைவிக்கிதானியங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்\nபைவிக்கிதானியங்கி என்பது விக்கிப்பீடியாவில் காணப்படும் தானியங்��ிகளில் ஒரு வகையான தானியங்கி ஆகும். இது பைத்தான் நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது command prompt மூலம் இயங்குவதால் தமிழ் விக்கியில் பயன்படுத்த நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கலாம். அவற்றிற்கான தீர்வுகளை கீழே காணலாம். மற்றும் சில நிரல்களை பயன்படுத்தும் முறையையும் காணலாம். கீழுள்ள நிரல்களை பயன்படுத்திகையில் நீங்கள் விண்டோசு இயங்குதளத்தினை பயன்படுத்தினால் python என்பதை நீக்கி command prompt type செய்க.\nமேலதிகத் தகவலுக்கு [https://www.mediawiki.org/wiki/Manual:Pywikibot/add_text.py இங்கு செல்லவும். நீங்கள் கட்டுரைகளில் மாற்றம் மேற்கொள்ள add_text.py பயன்படுத்தினால் கீழ்வரும் யுக்தியை கையாளவும்.\nமனிதன் என்ற கட்டுரையில் தமிழ் என்ற சொல்லை இணைக்க வேண்டுமாயின். இதற்கு முன் command prompt type செய்யும் fileஐ (test.txt) compat அல்லது core இன் உள் உருவாக்கி அதனை UTF-8 செமிக்குக. (விக்கிப்பீடியாவின் தேவையான கட்டுரைக்கு சென்று தேடுதல் பெட்டகத்தில் தமிழ் யூனீகோட் உள்ளீட்டை இட்டால், உலாவியின் முகவரிப்பட்டியில் யூனிகோட் தமிழுக்கு நிகரான Hexadecimal Code URLஇல் கிடைக்கும். இதனை -page மற்றும் -cat என்பவற்றிற்கு பயன்படுத்துக.)\nஇதில் test.txt என்ற fileஇல் தமிழ் என்ற சொல்லை இட்டால் மனிதன் என்ற கட்டுரையில் அது இணைக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2016, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-06-18T00:18:56Z", "digest": "sha1:6ZHAS6UBM7A5WZKPJQ6MBNWHZYVAIMAX", "length": 1665, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " கூடுதுறை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nA for Apple அ என்றால் அம்மா - தொடர்பதிவு\nA for Apple அ என்றால் அம்மாநண்பர் மோகன் அவர்கள் என்னை இந்த தொடரில் இழுத்துவிட்டு விட்டார். ஆகவே எனது அவசர கிளம்பலுக்கிடையே இந்தப்பதிவை இடுகிறேன்.AA – கண்டிப்பாக A For Apple thaanநல்லவோரு புத்தகதளம் ஆனால் வாங்கியது தான் இல்லைஇந்திய விவசாய மார்கேட் தளம்அடிக்கடி செல்லும் வங்கித்தளம்Bபிளாக்கர் டிக்கர் தளம்இதை தெரியாவிட்டால் கூகுள் ஆண்டவர் கோபித்துக்கொள்வார்Cவேலை தேடுவோர்க்கான...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/02/2005-1.html", "date_download": "2018-06-18T00:21:52Z", "digest": "sha1:RDMRSWOXPV4ILO4KLY3YCD76OD5FFBKN", "length": 20959, "nlines": 113, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 1", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nபட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 1\nபிப்ரவரி மாதம் என்றாலே பட்ஜெட் மாதம், ஒரு வித பரபரப்பு அனைவருக்கும் ஏற்படுகிறது. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம் முதலில் கவனிப்பது வருமான வரியைத் தான். வீட்டுக் கடனுக்கு வருமான வரி விலக்கு நீடிக்குமா, வரி விகிதம் உயருமா என்று பல்வேறு கவலைகள். முன்பெல்லாம் புதிதாக பொருள் வாங்க நினைப்பவர்கள் பட்ஜெட்டுக்கு முன்பே பொருள் வாங்கிவிடுவார்கள். பட்ஜெட் என்றாலே வரி உயர்வு, விலையேற்றம் என்று இருந்தக் காலம். வணிகர்கள் பட்ஜெட்டுக்கு முன்பு நிறையப் பொருட்களை வாங்கித் தங்கள் கிடங்குகளில் சேமித்துக் கொள்வார்கள்.\nஆனால் பட்ஜெட் என்பது வரி விதிப்பது மட்டும் அல்லவே. பட்ஜெட் என்பது என்ன அதில் இருக்கும் பலப் புரியாத வார்த்தைகளுக்குப் பொருள் என்ன அதில் இருக்கும் பலப் புரியாத வார்த்தைகளுக்குப் பொருள் என்ன அதைப் பற்றி கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது.\nBougette என்ற ஆங்கில வார்த்தைத் தான் கொஞ்சம் மருவி Budget என்றாகி விட்டது. Bougette என்றால் \"Pouch\" என்று பொருள். இங்கிலாந்து பாரளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும் பொழுது பேப்பர்களை இந்த Bougetteல் எடுத்து வந்து, பிறகு பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இது தான் கொஞ்சம் மருவி இன்று பட்ஜெட் என்ற சொல்லாக்கத்தில் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் பட்ஜெட் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இறுதி நாளன்று தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி, திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. 1999 வரை பட்ஜெட் மாலை 5 மணிககுத் தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் வசதிக்காக பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதனை அப்படியே பல வருடங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். February 27, 1999 அன்று யஷ்வந்த் சின்கா நிதியமைச்சராக இருந்தப் பொழுது முதன் முறையாக 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பிறகு அதுவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nபட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பு நிதியமைச்சகத்திடம் இருந்தாலும் பிற துறை அமைச்சகங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. நிதியமைச்சகம் பிற அமைச்சகத்திடமும், திட்டக்குழுவிடமும் ஆலோசனைக் கேட்கும். பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக பிற துறை அமைச்சகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் திட்டங்கள், அதற்கு தேவையான நிதி போன்ற விவரங்கள் பெறப்படும். ஜனவரி மாதத்தில் பொருளாதார நிபுணர்கள், வர்த்தகத் துறையினர், தொழிற்ச்சங்கங்கள் போன்ற பல்வேறு குழுக்களுடன் நிதியமைச்சர் ஆலோசணைச் செய்வார்.\nதற்பொழுது, நிதியமைச்சர் ப.சிதம்பரம் தவிர நிதியமைச்சக ஆலோசகராக இருக்கும் பார்த்தசாரதி, திட்டக்குழு துணைத் தலைவராக இருக்கும் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத்தலைவராக இருக்கும் சி.ரங்கராஜன் போன்றோருக்கும் பட்ஜெட் தயாரிப்பில் முக்கியப் பங்கு இருக்கிறது. தயாரிக்கப்பட்ட பட்ஜெட் பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகே மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.\nமக்களவையில் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு பட்ஜெட் மீது ஒரு மாதம் விவாதம் நடக்கும். ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். இதில் எதிர்கட்சிகள் மாற்றங்களை கொண்டுவர நினைத்தால் வெட்டுத் தீர்மானங்களை கொண்டு வரலாம். அல்லது சில மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். இறுதியாக நிதி ஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். ஏப்ரல் முதல் தேதியன்று பட்ஜெட் அமலுக்கு வரும். அடுத்த வருடம் மார்ச் 31 வரை இது அமலில் இருக்கும் (ஏப்ரல் 1, 2005 முதல் மார்ச் 31,2006 வரை). பிறகு அடுத்த பிப்ரவரியில் (2006) அடுத்த ஆண்டிற்கான (2006 -2007) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nஇந்தியாவில் மைய அரசால் இரண்டு நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.\nபொது பட்ஜெட் - நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும்\nரயில்வே பட்ஜெட் - ரயில்வே அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.\nமுதலில் ரயில்வே பட்ஜெட்டும், அதற்குப் பிறகு பொதுப் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.\nமைய அரசு தவிர ஒவ்வொரு மாநில அரசும் அம் மாநிலத்திற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.\nஇது தான் பட்ஜெட் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.\nபட்ஜெட்டில் பலப் புரியாத நி���ி வார்த்தைகள் இருக்கும். அத்தகைய நிதி வார்த்தைகளை இப்பொழுது கவனிப்போம்.\nஅரசாங்கத்திற்கு வரும் பணம், செலவுச் செய்யப்படும் பணம் போன்றவை எங்கு பராமரிக்கப்படுகின்றன \nஅரசாங்கத்தில் இருக்கும் பணம் பல்வேறு கணக்குகளில் வைக்கப்பட்டிருக்கும். இதுப் பற்றிய விவரங்கள் பட்ஜெட்டில் இருக்கும். அந்தக் கணக்குகளை முதலில் பார்ப்போம்.\nபொதுவாக மூன்று கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.\nஇவையே இந்த மூன்று கணக்குகள்\nஅரசுக்கு பல வழியில் கிடைக்கும் வருவாய் CFI ல் வைக்கப்பட்டிருக்கும். அரசுக்கு செலுத்தப்படும் வரி, கடன் தொகைகளுக்கான வட்டி, பங்குகள் மூலம் கிடைக்கும் டிவிடண்ட்கள் போன்றவை இங்கு வைக்கப்பட்டிருக்கும். இது தான் அரசின் பொதுவான நிதி. இந்த நிதியத்தில் இருந்து பணம் பெற பாரளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. பெரும்பாலும் ஒவ்வொரு அமைச்சகமும் தங்களுக்கு தேவையான நிதியை மானியக் கோரிக்கைகள் மூலம் மக்களவையின் ஒப்புதல் கொண்டு பெற்றுக் கொள்ளும்.\nPublic Account என்பது அரசுக்கு சொந்தமில்லாதப் பணம் இருக்கும் கணக்கு. அதாவது அரசு பொதுமக்களிடமிருந்து PF, சிறுசேமிப்பு போன்றவற்றின் மூலம் பெறும் பணம். இந்த நிதியில் இருந்து அரசு எடுக்கும் பணத்திற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை.\nContingency Fund என்பது எதிர்பாராச் செலவு நிதி. இயற்கைச் சீற்றங்கள் போன்ற எதிர்பாராச் செலவுகளுக்காகப் பராமரிக்கப்படும் நிதி. இதில் இருந்து பணம் பெற குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை (பிரதமரின் பொது நிவாரண நிதி, எதிர்பாராச் செலவு நிதி என்று இரு வேறு நிதிக் கணக்குகள் இருக்கின்றன)\nபட்ஜெட்டில் இரு வகையானப் பிரிவுகள் இருக்கின்றன\nRevenue Budget எனப்படும் வருவாய் வரவு செலவுத் திட்டம்\nCapital Budget எனப்படும் முதலீட்டு வரவு செலவுத் திட்டம்\nRevenue Budget - வருவாய் வரவு செலவுத் திட்டம்\nவருவாய்த் துறையில் அரசுக்கு கிடைக்கும் வரவினம் மற்றும் செலவினம் போன்றவற்றின் நிதி நிலையை அறிவிக்கும் பட்ஜெட் தான் Revenue Budget\nஅரசுக்கு பல வழிகளில் வருவாய் கிடைக்கிறது. வருமான வரி, நிறுவனங்களுக்கான வரி, சுங்க வரி போன்ற வரி விதிப்பு (Tax revenue) மூலம் கிடைக்கும் வருவாய், அரசு வழங்கியுள்ள கடன் தொகைக்கான வட்டி, அரசு முதலீடு செய்யும் பணத்திற்கான டிவிடண்ட் எனப் பல வழிகளில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அரசுக்கு கிடைக்கும் வருவாய் Revenue receipts - வருவாய் வரவினம் என்றுச் சொல்லப்படுகிறது.\nஅரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஒய்வுதியம், அமைச்சர்கள் அனுபவிக்கும் சலுகைகள், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் போன்றவை வருவாய்ச் செலவினம் - Revenue Expenditure ஆகும். வருவாய்ச் செலவினம் என்பது பணம் கரைந்துப் போகும் செலவுகள் மட்டுமே. புதிதாகத் தொழில் துறையில் செய்யப்படும் மூலதனம் போன்ற செலவுகள் இதில் வராது.\nஇந்த வருவாய் வரவினம் மற்றும் வருவாய்ச் செலவினம் இவற்றின் Balance Sheet தான் Revenue Budget எனப்படும் வருவாய் நிதிநிலை அறிக்கை\nCapital Budget - முதலீட்டு வரவு செலவுத் திட்டம்\nபுதிதாக முதலீடு செய்யப்படும் தொகை மற்றும் அரசுக்கு புதிதாக கிடைக்கும் கடன் போன்றவை இந்த முதலீட்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வரும்.\nதேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், தொழில்கள் போன்றவற்றில் செய்யும் முதலீடுகளே முதலீட்டுச் செலவு - Capital Expenditure எனப்படுகிறது. இது தவிர மாநில அரசுக்கு மைய அரசு வழங்கும் கடன் போன்றவையும் இந்தப் பிரிவின்கீழ் வரும்.\nஅரசு பொதுமக்களிடம் இருந்து பெறும் கடன், ரிசர்வ் வங்கி, உலக வங்கி, பிற நாடுகளிடமிருந்து பெறும் கடன் போன்றவை முதலீட்டு வரவினம் - Capital receipts என்று அழைக்கப்படுகிறது.\nமுதலீட்டுச் செலவினம், முதலீட்டு வரவினம் இவற்றின் நிதி நிலைத் தான் முதலீட்டு வரவு செலவுத் திட்டம் ஆகும்.\nஎன்ன...நிதிச் சம்பந்தமான வார்த்தைகளைப் படித்தவுடன் தூக்கம் வருகிறதா \nசரி...அடுத்தப் பதிவில் பிற முக்கியமான வார்த்தைகளைப் பார்ப்போம்.\n(நிதிப் பற்றாக்குறையை குறைக்க வழியே தெரியலை... உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா)\nஅருமையான கட்டுரைகள் சசி... பல பயனுள்ள தகவள்கள். தொடர்ந்து செய்யுங்கள்.\nஅருமையான கட்டுரைகள் சசி... பல பயனுள்ள தகவள்கள். தொடர்ந்து செய்யுங்கள்.\nசசி , நல்ல கட்டுரை ...\nபட்ஜெட் 2005 - 2\nபட்ஜெட் 2005 - 1\nஹர்ஷத் மேத்தா - 8\nபட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 4\nபட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 3\nஹர்ஷத் மேத்தா - 6\nபட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 2\nபட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 1\nஹர்ஷத் மேத்தா - 5\nநல்ல நிறுவனத்தின் குணங்கள் - 4 - P/E Ratio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilthamilanaval.blogspot.com/2013/01/blog-post_1644.html", "date_download": "2018-06-18T00:18:40Z", "digest": "sha1:5QLXDLPSSF5FIPBUIJVAS63SKPWTFDLO", "length": 22898, "nlines": 194, "source_domain": "thamilthamilanaval.blogspot.com", "title": "தமிழ் தமிழானவள்: சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்", "raw_content": "\nசிவகங்கை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nகலை நேர்த்தியும், கம்பீரமும் மிகுந்த செட்டிநாட்டு மாளிகைகளை உள்ளடக்கியது சிவகங்கை. ஒரு பக்கம் காரைக்குடியைச் சுற்றி பிள்ளையார்பட்டி போன்ற கோயில்களும், இன்னொரு பக்கம் மருதுபாண்டியர் வாழ்ந்த வீரம் மிகுந்த பகுதியும் சிவகங்கை மாவட்டத்தின் சிறப்புக்கு சான்றுகள். கி.பி. 1674-1710க்கும் இடைப்பட்ட காலத்தில் இராமநாதபுரத்தின் ஏழாவது அரசனாகிய ரகுநாத சேதுபதி ஆட்சியின்கீழ் இருந்துள்ளது.\nமதுரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்தத் தேவாலயம் உள்ளது. பிரான்சில் உள்ள நீம்ஸ் கதீட்ரல் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயில், முழுவதும் கோதிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள எல்லா அழகிய சிலைகளும் பிரான்ஸ் நாட்டிலிருந்து 110 ஆண்டுகளுக்கு முன் வரவழைக்கப்பட்டவை.\nதேவகோட்டையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் 30 கி.மீ. தொலைவில், மதுரையிலிருந்து தொண்டி செல்லும் வழியில் 66 கி.மீ. தொலைவிலும் உள்ள இந்தக் கோயில் பண்டையக் கட்டடக்கலைச் சிறப்புக்கு எடுத்துக்காட்டு. காளீஸ்வரர் கோயில் இருப்பதால் இதற்கு காளையார் கோயில் என்று பெயர். இதைச் சுற்றியுள்ள கல் மதில் 18 அடி உயரம் ஆகும். சிறியதும் பெரியதுமாக இரண்டு இராஜ கோபுரங்களைக் கொண்ட இந்தக் கோயிலின் தென்புறம் பெரிய தெப்பக்குளம் ஒன்றுள்ளது.\nதேவகோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்வர்ண மூர்த்தீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் சமேதராய் இக்கோயிலில் வீற்றிருக்கிறார். கிரகிலி நாதர் எனவும் அழைக்கப்படுகிறார். 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், ஆனி மாதத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்கு, சுற்றியுள்ள 75 கிராமங்களிலிருந்தும் மக்கள் கூடுவார்கள்.\n'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று பிரகடனம் செய்த கவியரசு கண்ணதாசனுக்கு, காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரே, அழகான மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பிள்ளையார் பட்டியின் அருகில் உள்ள சிறுகூடல் பட்டிதான், கண்ணதாசன் பிறந்த ஊர்.\nமுருகனின் சிறப்பு வாய்ந்த எட்டுக்குடிகளில் இந்தக் கோயிலும் ஒன்று. காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தக் குன்றத்துக் கோயிலில் சண்முகநாதனாக முருகப்பெருமான் கோலோச்சுகிறார். கி.பி. 1000 இல் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக மயூரகிரி புராணம் கூறுகிறது. மருது பாண்டியர்களால் புதுப்பிக்கப்பட்டது. தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை மற்றும் கந்தசஷ்டி திருவிழாக்கள் இந்தக் கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.\nசிவகங்கைச் சீமையை ஒரு காலத்தில் திறம்பட ஆண்ட வேலு நாயக்கர் பரம்பரையில் வந்தவர்கள்தான் மருது பாண்டியர்கள். பெரிய மருது 1748லும், சின்னமருது 1753லும் பிறந்தனர். வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய இவர்களை 1801இல் வெள்ளையர்கள் தூக்கிலிட்டுக் கொன்றனர். இம் மாவீரர்களுக்கான நினைவாலயம் ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில் 21.10.1992 இல் திறக்கப்பட்டது.\nநகரத்தார் என்று கூறப்படும் செட்டியார்கள் வாழும் செட்டி நாட்டுப் பகுதியின் தலைநகரம் போல் விளங்குவது இந்தக் காரைக்குடி நகரத்தாரின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாளிகை. மதில் போன்ற சுற்றுச் சுவர்களும், பளிங்குத் தரையும், சுதை ஓவியங்களும், வண்ணச் சித்திரக் கண்ணாடி சாளரங்கள், அலங்கார தொங்கு விளக்குகள், அழகான தேக்குமர வேலைப் பாடுகள் இப்படியாக இன்றும் கலைநயத்தோடு மிளிர்கின்றன. இவர்களின் வீடுகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்த இவர்கள், கடல்கொண்ட பூம்புகாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாரைக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் மதுரை செல்லும் வழியில் உள்ள கோயில் இது. பாண்டிய மன்னர்களால் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்பதைக் கல்வெட்டு மூலம் அறியமுடியகிறது. ஒரு குன்றிலிருந்து துண்டிக்கப்பட்ட பாறையில் கோயிலையும் கட்டி, ஒரே கல்லில் கற்பக விநாயகர் மற்றும் லிங்கவடிவு ஆகியவற்றையும் வடித்துள்ளனர். இவற்றை வடித்த எக்கத்தூர் கூன்பெருபரணன் என்ற சிற்பி அதற்கு அடையாளமாகக் கல்வெட்டில் தனது கையெழுத்தைப் பொறித்து வைத்துள்ளார். இங்கு 14 கல்வெட்டுகள் உள்ளன. இவை கி.பி. 400 முதல் கி.பி 1238 வரை பொறிக்கப்பட்டவை. திருவீங்கைக்குடி, மருதக்குடி, ராஜநாராயணபுரம் எனப் பல பெயர்களைக் கொண்டிருந்த இந்த ஊர், தற்போது ��ிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகிறது. தொலைபேசி: - 04577-264240.\n63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார் பிறந்த ஊர். ஒரு விவசாயியான இவர் சிவனையும் சிவனடியாரையும் உயிரென மதித்து வாழ்ந்து வந்திருக்கிறார்.\n108 திருப்பதிகளில் ஒன்றான பெருமாள் திருத்தலம் இது. இராமானுஜரே வந்து வழிபட்ட பெருமை பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசிமக தீபம் இந்தக் கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.\nதிருவேங்கடமுடையான் கோயில் - தென்திருப்பதி\nஸ்ரீனிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இந்தக் கோயில் தென் திருப்பதி எனப் பெயர் பெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோயில் காரைக்குடிக்கு மிக அருகில் உள்ள அரியக் குடியில் அமைந்து உள்ளது.\nபிட்யூடரி தரும் ப்ரோலாக்டின் ஹார்மோன்\nஒல்லியாக இருப்பது நல்லதா கெட்டதா\nவயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி\nஉயர் இரத்த அழுத்தமும் நீரிழிவும்\nபன்னீர்செல்வம் பார்க் பெயர் மாறியது எப்படி\nகஞ்சா வியாபாரி கொலை சினிமா துணை நடிகரை பிடிக்க கும...\nதாம்பரம் மேம்பாலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்தது 8 மாண...\nநாளை குழாய் இணைக்கும் பணி அடையாறு, திருவான்மியூரில...\nகணவனுடன் தகராறில் தாய் வீசினாரா\nஆயுர்வேதத்தின் நோய் கண்டறியும் முறை\nநமது உடலில் உள்ள மூட்டுகள்\nமேற்கு தொடர்ச்சி மலையில் பறவை கணக்கெடுக்கும் பணி ஆ...\nகுமரி வள்ளுவர் சிலை 13வது ஆண்டு விழா\nஊட்டியில் களையிழந்தது புத்தாண்டு கொண்டாட்டம்\nபறவை கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்த திட்டம்\nகோடை சீசனுக்காக மலர் நாற்று நடும் பணி\nபணி காரணமாக டாப்சிலிப், குரங்கு அருவி செல்ல சுற்று...\nமேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர...\nபோலி சுற்றுலா வழிகாட்டிகளால் சுற்றுலா பயணிகள் பாதி...\nசுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர் காட்டேஜ், ஓட...\nஏற்காட்டில் 2வது பருவ மலர் கண்காட்சி துவக்கம்\nகூட்டம் அலைமோதியது சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கு...\nவிடுமுறையால் ஊட்டியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்\nஊட்டி மலர் கண்காட்சி: 3 லட்சம் நாற்றுகள் நட முடிவு...\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் குளிர்: சுற்றுலா பயணிகள...\nஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை சரிவு\nகோடை சீசனுக்கு தயாராகும் நீலகிரி சுற்றுலா தலங்கள்\nஊட்டியில் கடும் குளிர் சுற்றுலா தலங்கள் வெறிச்\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nசாத்தனூர் அணையில் திரிந்த 150 குரங்குகள் பிடிபட்டன...\nசுற்றுலா பொருட்காட்சி அமைச்சர் ஆய்வு\nதிசு வளர்ப்பு முறையில் நாற்றுகள் உருவாக்கம்\nதேனிலவு தம்பதிகள் ஊட்டியில் குவிகின்றனர்\nகளக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் திறப்பு\nபுலிகள் காப்பக ஸ்பாட்களில் ‘சரக்கு’, தம்.. நோ அனும...\nஊட்டியில் தேயிலை சுற்றுலா விழா\nமுக்தி அடைய தகுதியானவன் - பட்டினத்தார்\nபகுத்தறிவு இல்லாத மனித இனம் உருவாகிறதா\nஇது கடவுளுக்கு பிடித்த உணவு\nகடவுளை அடைய மூன்று வழிகள்...\nஇந்து மத வரலாற்று தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/blog-post_55.html", "date_download": "2018-06-17T23:51:21Z", "digest": "sha1:CHRHG2NI3JI3XHIXNTNZHUG5C2W2YZGE", "length": 9804, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "வீடியோ காலிங்கில் ’ஸ்டேடஸ்’ அப்டேட்டை இணைக்கும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். தொழில்நுட்பம் வீடியோ காலிங்கில் ’ஸ்டேடஸ்’ அப்டேட்டை இணைக்கும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்.\nவீடியோ காலிங்கில் ’ஸ்டேடஸ்’ அப்டேட்டை இணைக்கும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்.\nவீடியோ காலிங்கில் ’ஸ்டேடஸ்’ அப்டேட்டை இணைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nசமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக வாட்ஸ் அப் திகழ்கிறது. புது புது அப்டேட்களை வாட்ஸ் அப்பில் இந்த நிறுவனம் அடிக்கடி செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில் தற்போது நமது புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ நமது தொடர்புகளில் உள்ள எண்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ’ஸ்டேடஸ்’ டேப் வசதியுடன் சேர்ந்து ஷேர் செய்ய முடியும்.\nஅதாவது இந்த புது சீரமைக்கப்பட்ட ஸ்டேடஸ் டேப் வசதி மூலம் நமது நண்பர்களின் தற்போதைய நிகழ்வுகளை பற்றி வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதியானது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் பீட்டா வசதி கொண்ட கைபேசிகளில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க ���ன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI4NDY1Mg==/-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%99--%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-18T00:12:12Z", "digest": "sha1:WKQLU44CRB5KEIHG4SLY3USZH2S3ZJFE", "length": 9077, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "`ஸ்டெர்லைட் மூடல் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுங்கள்’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » விகடன்\n`ஸ்டெர்லைட் மூடல் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுங்கள்’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதூத்துக்குடி ஸ்டெர்லை���் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று வைகோ தாக்கல் செய்த வழக்கில், தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுரை கூறியுள்ளது.\nகடந்த ஏப்ரல் 24-ம் தேதி வைகோ தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. வைகோ தரப்பு ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான், “கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த ஆணையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதியாகிவிட்டது என்றும் மீண்டும் புதிய அனுமதி கொடுக்க முடியாது என்பதால், அரசமைப்புச் சட்டத்தின் 48வது பிரிவின் அடிப்படையில் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையீடு செய்து அனுமதி பெற்றால், தமிழக அரசு ஆணை செல்லுபடி ஆகாது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான காரணங்களை விளக்கமாகப் பட்டியலிட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அரசியல் சட்டத்தின் 48 வது பிரிவின் கீழ் மூடப்படுவதாக, கொள்கை முடிவு எடுத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஆலை நிரந்தரமாக மூடும் நிலை உருவாகும்” என்று கூறினார்.\nஇந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு வழக்கறிஞரிடம், \"காற்றுச் சட்டம், தண்ணீர்ச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்காததை மட்டுமே குறிப்பிட்டு, அரசியல் சட்டத்தின் 48வது பிரிவைக் காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகத் தமிழக அரசு வழங்கிய அரசு ஆணை தெளிவாக இல்லாததால், ஒரு கொள்கை முடிவு எடுத்து, அரசாணை பிறப்பிப்பதற்கு இந்த நீதிமன்றம் யோசனை கூறுகிறது. இந்த யோசனையைத் தமிழக அரசுக்கு அரசு வழக்கறிஞர் தெரிவித்து செயல்படுத்தலாம்\" என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nஇந்த வழக்கில் மனுதாரர் என்ற முறையில் வைகோ, உயர் நீதிமன்றக் கிளைக்கு வந்திருந்தவர், 'ஸ்டெர்லைட் ஆலையை மூடிய விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுவதாக' செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆப்கனில் தாக்குதல்; 10 பேர் பரிதாப பலி\nஉலக கோப்பை கால்பந்து: பிரேசில் - சுவிஸ் போட்டி டிரா\nதாய்ல��ந்து அரண்மனை சொத்து நிர்வாகம் மன்னர் வசம் வந்தது\nமாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nஏழாவது நாளாக தொடரும் போராட்டம்.. ஆம் ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா சர்மா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது\nமலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை காடாகும் எவரெஸ்ட் சிகரம்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nஉலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா\nபிரீ கிக் வாய்ப்பில் கோலராவ் அசத்தல்: கோஸ்டா ரிகாவுக்கு எதிராக செர்பியா அபார வெற்றி\nஎடிபோ சுய கோலால் பின்னடைவு: குரோஷியாவிடம் வீழ்ந்தது நைஜீரியா\nஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/18.html", "date_download": "2018-06-17T23:51:57Z", "digest": "sha1:RMWSNAHODKRUKL6HH22A7EJBCOQNAMK6", "length": 30952, "nlines": 299, "source_domain": "www.visarnews.com", "title": "‘மே 18’ தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளின் உச்ச தினம்: தமிழ் மக்கள் பேரவை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamil Eelam » ‘மே 18’ தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளின் உச்ச தினம்: தமிழ் மக்கள் பேரவை\n‘மே 18’ தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளின் உச்ச தினம்: தமிழ் மக்கள் பேரவை\nதமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளின் உச்ச தினமே மே 18 ஆகும் என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.\n“2006ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய இந்த கோரத்தாண்டவம் 2009 மே 18இல் வன்னியின் முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது. அந்த மானுடப்பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவுகாலத்தை நாம் இப்போது அனுஷ்டித்து வருகின்றோம். ” என்றும் பேரவை குறிப்பிட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை��ிலேயே தமிழ் மக்கள் பேரவை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.\nஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது, நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக, 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது.\nநீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள் அதனோடு இணைந்து நடந்தார்கள் என்பதற்காகவே சர்வதேச யுத்த விதிகளை புறந்தள்ளி, மனிதத்துவ நடைமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்து, பாலியல் பலாத்காரங்களை, உயிர்வாழ்வதற்கான உணவை, மருந்தை கூட ஆயுதமாக்கி, சாட்சியங்களை முடியுமானவரை அகற்றி, பூகோள அரசியல் போட்டியின் பகடைக்காய்களாக்கப்பட்டு, சர்வதேசம் கண்மூடி இருக்க, வஞ்சிக்கப்பட்டு எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.\nஎதுவுமறியாத பாலகர்கள், முதியவர்கள் அங்கவீனர்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி, தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரம் ஆயிரமாய் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.\nஅந்த அவலங்களின் உச்சக்கட்டங்கள் நிகழ்ந்தேறிய நாள்தான் மே 18. 2006ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய இந்த கோரத்தாண்டவம் 2009 மே 18இல் வன்னியின் முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது. அந்த மானுடப்பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவுகாலத்தை நாம் இப்போது அனுஷ்டித்து வருகின்றோம்.\nஉண்மையில் சிறிலங்கா அரசு, தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18 ஆகும். உண்மையில் எம்மீதான இனப்படுகொலையின் ஒரு குறீயீட்டு நாளாகவே இந்த மே 18 ஐ தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒருமுகப்பட்டு அனுஷ்டிக்கின்றோம்.\nஇந்த தினத்தில், தொடர்கின்ற இனப்படுகொலையில் கொல்லப்பட்டு இந்த மண்ணில் வீழ்ந்த அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம். தாயகத்தில் வாழுகின்ற மக்கள் முடிந்தவரை, மானுடப்பேரவல நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கான தமது அஞ்சலிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஏனையவர்கள் தாம் வாழும் இடங்களில் அஞ்சலி தீபமேற்றி மூன்று நிமிட மெளன அஞ்சலி செலுத்தி இந்த மண்ணில் வீழ்ந்த எம் உறவுகளை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇனிவரும் காலங்களில், எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனப்படுகொலை நினைவேந்தல் குழுமம் ஒன்றின் மூலம் நினைவாலயம் ஒன்றை முள்ளிவாய்க்கால் மண்ணில் நிறுவுவதும், இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தலை ஒருங்கிணைப்பதும் அனைவராலும் நேர்மையுடன் கருத்தில் கொள்ளப்படவேண்டும் .\nஇந்த நினைவேந்தல் நிகழ்வுகளானது , இதுவரை காலமும் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு வெறுமனே அஞ்சலி செலுத்தி விளக்கேற்றும் நிகழ்வாக மட்டும் குறுக்கப்படமுடியாதது.\nசர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறி கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கும் தொடரும் இனப்படுகொலைக்குமான பொறுப்புக்கூறலிற்கான குரலை எந்தவித சமரசமுமின்றி முன்னெடுத்து செல்வோம் என உறுதி பூணவேண்டிய நாளும் இதுதான். எந்த அரசியல் உரிமைக்காக ,மானுட நீதிக்காக குரல் எழுப்பி அதற்காய் கொல்லப்பட்டார்களோ அந்த அரசியல் உரிமைக்கான குரலை தொடர்ந்தும் நீதியுடன் முன்னெடுப்போம் என எம்மை மீள உறுதிப்படுத்தப்படவேண்டிய தினமும் இதுதான் .\nசர்வதேச மனிதாபிமான சட்டங்களை உதாசீனம் செய்து நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலிற்கான குரலையும், இனப்படுகொலைக்கான நீதிக்கான சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணைப்பொறிமுறையொன்றையும் எந்த வித மாயைகளுக்குள்ளும் உட்படாது நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒற்றுமையாய் முன்னெடுத்தலும் எமது அரசியல் கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருத்தலுமே இன்று எம் முன் உள்ள கட்டாய கடமைகளாகும்.\nஉண்மையில் இதுவே வீழ்த்தப்பட்ட எமது உறவுகளிற்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலியாகவும் அமையும். நீதிக்கான மக்களின் குரலை வன்முறைமூலம் அடக்கிவிடலாம் என்பது அடிப்படைப்புரிதல் அற்ற வன்மம் மிகுந்த செயன்முறையாகும்.\nமறுக்கப்பட்ட நீதியை வழங்குவது மட்டுமே , அந்த மக்களின் குரலை அமைதிப்படுத்துமே தவிர , வரலாறுகளை மாற்றுவதும் சலுகைகள் மூலம் நீதிக்கான் குரல்களை ஒளித்துவைக்க முயல்வதும் அல்ல. ஆனால், சிறிலங்கா அரசானது, தொடர்ச்சியாக இப்படியான ஏமாற்றும் செயன்முறைகளிலேயே தன்ன��� ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது.\nநல்லாட்சி என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த அரசாங்கமும் அதே ஏமாற்று வழிமுறையையே தனது செல்நெறியாக வரித்துக்கொண்டுள்ளது. இப்படியான மனோநிலை தொடர்ந்தும் இருக்கும்வரையில் சிறிலங்கா அரசாங்கமானது, சர்வதேச தலையீடு இல்லாதவரைக்கும், எமக்கான நீதியை தானே முன்வந்து வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது .\nஎனவே இந்த வரலாற்று யதார்த்தத்தையும் உண்மையான கள நிலவரத்தையும் புரிந்து கொண்டு , சர்வதேச சமூகம் எமது பிரச்சினையை நேர்மையுடன் அணுக வேண்டும் எனவும் நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.\nஇறுதியாக, எமது கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருப்போம் எனவும் எம்மிடையேயான பேதங்கள் அனைத்தையும் இந்த இழப்புகளின் பெயரால் தாண்டி , எமது இனத்தின் நீண்டகால நலனை மட்டும் முன்னிறுத்தி நடபோம் எனவும் இந்த மண்ணில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் நினைவுகள் மீது உறுதியெடுத்துக்கொள்வோம்.” என்றுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன��� தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/129", "date_download": "2018-06-18T00:11:38Z", "digest": "sha1:L6H6QYRQ6KCQRHNU3B3C4V4CROLBJTBU", "length": 6230, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பிறையிடம் மனம் திறந்து பேட்டியளித்த அதிரை சேர்மன் அஸ்லம்! (OPEN TALK VIDEO) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅத��ரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பிறையிடம் மனம் திறந்து பேட்டியளித்த அதிரை சேர்மன் அஸ்லம்\nஅன்மை காலமாக அதிரை பிறை மற்றும் பிற சமுக வலைதளங்களில் அதிரையர்கள் நமதூரின் சுகாதாரம் குறித்தும், குப்பைகள் குவிந்து கிடப்பது குறித்தும் படங்களுடன் புகார் பதிவுகளை பதிந்து வருகின்றனர். இதனை அடுத்து இதற்கு விளக்கம் கேட்கும் வகையில் நமது அதிரை பிறை சார்பாக பேட்டி எடுக்கப்பட்டது. இதில் சுமார் 12 நிமிடங்கள் தான் இது வரை செய்தது குறித்தும் தனக்கு எதிராக வரும் புகார்கள் குறித்து மனம் திறந்து பேசினார்…அந்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஅதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்\nதூக்கில் தொங்கிய அதிரை இளைஞரின் தற்கொலையில் மர்மம்\nஅதிரைக்கு ரமலானில் தடையின்றி மின்சாரம் வழங்க அதிரை பிறை வழங்கிய கோரிக்கை மனு\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17845", "date_download": "2018-06-18T01:17:14Z", "digest": "sha1:7CXB443RMRBVLWJDCHX4OJIMFGVBBF37", "length": 5532, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Turoyo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17845\nISO மொழியின் பெயர்: Turoyo [tru]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTuroyo க்கான மாற்றுப் பெயர்கள்\nTuroyo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Turoyo தற்கான ISO மொ��ி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18736", "date_download": "2018-06-18T01:17:02Z", "digest": "sha1:4FZBAF6PQSGBVPIZEJEOX3Z2CTJ4BAZG", "length": 5112, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Zyoba: Masanze மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Zyoba: Masanze\nGRN மொழியின் எண்: 18736\nISO மொழியின் பெயர்: Joba [job]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zyoba: Masanze\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nZyoba: Masanze க்கான மாற்றுப் பெயர்கள்\nZyoba: Masanze எங்கே பேசப்படுகின்றது\nZyoba: Masanze க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Zyoba: Masanze தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/355", "date_download": "2018-06-18T01:07:44Z", "digest": "sha1:IVZJ3UOCL2B7BXALFYMZ5324B3XZLZ7M", "length": 5654, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Yambeki மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 355\nஎங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த மொழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு {$contact_language_hotline }\nYambeki க்கான மாற்றுப் பெயர்கள்\nYambeki க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பே��ப்படும் மொழி அல்லது கிளைமொழி Yambeki தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanan-saravn.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-06-17T23:30:18Z", "digest": "sha1:HZ6WAUHQKKX7UDTXUBQ4PAXQMFIG2T23", "length": 14387, "nlines": 173, "source_domain": "saravanan-saravn.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: அரவான் எனது பார்வையில்", "raw_content": "\nஇதுவரை எந்த படத்திற்கும் விமர்சனம் எழுதவேண்டும் என்ற என்னத்தை உண்டாக்காத தமிழ் படங்கள்,அரவான் பார்த்ததும் அந்த எண்ணத்தை உடைத்தெறிந்து இதோ இப்பொழுது டைப்பி கொண்டிருக்கிறேன்.\nவசந்த பாலனின் முதல் படமான \"ஆல்பம்\" படத்தை நான் பார்க்கவில்லை.இரண்டாவது படமான \"வெயில்\"ன் தாக்கம் இரண்டு மூன்று நாட்களாக என் தூக்கத்தில் கூட விடாமல் தகித்தது.அடுத்த படமான \"அங்காடி தெரு\" வை பற்றி தனியாக எழுத தேவையே இல்லை.சமுத���யத்தின் பார்வையில் கீழ்மட்ட மனிதர்களாக பார்க்கப்படும் அடித்தட்டு மனிதர்களின் வாழ்கையை கண்ணாடி போன்று கண் முன் நிறுத்திய யதார்த்தமான பதிவு.இந்த வரிசையில் என் இதய சிம்மாசனத்தில் பாலாவிற்கு சரி சமாக வசந்தபாலனும் அமர்ந்தார்.\nஅந்த வகையில் அரவான் பட அறிவிப்பு வெளிவந்த சமயம் முதலே ஆவலை கிளப்பி கொண்டிருந்த அரவானின் டீசர் பார்த்த உடன் முதலில் தோன்றியது கதையின் நாயகன் \"ஆதி\" கதாநாயகியுடன் சரசமாடிய காட்சிகளை கண்ட போது கொடுத்த வாய்த்த மனிதர் என்ற என் எண்ணத்தை படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சுக்கு நூறாக உடைத்தார்.இளம் கதாநாயகர்கள் மத்தியில் இவரின் உழைப்பும்,அர்பணிப்பும் பிரம்பிப்புட்டுகின்றன.ஒரு ரசிகனின் வேண்டுகோள் தயவு செய்து அய்யனார் போன்ற மொண்ணை படங்களில் நடிக்க வேண்டாம் என்பதே.\nபசுபதியை பற்றி தனியாக பாராட்ட வேண்டியதே இல்லை.படத்தின் இரண்டாவது நாயகன் இவர் தான்.தமிழ் சினிமாவின் நல்ல காலம் பிரகாஸ்ராஜ் என்ற நல்ல நடிகரை வில்லன் நடிகர் என்று முத்திரை குத்தியது போல், இவருக்கென்று ஒரு இமேஜ் வட்டதிற்குள் சிக்க வைக்காமல் இவரை சுதந்திரமாக உலவ விட்டிருப்பது தான்.அவரின் பொருளாதார வாழ்க்கை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இவர் இப்படியே தொடர்வார் என் எதிர்பார்க்கிறேன்.\nஇனி படத்தை பற்றி :\nஅரவானின் முதல் பாதி ரயில் எஞ்சின் போல,போகும் இடம் சேர [கிளைமாக்ஸ்] பயன்பட்டு இருக்கிறது.இருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் போக்குவரத்து கால்நடையாகவே குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தகவல் பரிமாறுதல்,பண்டமாற்று முறை போன்றவற்றை படித்த நமக்கு திரை வடிவம் நிச்சயம் சுவாரசியமே.நா.முத்துகுமார் அவர்களின் பாடல் வரிகளும்,ஒளிபதிவாளர்ரும் கலக்கி இருக்கார்.\nஇரண்டாம் பாதி அபாரம்.அதிலும் இறுதி முப்பது நிமிடங்களில் மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஆதியின் நடிப்பு,மனிதர் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்.ஆதியை பார்க்கும் போது என் தமிழ் சகோதரர்கள் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் இருபது வருடங்களுக்கு மேலாக மரணத்தை எதிர் நோக்கும் கொடுமையை உணர முடிந்தது.பதினெட்டாம் நூற்றாண்டின் வழக்கப்படி முப்பது முடிச்சு போட்ட கயிறை பார்க்கும் போது, என் சகோதரகளுக்கு கணக்கில் வராத எத்தனை முடிச்சு என்பது பெரிய கேள்விக��றி யாக வளைந்து நம் முன் நிற்கிறது.\nபடக்குழுவினர் அனைவரின் உழைப்புக்கும் மனதார வாழ்த்துகளும் பாராட்டுக்களும். அப்படியே பொன்னியின் செல்வன் போன்ற தலையணை நாவல்களையும் திரை வடிவம் கொடுத்தால் வரும் தலைமுறை உங்களை நன்றியுடன் நினைவு கூறும்.\nமரண தண்டனை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு படமான விருமாண்டியை விட இந்த அரவான் இன்னும் ஆழமாக பதிகிறான்.படத்தில் குறைகளே இல்லையா என்றால் கண்டிப்பாக இருக்கு.இருந்தாலும் படம் சொல்ல வரும் கருத்திற்கு ஒரு ராயல் சல்யூட் அடித்து,மரண தண்டனையை ஒழித்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர ஆசைபடும் ஒரு தமிழனாக இந்த பதிவை எழுதி முடிக்கிறேன்.\nசரவண குமார் திரைப்படங்கள் சார்ந்தவை\nசூப்பர் மாம்ஸ்... கதையை முழுவதும் சொல்லாமல் உனது கருத்தை பதிந்தது அருமை. :-))\nநண்பேன் டா நன்றி மாப்பி\n///அப்படியே பொன்னியின் செல்வன் போன்ற தலையணை நாவல்களையும் திரை வடிவம் கொடுத்தால் வரும் தலைமுறை உங்களை நன்றியுடன் நினைவு கூறும்.///\nநச் பாயிண்ட்ஸ்.. நல்லாருக்கு மச்சி..\n///அப்படியே பொன்னியின் செல்வன் போன்ற தலையணை நாவல்களையும் திரை வடிவம் கொடுத்தால் வரும் தலைமுறை உங்களை நன்றியுடன் நினைவு கூறும்.////\nநச் பாயிண்ட்ஸ்.. நல்லாருக்கு மச்சி..\nகண்டிப்பாக நல்ல படங்களை அறிமுகபடுத்துகிறேன்\nநல்ல பதிவு நண்பரே. அடிக்கடி எழுதுங்கள் :)\nநோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....\nகுடும்ப அட்டை புதுப்பிப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஇறுதியாக ரத்த தானம் செய்தது : நவம்பர் 22 2011\nஅனைவராலும் விரும்ப பட வேண்டும் என்பதற்காக நடித்து கொண்டு இருக்கும் மகா நடிகன் .\nஅடடே இது வரைக்கும் வந்துட்டீங்களா\nரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கீங்க,ஏதாவது சாப்புடுறீங்களா வீட்ல எல்லாரும் சௌக்கியமா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/jan/05/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2838956.html", "date_download": "2018-06-18T00:21:41Z", "digest": "sha1:GTCHAT2VXAGOCUSVE5JF72K57DYZU3F5", "length": 6683, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆன்-லைன் சான்றிதழ் படிப்���ு: தேசிய நோய் தொற்றியல் நிறுவனம் அறிமுகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஆன்-லைன் சான்றிதழ் படிப்பு: தேசிய நோய் தொற்றியல் நிறுவனம் அறிமுகம்\nதேசிய நோய் தொற்றியல் நிறுவனம் (என்.ஐ.இ.) ஆன்-லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளது.\nசென்னை ஐஐடி-யுடன் இணைந்து என்.ஐ.இ. வழங்கும் இந்த ஆன்-லைன் படிப்பில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆயுஷ் இளநிலை மருத்துவ மாணவர்கள் மட்டும் இன்றி பிற பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் சேர முடியும். நோய்த்தொற்று மற்றும் உயிரி புள்ளியியல் குறித்த அடிப்படை கருத்துகளை இந்தச் சான்றிதழ் படிப்பு மூலம் தெரிந்து கொள்ள முடியும்.\nமொத்தம் 8 வாரங்கள் நடத்தப்படும் இந்த படிப்பில் , விடியோ சொற்பொழிவுகள், விநாடி-வினா ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த படிப்பை ஆன்-லைனில் இலவசமாகப் படிக்க முடியும்.\nஇருந்தபோதும், படிப்புச் சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள், படிப்பின் முடிவில் ரூ. 1,100 கட்டணம் செலுத்தி தேர்வில் பங்கேற்கலாம்.\nமேலும் விவரங்களை 044-2613 6420 என்ற தொலைபேசி எண்ணில் பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/141447-2017-04-17-10-08-11.html", "date_download": "2018-06-18T00:13:05Z", "digest": "sha1:GHBLCUQFFMHSUJD34ONVJICB7Z7M56SQ", "length": 17234, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "ஜார்கண்டில் மலைவாழ் மக்களை மிரட்டி மதமாற்றம் செய்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்", "raw_content": "\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்க��ரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nமண் மூடப்பட்ட கீழடியின் அடுத்த கட்டம் » வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்ப...\nதிங்கள், 18 ஜூன் 2018\nஜார்கண்டில் மலைவாழ் மக்களை மிரட்டி மதமாற்றம் செய்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்\nதிங்கள், 17 ஏப்ரல் 2017 15:30\nகுண்த் ஏப். 17 ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 5 மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 53 கிருத்தவ குடும்பத்தினரை ஆசைவார்த்தைக் கூறியும், மிரட்டியும் ஆர்எஸ்எஸ் அமைப் பினர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பச் செய்துள்ளனர்.\nஜார்கண்ட் மாநிலம் குண்த் மலை மாவட்டத்தில் சிந்திர பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் பழங்குடியினர் பெருவாரியாக வசித்துவருகின்றனர். இந்த பழங்குடியினரில் பெரும்பாலானோர் கிறித்தவ மதத் தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nபாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்துக்கள் மட்டுமே இந்தியாவில் என்ற திட்டத்தின் துவக்கக் கட்டமாக ஏழைகள் மற்றும் பழங்குடிகள் பகுதியைக் குறிவைத்துள்ளனர். முக்கியமாக பழங்குடியினர் அதிகம் வாழும் ஜார்கண்ட், சத்தீஷ்கர், ஒடிசா, போன்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் அனைத்தும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.\nஇது குறித்து ஆர்.எஸ்.எஸ். செயலாளர் களில் ஒருவரான சயோஜக் லஷ்மண் முண்டா கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக கிறஸ்தவ மிஷனரியால் ஆசைவார்த்தைக் காட்டி தாய்மதமான இந்துமத்தில் இருந்து அவர்களை கிறித்தவர்களாக மாற வைத் துள்ளனர். இதனால் இம்மக்கள் தங்களின் அடையாளங்களை இழந்துகொண்டு வரு கின்றனர். ஆகவே இம்மக்களின் அடையா ளங்களை மீட்டு இவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு அழைத்துவர முடிவு செய்துள் ளோம்.\nமுக்கியமாக ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களை ஆரம்பக் கட்டத்தில் இந்துக்களின் மாநிலமாக மாற்றும் பணி களில் நாங்கள் இறங்கியுள்ளோம். இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் சுயம் சேவகர்கள் களமிறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.\nமுதலில் ஒவ்வொரு பகுதியாக அந்நிய மதத்தவர் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். இதனால் அனைத்து கிராம மக்களும் திரும்ப வருவார்கள்\" என்று கூறினார்.\nகுண்த் மாவட்ட பாஜக தலைவர் கூறியதாவது, கிறித்தவர்கள் எங்கள் மக்களை அவர்கள் மதத்திற்கு நயவஞ்சகமாக மாற்றிவிட்டனர். அவர்களின் இந்தச்செயலை முந் தைய அரசுகள் கண்டிக்கத் தவறி விட்டன. அந்த தவறை நாங்கள் செய்யமாட்டோம். இந்து மதத்திற்கு திரும்பும் இயக்கத்தை இந்து அமைப்புகளின் உதவியோடு செயல் படுத்தி வருகிறோம்.\" என்று கூறினார்.\nஇந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி 53 மலை வாழ் கிறித்தவ குடும்பத்தினர் கோச் சாசிந்திரி கிராமத்தில் நடந்த புனிதப்படும் நிகழ்ச்சிக்கு வலுக்கட்டயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஈஸ்டர் திருநாளுக்காக தயாராகிக்கொண்டு இருந்த அவர்களை சில இந்து அமைப்பினர் அரசு உதவி மற்றும் சலுகைகள் வழங்குவதாக கூறி கோச்சாசிந்திரி என்ற கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு உள்ளூர் மடத்தலைவர் அனைவரையும் யாகம் ஒன்றில் கலந்துகொள்���ச்செய்து அவர்கள் மீது யாகத்தீர்த்தம் தெளிக்கப்பட்ட பிறகு அனைவரும் இனி இந்துக்களாகி விட்டீர்கள் என்று அறிவிப்பு செய்தார். உத விகள் தருவதாக அழைத்துவந்து தண்ணீரைத் தெளித்து மதம் மாற்றிவிட்டீர்கள் என்று கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர் என்று ஏமாந்த கிராம மக்கள் கூறினர்.\nஜார்கண்டின் மொத்த மக்கள் தொகையான 33 மில்லியனில் மலைவாழ் மக்கள் 26.2 சதவீதம் பேர் உள்ளனர். இதில் 4.5 சதவீதம் பேர் கிறித்தவர்கள். வலுக்கட்டாயமாக மதம் மாற்றுபவர்களுக்கு ஆளுங்கட்சியின் முதல்வர் ரகுபர் தாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவனவாசி கல்யாண் கேந்திர என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடி மக்கள் பிரிவு ஆர்.எஸ்.எஸ்., பணியாளர்களுடன் வீடுவீடாக சென்று மலை வாழ் மக்களை மதம் திரும்பச் சொல்லி மிரட்டுகின்றனர். அதோடு பொதுக் கூட்டங்களையும் நடத்தி இனி இந்து ராஜ்யம் தான் ஆகையால் கிறித் தவர்களாக இருந்தால் எந்த ஒரு சலுகையும் கிடைக்காது என்று பகிரங்கமாக மிரட்டி வருகின்றனர்.\nஇது குறித்து மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் கூறப்படுவதாது, \"நாங்கள் மாநிலம் முழுவதும் சென்று தாய் மதத்தில் இணைவதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறுகிறோம். எங்களின் பேச்சின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தாய்மதம் திரும்பவேண்டும் திரும்புவார்கள் என்று கூறினார்.\nஇந்தச் சம்பவம் குறித்து மலைவாழ் மக்களின் இயக்கமான சர்னா தர்ம(சமதர்ம சிந்தனை) அமைப்பைச் சேர்ந்த பந்தன் டிகா என்பவர் கூறும் போது: \"சர்னா மலைவாழ் மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறிவிட்டால் இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று ஆர்எஸ்எஸ் கவலைப்படுகிறது, மத மாற்றம் குறித்து முதல்வர் பொது இடங்களில் அரசமைப்புச் சட்டவிதிகளையும் மீறி பேசி யதைத் தொடர்ந்தே இந்து மதம் திரும்பும் இயக்கம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. முதல்வர் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு சாதக மாக நடந்து கொள்கிறார். என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும் சர்னா மலைவாழ் மக்கள் இயற் கையை தாயாக வணங்க விரும்புகின்றனர். அவர்கள் இந்து, முஸ்லிம், கிறித்தவம் என்று எந்த மதத்தையும் சாராமல் தனியாக இருக்க விரும்புகின்றனர் என்று சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. தங்களை தனி மதமாக அங்கீகரிக்க கோரி மலைவாழ் மக்கள் அரசுக்கு மனு அளித்துள்ளனர். ���து போன்ற எங்கள் மக்களை இந்து அமைப்பி னரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்யக் கூடாது என்று பந்தன் டிகா கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/02/blog-post_46.html", "date_download": "2018-06-17T23:41:38Z", "digest": "sha1:3IGHXVPFPTZIRBRHVQAWA6X4GBT43ZAN", "length": 6938, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "​என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உதவி செய்து வருகிறேன் – விஷால் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n​என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உதவி செய்து வருகிறேன் – விஷால்\nசிதம்பரம் மாவட்டம் பிச்சாவாரத்தில் உள்ள பள்ளி விழாவில் “ துப்பறிவாளன் “ திரைப்படத்தின் படபிடிப்பில் இருந்த நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா கலந்து கொண்டனர். இவர்களோடு ஆபர் தொண்டு நிர்வண தலைவி நடிகை பூங்கோதை கலந்துகொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கமும் , ஆபர் தொண்டு நிறுவனமும் இனைந்து எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்தனர். விஷால் மாணவர்களுக்கு காலணிகள் , நோட்டு புத்தகங்கள் , சீருடைகள் வழங்கிய பின் பேசினார். அவ்விழாவில் விஷால் பேசியது ;\nஒவ்வொரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கே நாம் எதற்காக போகிறோம், என்ன செய்ய போகிறோம், நாம் அங்கு செல்வதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது என்பதை அலசி பார்த்து தான் எல்லா நிகழ்ச்சிக்கும் நான் செல்கிறேன். நான் இங்கு இருந்து கிளம்பியவுடன் எனக்கு அணிவித்த இந்த சால்வைகளை எல்லாம் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் இன்னும் ஒரு குழந்தையை படிக்க வைக்க போகிறேன். எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் சால்வை அணிவிப்பது. முதலில் மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மேடையில் அமர வேண்டும். நான் உங்கள் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். உங்களுக்கு தான் இந்த மேடை. நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை இங்கே நின்று பேசுவதற்கு. நான் இந்த கிராம மக்களுக்கு மட்டும்மல்ல காதால் கேட்கும் விஷயங்களுக்கும் , கண்ணால் பார்க்கும் விஷயங்களுக்கும் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன். நான் உதவி செய்வது பெரிய விஷயம் அல்ல இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி வயதான பெண்மணி ஒருவருக்கு உதவி செய்துள்ளார். இது மிகப்பெரிய ஒரு விஷயமாகும். நான் வளர்ந்து இந்த நிலைக்கு வந்த பிறகு தான் அனைவருக்கும் உதவி செய்கிறேன். நான் நல்ல நிலைக்கு வர நீங்கள் தான் காரணம் , நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி என் படத்தை பார்ப்பதனால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ள இந்த சமூகத்துக்கு ஏதாவது நாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் உதவி வருகிறேன். என்னை பாராட்டுவதை விட எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டுள்ள இந்த மாணவியை பாராட்டுவது தான் சரியாக இருக்கும் என்றார் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2016/08/06/harry-potter/", "date_download": "2018-06-18T00:15:05Z", "digest": "sha1:XZYIRRNI64J53IQ5WDCMYH5U4B45BVMQ", "length": 29425, "nlines": 516, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "Harry Potter | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\n← உம்பர் தருத் தேனு மணி\nகலகல லகலக கல்யாணம் →\nமேற்கண்ட வசனம் டாபி என்னும் விசித்திர மந்திரக்குள்ளனால் ஹாரி பாட்டரிடம் சொல்வது. ஹாரி பாட்டருக்குப் பிடித்த இடமே அவனது பள்ளிக்கூடம் தான். அங்கு போகக்கூடாது என்று சொன்னால் அவனைப் போல வருத்தப்படுகின்றவர் யாரும் இருக்க மாட்டார்கள்.\nஅந்த மனநிலையில்தான் ஹாரிபாட்டர் வாசகர்கள் கடந்த சில வருடங்களாக இருந்தார்கள். எப்படியாவது ஹாக்வார்ட்ஸ் என்னும் மந்திரப் பள்ளிக்கூடத்துக்குள் மறுபடியும் போக மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் ஏழு தொடர் புத்தகங்களும் எழுதி முடிக்கப்பட்டு வில்லனும் அழிக்கப்பட்டுவிட்ட பிறகு.. ஏழு பாகங்களும் திரைப்படமாக வந்து முடிந்த பிறகு… என்ன செய்வதென்று தெரியாமல் ஹாரி பாட்டரின் மந்திர உலகத்தை மறக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நானும் தான்.\nஹாரி பாட்டர் என்றால்.. பெங்களூர் பிரீமியம் புத்தகக் கடையிலும் ஆம்ஸ்டர்டாம் ஆம்ஸ்டல்வீன் புத்தகக் கடையிலும் விடியற்காலையில் காத்திருந்து புத்தகத்தைச் சுடச்சுட வாங்கி��் படித்ததுதான் நினைவுக்கு வரும். அப்பப்பா… விடாமல் தொடர்ந்து ஒரே நாளில் புத்தகம் படித்த நாட்கள் அவை. நினைத்தாலே இனிக்கும்.\nநினைத்து நினைத்து இனித்துக் கொண்டிருந்த நிகழ்வு மறுபடியும் நிகழ்ந்தே விட்டது. Harry Potter and the Cursed Child என்ற புத்தகம் நாடக வடிவில் வந்திருப்பதுதான் அந்த நிகழ்வு. மூலக்கதை எங்கு முடிந்ததோ அங்கிருந்தே தொடங்குகிறது இந்தக் கதை. புத்தகத்தை அமேசானில் ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்து வாங்கிப் படிப்பதும் ஒரு சுகம் தான்.\nமுழுமையான நாவலாக எழுதும் அளவுக்குத் தகுதியான கதையை ஒரு நாடக வடிவில் கொடுத்திருக்கிறார்கள். அதையும் சும்மா சொல்லக்கூடாது. அட்டகாசமாகக் கொடுத்திருக்கிறார்கள்.\nஹாரி பாட்டர் வாசகர்களுக்கு என்ன பிடிக்கும் வேண்டும் என்று தெரிந்து அதை மிகச்சரியாய்ப் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.\nஇந்த நாடகத்தில் ஹாரி பாட்டர் சிறுவன் இல்லை. நாற்பதுகளில் இருப்பவன். அவனுடைய மகனை மையமாக வைத்தே இந்தக் கதை இயங்குகிறது. ஏழு கதைகளையும் படித்த போது ஏற்பட்ட அதே மனவெழுச்சி மனமகிழ்ச்சி இந்தக் கதையிலும் ஏற்பட்டதற்குக் காரணம் இன்னும் அணையாமல் இருக்கும் ஹாரி பாட்டர் மேஜிக்.\nதந்தைக்கும் மகனுக்கும் இடையில் உண்டாகும் பிரச்சனைகளை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, அதில் மந்திர தந்திரங்கள், கெட்டவர்களின் சூழ்ச்சிகள், பிரச்சனைகள் என்று கதை விறுவிறுப்பாகப் போகிறது.\nஹாரி பாட்டர் மிகப் பிரபலம். அந்தப் பிரபலத்தின் மகனாக இருப்பதே ஆல்பசுக்குப் பெரும் சுமையாக இருக்கிறது. அந்தச் சுமை தந்தைக்கும் மகனுக்கும் இடையில் விரிசலை உண்டாக்குகிறது. இதற்கு நடுவில் பள்ளிக்கூடத்தில் ஹாரி பாட்டரோடு எப்போதும் பிரச்சனை செய்து கொண்டிருந்த மால்ஃபாய் என்பவனுடைய மகன் ஸ்கார்பியசுடன் ஆல்பசுக்கு நல்ல நட்பு உண்டாகிறது. இதை ஹாரி விரும்பவில்லை. மால்ஃபாயின் மகன் கெட்டவனாகத்தான் இருப்பான் என்று முன்முடிவோடு இருக்கிறான் ஹாரி. இவையெல்லாம் உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு நடுவில் மால்ஃபாயின் மகன் ஸ்கார்பியஸ் பிறப்பு குறித்து உலவும் ஒரு பயங்கரப் புரளி.\nஏழாம் புத்தகம் வரையில் இறந்து போன சில பாத்திரங்களை மீண்டும் உயிரோடு கொண்டு வந்து சிறிது நேரம் நம்மை மகழ்ச்சிக் கடலில் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறார் ஆசிரியர் ஜே.ஜே.ரௌலிங். குறிப்பாக புரபசர் ஸ்னேப்பை மீண்டும் சந்திக்கும் போது மனம் அவ்வளவு ஆனந்தப்படுவதைத் தடுக்கவே முடியவில்லை. தன்னுடைய பெயரை மகனுக்கு ஹாரிபாட்டர் வைத்திருப்பதை அறிந்து அவர் பெருமிதப்படும் போது பாசமலர் பார்த்த அந்தக் காலத்துப் பெண்கள் போல கண்ணில் தண்ணீர் கொட்டுகிறது.\nஇரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை… இந்த மாதிரி புத்தகங்களை வெளியிட்டால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். Fantastic Beasts எல்லாம் ஹாரி பாட்டர் இரசிகர்களின் டயனோசார் பசிக்குப் போடும் பொரியுருண்டை.\nஇந்தக் கதை முதலில் மேடை நாடகமாக அரங்கேறியிருக்கிறது. அந்த நாடகத்தின் டிவிடியை வெளியிட்டால் இரசிகர்கள் பேராதரவளித்துக் கொண்டாடிக் கூத்தாடுவார்கள் என்பதில் ஐயமேயில்லை.\nசிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.\n← உம்பர் தருத் தேனு மணி\nகலகல லகலக கல்யாணம் →\nநாடக வடிவில் இந்தப் புதுக் கதை வந்திருப்பது புதுமை. நன்றாக இருக்கிறது என்பதே பரவலான கருத்து. படிக்க வேண்டும் :-}\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nபொதுத்தேர்தல் வந்தாலொழிய ஒரு மாற்றமும் இருக்காது. அதுவரைக்கும் எல்லா தகிடுதத்தங்களும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண… twitter.com/i/web/status/1… 16 hours ago\n@chinnapiyan ஜோதிலட்சுமியின் முதல்படம் சுந்தரமூர்த்தி நாயனால் அல்லவா பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலட்சுமி நடி… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nஅணிபட்டு அணுகி - பழனி திருப்புகழ்\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_20.html", "date_download": "2018-06-17T23:33:21Z", "digest": "sha1:NESWYT7KVPZQIP6IW2KSEMWL5UHB5VFR", "length": 47033, "nlines": 329, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ஞாயிறு மறையும் வேளை!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம�� நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாது���ை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்த���க் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.ம���ோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...��சந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வல���ச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்��ுகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: என் மன வானில்-செல்விகாளிமுத்து\nஞாயிறில் ,நான் கண்ட பதிவர்கள்\nநல்ல ஜாலியாக எழுதும் தோழி\nவலைப்பூவுக்குள் மிகவும் புதியவர்.வெறும்இந்தி பாடல்களையே கேட்டு வந்த தன்னை மாற்றியவர் இளையராஜா என்று சொல்லிக்கொள்வார்.\nநான் ரசித்து சிரித்த இடுகை\nநல்ல தகவலைச் சொன்ன இடுகை\nரொம்ப மரியாதையாகவும் ,கலகலப்பாக பேசும் அண்ணா\nஇதுவரையில் மிக பொறுமையுடன் என்னோடு ஒரு வார காலம் பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் . என் பதிவைப்படித்த பின்பு பலர் என் வலைப்பூவைத் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி.இதுவரை மலர்ந்த பூக்களைச் சரமாய் தொடுத்து நன்றி மாலையாக வலைச்சரத்துக்கும்,தமிழ்வாசி மற்றும் ஆசிரியருக்கும் இட்டுச் செல்கிறேன்.\n(வேலைக் காரணமாக ரொம்ப்ஹோம்வெர்க் செய்யமுடியாமல் பல சிறந்த பதிவர்களை விட்டிருக்கலாம்.வாய்ப்பிருந்தால் அடுத்த முறைப் பார்க்கலாம்.\n**குறைகள் இருந்தால் எனக்கு எழுதுங்கள்,நிறைகள் இருந்தால் உங்கள் நட்புக்களிடம் சொல்லுங்கள்.\n(சாப்பாட்டுக்கடையில் சுட்ட வசனம்தான் ,ஆனால் நமக்கு பொருந்திபோகுதே)\nஅன்புடன் விடைபெறுகிறேன் .......selvi sk\nPosted by செல்விகாளிமுத்து at 4:45 AM\nதிண்டுக்கல் தனபாலன் Sun Apr 20, 06:45:00 AM\nசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் Sun Apr 20, 08:03:00 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nவலைச்சரத்தில் சிறப்பான பணி.. பாராட்டுக்கள்..\nவலைச்சர ஆசிரியராக சீரிய பணி... வாழ்த்துகள்.\nநன்றி செல்வி, என் வலைபூ ஞாபகம் வந்ததுக்கு.வலைப்பூவுக்கு நான் புதியவன் அல்ல. நன்கு வருடங்களாக \"Uloroviyam ' (http://kekanaan.wordpress.com/) என்னும் வலைப்பூ எழுதி வருகிறேன் (கிட்டத்தட்ட 200 போஸ்ட்ஸ் போட்டாச்சு. http://gops-madgops.blogspot.in/ இதுவும் ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆயாச்சு.நேரமின்மையால் எழதும் ஆசை தடை படுகிறது.\nஅருமையாக ஒரு வாரத்தை(இப்ப வர்ற தமிழ் சினிமாப் படங்களே ஒரு மூணு நாள் தாக்குப் புடிக்க மாட்டேங்குது)வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கிறீர்கள்,டீச்சர்வாழ்த்துக்கள்உங்கள் வலைப் பூவில் சந்திப்போம்\nசெல்விகாளிமுத்து Sun Apr 20, 05:49:00 PM\nமிக்க நன்றி யோகா சார். முகநூலில் தங்களைக்காணாமல் தேடோ தேடோவென தேடினோம்நன்றி இன்னும் எங்களை நினைவில் வைத்தமைக்கு.\nசிறப்பானவர்களை ஒரு வாரமாய் வலைச்சரத்தில் தொகுத்தமைக்கு வாழ்த்துக்கள்\nசெல்விகாளிமுத்து Sun Apr 20, 05:49:00 PM\nசிறப்பான பணி இவ்வாரம் செய்தீர்கள் இனி வருபவர் பாடுதான், இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இனி தங்கள் வலையில் தொடர்வோம்.\nசெல்விகாளிமுத்து Sun Apr 20, 05:49:00 PM\nமிக்க நன்றிகளும் வாழ்த்துகளும் டீச்சர்....\nஅடடா .,நாலு நாள் கழித்து இன்றுதான் இணையம் வந்தேன் ....\nஅம்பாளடியாள் வலைத்தளம் Mon Apr 21, 11:04:00 AM\nமிக்க நன்றி தோழி வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு .\nஇங்கு அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .\nஅம்பாளடியாள் வலைத்தளம் Mon Apr 21, 11:07:00 AM\nசிறந்த முறையில் ஆசிரியம் பணியை முடித்துச் சென்ற தோழிக்கு என்\nநன்றி கலந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)\nவணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் :)\nசெல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nஎழுத்து எனக்கு தொழில் இல்லை\nதனிமரங்கள் கூட நடப்பது போல \n’என் மன வானில்’ செல்வி காளிமுத்து\nமின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nஎனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் \nசின்னப்பயல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சுரேஷ்குமாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t36924-3", "date_download": "2018-06-18T00:17:32Z", "digest": "sha1:L7KCAWKF7VZV5ONM5TG4GQNM6BXEEFZK", "length": 14765, "nlines": 104, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனைய��ல் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nதிண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nதிண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்\nகன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தென்காசி, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் இன்று வந்து கொண்டிருந்தன.\nஅதிகாலை 4 மணியளவில் திண்டிவனம்-ஒலக்கூர் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை ரெயில்வே ஊழியர்கள் கண்டு பிடித்தனர்.\nசற்று நேரத்திற்கு முன்பு திருச்சியில் இருந்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் அந்த இடத்தை கடந்து சென்றுள்ளது. விரிசல் ஏற்பட்ட பகுதியை அகற்றி விட்டு புதிய தண்டவாளம் அந்த இடத்தில் பொறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட���ர்.\nஇதனால் தென் மாவட்டத்தில் இருந்து வந்த எல்லா ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பாண்டியன், நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, கன்னியாகுமரி, பொதிகை, ராமேஸ்வரம், செந்தூர், மன்னார்குடி உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் வழியில் நிறுத்தப்பட்டன. மாற்றுப் பாதையில் ரெயில்களை இயக்க வேண்டி இருந்ததால் வேகம் குறைக்கப்பட்டது.\nஇதன் காரணமாக அனைத்து ரெயில்களும் 3 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தன. காலை 5.35 மணிக்கு வந்து சேரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் 8.40 மணிக்கு வந்தது. அதனை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்து சேர்ந்தன.\nதண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131544-topic", "date_download": "2018-06-18T00:05:44Z", "digest": "sha1:S5YWIYCUZJXKYSXOCB44755IHMDW3GSL", "length": 23305, "nlines": 241, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண���டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nநதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகோவா, மராட்டியம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில்\nஓடும் மகதாயி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்குகள்\nநடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்தநிலையில் பெலகாவி, தார்வார், கதக், பாகல்கோட்டை\nஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த கர்நாடக\nஅரசு முடிவு செய்தது. இதற்காக மகதாயி நதியில் இருந்து\nகலசா–பண்டூரி கால்வாய் திட்டம் மூலம் மல்லபிரபா நதிக்கு\n7.56 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு வர அனுமதி வழங்க கோரி நடுவர்\nமன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஅந்த மனுவை நடுவர் மன்றம் நிராகரித்து கடந்த 27–ந் தேதி\nஇதை கண்டித்து வட கர்நாடகத்தில் குறிப்பாக கதக், தார்வார்,\nபெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் தீவிர\nபோராட்டம் நடத்தினர். அங்கு அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டு\nநடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களும்,\nஅரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை கண்டித்து கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு கன்னட சங்கங்கள், கன்னட திரைப்பட வர்த்தக சபை, அரசு ஊழியர் சங்கங்கள், அரசு போக்கு��ரத்து ஊழியர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், வாடகை கார்கள் ஓட்டுனர் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம் உள்பட நூற்றுக்கணக்கான சங்கங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பஸ்கள்–ஆட்டோக்கள் ஓடாது. வணிக நிறுவனங்கள், பள்ளி–கல்லூரிகள் மூடப்படுகின்றன.\nஅதுபோல் பெங்களூருவிலும் இன்று அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாது. பெங்களூருவில் ஓட்டல்கள், திரையரங்குகள் மூடப்படும். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படுகின்றன. தனியார் பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி–கல்லூரிகளும் செயல்படாது. கன்னட சங்கங்கள் சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் கன்னட திரையுலகினரும் பங்கேற்க உள்ளனர்.\nஇந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்று வாட்டாள் நாகராஜ்\nதலைமையில் கர்நாடக எம்.பி.க்களை(தேவேகவுடாவை தவிர) ஏலம்\nவிடும் நூதன போராட்டம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் நடைபெற்றது.\nமகதாயி பிரச்சினையில் கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் எந்தவி\nநடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டித்து அவர்களை ஏலம்\nவிடும் நூதன போராட்டம் நடைபெற்றது.\nஇதில் எம்.பி.க்களின் புகைப்படத்தை வைத்து வாட்டாள் நாகராஜ் ஏலம்\nவிட்டார். ஏலத்தொகை 25 காசில் இருந்து தொடங்கியது. போராட்டத்தில்\nகலந்து கொண்டவர்கள் ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரை எம்.பி.க்களை\nஏலம் எடுத்து சம்பந்தப்பட்ட எம்.பி.க்களின் புகைப்படத்தை பெற்றுச்\nமுழுஅடைப்பு குறித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறுகையில்,\n“அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும். பொதுச்\nசொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம். அசம்பாவித சம்பவங்கள்\nநடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது ச\nட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.\nRe: நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஇதே போல தாண்ட எங்களுக்கும் இருக்கும் , உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா \nதமிழர்களே , பாருங்கள் ஒட்டுமொத்�� கர்நாடகமும் ஸ்தம்பித்தது போயிருக்கிறது. ஆனால் இதே நிலை காவிரி பாசன பகுதிகளை ஒட்டிய விவசாயிகளுக்கு வந்தால்\nசென்னை தமிழன் , மதுரை தமிழன் , திருநெல்வேலி தமிழன் என்று அவனவன் அவன் வேலையை பார்க்க போயிகிட்டே இருப்பான்\nRe: நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்\nதனக்கு வந்தால் தான் தலைவலி தெரியும் என்பார்களே>>>>>>>>>>>>>>>\nRe: நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2012/02/blog-post_7882.html", "date_download": "2018-06-17T23:50:15Z", "digest": "sha1:Y3OOJGJE7PMRAB6BW4U2DGXBISEX3UKK", "length": 12128, "nlines": 170, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: இணைய உலவிகள் இலவசம்", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » இணைய உலவிகள் இலவசம்\nஇணைய வலைதளங்களை பார்வையிட உதவும் மென்பொருட்களே இணைய உலவிகள் ஆகும்.\nஉலகஅளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கூகுளின் குரோம், மொசில்லாவின் நெருப்பு நரி போன்றவை இணைய வாசிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் உலாவிக்கு புகழ்பெற்ற ஒபேரா தற்போது இணைய உலவி மென்பொருளையும் வெளியிட்டுள்ளது.; உலவிகள் அனைத்தும் தனித்தனி சிறப்புடன் உலவி வருகிறது.\nஇலவச உலவிகளை வழங்கும் தளங்கள்:\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் : www.beautyoftheweb.com\nமொசில்லாவின் நெருப்பு நரி : www.mozilla.org\nமேற்குறிப்பிட்டுள்ள வலைத்தளங்கள் மூலம் உலவிகளை பதிவிறக்கம் செய்து இணையத்தை உலவுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , ���ேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nயூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வழிகள்\nபுதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப்...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nஇணைய வசதியின்றிய செல்போன்களிலும் பொக்கட் விக்கிபீட...\nஅனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி...\nகோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.\nகூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம...\nஇமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.\nசிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவ...\nப்ளூடூத் தொழில்நுட்பத்தை பய���்படுத்தி மடிக்கணினியைய...\nசோதனையில் இருக்கும் புதிய Google Bar\n1, 2012 புதிய முப்பரிமாண (3D) வசதியுடன் ஃபயர் பாக்...\nபேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலை...\nபிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாற...\nரைட்டர் 2 இபப் (W2ePUB)\nஇணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.ibctamil.com/canada/80/101723", "date_download": "2018-06-17T23:52:34Z", "digest": "sha1:PD74VOSFT7PV5EVDUDMFJMSTLOTESP4W", "length": 8971, "nlines": 110, "source_domain": "news.ibctamil.com", "title": "குழந்தைக்கு பிஸ்கட்டை சாப்பிடக்கொடுத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! - IBCTamil", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொங் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மாற்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\nகுழந்தைக்கு பிஸ்கட்டை சாப்பிடக்கொடுத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் தோட்டத்தில் வைத்து பிஸ்கட் சாப்பிடும்போது எட்டு மாத குழந்தை ஒன்று தவறுதலாக கம்பளிப்பூச்சி ஒன்றை கடித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nKenzie Pyne என்னும் அந்த குழந்தையுடன் தோட்டத்துக்கு சென்றிருந்த குழந்தையின் தாயான Krystal Pyne, குழந்தை வீறிட்டு அழுவதைக் கண்டு அதை பரிசோதித்தபோது குழந்தையின் வாயில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பதைக் கண்டார்.\nஎன்ன செய்தும் குழந்தை அழுவதை நிறுத்தாமல் இருக்கவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nமருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தபோதுதான் அந்த குழந்தை ஒரு கம்பளிப்பூச்சியை கடித்திருப்பதும் அவளது வாயில் கம்பளிப்பூச்சியின் முடி, கால்கள் ஆகியவை ஒட்டிக் கொண்டிருப்பதைக் க���்டனர்.\nஉடனடியாக ஒரு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றிய மருத்துவர்கள் ஒரு இரவு முழுவதும் குழந்தையை மருத்துவமனையில் வைத்து கவனித்தனர்.\nகம்பளிப்பூச்சி எப்படி குழந்தையின் வாய்க்குள் போனது என்பது தெரியாவிட்டாலும் தோட்டத்தில் ஏராளமான பூச்சிகள் இருப்பதாக குழந்தையின் தாயார் தெரிவித்தார்.\nகுறித்த சம்பவத்திற்குப்பின் ஃபேஸ்புக்கில் கம்பளிப்பூச்சிகள் குறித்து கவனமாக இருக்குமாறு அவர் மற்ற பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு\nமுள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/1281", "date_download": "2018-06-17T23:52:52Z", "digest": "sha1:FGWY7EQ7FAPWNZ434J6PSNNKFG6RJMNU", "length": 39826, "nlines": 63, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nதமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல்\nஎழுத்தாளர் : வி.துலாஞ்சனன் மின்னஞ்சல் முகவரி: vthulans@thambiluvil.info\nஇந்தக் கட்டுரையாளன் சமூக வலைத்தளங்களுக்கு அறிமுகமான 2011ஆம் ஆண்டு, இணையத்தில் முக்கியமான பண்பாட்டு விவாதமொன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. தமிழகத்தில், 2008ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்த தைப்புத்தாண்டு, 2011இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன், பழையபடி தைப்பொங்கலாகவே கொண்டாடப்படவேண்டுமென்றும், சித்திரையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஅரசு ஒன்றிற்கு, தன் மக்களின் பண்பாடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறதா தன் ஆளுகைக்கும் வெளியேயுள்ள குறித்த இன மக்களின் உணர்வுகளை அது எவ்வாறு புரிந்துகொள்கிறது தன் ஆளுகைக்கும் வெளியேயுள்ள குறித்த இன மக்களின் உணர்வுகளை அது எவ்வாறு புரிந்துகொள்கிறது போன்ற வினாக்களுடன் அது சார்ந���த மிக விரிவான விவாதம் சமூக வலைத்தளங்கள் எங்கணும் நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது, தமிழக நோக்குநிலையையும் தமிழ்ப்பற்றையும் ஓரமாகத் தள்ளிவைத்து விட்டு, நடுநிலையுடன் வரலாற்றாய்வு செய்தபோது, இக்கட்டுரையாளனுக்குக் கிடைத்த விடைகள் வியப்புக்குரியவை. அந்த விடைகளைச் சார்ந்து, தமிழ் வானியலைப் பற்றியும் தமிழ்ப்புத்தாண்டைப் பற்றியும் இன்று சுருக்கமாக ஆராய இருக்கிறோம்.\nசூழலியலும், ஒருவரின் பிறப்பும் வாழ்க்கையும், வானிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற கருதுகோளுடன், அதற்கான சூத்திரங்களை உருவாக்கி, அதன் பலன்களை முன்மொழியும் துறையே சோதிடம்.\nஇன்றைக்கு தம்மை முற்போக்காகவும் தமிழ்ப்பற்றாளர்களாகவும் காட்டிக்கொள்ள முயலும் சிலர், சோதிடத்தை மூடநம்பிக்கை என்றும், ஆரியத்திணிப்பென்றும், தமிழரிடம் அது இருக்கவில்லை என்றும் வாதாடுவர். ஆனால், உலகின் எல்லாத் தொல்குடிகளிடமுமே காலக்கணிப்பு என்பது ஏதோ ஒரு வடிவில் இருந்தது என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். தமிழ்க் காலக்கணிப்பை ஆரியருடையது என்று தாரைவார்ப்பதன் மூலம், காலக்கணிப்பு பற்றி அறியாதிருந்த தமிழினம், அதை ஆரியரிடம் கடன் வாங்கிக்கொண்டது என்பது போல் அவர்கள் ஏற்படுத்தும் தோற்றப்பாடு, பெருமைக்குரியதல்ல, ஒரு பழம்பெரும் இனத்துக்கு மாபெரும் தலைகுனிவு என்பதை அவர்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்\nதமிழரின் காலக்கணிப்பு என்றதுமே, தமிழனின் பேரறிவுடா, தமிழன்டா என்று கிளம்பிவிடாதீர்கள் நாம் தமிழரின் வானியல் பற்றிய சான்றுகளைச் சேகரிக்கும் அதே சமகாலத்திலேயே, வட இந்தியாவிலும், கிரேக்கம், சீனம் போன்ற பகுதிகளிலும் வானியல், காலக்கணிப்பு பற்றிய குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.\nஇந்தியாவிலேயே மிகப்பழைய இலக்கியங்களான வேதங்களில் கிரகங்கள், கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பொ.மு 12 – 6ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக வரையறுக்கப்படும் “வேதாங்க ஜ்யோதிஷம்” இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலாகும். எனினும் இந்திய வானியல், பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே மிகச்சிறப்பான வளர்ச்சியைக் காண்பித்திருக்கிறது. ஆரியபட்டரின் (பொ.பி 476 - 550) “ஆர்யபட்டீயம்”, வராகமிகிரரின் “சூரிய சித்தாந்தம்” (��ொ.பி 6ஆம் நூற்.), பராசர ஓரைசாத்திரம், சாராவளி (பொ.பி 8ஆம் நூற்.) என்பன இக்காலத்தில் முகிழ்த்த முக்கியமான நூல்கள்.\nசங்க இலக்கியங்கள் (பொதுவாக பொ.மு 3 - பொ.பி 2ஆம் நூற்.) தமிழர் மத்தியில் மிகச்சிறப்பான வானியல் அறிவு விளங்கியதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன. நட்சத்திரங்களும் கோள்களும் தனித்தனியே நாண்மீன், கோள்மீன் என்று பிரித்துச் சொல்லப்படுவதால், அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை சங்க காலத்தமிழர் தெளிவாகவே அறிந்திருந்தனர் எனலாம். மரபுவழி இருபத்தேழு நட்சத்திரங்கள், சங்க இலக்கியங்களில் தூய தமிழ்ப்பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக முடப்பனை (அனுசம்), கயம் (புனர்பூசம்) என்பனவற்றைக் குறிப்பிடலாம். ரோகிணி நட்சத்திரத்துடன் சந்திரன் கூடிய நாள், மங்கலநாளாகக் கருதப்பட்டு, அன்றே திருமணங்கள் நிகழ்ந்த குறிப்பும் கிடைத்திருக்கின்றது. (அகம் 86, 136)\nதை, மாசி (பதிற்று.59), பங்குனி (புறம்.229), முதலான மாதப்பெயர்கள் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஏனைய மாதப்பெயர்கள் அப்படியே தான் இருந்திருக்கிறதா என்று கேட்டால், “மாதப்பெயர்கள் என் காலத்தில் ‘ஐ’யிலும் ‘இ’லும் தான் முடிந்தன” என்று கூறி ஆம் எனத்தலையாட்டுகிறார் தொல்காப்பியர். (எழுத்து. உயிர்மயங்கியல்.288)\nஅட்டமி (புறம்.118), பௌர்ணமி (புறம்.65) முதலான சந்திரனின் நிலைகள் பாடப்பட்டிருக்கின்றன. மேட இராசி பற்றிய குறிப்புகள் நெடுநல்வாடையிலும் (120-121), புறநானூற்றிலும் (229) வருகின்றன. நெடுநல்வாடையின் 73 முதல் 78ஆம் வரிகளில், கோலை நாட்டி சூரிய நிழல் மூலம் அன்றைய பொழுதை அறிந்து, அரசியொருத்தியின் அரண்மனைக்கான மனை தெரிவு செய்யப்பட்டமை சொல்லப்படுகின்றது. இவை எல்லாம், நட்சத்திரங்கள், கோள்கள், மாதங்கள், சூரியன் – சந்திரனின் இயக்கம் முதலியவை பற்றிய ஆழமான அறிவு சங்கத்தமிழருக்கு இருந்தன என்பதற்கான சான்றாதாரங்கள்.\nஆதிமனிதன் காலம் கணிப்பதற்கு சூரியன், சந்திரன் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினான். அவற்றின் நகர்வைக் கணிப்பதன் அடிப்படையில் முறையே கதிர் நாட்காட்டி (Solar Calendar), மதி நாட்காட்டி (Lunar Calendar) என்பன பயன்பாட்டில் இருந்தன. சூரியன் - சந்திரனின் இயக்கத்தோடு, சிலவேளைகளில் நட்சத்திரங்களின் சார்புநிலையும் கருத்திலெடுக்கப்பட்டது.\nபழங்கால வானியலாளர், வான்வெளியில் தென்பட்��� உடுக்கோலங்களின் அடிப்படையில் பன்னிரு இராசிகளை கற்பனை செய்து கொண்டனர். இந்த இராசித்தொகுதிகளின் ஊடாக, புவியிலிருந்து பார்க்கும்போது தென்பட்ட சூரியனின் சார்பியக்கமே (இழை.01) கதிர் நாட்காட்டிகள் உருவாகக் காரணமாயிற்று.\nஇந்தக் கதிர் நாட்காட்டிகள் மேலைத்தேயத்திலும், கீழைத்தேயத்திலும் சிறுவேறுபாட்டுடன் வளரலாயின. கிரேக்க வானியல், அயனமண்டல இராசித்தொகுதியைப் (Tropical zodiac) பயன்படுத்தியது (இழை.02). அது, இரவும் பகலும் சமனாக வருகின்ற நிகர்நாட்கள் (Equinoxes), சூரியன் அதிக வெப்பத்தை அல்லது குறைந்த வெப்பத்தை வழங்குகின்ற உச்சநாட்கள் (Solstice) என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட கணிப்புமுறை ஆகும். இந்திய வானியலில் நட்சத்திரங்கள் அனைத்தும் நிலைத்த புள்ளிகளாகக் கருதப்பட்டு, அவை சார்பான கோள்களின் சார்பியக்கம் கருத்தில் கொள்ளப்பட்டது. (விண்மீன் இராசித்தொகுதி - Sidereal Zodiac)\nயூலியன், கிரகோரியன் போன்ற புகழ்பெற்ற நாட்காட்டிகள் “அயனமண்டல கதிர் நாட்காட்டிகளுக்கான” (Tropical Solar Calendars) உதாரணம். தமிழ், மலையாள, சிங்கள நாட்காட்டிகள், “விண்மீன் கதிர் நாட்காட்டிகள்” (Sidereal Solar Calendar) ஆகும்.\n(இழை.02: நிகர்நாள், உச்சநாள் கணிக்கப்படும் அயனமண்டல இராசித்தொகுதி - http://singingsun.com/wp-images/TropicalZodiac.jpg)\nமதி நாட்காட்டி, முழுக்க முழுக்க நிலவின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது (இழை.03). இதில் அரிதாக, விண்மீன்களும் காலம் காட்டப் பயன்படுத்தப்படுவதுண்டு. நிலவின் சுற்றுவட்டத்துக்கும், பூமியின் சுற்றுவட்டத்துக்கும் உள்ள வேறுபாட்டின் காரணமாக, சூரியன் இராசிமண்டலத்தைக் கடக்க ஓராண்டு எடுக்கும் போது, சந்திரனுக்கோ ஒரு மாதமே (27 நாட்கள்) போதுமானதாக இருக்கிறது. இதனால், பன்னிரண்டு இராசிகளிலுமுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களை, நாளுக்கு ஒவ்வொன்றாகக் கணித்து, மதி நாட்காட்டியின் மாதம் 27 நாட்கள் என்று கொள்வதும் உண்டு.\nஇன்றுள்ள தமிழ் நாட்காட்டி, பொதுவாக கதிர் நாட்காட்டியாகவே கொள்ளப்படுகின்றது. அதாவது, தமிழ் வழியில் இன்றும் ஒரு இராசியை சூரியன் கடக்க எடுக்கும் காலத்தையே ஒரு மாதமாகக் கணிக்கிறோம். ஆனால் நாளொன்றைக் கணிப்பதற்கு சந்திரனின் இயக்கத்தையே கருத்தில் கொள்கிறோம். சமயரீதியில் புனிதமான நாட்களெல்லாம் சந்திரனின் அமைவை வைத்தே (விஜய”தசமி”, விநாயக “சதுர்த்தி”, சித்திரா”பௌர்ணமி”) கணிக்க��்படுவதை நாம் காணலாம். பிறப்பைக் கணிக்கப் பயன்படும் நட்சத்திரங்கள் (நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இராசி, இந்த நட்சத்திரம், என்று சொல்லியிருப்பார்களே, அதுதான்\nமுன்னோர் வழிபாட்டில் பயன்படும் “திதி”கள் முதலானவையும் மதிவழிக் கணிப்பீடுகளே. இந்த “திதி”க்கும் “திகதி”க்கும் - “மதி”க்கும் “மாத”த்துக்கும் உள்ள ஒலிப்பொற்றுமைகள், தமிழ் நாட்காட்டியில், மதி நாட்காட்டியின் செல்வாக்கை எடுத்துக் கூறுவன. ஆனால் தைப்பொங்கலும், சித்திரைப்புத்தாண்டும் இன்றும் கதிர் நாட்காட்டியின் படி கொண்டாடப்படுபவை தான். இந்த இருவழி நாட்காட்டிகளின் கலப்பு எப்போது ஏற்பட்டது என்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை.\nசரி. தமிழரின் வானியல், அவர்கள் மத்தியில் வழக்கிலிருந்த நாட்காட்டி என்பன பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டோம். தமிழர் மத்தியில் நாள், வாரம், மாதம் முதலான காலக்கணிப்புகள் இருந்தன, சரி. ஆனால், குறிப்பிட்ட ஒரு நாளை புத்தாண்டு என்று கொண்டாடியதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றதா இல்லை சங்க இலக்கியங்களோ, சங்க மருவிய இலக்கியங்களோ எங்குமே “புத்தாண்டு” என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.\nதமிழ் வழக்கில் ஒவ்வொரு மாதமும் பிறக்கும் முதல்நாள் விசேடமாகக் கருதப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் ஆலயங்களில் “மாதப்பிறப்பு” பூசைகள் இடம்பெறுவதைக் காணலாம். காலக்கணிப்பில் சிறந்து விளங்கிய தமிழர்களிடம் இவற்றில் எது முதல் மாதமாகக் கருதப்பட்டது என்பதற்கான சான்றுகளை எடுத்துப்பார்த்தால், முதல்மாதப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் மாதங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று சித்திரை, மற்றையது ஆவணி\nசித்திரை முதல் மாதம் என்று சொல்பவர்கள், இராசிமண்டலத்தின் முதலாவது இராசியாக மேடம் கொள்ளப்பட்டதை நினைவுகூரச் சொல்கிறார்கள். சங்க இலக்கியமான நெடுநல்வாடையிலேயே மேடம் முதலாவது இராசி (160 - 161) என்ற குறிப்பு வருவதால், கதிர் நாட்காட்டிப்படி, மேடத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதலாவது மாதம் என்று சொல்கிறார்கள். ஆண்டு, வருடம் என்ற சொற்களின் தமிழ்ச்சொற்பிறப்பு, அவை மேட இராசியின் ஒத்தகருத்துச் சொற்களாக நிகண்டுகள் கூறும், ஆட்டை, வருடை ஆகிய சொற்களிலிருந்தே பிறந்திருப்பதாக எண்ணவைக்கின்றது.\nபத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த “புட்பவிதி” எனும் இரு நூல்கள் சித்திரையே முதல் மாதம் என்ற குறிப்பைத் தருகின்றன. இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால், “சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கடவுள் நகர்வலம் சென்றுவிட்டபின் திருக்கோணேச்சரத்தை இடித்தழித்தோம்” என்ற 1622ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் குறிப்பே, சித்திரைப்புத்தாண்டு பற்றிய மிகப்பழைய குறிப்பாகக் கொள்ளத்தக்கது.\nபொ.பி 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பிங்கலம் (2.210) முதலான நிகண்டுகள், ஆவணியே முதல் மாதம் என்று சான்று கூறுகின்றன. தொல்காப்பியத்தின் அகத்திணையியலின் 6ஆம் 7ஆம் சூத்திரங்களுக்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர், ஆவணி முதல் ஆடி வரை ஒரு ஆண்டு என்று வரையறுக்கிறார். இவர் காலம், பொ.பி 14ஆம் நூற்றாண்டு. இந்த நூற்குறிப்புகள் தவிர, ஆவணிப்புத்தாண்டு எந்தளவுக்கு நடைமுறையிலிருந்தது என்பதற்கான எந்தவொரு சான்றுகளும் கிடைக்கவில்லை.\nஆக, ஆண்டுத்தொடக்கம் என்ற பந்தயத்தில் கலந்துகொள்ளவேண்டியவை சித்திரையும் ஆவணியும் தான். ஆனால், இதில் சம்பந்தமே இல்லாமல் தை எப்படிக் கலந்துகொண்டது தைப்புத்தாண்டு என்பது, பண்பாட்டுவெளியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தக்கூடிய மாபெரும் சக்தியாக வளர்ந்தது எப்படி\nதைப்பொங்கல் தமிழரின் புத்தாண்டு, சித்திரைப்புத்தாண்டு வடநாட்டிலிருந்து வந்தேறிய ஆரியரின் திணிப்பு என்ற எண்ணக்கரு, 1970களில் தமிழ் நாட்டில் மெல்ல உருவானது. இந்தக் குழப்பம் 2008, 2011 ஆண்டுகளில் உச்சநிலை அடைய, ஆண்டுதோறும் தையா – சித்திரையா என்று வாக்குவாதங்கள் இன்றும் தொடர்ந்தாலும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர் மத்தியில் தைப்புத்தாண்டு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது.\nஇந்தத் தைப்புத்தாண்டுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த பலர், சங்க இலக்கியங்களில் தையே புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், 1921இல் மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் சென்னையில் கூடி தையைப் புத்தாண்டு என்று அறிவித்ததாகவும் கூறினர்.\nஉண்மையில், 1921இல் அப்படி ஒரு தமிழறிஞர் மாநாடு இடம்பெற்றதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. “1921 சென்னை பச்சையப்பன் கல்லூரி” என்பது மீண்டும் மீண்டும் கூறப்பட்டு மறுக்கமுடியாத சான்றாக நிறுவப்படுகிறதேயன்றி, அவ்வாறு இடம்பெற்ற தமிழறிஞர்களின் மாபெரும் மாநாடு பற்றியோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வெளியான நூற்குறிப்புகள் பற்றியோ, உருப்படியான ஒரு ஆதாரம் கூட பொதுவெளியில் வைக்கப்படவில்லை. அதிசயமாக, மறைமலையடிகள் 1921ஆம் ஆண்டு, இலங்கையிலே தைப்பொங்கல் கொண்டாடியதாக அவரது வாழ்க்கை வரலாற்றில், அவரது மகன் குறிப்பிட்டிருக்கிறார் (2). மேலும், சங்க இலக்கியங்களில் பாடப்படுகின்ற தை மாதம் பற்றிய எல்லா வரிகளும், பெண்களின் நீராடல் விழாவொன்றைப் பாடுகின்றனவேயன்றி, எங்குமே தை புத்தாண்டு என்றோ, தையே முதல் மாதம் என்ற குறிப்புகளையோ கொண்டிருக்கவில்லை.\nதைப்பொங்கல் புத்தாண்டாக முன்வைக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம், திருவள்ளுவராண்டு எனும் காலக்கணிப்புமுறை. தமிழரிலிருந்து இறுதியாகப் பிரிந்துசென்ற மலையாளிகள் உட்பட, இந்தியாவின் பெரும்பாலான இனக்குழுமங்கள் தத்தமக்கென்று சிறப்பான ஆண்டுத்தொடரொன்றைக் கைக்கொண்டு வருகின்றன. முன்தோன்றிய மூத்த குடி எனத் தமிழ்ப்புகழ் பாடிய பலருக்கும் இது உறுத்தலாகவே இருந்து வந்தது. இப்பின்னணியில் தமிழருக்கென முன்வைக்கப்பட்ட காலத்தொடர் தான் “திருவள்ளுவர் ஆண்டு” முறைமை.\nஇது பரவலாகப் புழக்கத்துக்கு வந்தது எப்போது, எப்படி என்ற எந்தத் தகவலும் இன்று தெளிவாகக் கிடைப்பதாக இல்லை. “திருவள்ளுவர் பிறந்தது பொ.பி 31இல்” என்று முன்மொழிந்ததைத் தவிர, மறைமலையடிகள் திருவள்ளுவர் ஆண்டு முறைமையில் எத்தகைய பங்களிப்பை வழங்கியதாகவும் தெரியவில்லை.\nஆனால், திருவள்ளுவர் ஆண்டு, தை ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட ‘மரபு’க்கும் மறைமலையடிகளுக்கும் தொடர்பு உண்டு. “திருவள்ளுவர் திருநாள்” எனும் விழாவை, 1935இலிருந்து, வைகாசி அனுசத்தில் மறைமலையடிகள் முதலான அறிஞர் கொண்டாடி வந்திருக்கின்றனர். 1963இல், யூன் மாதம் திருவள்ளுவர் தினத்துக்காக விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று அறிஞர் அண்ணா கோரிக்கை விட, 1966இலிருந்து ஜூன் 3ஆம் திகதி “திருவள்ளுவர் திருநாள்” என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு, தமிழகத்தில் விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டது. ஆனால், 1971இல் திருவள்ளுவர் திருநாள் தை இரண்டாம் திகதிக்கு மாற்றப்படுகிறது. இதில் சோமசுந்தரபாரதியாரின் பங்கும் கலைஞர் கருணாநிதியின் பங்கும் அதிகம் என்��ு தெரிகின்றது 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் அரச ஆவணங்களில் திருவள்ளுவர் ஆண்டு உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றது. திருவள்ளுவர் திருநாள் மெல்ல மெல்ல தைப்பொங்கலுக்கு மாற்றப்பட்டு, பின் அது திருவள்ளுவர் ஆண்டாக முன்னிறுத்தப்பட்டு, கங்கா முழுசா சந்திரமுகியா மாறின கதை இது தான்.\nபுவியியல் சூழலியல் ரீதியில் கொஞ்சம் உற்றுநோக்கினால், சித்திரை மாதம் கோடை காலத்தின் ஆரம்பம். குயில் கூவ, கொன்றை முதலான மரங்கள் பூத்துச்சொரிந்து மணம் வீச, இளவேனில் ஆரம்பிக்கும் மாதம் சித்திரை. அழகியல் நிறைந்த சூழலை ஏற்படுத்துவதாலும், இன்றைக்கும் நடைமுறை ரீதியில் வழக்கிலுள்ளதாலும், ஆவணிப்புத்தாண்டு வழக்கிலிருந்தமை பற்றிய சான்றாதாரங்கள் எதுவும் கிடைக்காத வரையிலும், சித்திரைப் புத்தாண்டு, தமிழர் புத்தாண்டாகத் தொடர்வதே சரியானது.\nமத அடையாளத்தை விடுத்து, தூய வானியல் - சூழலியல் மட்டுமே சார்ந்து சித்திரைப்புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது என்பதை தமிழ்ச்சமூகம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். ஆண்டுவாரியான காலக்கணிப்பு தான் சிக்கல் என்றால், திருவள்ளுவர் ஆண்டை சித்திரை ஒன்றிலேயே ஆரம்பிக்கலாம்.\nதமிழரின் மிக நெருங்கிய பண்பாட்டுப் பங்காளிகளான மலையாளிகள், சிங்களவர் மாத்திரமன்றி பழந்தமிழரோடு பண்டுதொட்டே வரலாற்றுத்தொடர்பு கொண்ட வங்கர்கள், ஒடியர்கள் (கலிங்கர்), தாய்லாந்தினர், கம்போடியர், பர்மியர், லாவோஸ் நாட்டினர் போன்ற பல்வேறு நாட்டினரும் சித்திரை முதலாம் திகதி (ஏப்பிரல் 14) அல்லது, அதை அண்மித்து வரும் நாளொன்றிலேயே இன்றும் தங்கள் புத்தாண்டை ஆரம்பிக்கின்றனர் என்பது நாம் ஊன்றி நோக்கத்தக்கது.\nகன்னடரும் தெலுங்கரும் உகாதி கொண்டாடும் அன்று தான் (இவ்வாண்டு மார்ச்சு 29) பெரும்பாலான இந்திய இனக்குழுமங்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றன. இப்படிப்பார்த்தால் முழுக்க முழுக்க மதி நாட்காட்டியைச் சார்ந்த உகாதியே அல்லது சைத்ர மாதப்பிறப்பே இந்துப்புத்தாண்டாகக் கருதத்தக்கது\nநிலைமை இவ்வாறிருக்க, கதிர் நாட்காட்டியான தமிழ் நாட்காட்டியின் படி கணிக்கப்பெறும் சித்திரைப்புத்தாண்டை மதப்புத்தாண்டாக முத்திரை குத்துவது, வேறு விதமான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம், சமீபகாலமாக சிங்கள ஊட��ங்கள் சித்திரைப்புத்தாண்டை “சிங்கள - ஹிந்துப் புத்தாண்டு” என்று அழைக்க ஆரம்பித்திருப்பது. தமிழ்ப்புத்தாண்டு என்ற சொல்லாடல் திட்டமிட்டு மறைக்கப்படுவதும், உலகின் பழைமைவாய்ந்த ஒரு கதிர் நாட்காட்டி சார்ந்த பண்பாட்டு அடையாளம் கண்முன்னே பறிபோவதும், சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கும் ஒரு இனக்குழுமத்துக்கு அவ்வளவு உவப்பான செய்தி அல்ல.\nஅனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://verhal.blogspot.com/2017/01/blog-post_13.html", "date_download": "2018-06-17T23:49:15Z", "digest": "sha1:YHRWWHXJUJPNS4J4TJXA6SDZ4TZFEX4Z", "length": 17115, "nlines": 96, "source_domain": "verhal.blogspot.com", "title": "வேர்கள்.: நல் வாழ்த்துக்கள் !", "raw_content": "\nதமிழ் மண்ணிலிருந்து . . . .\nவெள்ளி, ஜனவரி 13, 2017\nகாலம் வைத்த முற்றுப் புள்ளி .\nதை முதன் நாளை தமிழர்தம் புத்தாண்டின் தொடக்கமாகவும் காலம்காலமாக கொண்டாடப்படும் பொங்கல் பெரு நாளாகவும் கொண்டாடிக் களிக்கின்ற அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவீடுகளில் கூட பேரிழப்புகள் நேர்ந்து விட்ட போதும் புதுப் பொங்கல் வைக்கின்ற முதன் நாளை வாழ்வில் தவிர்த்துவிடக்கூடாது என்று காலம் காலமாய் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nகாலச்சுழற்சியில் வரிசையாக வருகிற எத்தனையோ கொண்டாட்டங்கள் நம் கைநழுவிப்போயிருக்கின்றன. தனிப்பட்ட அக வாழ்வின் நிகழ்வுகளும் அல்லது புற சம்பவங்களும் இதற்கான காரணங்களாக இருக்கக்கூடும்.\nதமிழகமே என்றுமில்லாத வரட்சியின் பிடியில் இன்று சிக்கித் தவிக்கிறது. என் சொந்த மாவட்டத்தில் கொத்து கொத்தாக விவசாயத் தோழர்கள் ஒவ்வொரு நாளும் உயிரை மாய்த்துக்கொண்டு வருகிறார்கள். விவசாயத்தைத் தவிற வேறெதுவும் அறிந்திராத கடைசி தலைமுறை அடுத்தடுத்த இழப்புகளை எதிர் கொள்ளும் திறனின்றிஅதிர்வுகளிலும் தற்கொலையிலும் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறார்கள்.தங்களை நம்பிஇன்னும் இரண்டு மூன்று ஜீவன்கள் மிச்சமிருப்பதையும்கூட உணராத சூழல்கள் அவர்களுக்கு இருந்திருக்கிறது.\nஇதற்கெல்லாம் தலையாய காரணம் இயற்கை அடுத்தடுத்து ஏமாற்றி விட்டது என்பது மட்டுமல்ல.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா…என்றுதானே என்றோ சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.\nகடந்த காலங்களில் இயற்கைக் சூழல்களை நாம் எதிர�� கொண்ட விதமும் , காலாகாலங்களில் நாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகளை நினைவிற் கொள்ளாமையும் இதற்கெல்லாம் தலையாய காரணமாக கருதுகிறேன்.\nமழை கொட்டத்துவங்கிய போது குடையை தேடி அலைகின்ற நிலையும் மின்சாரம் அற்று இருள் சூழ்ந்துவிட்டபின் தீக்குச்சியை எண்ணிப்பாற்பதும் நம்முடைய இயல்புதானே.\nஅணையின் நீர் இருப்பு குறைந்தபோதே அதற்கான முயர்ச்சிகளை மேற்கொள்ளாத அரசு நம்முடைய அரசு . முடக்கப்பட்டு மூலையிலே எறியப்பட் தமிழர் கலாச்சாரம் சல்லிக்கட்டை மீட்டெடுக்க அதே ஜனவரியில் தீவிரம் காட்டுவதும் நம் அரசுதானே. ஜனநாயக கட்டமைப்பில் பேசித்தீர்க்கவேண்டிய எத்தனையோ ஆதார சிக்கல்களை சட்டப்படி தீர்ப்பேன் என்று வீம்பு பேசியது எத்தனை வேடிக்கை நீதிமன்றம் எழுதுகின்ற தீர்ப்புகளுக்கெல்லாம் கட்டுப்படுகிற பழக்கத்தை நாமெல்லாம் மறந்து வெகுநாளாயிற்று. இதில் சட்டப்படி என்ன கிடைக்கப்போகிறது.\nஎல்லாருக்கும் கல்வி கிடைத்துவிட்டால் ஜனநாயகம் தழைத்துவிடும் என்றெல்லாம் நம்பினோம். இன்னும் ஓட்டுக்கு பணம் வாங்குகிற பெருந்தன்மையை நாம் விட்டுவிடவில்லை. இதற்கேற்ற தலைவர்கள் தான் நம்மை வழிநடத்தும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதுதானே உண்மை.\nஜனநாயகத்தில் கூட்டங்கள்தாமே முடிவுகளை மேற்கொள்ளுகின்றன. அதை வழிமொழிந்து போவதைத்தவிற வேறு வழியில்லை.அதற்காக கிடைத்திருக்கிற ஜனநாயகத்தை விட்டு விலகிடவும் முடியாது.\nஇப்போதுகூட கிடைத்த ஓட்டுகளை இழந்துவிடக்கூடாதென்ற பெரு நோக்கில் சல்லிக்கட்டில் அத்தனை கட்சிகளும் ஒருசேர தமிழ் கலாச்சாரம் பேசவில்லையா…சட்டப்படி தீர்ப்பை பெறுவோம் என்றவரெல்லாம் சட்டத்தை தாண்டப்போவதாக சத்தியம் செய்யவில்லையா.\nதீராத முடிவுகள் என்று எதுவுமில்லை.. காலம் பொறுமையிழக்கும்போது கண்டிப்பாக எதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தவறுவதே இல்லை.\nஇந்த டிசம்பரில் அப்படித்தான் ஒரு முற்றுபுள்ளி அழுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீதும் நன்றும் இங்கே க்ளிக் செய்யவும்\nஇங்கே க்ளிக் செய்யவும் .\nபயனுர கீழே க்ளிக் செய்யுங்கள்\nவிதையிலிருந்து முளை தோன்றுகின்றது.அம்முளையனின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது.வேர் ஆணிவேராக உறுதி பெருகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும் பக்கவேரிலிருந்து சல்லிவேர்களும் தோன்றி மரஞ்செழித்து வாழ வகை செய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும்அதனின்று கிளை கொப்பு வளார் இலை தோன்றி யாவர்க்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்கு புலப்படுவதில்லை. -- அ.நக்கீரன்\nகாற்றுவெளி இதழை படிக்க. . .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nஇப்போது இவர்கள் . . .\n39 வது சென்னை கம்பன் விழா \nவில்லவன் கோதை எப்போதோ ஒரு மாலைப்பொழுதில் நெடுநாட்களாக நீரின்றி வரண்டு கிடந்த நிலமொன்றில் ( நாகப்பட்டினம் ) சற்றும் எதிர்பாராம...\n தி இந்து - ஒரு எதிர்வினை \n28 நவம்பர் 2013 தி இந்து தமிழ் நாளிதழில் அறிவியல் எழுத்தாளி திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின...\n( சென்னை புற நகரொன்றில் வார்த்தின் ஜல்லிக்கட்டு வில்லவன்கோதை கடந்த டிசம்பர் பன்னிரண்டாம் தேதி காலை எட்டு மணியளவில் நூங்...\nகாலம் வைத்த முற்றுப் புள்ளி . தை முதன் நாளை தமிழர்தம் புத்தாண்டின் தொடக்கமாகவும் காலம்காலமாக கொண்டாடப்படும் பொங...\n'முன்னால் வந்த தை மகளும் பின் தொடர்ந்த சித்திரைப் பெண்ணும்'\nசு.கிருஷ்ணமூர்த்தி -மதுரை தமிழ்ப்புத்தாண்டு பிறந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேலாயிற்று. இன்று ( சித்திரை 14 ) 'இனிய புத்தாண்...\nவிரும்பியோ விரும்பாமலோ ஈழத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டாயிற்று. உலகெங்குமிருந்து கிடைத்த அபரிதமான செல்வாக்கையும் உணர்வுபூர்வமாக கிடைத்த அசுரப...\nஇரத்தத்தை விலைக்கு கேட்டான் சொத்து படைத்தவன் செத்துக்கொண்டிருக்கும் தாய்க்கு இரத்த தானம் கேட்டான் சேர்ந்துப்பழகியவன் ………………………………………………...\nமென்மைக்கு ஒரு விருது 1 வில்லவன் கோதை மதிப்பிற்குறிய மூத்த பத்திரிக்கையாளர் திரு மாலன் நாராயணனுக்கு இந்த ஆண்டுக்கான பாரதீய பாஷா வி...\nவில்லவன்கோதை தேனீர் தயாரிக்கும்போது தேயிலையை குறித்த நேரத்துக்கு மேல் கொதிநிலைக்கு தள்ளக்கூடாதென்பத...\n( எழுத்தாளர் வாசந்தி , பழ. நெடுமாறன் எழுத்துக்களுக்கு எதிரொலி ) வில்லவன் கோதை நாளே...\nஇசை ஞாநியும் இசை முட்டாளும்\nபட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் \nverhal. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/03/tamil_30.html", "date_download": "2018-06-17T23:38:27Z", "digest": "sha1:DHZRDR4JNJON6V5L3WJH2UEUCIGED5YF", "length": 3706, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "பேஸ்புக் வீடியோக்களை சுலபமா டவுன்லோட் செய்வது எப்படி.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் பேஸ்புக் வீடியோக்களை சுலபமா டவுன்லோட் செய்வது எப்படி.\nபேஸ்புக் வீடியோக்களை சுலபமா டவுன்லோட் செய்வது எப்படி.\nயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு வழிகள் உள்ளதைப் போன்றே பேஸ்புக்கில் நண்பர்களால் பகிரப்படும் வீடியோக்களையும் எளிதாக உடனடியாக பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டும் எனில் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளம் பயன்படும்.\nஇந்த தளத்தில் சென்று நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவின் லிங்கை கொடுத்து அருகில் உள்ள Download பட்டனை அழுத்தினால் போதும்...\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/03/tamil_4694.html", "date_download": "2018-06-17T23:35:37Z", "digest": "sha1:ZT7V3OPULVOA2YTARFCIV743TSQQFTCG", "length": 5702, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "சென்னை to நெல்லை பஸ்ஸில் விடிய விடிய காதல் ஜோடி சில்மிஷம்!.", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் சென்னை to நெல்லை பஸ்ஸில் விடிய விடிய காதல் ஜோடி சில்மிஷம்\nசென்னை to நெல்லை பஸ்ஸில் விடிய விடிய காதல் ஜோடி சில்மிஷம்\nSunday, 16 March 2014 history , அதிசய உலகம் , லைப் ஸ்டைல் , வினோதம்\nசென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று அரசு பஸ் புறப்பட்டது. அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபரும், இளம்பெண்ணும் நெல்லைக்கு டிக்கட் எடுத்து பயணம் செய்தனர். காதல்ஜோடி போல் இருந்த அவர்கள் பஸ்சின் நடுப்பகுதியில் உள்ள இருக்கைக்கு சென்று அருகருகே அமர்ந்தனர். முதலில் ஏதோ பேசி கொண்டிருந்த அவர்கள் இரவு ஆகியதும் சில்மிஷத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். .\nபஸ்சின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டதால் இருளில் அவர்களது சில்மிஷம் தொடர்ந்து அரங்கேறியது. காலை 6 மணி அளவில் மதுரையை கடந்து பஸ் வந்து கொண்டிருந்த போதும் காதல் ஜோடியின் லீலை முடியவில்லை. கடைசியாக பயணிகள் முன்னிலையிலேயே சில்மிஷத்தில் ஈடுப��்டனர். பொறுத்து பார்த்த பயணிகள் அந்த ஜோடியை கடும் வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர். மேலும் கண்டக்டரிடமும் புகார் தெரிவித்தனர்.\nஇதையடுத்து கண்டக்டர் அந்த ஜோடியை பிரித்து வேறு வேறு இருக்கையில் அமர வைத்தார். அதன்பின்னர்தான் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடிந்தது. காதல்ஜோடியிடம் விசாரித்த போது அவர்கள் சென்னையில் வேலை பார்த்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்தனர். நெல்லை வந்து இறங்கிய அந்த ஜோடிகளுக்கு பயணிகள் மற்றும் நடத்துனர் அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்...\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/traffic-ramasamy-komaali-lyric-video/", "date_download": "2018-06-18T00:37:40Z", "digest": "sha1:TMDZLLI3B4GMGLGFRTAXBRRMOCD5QFP2", "length": 5884, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் சமகால அரசியலை தோலுரிக்கும் ‘கோமாளி’ பாடல் – வீடியோ – heronewsonline.com", "raw_content": "\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் சமகால அரசியலை தோலுரிக்கும் ‘கோமாளி’ பாடல் – வீடியோ\nஎஸ்.ஏ.சந்திரசேகரன் நடிப்பில், விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘கோமாளி’ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சமகால அரசியலைத் தோலுரித்து எள்ளி நகையாடும் இப்பாடலை எழுதியவர் – கபிலன் வைரமுத்து.\n← ‘அம்மன் தாயி ‘ படத்துக்காக விரதம் இருந்து நடித்த ‘பிக்பாஸ்’ ஜுலி\nதமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம்\n‘எக்ஸ் வீடியோஸ்’ நாயகி அக்ரிதி சிங் படங்கள்\n“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு – படங்கள்\n‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…\n‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தின் படங்கள்\nபிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல\n“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் க���்நாட்\nதமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை நமக்கு அது அமில மழை\nமதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்”: கவிஞர் வைரமுத்து கேள்வி\n“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை\n“ஜுங்கா’ படத்தில் எனக்கு சிக்கனமான டான் கேரக்டர்” – விஜய் சேதுபதி\n‘அம்மன் தாயி ‘ படத்துக்காக விரதம் இருந்து நடித்த ‘பிக்பாஸ்’ ஜுலி\nகேசவ் புரொடக்‌ஷன்ஸ், ரா.தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன், சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் 'அம்மன் தாயி'. இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். படத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-06-17T23:55:39Z", "digest": "sha1:T4KCTVFBBOZLJJNYE7TMLYSZLAB7GXDX", "length": 22646, "nlines": 153, "source_domain": "www.trttamilolli.com", "title": "தனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள்\nதனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.வினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர். அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.\nஇதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.\nஇதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்கு ஜன���திபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டம் கட்டமாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.\nஇன்று நண்பகல் 12 மணிக்கு ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான நிலைகளை தீவிரப்படுத்தி வருகின்றது.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nஇலங்கை Comments Off on தனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள் Print this News\n« தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து விலக ஜேக்கப் ஷூமா மறுப்பு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானம் எடுப்போம் – த.தே.கூ நிலைப்பாடு »\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்றுமேலும் படிக்க…\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது எனமேலும் படிக்க…\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\n“தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் எமது ஆட்சியில் எல்லை மீறிய சந்தர்பங்களும் உண்டு”\nகாணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது\nதேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது\nவளர்ப்புத் தாயிற்காக நாடு விட்டு நாடு வந்து கண்ணீருடன் அஞ்சலி\nவிரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் – சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு: நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில்\nதொடரும் அஞ்சல் பணியாளர்களின் பணிப் புறக்கணிப்பு – பரீட்சைகள் திணைக்களத்தின் மாற்று ஏற்பாடு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று\nபோலி நியமனக் கடிதங்கள் மூலம் தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமனம்\nசமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது\n2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன\nஇந்த அரசாங்கத்தில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி\nகாணாமல் போனோர் குடும்பங்களை அலைகழிக்காமல் நஷ்ட ஈட்டையாவது வழங்குங்கள்-அமைச்சர் மனோ கணேசன்\nஜனாதிபதியின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி\nதைரியமும் சத்தியவாழ்வும் அனைத்து முஸ்லீம்களுக்கும் கிட்டவேண்டும் – வடக்கு முதலமைச்சர்\nஐந்தாவது நாளாக தொடரும் அஞ்சல் அலுவலர்களின் பணிப் புறக்கணிப்பு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2014/10/17/jeeva/", "date_download": "2018-06-18T00:05:57Z", "digest": "sha1:IDIDZOYB2THXXPUB4GDDOKSP5VUHKV6V", "length": 32532, "nlines": 520, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "ஜீவாவுக்கு ஒரு தாமதமான விமர்சனம் | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\nபூஜைக்கு வந்த மலர் →\nஜீவாவுக்கு ஒரு தாமதமான விமர்சனம்\nஇப்பல்லாம் படம் வந்ததும் பாக்க முடியுறதில்ல. ரெண்டு வாரம் ஆனாத்தான் போகவே முடியுது. அதுலவொரு வசதி படம் நல்ல படமான்னு உறுதியாத் தெரிஞ்சிக்கிட்டுப் பாக்க முடியுது.\nஅப்படிப் பாத்ததுதான் ஜீவா. பொதுவாவே சுதீந்திரன் படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுல ஒரு இயல்பான ஓட்டம் இருக்கும். ஊகிக்க முடியுற ஓட்டம்னு சிலர் சொல்வாங்க. ஆனாலும் இயல்புத்தன்மை அப்படியே கட்டிப் போட்டுரும்.\nஜீவாவும் அப்படிக் கட்டிப் போட்ட படந்தான். எனக்குப் பிடிச்சிருந்தது.\nசார்லியை நம்ம எவ்வளவு வீணாக்கியிருக்கோம்னு இந்தப் படம் பாக்குறப்பதான் தெரியுது. ஒரு அருமையான குணச்சித்திர நடிகரைப் பயன்படுத்தாம அவமானப்படுத்தியிருக்கோம். வெற்றிக் கொடி கட்டுக்குப் பிறகு இதுதான் சார்லிக்கு அடுத்த நல்ல படம்.\nஜீவாவை பேட் வாங்கிக் கொடுக்கக் கூட்டிட்டுப் போறப்பவும்… ஜீவாவோட அப்பா எடுத்தெறிஞ்சு பேசுறப்பவும்.. அட.. ஒவ்வொரு காட்சியிலும் சார்லி சிக்சர் அடிச்சிருக்காரு.\nஎன்னடா .. நாயகன் நாயகியை விட்டு குணச்சித்திர நடிகரைப் பத்தி பேசுறேன்னு பாக்குறீங்களா சார்லிக்கு இந்த மாதிரி பாராட்டி எழுது அடுத்த படம் எப்ப வருமோ சார்லிக்கு இந்த மாதிரி பாராட்டி எழுது அடுத்த படம் எப்ப வருமோ\nஅடுத்து ஸ்ரீதிவ்யா. ஒரே பொண்ணு பள்ளிக்கூடப் பொண்ணாவும் காலேஷ் பொண்ணாவும் ஐடில வேலை பாக்குற பொண்ணாவும்… நல்ல பொருத்தம். நல்ல நடிப்பு. சின்ன வயசுதான். ஒழுங்கா நல்ல பேர் வாங்கி நல்ல படமாப் பாத்து நடிச்சா நல்ல எதிர்காலம் இருக்கு. நெறைய செலவு வைக்கிறதாப் பேச்சு வருதே.\nரொம்ப நாளைக்கு அப்புறம் சூரி சுமாரா சிரிக்க வைக்கிறாரு. சில இடங்கள்ள மொக்கையா இருந்தாலும்….. டயலாக் டெலிவரி முன்னேறியிருக்கு. கிரிக்கெட் விளையாட்டு வீரர் பாத்திரத்துக்கு ஏத்த உச்சரிப்பு வந்திருந்தா நால்லாயிருந்திருக்கும்.\nவிஷ்ணுதான் படத்தோட ஹீரோ. பள்ளிக்கூட மாணவனாப் பாக்கப் பொருந்தலை. உப்பிய கன்னம், முரட்டுத் தோல், அதீத வளர்ச்சின்னு பொருந்தாம இருந்தாலும் போகப்போக பொருந்தி வர்ராரு. கிரிக்கெட் பேட் கைக்கு வந்த பிறகு கிரிக்கெட் வீரராவே மாறியிருக்காரு. சுசீந்திரன் கேக்கும் அளவான நடிப்பு. முண்டாசுப்பட்டி மாதிரி இதுல மொக்க போடல. பேர விஷ்ணு விஷால்னு மாத்திக்கிட்டிங்க போல. ஒங்க ஒரிஜினல் பேரு விஷால் குடாவாலா தான\nலக்‌ஷ்மண்.. இவருக்கு அன்னக்கொடி தான் மொதல் படம். ஆனா யோசிக்காம ஜீவாதான் மொதப்படம்னு சொல்லிக்கலாம். கொஞ்சம் நடிச்சிருக்காரு. உச்சரிப்புல கொதறினாலும் மன்னிச்சிறலாம். அதுலயும் பார்த்தசாரதி கிட்ட பேசும் காட்சிகள் அருமை.\nஇமான் அண்ணாச்சி… பாட்டெல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கு. பின்னணி இசையெல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கு. எம்.எஸ்.வி, ராஜா, சங்கர் கணேஷ்னு கலந்து கட்டி பழைய பாட்டெல்லாம் நெறைய கேக்குறீங்களோ\nஒரேயொரு பாடல்தான் நல்ல வரிகளோட இருந்ததுன்னு என் கருத்து. பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன்னு போட்டிருந்தது. எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும் பாட்டு யார் எழுதுனான்னு வீட்டுக்கு வந்து இணையத்துல தேடினேன். கவிப்பேரரசு வைரமுத்துன்னு போட்டிருந்தது.\nஎன்ன ம��ந்தேன் என்னை மறந்தேன்னு விக்ரம் பிரபுவோட பாட்டுப் பாடிய சுரபிய ஒரேயொரு காட்சிக்காக வீணாக்கியிருக்கீங்களே சுசீந்திரன் சார். இதெல்லாம் தப்பு.\nபடத்தோட கதை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்னா ஏதோ அரசாங்க அமைப்புன்னு ரொம்பப் பேர் நெனச்சிக்கிறாங்க. BCCIங்குறதே ஒரு தனியார் அமைப்பு. நாட்டுக்காக கிரிக்கெட் வெளையாடுறாங்கன்னு சொல்றது எவ்வளவு பெரிய நகைச்சுவைன்னு எனக்குச் சமீபத்துலதான் புரிஞ்சது. ஒரு தனியார் நிறுவனத்துக்காகதான் கிரிக்கெட் விளையாண்டு சம்பளம் வாங்குறாங்க இந்தக் கிரிக்கெட் தெய்வங்கள்.\nதனியார் நிறுவனத்துல இருக்கும் எல்லா ஊழலும் தவறுகளும் கிரிக்கெட் சங்கத்துலயும் இருக்கு. முதுகைத் தடவிப்பாத்து ஜாதி பாக்குறாங்கன்னு சொல்றத ஆட்சேபிக்கிறாங்க சிலர். உங்க எண்ணம் புரியுது. நீங்க நல்லவங்க. அப்படிப் பாக்குறவங்க இல்ல. ஆனா சிலர் பாக்கதான் செய்றாங்க. ஐடி இண்டஸ்டிரியேலே எனக்கு இந்த அனுபவம் உண்டு. அதுவரைக்கும் தமிழ்ல பேசிய மேனேஜர் அதுக்கப்புறம் முழுக்க முழுக்க ஆங்கிலத்துக்கு மாறுன காமெடியெல்லாம் நடந்திருக்கு. இது நான் வேலைக்குச் சேந்து இரண்டாம் வருடம் நடந்துச்சு. இது ஒரு அனுபவம் நான் சொல்றது. சொல்லாதது எவ்வளவோ இருக்கு. அதெதுக்கு இப்ப.\nஅனுபவிச்சவங்க எரிச்சல் மத்தவங்களுக்குப் புரியாது. இதெல்லாம் போதாதுன்னு இன்னொரு காமெடி. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு அலுவலகத்துல ஒருத்தர் என் நண்பன் கிட்ட “இவரு சேடா இருந்துக்கிட்டு எவ்வளவு நல்லாத் தமிழ் பேசுறாரு”ன்னு சொல்லிருக்காரு. கேட்டுட்டு விழுந்து விழுந்து சிரிச்சிருக்கான் அவன். இதுல பாருங்க.. என்னோட இன்னொரு நண்பன் மார்வாடி. ஆனா அட்டகாசமாத் தமிழ் பேசுவான். சென்னைல படிச்சு வளந்தவன்.\nஎல்லா இடத்துலயும் இந்தப் பிரச்சனைகள் இருக்கு. நம்ம அடுத்தவங்க பண்ற தப்பச் சொல்லிக் காட்டாமலா இருக்கோம். அது மாதிரிதான் இதையும் எடுத்துக்கனும். யோசிச்சுப் பாத்தா தமிழ்நாட்டு டீம் ரொம்ப காலமா டொக்காத்தான் இருக்கு. அதை எப்படி முன்னேத்தப் போறாங்கன்னு தெரியல. முன்னேறும்னு தோணலை. முன்னேறித்தான் ஆகனுமான்னும் தெரியல.\nஎன்னைக் கேட்டா உண்மையிலேயே நாட்டுக்காக விளையாடும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு நல்லது நடந்தா பெரும��ப்படுவேன்.\nமொத்தத்துல சொன்னா… ஜீவா படம் எனக்குப் பிடிச்சிருந்தது. சுசீந்திரன் உங்கள் இயல்பான கதைப் போக்கையும் பாத்திரங்களையும் மிகவும் ரசிச்சேன்.\nசிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.\nபூஜைக்கு வந்த மலர் →\nOne Response to ஜீவாவுக்கு ஒரு தாமதமான விமர்சனம்\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண��டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nபொதுத்தேர்தல் வந்தாலொழிய ஒரு மாற்றமும் இருக்காது. அதுவரைக்கும் எல்லா தகிடுதத்தங்களும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண… twitter.com/i/web/status/1… 15 hours ago\n@chinnapiyan ஜோதிலட்சுமியின் முதல்படம் சுந்தரமூர்த்தி நாயனால் அல்லவா பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலட்சுமி நடி… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nஅணிபட்டு அணுகி - பழனி திருப்புகழ்\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2012/02/2-w2epub.html", "date_download": "2018-06-17T23:54:40Z", "digest": "sha1:CGU73VTNF5O6FQOX3QRZR2GLVHW2LQJZ", "length": 13589, "nlines": 165, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: ரைட்டர் 2 இபப் (W2ePUB)", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nரைட்டர் 2 இபப் (W2ePUB)\nஆங்கிலத்தில் w2eஎன சுருக்கமாக அழைக்கபடும் இது ஒரு ஓப்பன் ஆஃபிஸின் விரிவாக்க கருவியாகும் இது தற்போது ஒப்பன்ஆஃபிஸின் சொற்செயலியாக செயல்படுவதற்கான ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது\nஆயினும் இது ஒரு ஆவணத்தை உருமாற்றும் பணியை செய்யாது ஆனால் இது ஒரு கைபேசியில் பயன்படுத்திடகூடிய இபப் ஆவணத்தை கையாளகூடியதாகும் இதனைhttp://extensions.services.openoffice.org/en/download/4618 என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுக.\nபிறகு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்திரையின் மேலே கருவிபட்டியிலிருந்து tools=>Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தியவுடன் தோன்றிடும் Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் உள்ள இந்த விரிவாக்க கருவியை தெரிவுசெய்து Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனை நிறுவிக்கொள்க\nஉடன் மூன்று பச்சைவண்ண குறும்படத்துடன் கூடிய சிறு கருவிபட்டியொன்று படத்தில் உள்ளவாறு ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் சாளரத்தில் மேலே வீற்றிருப்பதை காணலாம்\nமுதல் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நடப்பு ஆவணமானது இபப் ஆவணமாக உருவாக்கபட்டு அதே மடிப்பகத்திற்குள் சேமித்து விடும்\nஇரண்டாவதாக உள்ள நீலவண்ண குறும்படம் தலைப்பு ஆசிரியர் பெயர் போன்றவைகளை சேர்ப்பதற்கும் பதிப்பிக்கவும் பயன்படுகின்றது\n���ூன்றாவதான சிவப்புவண்ண குறும்படம் ஆவணங்களின் அமைப்பை மாறுதல் செய்ய பயன்படுகின்றது இதனை தற்போது பயன்படுத்திடவேண்டாம்\nஎச்சரிக்கை இதனால் ஏற்படும் தீங்கிற்கும் இழப்பிற்கும் ஓப்பன் ஆஃபிஸ் பொறுப்பேற்காது நம்முடைய சொந்த பொறுப்பில் வேண்டுமானால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்\nஎவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nயூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வழிகள்\nபுதிய ச��வாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப்...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nஇணைய வசதியின்றிய செல்போன்களிலும் பொக்கட் விக்கிபீட...\nஅனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி...\nகோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.\nகூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம...\nஇமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.\nசிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவ...\nப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மடிக்கணினியைய...\nசோதனையில் இருக்கும் புதிய Google Bar\n1, 2012 புதிய முப்பரிமாண (3D) வசதியுடன் ஃபயர் பாக்...\nபேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலை...\nபிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாற...\nரைட்டர் 2 இபப் (W2ePUB)\nஇணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.indiatimenews.com/tamilnadu/government-transport-workers-demands/", "date_download": "2018-06-17T23:38:21Z", "digest": "sha1:I7BGSIWZXHY7CKYNCILHN5UQSE3Y6VLR", "length": 10727, "nlines": 109, "source_domain": "tamil.indiatimenews.com", "title": "அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் - Indiatimenews - Tamil News", "raw_content": "\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடர் மழையால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை\n1 முதல் 12 வரையிலான புதிய பாடத்திட்டம்\nஜி.எஸ்.டி. வரியை ஆய்வு: தமிழிசை சவுந்தரராஜன்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nடெங்கு காய்ச்சலில் சிறுமி பலி ரூ.16 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை\nவிராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nஅரசியல் பொறுப்பு கொடுக்க��்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nஅடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்\nஇரட்டை இலை: தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை\nஅமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்கு: ஸ்டாலின்\nகருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா: தேசிய தலைவர்கள் வருகை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nHome தமிழகம் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள்\nஅரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள்\nஅரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13ஆவது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்\n*போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு ஈடுசெய்ய வேண்டும்.\n*போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கிட வேண்டும்.\n*தொழிலாளர்களது பணம் சுமார் ரூ.4500 கோடியை போக்குவரத்து கழகங்கள் தவறாகக் கையாண்டு செலவு செய்துவிட்டன – இதை தொழிலாளர்கள் கணக்கில் செலுத்த வேண்டும்.\n*ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட 12 ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டு நிறைவேற்றப்படாத ஒப்பந்த பிரிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.\n*ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஓய்வுக்கால பலன்கள் சுமார் ரூ.1700 கோடி நிலுவையை வழங்க வேண்டும் – மாதந்தோறும் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்குவதற்கு .ரூ.100 கோடி வழங்க வேண்டும்.\n*2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களை நடைமுறையிலுள்ள போக்குவரத்து கழக ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ப்பதற்கான உறுதி வழங்க வேண்டும்.\n*அரசு மற்றும் மாநில பொத்துறை ஊழியர்களைவிட போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது – இந்த ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\n*தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.\nPrevious articleஅரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nNext articleதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு அழைப்பு: மு.க.ஸ்டாலின்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடர் மழையால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை\n1 முதல் 12 வரையிலான புதிய பாடத்திட்டம்\nஜி.எஸ்.டி. வரியை ஆய்வு: தமிழிசை சவுந்தரராஜன்\nகமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nஅரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiladvt.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-18T00:17:25Z", "digest": "sha1:OECI54VML4FRQIUE6RERTB6CRZKFUUXU", "length": 15673, "nlines": 378, "source_domain": "tamiladvt.blogspot.com", "title": "May 2011 | தமிழ் விளம்பரங்கள் / Tamil Advertisements / Publicité Tamoul", "raw_content": "\nசேலம் ARRS நடிகை நதியா\nஇரட்டை பசு அரிசி Twin Cow Rice\nஇரட்டை பசு அரிசி Twin Cow Rice -\nசக்தி சூரியகாந்தி சமையல் எண்ணெய்\nசக்தி சூரியகாந்தி சமையல் எண்ணெய்\nகோபுரம் மஞ்சள் & குங்குமம் Gopuram Kungumam\nகோபுரம் மஞ்சள் & குங்குமம் Gopuram Kungumam -\nஆர்.எம்.கே.வி பட்டு சேலைகள் RMKV Silk Sarees\nஆர் எம் கே வி பட்டு சேலைகள்\nLabels: காமெடி சிரிப்பு / Comedy\nதமிழ் வெளி Tamil Veli\nசேலம் ARRS நடிகை நதியா\nஇரட்டை பசு அரிசி Twin Cow Rice\nசக்தி சூரியகாந்தி சமையல் எண்ணெய்\nகோபுரம் மஞ்சள் & குங்குமம் Gopuram Kungumam\nஆர்.எம்.கே.வி பட்டு சேலைகள் RMKV Silk Sarees\nஅமீரகம் / UAE (1)\nஆரோக்கியம் / Health (4)\nஆர்.எம்.கே.வி / RMKV (3)\nஇலங்கை இனப்படுகொலை / Srilanka Genocide (1)\nஐக்கிய ராஜ்யம் / UK (1)\nஐரோப்பிய ஒன்றியம் / Europe (2)\nகல்யாணி 'கோல்டு' கவரிங் (1)\nகாமெடி சிரிப்பு / Comedy (7)\nகார்த்திகா ஷாம்பூ / Karthiga Shampoo (1)\nகுளிர்பானம்/ Cold Drink (6)\nகையடக்க தொலைபேசி / Mobile Phone (5)\nகோல்டு வின்னர் / Gold Winner (2)\nசமூக விழிப்புணர்வு / social awareness (1)\nசமையல் அறை சாதனங்கள் / Kitchen Appliances (5)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் (1)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் / Saravana Selvarathinam (1)\nதங்க நகை / நடிகை சிநேகா / Actress Sneha (1)\nதிருநெல்வேலி���் தமிழ் / நெல்லைத் தமிழ் (1)\nதேங்காய் எண்ணெய் / Coconut Oil (3)\nநகைச்சுவை சிரிப்பு / Comedy (7)\nநடிகர் கார்த்தி / Actor Karthi (1)\nநடிகை அமலா பால் / Amala Pal (1)\nநடிகை அனுஷ்கா செட்டி / Anushka Shetty (7)\nநடிகை ஓவியா / Oviya (2)\nநடிகை காஜல் அகர்வால் / Kajal Agarwal (4)\nநடிகை குஷ்பூ / Kushboo (1)\nநடிகை சிம்ரன் / Simran (2)\nநடிகை தமன்னா / Tamanna (17)\nநடிகை பிரியாமணி / Priyamani (1)\nநடிகை ரம்யா கிருஷ்ணன் / Ramya Krishnan (5)\nநடிகை ரிச்சா கங்கோபாத்யாய் / Richa Gangopadhyay (1)\nநடிகை ஸ்ரீ தேவி / SriDevi (1)\nநடிகை ஹன்சிகா மொத்வானி / Hansika Motwani (1)\nபாதுகாப்பு காணொளி / Safety Video (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (1)\nபெட்ரோனாஸ் மலேசியா / Petronas Malaysia (7)\nபொங்கல் தை திருநாள் / Pongal (1)\nபொன்வண்டு சோப்பு / Soap (1)\nப்ரூக்பாண்ட் / Brookebond (2)\nமுருகப்பா குழுமம் / Murugappa Group (3)\nரமலான் / ரம்ஜான் / Ramadan (2)\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் / Vaddukoddai Referendum (2)\nவிளையாட்டு வீரர் / Sportsman (1)\nஜாய் அலுக்காஸ் ஜூவல்லரி / Joyalukkas Jewellery (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://varththagam.lifeme.net/t428-topic", "date_download": "2018-06-18T00:16:26Z", "digest": "sha1:2DY5W53USQDVSUOQHK7CT6WAPQKDXKEY", "length": 5795, "nlines": 42, "source_domain": "varththagam.lifeme.net", "title": "ஹெவல்ஸ் இந்தியா பங்கு பிரிப்பு", "raw_content": "\n» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்\n» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\n» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா\n» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள் - நில்... கவனி... செய்\n» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\n» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\n» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்\n» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது\n» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா\n» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்\nஹெவல்ஸ் இந்தியா பங்கு பிரிப்பு\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு :: பங்குச் சந்தை :: பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு\nஹெவல்ஸ் இந்தியா பங்கு பிரிப்பு\nமின்சார உபயோக பொருட்களை தயாரிக்கும் ஹெவல்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு களை பிரிப்பதற்கு இயக்குநர் குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.\nஅதாவது ஐந்து ரூபாய் முகமதிப்பு இருக்கும் பங்குகளை ஒரு ரூபாய் முகமதிப்பு இருக்கும் பங்குகளாக மாற்றுவதற்கு இயக்குநர் குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இருந்தாலும், இந்த பங்கு பிரிப்புக்கு பங்குதாரர்களின் ஒப்புதல் அவசியம் என்று ஹெவல்ஸ�� இந்தியாவின் அறிக்கை தெரிவிக்கிறது.\nஸ்விட்ச், மின் விசிறி, மோட்டார், வயர், பல்பு, சி,எஃப்.எல். என பல மின் பொருட்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 14 உற்பத்தி மையங்கள் இருக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனத்தின் மின் பொருட்கள் விற்பனையா கின்றன. வர்த்தகத்தின் முடிவில் சிறிதளவு குறைந்து (0.13%) 1,172.50 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு :: பங்குச் சந்தை :: பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி-பதில்| |--பங்குச் சந்தை| |--பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு| |--பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு| |--தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை.| |--வர்த்தகம்| |--சேமிப்பு மற்றும் முதலீடுகள் |--தங்கம் |--காப்பீட்டு திட்டங்கள் |--மியூச்சுவல் ஃபண்ட் |--ரியல் எஸ்டேட் |--வங்கி மற்றும் கடன்கள் |--தகவல் தொழில் நுட்பம். |--வாகன உலகம் |--தொழில்கள் |--சேமிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varththagam.lifeme.net/t989-topic", "date_download": "2018-06-18T00:09:19Z", "digest": "sha1:GA2PWAIWLKQKAS2CUGZ7PODRL77PUKQA", "length": 13440, "nlines": 58, "source_domain": "varththagam.lifeme.net", "title": "கார் கடன்: கட்டி முடித்தபிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!", "raw_content": "\n» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்\n» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\n» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா\n» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள் - நில்... கவனி... செய்\n» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\n» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\n» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்\n» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது\n» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா\n» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்\nகார் கடன்: கட்டி முடித்தபிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு :: சேமிப்பு மற்றும் முதலீடுகள் :: வாகன உலகம்\nகார் கடன்: கட்டி முடித்தபிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nகார் லோன் வாங்கும்போது, எந்த வங்கி குறைவான வட்டி விகிதத்தில் கடன் தருகிறது என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதில் காட்டும் அக்கறையை அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பலரும் காட்டுவதில்லை.\nகார் கடனைக் காலக்கெடுவுக்குள் விரைந்து முடிப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடனை கட்டி முடித்தபின் ‘கடன் பாக்கி எதுவும் இல்லை’ என்கிற (No Due Certificate - NDC) சான்றிதழைக் கேட்டுப் பெற்றால் மட்டுமே நாம் அடுத்த முறை அதே வங்கியிலோ அல்லது வேறு வங்கியிலோ எந்தச் சிக்கலும் இல்லாமல் எளிதாகக் கடன் பெற முடியும்.\nகடன் பாக்கி இல்லை என்கிற சான்றிதழுடன் கடனைக் கட்டியதற்கான ஆதாரமாக ஸ்டேட்மென்ட் ஆஃப் அக்கவுன்ட் (Statement of Account - SOA) எனும் சான்றிதழையும் வங்கிகள் வழங்குகின்றன. இந்தச் சான்றிதழ்களை கார் கடனைக் கட்டி முடித்தவர் கேட்டால்தான் தருவார்கள்.\nநாம்தான் கடனை முழுக்கக் கட்டி முடித்துவிட்டோமே என்று நினைத்து, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பிற்பாடு இந்தச் சான்றிதழை வாங்க அலைய வேண்டி இருக்கும்.\nகார் கடனை கட்டி முடித்தவுடன், காரின் பதிவுச் சான்றிதழில் (Registration Certificate - RC) இருக்கும் வங்கியின் பெயருக்குப் பதிலாக, கடனைச் செலுத்தியவரின் பெயருக்கு ஆர்சி-ஐ மாற்றுவது அவசியம். இதற்கு மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் (Regional Transport Office - RTO) தனிப்படிவம் உள்ளது.\nஇதனை வங்கியில் கொடுத்தால், வங்கி அதிகாரிகள் ‘கடன் கட்டி முடிக்கப்பட்டு விட்டது’ என்று ஒரு சான்றிதழைத் தந்து உறுதிபடுத்துவார்கள். இதனை ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுத்தால், கார் பதிவு அதன் உரிமையாளர் பெயருக்கு மாற்றித் தரப்படும்.\nஎந்த வகையான கடன் என்றாலும் சரி, அதனைக் கட்டி முடித்தபிறகு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள்ளாகப் புதிதாகக் கடன் பெறப் போகிறீர்கள் எனில், ஒரு மாதத்துக்குள்ளாக சிபில் (CIBIL) ஸ்கோரைத் தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில் அப்போது தான் வாங்கிய கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு, அவை சரியாக பதிவாகி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். சில சமயங்களில் நாம் கடனை கட்டி முடித்திருந்தாலும் வட்டியாக விதிக்கப்பட்ட சிறு தொகையைக் கட்டாமலே இருந்திருப்போம். இது சிபிலில் வெளிப்படும் என்பதால் மேற்கொண்டு நமக்கு கிடைக்க அது ஒரு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.\nகார் கடனை முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பஞ்சாப் நேஷனல் பேங்க், போரூர் கிளை மேலாளர் அழகப்பன் கிருஷ்ணன் விளக்கிச் சொன்னார்.\n‘‘கார் கடனைக் கட்டிம���டித்த பிறகு, வங்கியில் கடன் பாக்கி இல்லை என்கிற சான்றிதழ் வாங்குவது மிக முக்கியம். காரணம், இந்தச் சான்றிதழைக் கேட்டுப் பெற்றால்தான் கடன் முழுமை யாகக் கட்டப்பட்டுவிட்டது என்பது உறுதிப்படும்.\nஉதாரணத்துக்கு, ஒருவர் ஏப்ரல் 18-ம் தேதி கார் கடன் கடைசித் தவணை ரூ.10,000 கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதத்தில் ஏற்கெனவே கடந்த 17 நாளுக்கான வட்டி கணக்கிடப்படாமல் இருக்கும். இந்தப் பாக்கி சிபில் அறிக்கையில் பிரதிபலிக்க வாய்ப்பு இருக்கிறது.\nகடன் பாக்கி இல்லை சான்றிதழை வங்கியில் கேட்கும்போது அவர்கள் விடுபட்ட, நாள்களுக்கான வட்டியை கட்டச் சொல்வார்கள். அப்படிச் செய்யும்போது கார் கடன் முழுமையாகக் கட்டப்பட்டுவிடும்.\nகார் பதிவு சான்றிதழில் கடன் முடிக்கப்பட்ட விவரம் குறிப்பிட்டால்தான் பிறகு காரை விற்கும்போது பிரச்னை வராது. இல்லை எனில், அந்த நேரத்தில் வங்கிக்கும், ஆர்டிஓ அலுவலகத்துக்கும் அலைய வேண்டி இருக்கும். இவற்றைத் தவிர்க்க, கடனைக் கட்டி முடித்தவுடனே இந்த டாக்குமென்டுகளை வாங்கி விடுவது அவசியம்” என்றார்.\nகார் கடனைக் கட்டி முடிக்கப் போகிறவர்கள் இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு செயல்படலாமே\nகடன் பாக்கி இல்லை சான்றிதழின் முக்கியத்துவம்..\n1. லோனைத் திருப்பிச் செலுத்தியதற்கான சட்டப்படி செல்லுபடியாகக்கூடிய ஆவணம்.\n2. கடன் தொடர்பாக வங்கியுடன் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இந்தச் சான்றிதழைக் காட்டி விளக்கலாம்.\n3. சிபில் ஸ்கோரில் ஏதேனும் தவறுகள் இருந்தால், இதனைக் கொடுத்து சரிசெய்யலாம்.\n4. கடனில் வாங்கப்பட்ட வீடு அல்லது காரை விற்க நேர்ந்தால், அதனை வாங்குபவரிடம் கடன் பாக்கி இல்லை என்பதை உறுதிபடுத்த இந்த ஆவணம் உதவியாக இருக்கும்.\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு :: சேமிப்பு மற்றும் முதலீடுகள் :: வாகன உலகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி-பதில்| |--பங்குச் சந்தை| |--பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு| |--பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு| |--தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை.| |--வர்த்தகம்| |--சேமிப்பு மற்றும் முதலீடுகள் |--தங்கம் |--காப்பீட்டு திட்டங்கள் |--மியூச்சுவல் ஃபண்ட் |--ரியல் எஸ்டேட் |--வங்கி மற்றும் கடன்கள் |--தகவல் தொழில் நுட்பம். |--வாகன உலகம் |--தொழில்கள் |--சேமிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/sleep_paralysis", "date_download": "2018-06-17T23:53:17Z", "digest": "sha1:BR7TXP3Q5YX7OMY3XKWXEMOMC6FX5OWF", "length": 4288, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "sleep paralysis - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதூக்க வாதம் - துயில் களைந்து எழும் போது தசைகள் செயலற்று இருக்கும் நிலை\nஆதாரங்கள் ---sleep paralysis--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=36&Itemid=64", "date_download": "2018-06-18T00:15:18Z", "digest": "sha1:GEQISZZ73Q55L6JMLZIN4SEBTN7ZO66B", "length": 9207, "nlines": 61, "source_domain": "arch.kumarinadu.com", "title": "அறிவித்தல்கள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, ஆனி(இரட்டை) 18 ம் திகதி திங்கட் கிழமை .\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு 'தமிழர் வரலாறு' வகுப்பு.\n06.10.2017-பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் *டத்தோ அசித் அப்துல் வகாப்* இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த *இன, மொழி, வரலாறு, வாழ்வில், இலக்கியம்* மற்றும் குமரிக் கண்ட தொன்மையை விளக்க மாதாந்திர *தமிழர் வரலாறு* வகுப்பு மலேசிய *நாம் தமிழர் இயக்கம்* நடத்தி வருகிறது.\nபூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-\n24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும் ஊர்நண்பர்களே எம்நிகழ்வில் பங்கெடுத்து எம்மை உற்சாகப்படுத்துங்கள்.\nபேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்கள் தமிழ்மறை திருக்குறள்ஓதும் நிகழ்வு\nவணக்கம் பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்களே எதிர்வரும் காரிக்கிழமை (சனி) 11.08.2047-27.08.2016 அன்று பேர்ண் சிவன் கோவில் தேர்த்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் மு,ப.10.30 மணி முதல் 11 மணிவரை கோபுர வாயில் முன்பாக\nஅரசபூங்காவில் பூநகரான் முற்றத்தில் பேணிலுள்ள சிவன் கோவில் ��ண்டபத்தில் சுவிசுவாழ் தமிழ் மக்களின்\nஅரசபூங்காவில் பூநகரான் முற்றத்தில் 24.05.2015- பி.ப. 3.30 மணிக்கு சுவிற்சர்லாந்து தலைநகர் பேணிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் சுவிசுவாழ் தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வு. அனைவரையும் இம்நினைவேந்தல் நிகழவில் பங்கெடுக்குமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிசுவாழ் பூநகரி மக்களும் அவர்களின் நண்பர்களும்.\nகனடாவில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் அனைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவரும், கனடா உதய்ன் பத்திரிகையில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக “பூநகரான் பார்வையில்” என்னும் தொடரை எழுதியதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை தனது கருத்துக்களால் கவர்ந்தவரும், கனடா தமிழ் விசன்” ( TVi) தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்தவருமான திரு பூநகரான் குகதாசன் காலமான செய்தியை அறிந்திருப்பார்கள்.\nஏப்ரல் 19: குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் நினைவு நாள்\n19.04.2015-உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தபொழுது இல்லை ,”இது தவறு ”என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது . சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்ற போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்து கொண்டிருந்தார்.\n27.03.2015-மகிந்தர் என்னதான் தோற்றுவிட்டாலும் ஒரு மூலையில் ஒதுங்கிவிடும் நபரல்ல என்பதை நாடும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.\nபூநகரி மக்கள் ஒன்றியத்தின் கலந்துரையாடல் 08.02.2015\nசுவிற்சர்லாந்து ஓல்ரன் மாநிலத்தில் நடைபெறவுள்ளது இத்தகவலை அனைத்து பூநகரி ஐ தாயகமாகக்கொண்ட நண்பர்களும் கவனத்தில் கொள்ளவும் மேலதிகவிபரங்கள் தொடர்ந்த இங்கே அறிவிக்கப்படும் தொடர்பாளர்களுடன் தொடர்பு கொண்டும் அறியவும்.\nமங்கையர் அழகிற்கு சூரிச் மாநகரில் ஓர் புதிய உதயம்\n1-5 வரையான புத்தகங்களை பெற்றுக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=410", "date_download": "2018-06-17T23:49:18Z", "digest": "sha1:3LJSURSQGBS5IFAFQKGTY7RGFM42S5E3", "length": 7358, "nlines": 93, "source_domain": "cyrilalex.com", "title": "நிறமற்றத் தலைவன்", "raw_content": "\nஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்\nகன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு - ��ீள்பதிவு\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nApril 9th, 2008 | வகைகள்: சமூகம், குறும்படம், அமெரிக்கா, உலகம் | மறுமொழிகள் இல்லை »\nநாகரீகம் என்பதன் உண்மையான விளக்கம் இதுவாகத்தானிருக்கும். மனிதனின் மிருக இயல்பை அடக்கிவிட்டு இவ்வுலக வாழ்க்கையை இனிமையாக்குவது.\nமார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிவித்து ஜான் F. கென்னடி பேசிய பேச்சில் கிரேக்கர்களின் அந்தக் கோட்பாட்டை மேற்கோளிடுகிறார். இதற்காக நம்மை அற்பணித்துக்கொள்வோம் என்பது அவரின் வேண்டுகோள்.\nஉரையின் ஆங்கிலப் பிரதி மற்றும் ஒலி, ஒளி வடிவங்கள்நாடு என்ன செய்தது நாட்டுக்கு என்ன செய்தாய் உரை..\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்���....\nதனித்திருக்கும் நேரம் – பாடல் வெளியீடு »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrigirish.blogspot.com/2009_10_01_archive.html", "date_download": "2018-06-17T23:57:19Z", "digest": "sha1:LKUYA3WS4NMF53IE3TILNP6UYBZ3CWGW", "length": 53333, "nlines": 428, "source_domain": "gayathrigirish.blogspot.com", "title": "Gayathri Girish's Blog: October 2009", "raw_content": "\nகாலையிலிருந்து இரவு வரை பெருமாளுக்கு நடக்கும் சேவைகள்:\nசந்நிதிக்குள் விளக்கையெல்லாம் ஏற்றுவார்கள். சுப்ரபாதம் பாடி முடித்ததும் கதவை திறப்பார்கள். இது தான் சுப்ரபாத தரிசனம். விச்வரூப தரிசனம் என்றும் சொல்வார்கள்.\nபோக ஸ்ரீனிவாஸருக்கு (உத்ஸவருக்கு) அபிஷேகம் செய்வார்கள். அதற்கு பிறகு மஞ்சள் கலந்த தண்ணீர், பசும்பால், சந்தனம், தேன் என்று வரிசையாக அபிஷேகம் நடக்கும்.\nதோள் மாலை, மற்றும் பூலாங்கி, வேங்கடாசலபதிக்கு சாத்திய பூக்களை பூ கிணற்றில் போடுவார்கள்.\nகொலுவு மண்டபத்தில் அமர்ந்து முதல் நாள் உண்டியல் பணம், தங்கம், வெள்ளி கணக்கு பார்ப்பார்கள். பக்தர்களுக்கு இந்த தரிசனம் கிடையாது.\nசஹஸ்ர நாம அர்ச்சனையின்போது 20 நிமிடம் மூலவரை தரிசிக்கலாம்.\nஇரவு 11 மணிக்கு ஏகாந்த சேவை போக ஸ்ரீநிவாஸருக்கு மெத்தை போட்ட படுக்கை இட்டு பால் நெய்வேத்யம் செய்து லாலி கீர்த்தனைகள் பாடி பகவானை உறங்க வைத்து கோயில் கதவை பூட்டுவார்கள்.\nகோயில் முன் மண்டபத்தில் உற்சவருக்கு திருக் கல்யாண உத்ஸவம் நடக்கும். பின் லட்டு, வடை, சித்ரான்னங்கள் ப்ரசாதமாக வழங்கப்படும்.\n8. ஸஹஸ்ர தீப அலங்காரம்:\nபிரதி வெள்ளியன்று மூலவருக்கு திருமஞ்சனம் என்னும் அபிஷேகம் நடக்கும். 1000 விளக்கு\nநடுவில் மலையப்பருக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸஹஸ்ர தீப அலங்கார சேவை நடைபெறும்.\nபெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சல் சேவை நடைபெறும்.\n10. திருப்பதி உண்டியல், திருப்பதி லட்டு பிரசித்தம் பெற்றவை.\nஅனேக பக்தர்கள் திருப்பதியில் அங்க ப்ரதக்ஷிணம் செய்து வருவார்கள்.\nகோவிந்தா என்ற நாமம் பத்து அவதாரங்களையும் குறிக்கிறது. அந்த சப்தத்தை ஆராய்ந்தால் பத்து அவதாரங்களும் அறியலாம்.\nதிருப்பதியில் ப்ரம்மோத்ஸவம் விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த உத்ஸவம் 9 நாட்களுக்கு நடைபெறும். ப்ரம்மா முதன் முதலில் இந்த உத்ஸவத்தை ஆரம்பித்து தானே முன் வந்து நடத்தியதால் இதற்கு ப்ரம்மோத்ஸவம் என்று பெயர். இது September/October மாதங்களில் சூரியன் கன்யா ராசியில் நுழையும் பொழுது நடைபெறும்.\nசகல வாத்யங்கள் முழங்க, குடைகள் நிழல் செய்ய, சாமரங்கள் வீச, மாதர்கள் நாட்டியம் ஆட, சங்கீத கோஷம் முழங்க, வித்வான்கள் கவிதைகளைப் பாடித் துதிக்க, வேதங்கள் முழங்க, அன்னம், சிங்கம், ஆஞ்சனேயர், ஆதிசேஷன், கருடன், யானை முதலிய வாகனங்களில் பகவானை எழுந்தருளச் செய்து நாள்தோறும் திருவிழா நடக்கும். இந்த உத்ஸவத்தை காண்பவர்களுக்கு வைகுண்ட அனுபவம் கிடைக்கிறது. 5வது நாளும், 9வது நாளும் கருட சேவை, ரதோத்ஸவம் நடைபெறும்.\nஆண்டவன் அபிஷேகத்திற்க்கு உபயோகப்படும் தீர்த்தத்தை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வருடத்துக்கு ஒருநாள் புறப்பாடாக வந்து நீரில் நீராடி புனிதப் படுத்திச் செல்வார் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்திற்கு ஸ்ரீ சக்ர தீர்த்தம் என்று பெயர்.\nப்ரம்மோத்ஸவம் ஆரம்பிப்பதற்கு முன் ஆகம விதிப்படி ஆலய சுத்தி செய்வார்கள், பின்பு கோவிலிலும், அதனை சுற்றியுள்ள இடங்களிலும் பூக்களாலும், மாவிலை தோரணங்களாலும் நன்கு அலங்காரம் செய்வார்கள்.\nம்ருத்ஸங்க்ரஹணம்: முதல் நாளன்று பூமாதேவியை வேண்டிக்கொண்டு சிறிது மண் எடுத்துப் பரப்பி ஒண்பது வித தானியங்களை விதைப்பார்கள். இதற்கு அங்குரார்பணம் என்று பெயர்.\nகருடன் போட்ட கொடியை வேத கோஷங்களுடன் கோவில் நிர்வாகிகள் ஏற்றுவார்கள். அதற்கு பின் வாஹன சேவை நடைபெறும். இறைவன் ஊர்வலமாக வீதி உலா வருவார்.\nத்வஜாரோஹணம் கோயிலுக்கு அருகில் நடைபெரும்.\nஇறைவன் இரவில் பெரிய சேஷ வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.\nகாலையில் சின்ன சேஷ வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.\nஇரவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.\nகாலையில் இறைவன் சிம்ம வாஹனத்தில் ஊர்வலம் வருவார். இரவில் முத்யால பன்றி வாஹனம் முத்துகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.\nகாலையில் கல்பவ்ருக்ஷ வாஹனத்தில் ஊர்வலம்.\nஇது முக்யமான நாளாகும். இறைவன் மோஹினி அவதாரத்தில் கருட வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.\nகாலையில் ஹனுமத் வாஹன ஊர்வலம், வஸந்தோத்ஸவம் நடக்கும்.\nஇரவு கஜ வாஹனத்தில் ஊர்வலம்.\nகாலையில் சூர்யப்ரப வாஹனம், இரவில் ஊஞ்சல் சேவைக்கு பிறகு இறைவன் சந்த்ரப்ரப வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.\nஇதுவும் முக்ய நாளாகும். இறைவன் ரதத்தில் ஊர்வலம் வருவார். இந்த உத்ஸவத்தை தரிசிப்பவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்று ஐதீகம்.\nஇரவில் அச்வ வாஹனத்தில் ஊர்வலம்.\nஇறைவனுக்கு எண்ணெய், மஞ்சள் அபிஷேகம் செய்வார்கள். த்வஜவரோஹணம் நடைபெறும். கொடியை இறக்குவார்கள். அதனுடன் ப்ரம்மோத்ஸவம் முடிவு அடைகிறது.\nஸ்ரீநிவாச பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக மூர்த்தியாக எழுந்தருளி காட்சி தந்தருளினார். தற்போது இங்குள்ள ஸ்வாமி புஷ்கரணீக்கு அருகில் அமர்ந்துள்ள ஆதி வராகரைச் சேவித்த பின்பே ஸ்ரீநிவாசனை சேவிக்கச் செல்லவேண்டும் என்பது நியதி.\nஸ்ரீ ராமானுஜர் திருப்பதியில் இருந்தபோது அலிபிரி என்றழைக்கப்படும் திருமலை அடிவாரத்தில் அமர்ந்து ராமாயண விரிவுரை நடத்துவது வழக்கம். அவரது மாமனான திருமலைநம்பி அடிவாரத்திலிருந்து தண்ணீர் குடம் சுமந்து மலையேறி மலையப்பருக்கு காலை பூஜைகளை செய்துவிட்டு கீழே இறங்கி அடிவாரத்திற்கு வந்து இராமானுஜரின் ராமாயண கதையை கேட்பார். ஒரு நாள் அச்சுதன் அவதார மஹிமையில் ஆழ்ந்து அப்படியே அனைத்தையும் மறந்து போனார். உச்சி்கால பூஜை தவறியதை உணர்ந்து வருத்தப்பட்டார். குற்ற உணர்ச்சியில் புலம்பினார். வேங்கடாசலபதி அடிவாரத்தில் அவர் முன் காட்சி அளித்து இனி உச்சிகால பூஜையை அடிவாரத்திலேயே செய்யலாமென்று கூறினார். வேங்கடாசலபதி நின்று தரிசனம் தந்த இடத்தில் கல்லில் இரண்டு பாதங்கள் காட்சி அளித்தன. திருமலை வேங்கடாசலபதியை தரிசிக்க வருபவர்கள் ஆழ்வார் தீர்த்தத்தில் நீராடிவிட்டுஅடுத்து வந்தடைவது அலிபிரி என்னும் மலை அடிவாரம்.\nஅதன்பின் நடந்து மலையேறுபவர்களுக்கான பாதை தொடங்குகிறது. அதை கடந்தால் ஸ்ரீபாத மண்டபம்.\nதிருமலை ஏறியவுடன் இடது பக்கத்தில் 'Hill View' என்று அம்புகுறியிட்டு மலை முகட்டிற்கு செல்லும் வழி உள்ளது. சங்கு, சக்ர,நாம அமைப்பில் அருகில் நின்று பார்த்தால் திருமலை அற்புதமாக தெரியும்.\nவாகனங்களில் மலையேருபவர்களை முதலில் வரவேற்பது வழித்துணை விநாயகர்.\nநடந்து மலை ஏறுபவர்கள் ஆஞ்சனேயரின் திருவுருவத்தைக் காணலாம்.\nஇறைவனை உணர மனதிலும் செயலிலும் மேன்மையான ஞானம் அவசியம். இப்பூவுலகில் உதித்த மனிதர்க்கெல்லாம் இறைவனை நெருக்கத்தில் கொண்டு தர ஆன்றோர்கள் ஆலயங்கள் அமைத்தனர். அப்படியொரு புனிதத் தலம் திருமலை. பாலாஜி என்���ும் வேங்கடாசலபதி என்றும் எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுகிறான் கோவிந்தன்.\nதிருமகள் வாழும் மலை என்ற காரணத்தால் திருமலை என்று இந்த மலைக்கு பெயர். தல புராணங்களில் திருமலை ஆதி சேஷன் அம்சம் எனக் கூறப் பட்டுள்ளது.\nஇடந்தது பூமி; எடுத்தது குன்றம்;\nகடந்தது கஞ்சனை, முன் அஞ்ச;கிடந்ததுவும்\nநீர் ஓத மா கடலே; நின்றதுவும் வேங்கடமே\nபேர் ஓத வண்ணர் பெரிது. (பொய்கையாழ்வார்)\nபூமாதேவியை காக்கும் பொருட்டு வராக அவதாரம் எடுத்து நிலத்தை தோண்டியவனும்,ஆனிரைகளையும் அபயமென அவன் முகம் பார்த்த மக்களையும் பெரும் மழையிலிருந்து காக்க கோவர்த்தன மலையை குடையாய் எடுத்தவனும்,அகிலமே அஞ்சிய கம்சன் எனும் அரக்கனை வதைத்துக் கொன்றவனுமான திருமால் பள்ளி கொண்டிருப்பதென்னவோ பாற்கடலில். ஆனால் அகிலத்து மக்கள் எல்லோரும் எக்காலத்திலும் அந்த அழகனைக் கண்டு ரசித்து,அனுபவித்து,அடிபணிந்து வணங்கி அருள் பெற வேண்டுமென்பதற்காக அவன் நின்றதுவோ திருவேங்கட மலையில்.\nக்ருஷ்ணாவதாரத்திற்க்கு முடிவு வந்தது. சுயம்புவாக சுவாமி திருவேங்கட மலையில் அவதரித்தான். அன்றிலிருந்து ப்ரம்மதேவன் தன் பரிவாரங்களுடன் வந்து அந்த கல்லுருவக் கடவுளை வணங்கி வழிபட்டு ஆராதனை செய்யத் தொடங்கினான். இப்படியாக கல்லுருவமாக காட்சி அளிக்க தொடங்கியதை மஹாபாரதம் விளக்குகிறது.\nதிருமலை வேங்கடாசலபதியின் வரலாறு, அந்த மலையப்பனுக்கு நாளும் நாளும் நிகழும் வைபவங்கள்,யுகம் யுகமாக அவன் சேவையில் ஆழ்ந்திருக்கும் புண்ணிய தீர்த்தங்கள் அவன் கோயில் நோக்கி செல்லும் வழியில் ஆங்காங்கே ஆலயங்களில்குடி கொண்டு நம்மை வரவேற்று வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் மற்ற தெய்வங்கள் என அனைத்தையும் அணு அணுவாக ரசித்து அள்ளிப் பருகுவதே இந்த புனித கொலு பயணத்தின் நோக்கம்.\nஇத் திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீநிவாச பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு அவதார ரூபத்தில் எழுந்தருளி கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும்,சகல ரிஷிகளும் இத் திருமலைமேல் வந்து எம்பெருமானை துதித்த வண்ணம் வாழ்ந்து வருகின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.\nகலியின் கொடுமை குறைத்து உலக நன்மைக்காக காஷ்யப மஹரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த நாரதர் இந்த மஹா யக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்க போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் ப்ரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற மும்மூர்த்திகளுக்கே என்று கூற,அதற்கு நாரதர் அம்மூவரில் மிகவும் பொறுமையானவர்க்கே அப்பலன் போய் சேர வேண்டும் என்று கூறினார். இதனை ஆராய முனிவர்களும் ப்ருகு முனிவரை அனுப்பினர்.\nமுதலில் ப்ருகு முனிவர் சத்ய லோகத்திற்க்கு வந்தார். அங்கு ப்ரம்மன் சரஸ்வதி தேவியுடன் கொலு வீற்றிருந்தார். முனிவரை லட்சியம் செய்யவில்லை. கோபமுற்ற முனிவர்,'உனக்கு பூலோகத்தில் பூஜை இருக்காது,கோயில்களும் இருக்காது' என்று சாபமிட்டார்.\nபின் கைலாயம் வந்தார். சிவன் உமையவளோடு தனித்திருக்கும் வேளையிலே உள்ளே நுழைந்த ப்ருகு முனிவர் மீது சிவன் தன் சூலாயுதத்தை ஏவினார். சிவனும் பொருமைசாலி இல்லை என்றுணர்ந்த முனிவர் வைகுண்டத்திற்கு வந்தார். அங்கு மஹாவிஷ்ணுவும் அவரை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. கோபமுண்ட ப்ருகு முனிவர் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைக்க, திருமால் முனிவரின் பாதத்தை நீவி விட, தன் தவறை உணர்ந்த ப்ருகு முனிவர் கண்களில் கண்ணீர் பெருகியது. விஷ்ணுவே பொறுமைசாலி என்று தீர்மானித்தார்.\nதான் வாசம் செய்யும் பெருமானது மார்பினை உதைத்ததை பொறுக்க முடியாத மகாலக்ஷ்மி வைகுண்டத்தை விட்டு விலகி பூவுலகித்திற்கு வந்து தவம் செய்து வரலாயினர்.\nஊன் உறக்கமில்லாமல் பத்தினியைத் தேடி திருவேங்கடத்து ஏழுமலைகளில் நாராயணகிரி வந்தடைந்து ஒரு பாம்பு புற்றினுள் சென்று கண்மூடி காலங் கழிக்கலானார்.\nநாரதர் ப்ரம்ம லோகம் சென்று ப்ரம்மதேவனிடம் 'தாமோதரன் ஆதிசேஷன் புற்றில் உணர்வின்றி கிடக்கிறார்,திருமகளோ கொல்லாபுரத்தில் த்யானத்தில் இருக்கிறாள், தாங்கள் சென்று நாராயணனுக்கு அமுது அளிக்க வேண்டும் ' என்றார். ப்ரம்மாவும், பரமேச்வரனும் இம்மை உலகை அடைந்து திருமகளிடம் விவரம் கூறி, ப்ரம்மன் பசுவாகவும், சிவன் கன்றாகவும், இலக்குமி எஜமானியாகவும் மாறி சோழ அரசனிடம் கன்றையும் பசுவையும் விற்றபின் இலக்குமி கொல்லாபுரம் திரும்பினாள்.\nஅரசன் இடையர் தலைவனை அழைத்து மற்ற பசுக்களோடு மேய்ப்பதற்க்கு அனுப்பினார். அந்த தெய்வபசு மாதவன் மறைந்திருந்த புற்றின் மேல் நின்று பாலை பொழிந்த��ு. அரண்மனையில் பசு பால் கறக்காததை கேள்வியுற்ற அரசன் பசுமேய்ப்போனிடம் விவரம் அறியச் சொல்ல,பாம்பு புற்றருகே சென்ற இடையன் காரணத்தை உணர்ந்து கோபமுற்று பசுவை வெட்ட போக அந்த கோடாளி எம்பெருமான் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க,அங்கே வந்த அரசர் தன் தவரை உணர்ந்தான். எம்பெருமான் வெளிபட்டு 'நீ ஆகாச ராஜன் என்னும் மன்னனாகத் திகழ்வாய், அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர யாம் வந்து மணம் புரிவோம்' என்று கூறினார்.\nபின் இறைவன் சேஷாத்ரியில் அமைந்த ஆசிரமத்தை அடைந்து, வகுளமாலிகை (பூர்வ ஜன்மத்தில் யசோதை) ஸ்ரீனிவாசனை அருமையாக வளர்த்து வர, ஒரு நாள் ஸ்ரீநிவாசன் வேட்டைக்கு செல்லும்போது பத்மாவதியைக் கண்டு தன் வளர்ப்பு தாயிடம் கூற வகுளமாலிகையும் ஆகாச ராஜனிடம் சென்று மணம் பேசினாள்.\nதிருமகள் விலகிப் போயிருந்ததால் ஏழையாக நின்ற இறைவன் திருமணச் செலவுக்கென குபேரனிடம் பத்ரம் எழுதிக் கொடுத்து கடன் வாங்கினான்.\nஎண் திசை மலைகளும் குலுங்க, கடலும் மேகமும் கலங்க, இசை முழங்க, மலைமகள், கலைமகள் இருபுறம் நிற்க, இந்திராணி குடைப் பிடிக்க, சோபனம் பாட, தேவர்கள் மலர் மாரி பொழிய,திருமண விழா சிறப்பாக நிகழ்ந்தது. கலக நாரதர் கொல்லாபுரம் சென்று திருமகளிடம் விவரம் கூற கோபமுற்ற திருமகள் சேஷாத்ரி வந்து சேர்ந்தாள். ராமாவதாரத்தில் வேதவதியாகிய இந்த பத்மாவதியை ராமனோடு இணைக்க துடித்தபோது ஏக பத்தினி விரதனான ராமன் மணக்க இயலவில்லை. வேதவதியே பத்மாவதியாவாள். இந்த மங்கையை மணந்த வைகுந்தவாசன் ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தோடு லக்ஷ்மி,பத்மாவதி (ஸ்ரீதேவி,பூதேவி) சமேதராக திருமலையில் ஆனந்த நிலயத்தில் எழுந்தருளியதாக வரலாறு.\nதாரை வார்க்கப்படும் நேரத்தில் பத்மாவதி ஸ்ரீநிவாசனை பாராமல் வெட்கத்துடன் தலைகுனிந்து இருக்கிறாள். இந்த பெண் இவ்வளவு வினயமாக இருக்கிறாளே என்று வந்தவர்களோ வியக்க பத்மாவதியின் அனுபவமே அனுபவம். அவள் அணிந்த ரத்னமாலையின் நடுவிலே ஸ்ரீநிவாசனுடைய திருமுக மண்டலம் தெரிந்ததாம். அந்த பிம்பத்தயே தலைநிமிராமல் பார்த்தாளாம்.\nஅந்த காலத்தில் திருமலைப் பெருமாள் ஸ்ரீவிஷ்ணுதான் என்று நிலை நிறுத்தியவர் ஸ்ரீமத் இராமானுஜர். திருவேங்கடத்திலிருந்த திருப்பதி தெய்வத்தை சங்காழி தரிக்கச் செய்தது, இராமானுஜர் செய்த முக்க��ய வரலாற்றுச் செய்தியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=6c3c5c9bb7fb64172695722e88ed165d", "date_download": "2018-06-18T00:14:03Z", "digest": "sha1:OFL3HVCUVMTWM3A6C3CO5E2QS5ZGGCCE", "length": 29789, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2012/12/blog-post_27.html", "date_download": "2018-06-17T23:33:00Z", "digest": "sha1:DSOL5V4PQVJALUNA6COY6K6R3QPC3UJK", "length": 24217, "nlines": 148, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: இளைஞர்களும் அவர்களின் சமூக அக்கறையும்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம��� நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nஇளைஞர்களும் அவர்களின் சமூக அக்கறையும்\nஇளைஞர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.\nஅதில் முதன்மையாக அவர்களின் பொருளாதாரம் இரண்டாவதாக குடும்பம்.\nமூன்றாவதாக அவர்களின் மூளையை மழுங்கச் செய்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்கள் வாழ்க்கையை முறையை அமைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தும் ஆடம்பரம் மற்றும் உழைத்த களைப்பை போக்கும் என்று சொல்லக்கூடிய தன்னிலையை மறக்கச் செய்யும் பொழுது போக்கு\n\"வாழ்வதற்கு பொருள் வேண்டும் வாழ்ந்ததற்கும் பொருள் வேண்டும்\".\nபொருள் மட்டுமே வாழ்க்கை என்று ஒரு தலைமுறை இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்பட்டு முன்னில் பாதியை விட்டு விட்டு வாழ்வதற்கு பொருள் வேண்டும் என்று வார்த்தெடுக்கப்பட்டனர்.\nஅவ்வாறாக வளர்ந்த இளைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தந்த பாடம், \"தான் வாழ பிறரை அழிக்கவும் தயங்காதே\" என்றும் அது தவறில்லை என்பதற்கு இது தான் நியதி என்றும் எலி பிறர் பொருளை திருடித்தான் வலையில் சேர்க்கின்றது பாம்பு எலியைக் கொன்றுதான் உயிர் வாழ்கிறது இது போன்று ஒவ்வொரு உயிரினமும் ஒன்றை அளித்து தான் ஒன்று உருவாகிறது இதுதான் இயற்க்கை என்றும் தவறில்லை என்றும் போதித்தார்கள்.இப்படி வளர்க்கப்பட்ட இளைஞர்கள் எப்படியும் பொருள் சேர்க்கலாம் என்ற நிலைக்கு வரப்பெற்றார்கள்.\nஉழைத்து சேர்த்த பொருளை யாருக்கும் செலவிடாமல் சேர்த்து வைக்கத் தெரிந்த தலைமுறை அதை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பொழுது தான் மேலை நாட்டு கலாச்சாரம் நம் இளைஞர்கள் மனதில் ஊடுருவ ஆரம்பித்தது. சம்பாதித்த பொருளை தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனதுடன் கூடிய மனிதாபிமானம் இல்லா இளைஞர்கள் உருவாக்கப் பட்டனர்.\nஆடம்பரமாக சுயநலத்துடன் வாழ்க்கை வாழ்ந்த இளைஞர்கள் தங்கள் சேமிப்பை இழந்தார்கள். அவர்கள் தம் ஆடம்பரம் தொடர உலகமயமாக்களின் விளைவாக வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் வங்கிகள் செயல்பட துவங்கியது. வங்கிகள் பணம் காய்க்கும் மரங்களான இளைஞர்களைக் குறிவைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ வங்கிக் கடன் அட்டைகள் மூலம் தாராளமாக கடன் வழங்கியது. இளைஞர்களின் வருவாய் அவர்களை அறியாமலேயே வட்டியாகவ��ம் தேவையற்ற வழிகளில் கொள்ளையடிக்கப்பட்டது.\nபெரும்பான்மையான இளைஞர்கள் கடனாளியாக வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. ஆம் வலை விரித்து இளைஞர்களின் சேமிப்பை உழைப்பை தன சுய சிந்தனையை இழந்து ஒரு மாய வாழ்க்கைக்கு வசியப்படுத்தப் பட்டார்கள்.\nஇளைஞர்களின் சிந்தனை செயல் முழுவதும் சம்பாதிப்பதும் கடனை அடைப்பதற்கும் தன மனைவி மக்கள் என்று குடும்பத்தைக் காக்கப் போராடுவதும் தான் ஏற்கனவே பழகிவிட்ட ஆடம்பர வாழ்க்கை வாழவும் செலவிடப்படுகிறது. தன் அன்றாடத் தேவை பிரச்சனைகள் சந்திக்கும் பெரும்பான்மை இளைஞர்களால் சமூகம் பற்றி சிந்திக்கும் திறன் இல்லாத நிலையில் உள்ளார்கள்.\nஅனைவரும் உணர்கிறார்கள் ஆனால் தனக்காக ஒருவர் சென்றால் நல்லது என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. தன்னுடைய வீட்டில் மின்தடை என்றால் கூட பக்கத்து வீட்டில் வசிப்பவர் புகார் செய்வார் நாம் நம் வேலையைப் பார்ப்போம் என்ற மனமே பெரும்பான்மையானவர்களுக்கு உள்ளது.\nஇந்தியன் குரல் உதவிமையத்தில் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகளான குடும்ப அட்டை பெற, பட்டா சிட்டா பெற, கல்விக்கடன் பெற, முத்யோர் ஓய்வூதியம் கைம்பெண்கள் மறுவாழ்வு திட்டம் படித்த பெண்களுக்கான உதவிகள் போன்ற அனைத்து பயன்களையும் பெற ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மனுக்களை யாரிடம் அளிக்க வேண்டும் புகார்களை யாரிடம் எப்படித் தரவேண்டும் அலுவலக நடைமுறைகள் என்ன அரசின் நலத்திட்டன்களைப் பெறுவது எப்படி இலஞ்சம் கொடுக்காமல் அரசு திட்டங்களைப் பெறுவது எப்படி என்று தமிழகம் முழுவதும் பயிற்சி அளித்து வருகிறோம் இதற்க்கு கட்டமாம் எதுவும் நாங்கள் வாங்குவதில்லை நன்கொடை பெறுவதில்லை இதை எங்கள் சந்தோசத்தோடு சேவையாக செய்துவருகிறோம் ஆனால் எங்கள் உதவி மையங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வருபவர்கள் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க உதவுங்கள் நீங்கள் சொல்வது போல் செய்கிறோம் என்று முதலில் சொல்வதில் எங்களுக்கு இந்த பிரச்னையை தீர்த்துக் கொடுங்கள் என்று தான் கேட்கிறார்கள். அவர்களின் பிரச்சனை தீர்க்கக் கூட அவர்கள் போராட தயாரில்லாமல் யாராவது தீர்த்துக் கொடுத்தால் நல்லது என்ற எண்ணத்திலேயே உதவிகேட்டு வருகிறார்கள். இதுதான் எண்களின் அனுபவம் ���ாங்கள் அவர்களிடம் பேசி உங்கள் பிரச்னைக்கு நீங்கள் தான் செயல்பட வேண்டும் என்று புரிய வைத்து உதவி சிக்கிம். இது தான் இன்றைய இளைஞர்களின் நிலை.............................................தொடரும்\nஎன்ன நண்பர்களே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் மீண்டும் தொடரும்\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nநாம் ஒன்று பட்டால் இனி பாலியல் குற்றங்கள் நடவாமல் ...\nஇளைஞர்களும் அவர்களின் சமூக அக்கறையும்\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்\nசென்னை: ஸ்டூடன்ட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் அசோசியேசன்...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல��� உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nடாக்டர் அம்பேத்கர் லா அகாடமி\nசட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படிக்கும் தமிழக நண்பர்கள் பயன் பெற டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி நடத்தும் வாராந்திர வகுப்பு சென்னையில் ஒவ...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 நேரலையில் உங்கள் பிரசனைகள் எதுவாயினும் தீர்வுக்கு ஆலோசனை உங்கள் நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் உங்களுக்காக நான் பங்கேற்கும் \"காகிதத்தில் ஓர் ஆயுதம்\" நிகழ்ச்சி காணுங்கள்\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண��டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nஊழல் இல்லாத பாரதம் படைப்போம் அறிவோம் மின்வாரியம் Shailesh Gandhi on RTI\nதமிழக மின்வாரியம் லஞ்சம் கொடுக்காமல் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணிமுடித்துக் கொடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weightlossdiettips4all.blogspot.com/2014/03/blog-post_1398.html", "date_download": "2018-06-17T23:34:35Z", "digest": "sha1:R4FAUORBZQL2XP2D6V7Y3SWEF37A4OMJ", "length": 5847, "nlines": 65, "source_domain": "weightlossdiettips4all.blogspot.com", "title": "Health and Diet Tips - Weight Loss Ideas: கிச்சடி", "raw_content": "\nகிச்சடி - முக்கியமாக பயத்தம் பருப்பும், அரிசி கலந்த உணவு கூட சேர்க்கப்படும் பல வகை மூலிகைகளும் வாசனை திரவியங்களும் கிச்சடியை மருந்து உணவாக மாற்றுகின்றன. ஆயுர்வேத சிகிச்சையில் கிச்சடி பத்திய உணவாக பரிந்துரைகப்படுகிறது. காரணம் சுலபமாக ஜீரணமாகும், சுலபமாக உட்கிரகிக்கப்படும். எந்த தோஷத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கிச்சடியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பாக வாத தோஷம் உள்ளவர்களுக்கு கிச்சடி மிகவும் ஏற்றது.\nபாஸ்மதி அரிசி - 3/4 கப்\nஉடைத்த பயத்தம் பருப்பு - 1/2 கப்\nநெய் / நல்லெண்ணெய் - 1/2 டே. ஸ்பூன்\nஜீரகம் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nபெருங்காயம் - 1/4 டீஸ்பூன்\nஇஞ்சி (துண்டு செய்து) - 1/2 இன்ச்\nமஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nமிளகாய்பொடி - 1/2 டீஸ்பூன்\nதண்ணீர் - 4 - 6 கப்\n(மசித்த கிச்சடி தேவையா (அ) உதிரியான கிச்சடி தேவையா என்பதை பொருத்து)\nஅரிசியையும், பருப்பையும் நன்கு கழுவவும். கலந்து வைக்கவும்.\nஅடிகனமுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் / எண்ணெய்யை காய்ச்சவும். எண்ணெய் அல்லது நெய் காய்ந்தவுடன் பெருங்காயம், ஜீரகம், கடுகு சேர்க்கவும்.\nஇவை வெடித்தவுடன் இஞ்சியை சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கவும்.\nஅரிசி, பயத்தம்பருப்பு, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.\nதண்ணீரை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி தீயைக் குறைத்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். முப்பது நிமிடம் வேகவிடவும்.\nதீயை அணைத்து ஐந்து நிமிடங்கள் கிச்சடியை அப்படியே வைக்கவும்.\nப்ரஷர் குக்கரை உபயோகப்படுத்தினால் கிச்சடியை 1 விசில் வரும் வரை வேக விடவும். குக்கரை குளிர விடவும்.\nகிச்சடியை ஸ்பூனால் மெதுவாக கிளறி சிறிது நெய் விட்டு பர��மாறவும்.\n10 கறிவேப்பிலை காலையில் எழுந்ததும்\nவறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்க\nகொஞ்சம் கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால்\nமிளகு ரசம் ஒரு டம்ளர்\nவாழைத்தண்டு சூப் - செய்முறை\nஇளைத்தவனுக்கு எள்ளைக் கொடு; கொழுத்தவனுக்குக் கொள்ள...\nஎடை பருமன் உடல் மெலிய\nவெள்ளைப் பூண்டு உடல் எடை குறைப்பு\nநவீன முறை உடல் மெலிவு\nஉடல் எடை குறைய - சில எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/20129-sarvadesa-seithigal-06-02-2018.html", "date_download": "2018-06-17T23:36:51Z", "digest": "sha1:BSMHI3YZV4IJXM37DI4OZZC6O5JQF2IO", "length": 4779, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 06/02/2018 | Sarvadesa Seithigal - 06/02/2018", "raw_content": "\nகபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை\nருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nசேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது\nவேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது\nபாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்\nசர்வதேச செய்திகள் - 06/02/2018\nசர்வதேச செய்திகள் - 06/02/2018\nசர்வதேச செய்திகள் - 16/06/2018\nசர்வதேச செய்திகள் - 15/06/2018\nசர்வதேச செய்திகள் - 13/06/2018\nசர்வதேச செய்திகள் - 12/06/2018\nசர்வதேச செய்திகள் - 11/06/2018\nசர்வதேச செய்திகள் - 09/06/2018\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி உயர்வு: இந்தியா பதிலடி\nரூ.1.2 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/12/92172.html", "date_download": "2018-06-18T00:08:34Z", "digest": "sha1:BT2L2X557SOCV5Z3ST6YRECBHGFUI6ZP", "length": 16292, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "வாஜ்பாய் நலமாக இருக்கிறார்: நேரில் சந்தித்த வைகோ பேட்டி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோதாவரி, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் டெல்லியில் நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்\nகாவிரியில் தமிழகத்தின் உரிமையான 177.25 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்: அமைச்சர் டி.ஜெயக்குமார்\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nவாஜ்பாய் நலமாக இருக்கிறார்: நேரில் சந்தித்த வைகோ பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018 இந்தியா\nபுதுடெல்லி: வாஜ்பாய் நலமாக உள்ளார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்த பின் தெரிவித்தார்.\nமுன்னாள் பிரதமரும், பா.ஜ.க. முதுபெரும் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93) டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதால், டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறிய அளவில் மூச்சுத் திணறலும் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவாஜ்பாய்க்கு, எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா கண்காணிப்பின்கீழ் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளிக்கிறது என்று பா.ஜ.க. அறிக்கை வெளியிட்டிருந்தது.\nஇதனிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் சென்று வாஜ்பாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.\nஇதையடுத்து வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வாஜ்பாயை நேரில் சந்தித்தார். பின்னர் அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிட��் விசாரித்தார்.\nபின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாய் உடல்நிலை குறித்து கவலை கொள்ள தேவையில்லை. அவர் உடல்நலத்துடன் நன்றாகவே உள்ளார். நான் மதிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய் எனக் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதிருப்பதி ஏழுமலையான் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ3.43 கோடி வசூலானது\nடெல்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nவீடியோ : காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nவீடியோ : பிக் பாஸ் 2 | மீண்டும் ஓவியா\nவீடியோ : கும்கி 2 - தமிழ் சினிமா\nவீடியோ : பரத நாட்டிய அரங்கேற்ற விழா\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nநாகப்பட்டினத்தில் மண் சரிந்ததில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் - டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் ஜெயில் நிச்சயம் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nமகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\n2.5 கோடி மெக்சிகோ அகதிகளை ஜப்பானுக்கு அனுப்பி வைத்து விடுவேன் அந்நாட்டு பிரதமருக்கு டிரம்ப் மிரட்டல்\nஇந்தோனேஷியாவில் பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்த மக்கள்\nசர்வதேச டென்னிஸ் தரவரிசை: நடாலை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் ரோஜர் பெடரர்\nஉலகக்கோப்பை கால்பந்து 2018 : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து 2018: போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_16_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_06_2018\n1முதுமை காரணமாக நாராயண மூர்த்திக்கு அரசு பதவி வழங்க முடியவில்லை: கர்நாடக முத...\n2‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பதாக அர்த்தமா\n3மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்: சமூக வலைதள பிரசாரத்திற்கு 65,000 பேரை களமி...\n4டெல்லியில் அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சிதான் நடக்கிறது அரவிந்த் கேஜ்ரிவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-06-17T23:46:36Z", "digest": "sha1:6SVAL4IKVLMHN6ADSFMMUQ3QZ7L4AYQE", "length": 19195, "nlines": 174, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஈழத்தின் தைப் பொங்கல் கவிதை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஈழத்தின் தைப் பொங்கல் கவிதை\nஅதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு\nசாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து\nகிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி\nவெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும்,\nஇனிப்பு பலகாரமும் ஒரு பககம் இருக்க\nமூன்று கல்வைத்து அதில் விறகு வைத்து கற்பூரம் கொண்டு\nதீ மூட்டி இறை வழிபாட்டுடன் புதுப்பானை அதிலிட்டு\nஅரிசியை அள்ளி ஆதவனை வணங்கியே\nதேனும் சர்க்கரையும் பாலும் சேர்த்து\nநினைக்கையில் நெஞ்சம் கொஞ்சம் வேதனை தருகிறது\nநிலையற்ற வாழ்வால் நித்தமும் பொங்கல் முற்றத்தில் நிலையாகின்றது..\nதனிஈழத்தின் தரணியில் அலையென மக்கள் பொங்கும் நிலை.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nகவிதை Comments Off on ஈழத்தின் தைப் பொங்கல் கவிதை Print this News\n« ஜனவரி ��ாதத்தை தமிழ் கலாசார மாதமாகக் கொண்டாட கனேடிய அரசாங்கம் தீர்மானம்\n(மேலும் படிக்க) சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: புதிய ஆய்வில் தகவல் »\nசிரியா மண்ணே சிரி – வைரமுத்து\nசிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒருமேலும் படிக்க…\n கடந்து விடலாம் காதலை.. ஆனால் விட்டு சென்ற நினைவுகளை.. காதலும் கடந்து போகுமாம்..\nசுனாமி ஆழிப்பேரலை தாக்கியதின் 13ம் ஆண்டு நினைவு தினம்..\nநீ முதல் நான் வரை..\nபாரதியின் கண்ணம்மா என்னையும் காதலிக்கிறாள்…\n, உனக்கு நான் தாயாக.., அன்னையர் தின சிறப்பு கவிதை..\nமைத்திரியை நோக்கிய தமிழ் பெண்ணின் கவிதை;\nஉணர்வுப் பகிர்வு – எழுச்சிக்குரலோன் சாந்தன்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந��த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/13-05-2017-raasi-palan-13052017.html", "date_download": "2018-06-17T23:41:00Z", "digest": "sha1:HC6DFXRLPPHY4KBOEKSIETT4NT62OHRG", "length": 26750, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 13-05-2017 | Raasi Palan 13/05/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப் பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகு படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார் கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கரு��்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nசிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.\nகன்னி: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மனதிற்கு இதமான செய்தி கள் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nதனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் தொந்தரவு தரும். பயணங்களின் போது விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ��ங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nகும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சன���்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2016/11/04/paleo-diet/", "date_download": "2018-06-18T00:06:34Z", "digest": "sha1:PHSU53HIF5QXNVNI4PUPP4Q27GD4YU5V", "length": 41666, "nlines": 557, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "பேலியோ என்பது வேலியோ கேலியோ | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துக���ோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\n← புளியுருண்டை மலையும் சித்தரும்\nபச்சைக் குழந்தை வாசம் →\nபேலியோ என்பது வேலியோ கேலியோ\nபேலியோ உணவுமுறை பற்றிய நண்பர் பலராமனின் பதிவில் என்னுடைய பின்னூட்டம். பேலியோ என்றழைக்கப்படும் உணவுமுறை பற்றிய என்னுடைய கருத்துகளை விரிவாகச் சொல்வதால் இங்கு பதிவாகவும் வைத்துவிட்டேன்.\nபேலியோ என்று இன்று அழைக்கப்படும் உணவுப்பழக்கத்தின் மீது எனக்கு ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. ஆனால் எப்படி பொது உணவின் மேல் ஐயங்களும் கருத்துகளும் உண்டோ, அதே போல மாவில்லா உணவுமுறை மீதும் உண்டு.\nஎனக்கு இந்த உணவு முறையை பேலியோ என்று அழைப்பதில் ஏற்பில்லை. பேலியோவில் வாழ்ந்த குகை மனிதனின் உணவுமுறை என்று அழைக்கப்படும் இந்த உணவுமுறையில் பேலியோத்தனம் எதுவுமில்லை என்பது என் புரிதல். நியோபேலியோ என்று சொல்லிக் கொள்வார்களானால் எனக்கு மறுப்பில்லை.\nவேட்டையாடி உண்ட குகைமனிதன் சமைத்துச் சாப்பிட்டிருப்பானா என்பதே பெரும் ஐயம். ஒருவேளை நெருப்பில் எதையாவது வாட்டி உண்டிருக்கலாம். அதே நேரத்தில் ஒருநாளில் எத்தனை முறை உணவு உண்டிருப்பான் என்பதும் மிகப்பெரிய கேள்வி. கிடைத்த போது உண்ட குகை மனிதனின் உணவுமுறைக்கும் மூன்று முறை உண்பதற்கு அட்டவணை கொடுப்பதற்கும் எப்பொருத்தமும் இல்லை என்பதென் தெளிவு.\nஅத்தோடு பேலியோ மனிதனின் உடலுழைப்புக்கும் நம்முடைய இக்காலத்து உணவுமுறைக்கும் மிகப்பெரிய இடைவெளியும் உள்ளது. பேலியோ உண்டால் உடல் உழைப்பு தேவையில்லை என்று யாரும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் முறையான உடலுழைப்பு இருந்தால் பேலியோவுக்கு மாறவேண்டியதில்லை என்றும் நினைக்கிறேன்.\nஅசைவப்பேலியோவைக் கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சைவப்பேலியோவை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நிறைய பதிவுகளையும் விளக்கங்களையும் படித்தாலும் என்னுடைய மண்டையில் ஏறவில்லை. பாதாம் பருப்பை வறுத்துச் சாப்பிடுவது எப்படி குகைமனிதனின் உணவுப்பழக்கமாகும் என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவும் எனக்கில்லை. இப்படியான பல காரணங்களினால்தான் இந்த உணவுப்பழக்கத்தை பேலியோ என்றழைக்க யோசனையாக இருக்கிறது. மாவில்லா உணவுமுறை என்று என் புரிதலுக்கா�� அழைத்துக் கொள்கிறேன்.\nசரி.. பெயரை விட்டுவிடுவோம். உணவுப்பழக்கத்தில் மேன்மை தாழ்வு என்று எதுவும் இல்லை என்று நினைக்கிறவன் நான். பேலியோ என்றழைக்கப்படும் மாவில்லா உணவுமுறைக்கும் அது பொருந்தும்.\nஉணவுப்பழக்கம் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமாக ஒத்துக்கொள்ளும். அவரவர்களுக்கு ஒத்துக்கொள்வது கொள்ளாதது என்று புரிந்து உணவுப்பழக்கத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அதே போல முடிந்தவரை உடலுழைப்பும் தேவை. உடலுக்குத் தேவையான சத்துக்கள் கொண்ட சமநிலை உணவும் உடலுழைப்பும் உணவின் அளவும் மிகக் கவனமாக ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவை.\nபலவித காரணங்களால் உடல் பருத்தவர்கள் பொது இடங்களிலும் பள்ளி கல்லூரிகளிலும் தாழ்வு மனப்பாங்கோடு இருந்திருப்பார்கள். அந்தத் தாழ்வு மனப்பாங்கு நீக்க மாவில்லா உணவுமுறை பலருக்கும் உதவியதில் மிக்க மகிழ்ச்சி. நீரிழிவு நோயும் பலருக்குக் கட்டுப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.\nஇந்த மாவில்லா உணவுமுறை உண்மையிலேயே மிகச்சரியான முறையாகக் கூட இருக்கலாம். ஆனால் இதை முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒரு மருந்து முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர பத்து வருடங்கள் ஆகின்றன. புதிய முறை உணவுப்பழக்கத்துக்கும் சாதக பாதகங்கள் புரிய பத்து ஆண்டுகளாவது ஆகும். ஆனால் மாவில்லா உணவுமுறையை முறைப்படி ஆராய்ந்து முடிவு சொல்ல யார் வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.\nஎந்தப் புதுக்கருத்து வந்தாலும் எதிர்ப்புகளும் வருவது வழக்கம். மாவில்லா உணவுமுறை மீதும் தீவிர எதிர்ப்புகளைப் பார்க்கிறோம். நாம் நண்பர்களை விட எதிர்களைத்தான் எதிர்நோக்க வேண்டும். அவர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகளும் தாக்குதல்களும் நம்மிடமிருக்கும் கருத்தை இன்னும் பட்டை தீட்டும். நம்மிடம் நேர்மை இல்லாத போதுதான் எதிரிகளின் மீது தாக்குதலில் இறங்குவோம். ஆகவே பட்டை தீட்டிக்கொண்டு முன்னேற விரும்புகிறவர்கள் எதிரிகளுக்குத்தான் முதல் நன்றியைச் சொல்ல வேண்டும்.\nமாவில்லா உணவுமுறையை முறையான கருத்துகளோடும் ஆதாரங்களோடும் தீவிரமாக எதிர்க்கின்றவர்களின் கருத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அப்படியில்லாத எதிர்ப்புகளை மாவில்லா உணவுமுறைக்காரர்களும் மற்றவர்களும் புறந்தள்ளல் நன்றே.\nமாவில்லா உணவுமுறையும் எதிரிகளின் எத��ர்ப்புகளைப் படிக்கல்லாக்கிக் கொண்டு முன்னேறி வருமா என்பதைத் தீர்மானிக்கப் போவது காலம் தான். ஆகையால் அவரவருக்குத் தக்க வகையில் உணவுப்பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.\nமாவில்லா உணவுமுறையை இப்போதைய நிலையில் என்னால் பின்பற்ற முடியாது. ஆனால் வெள்ளைச் சர்க்கரை, இனிப்புகள், பால் (தயிர், மோர், வெண்ணெய், நெய் அல்ல), காப்பி, குளிர்பானங்கள் ஆகியவற்றை விலக்கிவிட்டேன். முடிந்த வரை ஜங்க் எனப்படும் தீய உணவுகளை உண்பதில்லை. இப்போதைக்கு என்னால் முடிந்தது இவ்வளவுதான்.\nஎங்காவது போனால் உபசரிப்பில் இனிப்புகளும் காப்பியும் வரும் போது சாப்பிடுவதில்லை என்று சொல்வது வழக்கமாகிப் போனதால் மாவில்லா உணவுப்பழக்கம் உள்ளவர்கள் வெளியில் போகும் போது படும் சிரமத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nநல்லதைச் சாப்பிடுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஆண்டவன் அருள் அனைவருக்கும் ஆகட்டும்.\nசிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.\n← புளியுருண்டை மலையும் சித்தரும்\nபச்சைக் குழந்தை வாசம் →\n10 Responses to பேலியோ என்பது வேலியோ கேலியோ\nநல்ல அலசல். நிறைய பேர் சைவ பேலியோவைப் பின்பற்றி பயனடைவதைப் பார்த்து நானும் ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் தான் பாலோ செய்தேன். எனக்கு அதுவே தாங்கிக் கொள்ள முடியவில்லை. வயிற்ருப் போக்கும், உடல் பலவீனமும், நடுக்கமும் என்னை சுழற்றிப் போட்டுவிட்டது. மாவுச்சத்து உடலில் இருந்து குறைந்ததால் ஏற்பட்ட விளைவு இது, அதற்குப் பேர் carb flu என்றார்கள். சிலருக்குப் பத்துப் பதினைந்து நாட்கள் வரை இப்படி இருக்கும், பிறகு சரியாகிவிடும் என்றார்கள். நான் அன்று இருந்த நிலையில் மூன்றாம் நாளே தாங்கிக் கொள்ளும் கதியில் இல்லை. நிறுத்தி விட்டேன்.அதனால் ஒவ்வொருவருக்கும் எது சரிப்பட்டு வருமோ அதைத் தான் தொடர முடியும்.\nபலர் {including Balaraman} சில காரணங்களுக்காக பேலியோ உணவை நிறுத்தி விட்டேன், அனால் பின்னால் ஒரு நாள் கண்டிப்பாகத் தொடர்வேன் என்று சொல்லக் கேட்கிறேன். நிறுத்த என்ன காரணம் என்று சொல்லுவதில்லை. பின்னால் தொடர்வார்களா என்றும் உண்மையில் நமக்குத் தெரியாது. இந்த உணவு முறையை தொடர்பவர்களின் அதீத மல்டி லெவல் மா���்கெடிங் தனம் என்னை அச்சுறுத்துகிறது. நட்பாக இருந்த சிலர் பேலியோ உணவு முறை எனக்கு சரிப்படவில்லை என்று சொன்னால் நட்பை முறித்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.\nநான் மரக்கறி பேலியோ ஒரு வாரம் பின்பற்றி விட்டு நிறுத்தி விட்டேன். சில தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைத்தது (acidity, flatulence, constipation, etc.). காலை: வெண்ணெய் + பால் / பாதாம், மதியம்: முட்டைக்கோசு / கொஞ்சம் சாதம் + நிறைய காய்கறிகள், இரவு: பாதாம் / பனீர். மூன்று நான்கு நாட்களிலேயே சாப்பாட்டு மேல் வெறுப்பு வந்து விட்டது. இரவு பனீர் தின்னவே பிடிக்கவில்லை. இது ஒத்து வராது என்று நிறுத்தி விட்டேன். புலால் உண்பவர்களுக்குத்தான் இது பிடிக்கும், குறைந்தது முட்டை. நனிசைவத்துக்கு ஒத்தே வராது.\nஉங்களை மாதிரி காரணம் சொல்லி நிறுத்துபவர்கள் வெகு குறைவு. ஏன் இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நிறுத்தியதற்கான காரணத்தை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி.\n//அதீத மல்டி லெவல் மார்கெடிங் தனம்// அப்படியா இருக்கு\n//நட்பை முறித்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.// இப்படியெல்லாம் இருக்கிறார்களா\nஎனக்கு தெரிந்து யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. உணவு முறை என்பது அவரவர் விருப்பம். நானும் கூடவே இம்முறையை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒத்துப்போகிறது. கொல்ஸ்டிரால் பிரச்சனை மாத்திரையில்லாமல் காணாமல் போய்விட்டது.\nநான் பேலியோ தீவிரவாதி இல்லை. நான் விட்டதுக்கு என் வீடும் நேரமின்மையும் தான் முக்கிய காரணம். வீட்டில் ஒத்துழைப்பு கிடைக்க அவர்களிடம் கலந்துரையாடி வருகிறேன். இப்போது கொஞ்சம் கேட்கிறார்கள். எனவே மீண்டும் தொடர்வேன் என்றும் தோன்றுகிறது. பார்க்கலாம். 🙂\n//கிடைத்த போது உண்ட குகை மனிதனின் உணவுமுறைக்கும் மூன்று முறை உண்பதற்கு அட்டவணை கொடுப்பதற்கும் எப்பொருத்தமும் இல்லை என்பதென் தெளிவு.// யாரையும் 3 வேளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொல்வதில்லை. பசிக்கும் போது மட்டுமே சாப்பிடச்சொல்கிறார்கள். நம்மவர்கள் பலரும் 3 வேளை சாப்பாட்டுக்கு பழகியாகிவிட்டது அதனால் அப்படி கொடுக்கிறார்கள்.100 கிராம் பாதாம் எனக்கு சில நாட்கள் 3 மணி நேரம் தாங்கும் சில நாட்கள் 2 மணி நேரம் தான் தாங்கும். சிலருக்கு 4 மணி நேரம் கூட தாங்குவதாக சொல்கிறார்கள்.\nபிரச்சனை இருந்தால் முயலுங்���ள் இல்லாவிட்டால் பழைய உணவுமுறையிலேயே இருங்கள் என்று தான் சொல்கிறார்கள்.எதிலும் கட்டாயம் இல்லை.பாதி கார்ப் மீதி கொழுப்பு என்று சாப்பிட்டுவிட்டு பேலியோ மீது பழி போடாமல் இருந்தால் சரி. 🙂\n// .பாதி கார்ப் மீதி கொழுப்பு என்று சாப்பிட்டுவிட்டு பேலியோ மீது பழி போடாமல் இருந்தால் சரி. //\nஅருமையான பதிவு. என் பதிவில் நான் உணவுமுறையைப் பற்றி பேசவில்லை. ஏனென்றால் அதை பலர் அலசி ஆராய்ந்துவிட்டனர். அதை எதோ ‘கொள்கை பரப்பும் புரட்சி’ போல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதைக் கொஞ்சமும் தெரியாமல் கிண்டல் அடிப்பதும் ஏற்பிள்லை. அதைப் பற்றி மட்டுமே எழுதினேன்.\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nபொதுத்தேர்தல் வந்தாலொழிய ஒரு மாற்றமும் இருக்காது. அதுவரைக்கும் எல்லா தகிடுதத்தங்களும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண… twitter.com/i/web/status/1… 15 hours ago\n@chinnapiyan ஜோதிலட்சுமியின் முதல்படம் சுந்தரமூர்த்தி நாயனால் அல்லவா பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலட்சுமி நடி… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nஅணிபட்டு அணுகி - பழனி திருப்புகழ்\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2007/07/blog-post_24.html", "date_download": "2018-06-18T00:02:49Z", "digest": "sha1:2PC3SHVKLCXJTJ4D4S2KNFYB7CE3VKMQ", "length": 37925, "nlines": 523, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: தாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே, வருக, வருக!", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nதாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே, வருக, வருக\nமேதகு குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜ.அப்துல் கலாம் அவர்கள் இன்று நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்து, ஐந்தாண்டு காலம் சிறப்பாகப் பணியாற்றி, மீண்டும் தன் தாய்மண்ணிற்குத் திரும்புகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தாம் விட்டுச் சென்ற பணியைத் தொடர வருகிறார்.\nமுதன்முதலில் அவரைச் சந்தித்ததைப் பற்றி இங்கே கூறுகிறேன்.\nபொக்ரானில் வெற்றிகரமாக அணுச் சோதனையை நிறைவேற்றி, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராகிப் பணியாற்றி விட்டு, பின் எங்கள் கல்லூரிக்கு பேராசிரியப் பணியாற்ற வந்தார். கணிப்பிறி ஆய்வகத்தில் இரு அறைகள் அவருக்காக ஒதுக்கப்பட்டன. அவர் அதைத் தம் பணியறையாக வைத்துக் கொண்டார்.\nவார இறுதிகளில் ஊருக்குப் போய்விட்டு அதிகாலையில் விடுதிக்குத் திரும்பும் மாணவர்கள், மைதானத்தின் வழியாக வருகையில், இவர் ஒரு பாதுகாவலரோடு காலைநடை போவதைப் பார்த்து வணக்கம் செலுத்துவர். (மற்ற நாட்களில் எங்கே அத்தனை அதிகாலையில் ���ார் எழுவர் அதுவும் விடுதியில்\nஅவரும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் செலுத்துவாராம்.\nஇப்படி ஒருவர் பெரிய மனிதர் நம் கல்லூரியில் இருக்கும் போது, அவரை எப்படியாவது சந்தித்திட வேண்டும் என்று விருப்பம் இருந்தது. எப்படிச் சந்திப்பது என்று தயக்கம் வேறு\nஅவ்வப்போது கணிப்பொறி ஆய்வகத்திற்குச் செல்கையில், அவரது அறையை எட்டிப் பார்ப்பதுண்டு.\nஒரு வாசல். அதன் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பார். அவரிடம் சந்திக்க விரும்புவதின் நோக்கத்தைக் கூறினால், அவர் கலாமிடம் கூறி அவரது விருப்பத்தை அறிவார். பின் நேரம் ஒதுக்கப்படும். அக்குறிப்பிட்ட நேரத்தில் அவரைச் சந்தித்துத் திரும்பி விட வேண்டும். இது தான் முறை என்பதை அறிந்தேன்.\nஅப்போதே அவர் கல்லூரி மாணவர்கள் என்றால், எந்த தயக்கமும் இன்றி, அனுமதிக்கச் சொல்லி இருந்தார் என்று கேள்விப்பட்டு இருந்தேன். எப்படி, என்ன சொல்லி அவரைச் சந்திக்கலாம் என்று யோசித்தேன்.\nஏதாவது சொல்ல வேண்டும் அல்லவா\nசிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம்.\nபத்திரிகைகளில் ஏதேனும் அருமையான ஓவியம் கண்ணில் பட்டு விட்டால், கை அரிப்பெடுக்க ஆரம்பித்து விடும். நானும் தான் வரைவேன் என்று சொல்லிக் கொண்டு, சாட் பேப்பரில் வரைவேன். அது கமல் செய்வது போல், படைப்பாளி ஓவியத்தில் நீர் ஊற்றிய துடைப்பாளி வேலை போல் இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nகுங்குமம் இதழில், 'பாண்டியன்' என்ற ஓவியர் வரைந்த கலாம் அவர்களின் ஓவியம் பார்த்தவுடன், இதை வரைய வேண்டும் என்று தோன்றியது. அதை வரைந்து கொண்டிருக்கையிலேயே, இதை வரைந்து கலாம் அவர்களிடமே காட்டி கையெழுத்து வாங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. (இதுவரை இது எப்பேர்ப்பட்ட சிந்தனை என்று இறுமாப்போடு இருந்தேன். சென்ற வார விகடனில் ஓவியர் ஸ்யாம் அவர்கள் இது போல் பல பெரியவர்களிடம், அவர்கள் படத்தை வரைந்து, அவர்களின் கையொப்பம் வாங்கியிருக்கிறார் என்று படித்தவுடன், புஸ்ஸென்றானது ஒரு சோகக் கதை.)\nமாதத் தேர்வுகள் முடிந்த ஒரு திங்கட்கிழமை அந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு, அவரது அலுவலகம் சென்றேன். கையில் புகைப்படக் கருவி இல்லாததால், நண்பரிடம் வாங்கிச் சென்றிருந்தேன்.\nஅவரது அறைக்கு முன்னிருந்த அலுவலரிடம் கலாம் அவர்களைக் காண வேண்டும் என்றேன். எதற்காக என்ற கேள்விக்கு, மாணவர் அட்டையைக் காட்டி விட்டு, அந்த ஓவியத்தைக் காட்டி, 'இதை அவரிடம் காட்டி, அவரது கையொப்பம் வாங்க வேண்டும்' என்றேன். அலுவலர், பாதுகாப்புக்குக் கையில் துப்பாக்கியுடன் இருந்த பாதுகாவலர், உள்ளிருந்த அலுவலர்கள் அனைவரும் ஓவியத்தைப் பார்த்து வியந்து வாழ்த்தினர்.சோதனைகள் முடிந்த பின் அவரிடம் அனுமதி பெற்று, உள் அனுப்பி வைக்கப் பட்டேன்.\nபின் உள் நுழைகையில் தான் தெரிந்தது. உள்ளே மற்றுமொரு அறை இருப்பதை முன்னறையில் அமர வைத்தனர். ஓர் ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார்கள். அதற்குள், இரண்டு தொலைபேசி அழைப்புகள். ஒண்று டி.ஆர்.டி.ஓ.வில் இருந்தும், மற்றொன்று ஹரிகோட்டாவில் இருந்தும்.\nமுன்னறை சிறியதாக இருந்தாலும், அவரது அலுவல் அறை பெரியதாக இருக்கும், நீளமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே சற்று நிதானமாக உள் நுழைந்தால், 'தடார்' என்று எதிரில் உட்கார்ந்திருக்கிறார். 'பட்'டென்று ஆகி விட்டது எனக்கு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nஅமைதியாக எழுந்து நின்று கை கொடுத்தார். அமரச் சொன்னார். அமர்ந்தேன். பெயர், வகுப்பு என்று விசாரித்தார். பின் அந்த ஓவியத்தைக் காட்டினேன். பாராட்டினார். அதில்,'Role Model for Rural Students' என்று எழுதி, கீழே A.P.J.Abdul Kalam என்று எழுதியிருந்தேன். அவரது பெருமை பாடும் புகழ்ப் பட்டப் பெயர்களையோ, எந்த புகழ் உரைகளையோ எழுதாமல், வெறும் பெயர் மட்டும் எழுதியிருந்தேன். உண்மையில் அது மட்டும் தானே நமது அடையாளம் மற்ற பட்டங்கள் எல்லாம் பிறர் தருவது தானே மற்ற பட்டங்கள் எல்லாம் பிறர் தருவது தானே\n'With Best Wishes' என்று எழுதி,அவரது கையொப்பம் இட்டார். 'Rural Students' என்று எழுதி இருந்ததால், எந்த ஊர் என்று கேட்டார். 'பவானி' என்று சொல்ல எனோ கூச்சப்பட்டு, (அவருக்குத் தெரியுமோ, என்னவோ என்ற எண்ணம் தான்) 'ஈரோடு' என்றேன்.\nபின் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தயக்கத்துடன் கேட்டுக் கொண்டேன். பொதுவாக அவர் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை/ விரும்புவதில்லை என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால் தான்.\nஆனால் அவர் ஒத்துக் கொண்டார்.\nபரவசத்தில், பதட்டத்தில் தடாரென்று எழுந்ததில், நான் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளி விட்டு விட்டேன். பின் எடுத்து ஒழுங்கு படுத்தினேன். அவரது அலுவலக ஊழியரைக் கூப்பிடலாம் என்று கதவைத் திறக்கப் போனேன். அங்கு ���டுத்த தவறுதல். அவரது அறைக் கதவு, உள்ளே தாழ்போட்டுக் கொள்ளும் வகையில், பட்டன் சிஸ்டத்தில் இருந்தது. பதட்டத்தில் அதை அழுத்தித் தொலைத்து விட்டேன். கதவைத் திறக்க முடியாமல் போயிற்று. சோகமாய் அவரைப் பார்த்தேன். 'சுத்த லூசா இருப்பான் போல்' என்று எண்ணினாரோ என்னவோ, அவரே வந்து கதவைத் திறந்து விட்டௌ, அவரது ஊழியர் ஒருவரை அழைத்து, புகைப்படம் எடுக்கச் சொன்னார்.\nஅந்த ஓவியத்தின் ஒரு முனையில் நானும் மறு முனையில் அவரும் மேலும் கீழும் பிடிக்க, அவரது ஊழியர் காமிராவின் பட்டனை அழுத்தினார்.\nமற்றுமொன்று எடுக்கச் சொல்லலாமோ என்று (பேக் அப் - சரியாக வரவில்லை என்றால் என்பதால்) நினைக்கையிலேயே, அவர் கை கொடுத்தார். வேறு வழியின்றி நானும் கை கொடுத்து விட்டு வெளி வந்தேன். பிறகுதான் மூச்சே இயல்பு நிலைக்குத் திரும்பியது.\nபிறகு சந்தோஷமாக அதை அனைத்து அலுவலர்களிடம் காட்டி விட்டு, விடுதிக்கு அத்தனை மகிழ்ச்சியுடன் திரும்பினேன். ஆனால் பசங்கள் அதை நம்பவேயில்லை. 'யார்ரா இந்த பொம்பளை' என்றே கேட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள்.\nஅப்போதெல்லாம் அவர் குடியரசுத் தலைவர் ஆவார் என்று யாரும் எண்ணவேயில்லை.\nபிறகு அந்த வரலாறு நிகழ்ந்த போது, ஐயாவுடைய மதிப்பு சும்மா, ஜிவ்வென்று கலாம் அனுப்பிய இராக்கெட் கணக்காக மேலேறியது. நானும் போதாக்குறைக்கு கொஞ்ச காலம் 'எனக்கு கையெழுத்து போட்டதால் தான் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்து ஜனாதிபதியானார்' என்று சொல்லிக் கொண்டு திரிந்தேன்.\nமுன்பே அவரது 'அக்னிச் சிறகுகள்' படித்திருந்தேன். அப்போதே அவர் மேல் மதிப்பாய் இருந்தது. அவர் எங்கள் பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்று அறிந்ததும், இன்னும் கொஞ்சம் நெருக்கம் மனதில் தோன்றியது. அது இன்னும் வளர்ந்தது, இந்த ஓவிய விளையாட்டில்\nஒரு விஞ்ஞானி ஜனாதிபதியாகவும், ஒரு பொருளாதார மேதை பிரதமராகவும், ஒரு பொருளாதார அறிஞர் நிதியமைச்சராகவும் இருக்கையில் நாடு இன்னும் நிறைய விஷயங்களில் முன்னேறி இருக்கலாம் என்று தோன்றுகிறது இப்போது இப்படி ஒரு கூட்டணி இனி இந்த தேசத்திற்கு மறுபடியும் எப்போது அமையுமோ\nஆனாலும் தேசத்தின் இளம் தூண்களின் மனத்தில் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியதிலும், உலகிலேயே இளமையான தேசத்தின் எதிர்காலம் இளம் குழந்தைகளின் கைகளில் தான் என்பத�� உணர்ந்து, நாடெங்கும் பயணித்து இலட்சக்கணக்கான இளஞ்சிறார்களின் மனத்தில் தேசத்தின் வளர்ச்சியைப் பற்றிய கனவை விதைத்ததிலும், தான் வெறும் 'இரப்பர் ஸ்டாம்ப்' அல்ல என்று உணர்த்தியதிலும் கலாம் நாம் கண்டுவந்த மற்ற வெற்று ஜனாதிபதிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டு விளங்கினார்.\nபல இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்ற நாட்டில், இராக்கெட் அனுப்புவதற்கும், செயற்கைக் கோள் அனுப்புவதற்கும் இத்தனை பணம் செலவு செய்ய வேண்டுமா என்று பலர் கேட்ட போது, 'தேசத்தின் பாதுகாப்பு' தான் முக்கியம். அது ஸ்திரமாக்கி விட்டு, பின் உற்பத்தியைப் பெருக்கலாம் என்று உண்மை நிலையைக் கூறினார்.\nவெறும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான்,'அண்ணன் அழைக்கிறார்',' தலைவர் தறிகெட்டுக் கூப்பிடுகிறார்' என்று போஸ்டர் அடித்து வரவேற்பு கொடுக்க வேண்டுமா\n'தலை நகரில் ஆண்டு விட்டு, தாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே.. வருக.. வருக..'\n'இராமேஸ்வரத்தில் பிறந்த இரத்தினமே... இந்தியா தந்த இசுலாம் இதயமே.. வருக.. வருக..'\n'கற்ற இடத்திற்குப் பெருமை சேர்த்து, உற்ற இடம் அடைந்து, உயர் புகழ் பெற்று, தாயகம் திரும்பும் தவத் திருமகனே வருக...'\n'அண்ணா பலகலைக்கழகத்திற்குத் திரும்பும் அண்ணலே வருக.. வருக..'\nகுறிப்பு : சிறப்பு இருக்கும் இடத்தின் மீது சேறு வீசப்படுவது உலக இயல்பு. 'ஞானி' என்று தம்மைத் தாமே கூறித் திரியும் ஒருவர், கலாம் அவர்களைப் பற்றி ஆ.வி.-யில் கேவலமாக எழுதியிருந்தார். அவருக்குக் கூறிக் கொள்ளும் பதில் இது தான்:\n'ஆண்டவரே.. இவர்கள் தாம் என்ன செய்வது என்பதை அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்..'\nஅப்துல்கலாம் ஏன் ஜனாதிபதி ஆக கூடாது\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nவிடை பெறுகிறார் 'மக்கள்' ஜனாதிபதி.....\nஅதனால் என்னங்க.. நம்ம கூட தானே இருக்கப் போகிறார்.. அவர் சொன்ன திட்டங்களை ஏற்றுக் கொண்டு,2020 நோக்கி நடை போட ஆரம்பிக்கிறதே, அவருக்கு நாம் தருகின்ற மரியாதயாக இருக்கும்...\nநிறைய 'ஆட்டோகிராப்' என்கிட்ட இருக்கு..\nகேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... அவரை கலாம் எப்படி ஒர்க் பண்ணுவார்னு சொல்லச் சொன்னீங்கனா, நமக்கும் நல்ல அறிவுரையா இருக்கும்ல...\nஉங்களின் இந்தக்கட்டுரையும் வேறு படைப்பும் 'மாற்று' தொகுப்பில் என் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சிக்கலால் என் பதிவுகள் 'மாற்று'\nசரியாகத் தொகுக்குமாறு 'மாற்று' குழுவினரிடம் சொல்ல வேண்டும். எனக்கு அவர்கள் முகவரி தெரியவில்லை.\nமுறைப்படுத்த நீங்களும் முயற்சி செய்தால் சிக்கல் தீரும் என்று கருதுகிறேன்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nதாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே, வருக...\nThinkers of the East. (கிழக்கின் சிந்தனையாளர்கள்.)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/community/01/184963?ref=category-feed", "date_download": "2018-06-18T00:15:07Z", "digest": "sha1:JWPK6NTXZGA2SK4XD5FM6CUNWBOMLDZP", "length": 8130, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "வட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப் பட்டறை மற்றும் கொள்கை வகுப்பாக்கச் செயலமர்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப் பட்டறை மற்றும் கொள்கை வகுப்பாக்கச் செயலமர்வு\nவட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப் பட்டறை மற்றும் கொள்கை வகுப்பாக்கச் செயலமர்வு யாழ். பொதுநூலக மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன இணைந்து நடத்திய குறித்த செயலமர்வு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇலங்கையில் முப்பது வருடகாலமாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று பல்வகையான சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளுக்��ு முகம் கொடுத்து வருவதோடு மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஎனவே இவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக நிரந்தரமான ஒரு திட்டமிடலை தயாரித்து அதை வட மாகாண அமைச்சின் ஊடாக செயற்படுத்துவதற்கும் ஏனையவர்களின் ஒத்துழைப்பை பெற்று அதை நடைமுறைப்படுத்தும் நோக்கிலும் இந்த பயிற்சி பட்டறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த நிகழ்வின்போது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் ஹேர்மன் குமார, வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுனத்துவம் வாய்ந்தவர்கள், பெண்கள் அமைப்பின் தலைவிகள் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2866/", "date_download": "2018-06-18T00:07:53Z", "digest": "sha1:F3TJHZUSBWFA36RNVGZX3NJ5ZNPERX7I", "length": 9185, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட காவல் துறையினரை கைதுசெய்யாதது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nபாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட காவல் துறையினரை கைதுசெய்யாதது\nஇருளர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட காவல் துறையினர் 5 பேரை இது வரை கைதுசெய்யாதது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .\nசட்டத்திற்க்கு புறம்பாக பெண்களை காவலில்வைத்தது தவறு என்று\nஅரசே ஒப்புக்கொண்ட பிறகும் , சம்பந்தப்பட்ட போலீசாரின் மீது நடவடிக்கை மேற்க்கொள்ளதது சரியல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் போலீசார் விரைவில் கைது_செய்யப்படுவர் என்று உறுதி தரப்பட்டுள்ளது .\nசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் April 16, 2018\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு: மத்திய பிரதேச அரசு November 26, 2017\nஉ.பி. அமைச்சர் காயத்ரி பிரஜாபதி இன்று கைது செய்யப்பட்டார் March 15, 2017\nஅரசு வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை October 12, 2016\nபாலியல் ரீதியான துன்புறுத்தல் இணைய தளம் மூலமாக புகார் May 7, 2017\nசசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது February 14, 2017\nபிரதமர் மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித்த திருமுருகன் கைது October 30, 2017\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம் December 21, 2017\nதவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது April 14, 2018\nபாஜக விதியை பின்பற்றுவதை விட சமூக நீதிக்காக உயிரை விடுவேன் January 6, 2018\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenewzportal.blogspot.com/2011/12/blog-post_22.html", "date_download": "2018-06-17T23:46:32Z", "digest": "sha1:AGLN5YH53SMVKUQGIV2HUH6RNEQ6RTAE", "length": 3932, "nlines": 75, "source_domain": "thenewzportal.blogspot.com", "title": "விக்ரமுக்கு ஜோடியாகும் அஞ்சலி! ~ thenewzportal - Latest Tamil Cinema News, Live FM", "raw_content": "\nவிக்ரமுக்கு ஜோடியாக நடிக்க தயாராகி விட்டேன், என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். நடிகை அஞ்சலி கரிகாலன் படத்தில் விக்ரம் ஜோடியாகியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்.\nஇதுகுறித்து அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், விக்ரம் படங்கள் எல்லாமே நல்ல கதையம்சம் உள்ளவை. அவருடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது.\nதற்போது அது நிறைவேறியுள்ளது. விக்ரம் திறமையான நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு சவாலாகவே இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைக்க தயாராகி வருகிறேன். விக்ரமுடன் நடிக்க கிட்டத்தட்ட தயாராகி விட்டேன், என்று கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/159680/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-17T23:55:09Z", "digest": "sha1:5BFYM2ZCGFW73FEDXFIA3YMMAYB2CYBB", "length": 9067, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "பிரதமர் சீனாவுக்கான விஜயம்.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஎதிர்வரும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த விஜயம் இடம்பெறுவுள்ளது.\nஅவர் பீஜிங்கில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வார்.\nஇந்த மாநாடு மே மாதம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.\nஇந்த விஜயத்துக்கு முன்னதாக எதிர்வரும் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் இந்தியாவுக்கான விஜயத்தை அவர் மேற்கொள்கிறார்.\nதம்மின்த தேரரை சுட்டவர்கள் கைது\nஅமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்களின் கூட்டு பயிற்சி இடம்பெறாது\nஅமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்கள்...\nஆப்கான் கார்குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலி\nமத்தியதரை கடலில் மீட்கப்பட்ட ஏதிலிகளை ஸ்பெயின் ஏற்றது\nமத்தியதரை கடலில் மீட்கப்பட்ட ஏதிலிகளை...\nகேரளாவை புரட்டிப் போடும் மழை - 45 பேர் பலி\nஇந்தியாவின், கேரளா மாநிலத்தில் பெய்து...\nகண்ணீர் புகை குண்டு வெடித்ததால் 17 பேர் பலி\nவெனிசுலா - கர்காஸ் நகரில் அமைந்துள்ள...\nமுதலீடுகளை அதிகரிக்க சீனா திட்டம்\nகாலி துறைமுகப்பகுதியில் இடம்பெறவுள்ள படகு கண்காட்சி\nவணிக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை\nமாம்பழச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சிறந்த பலன்\nஇலங்கை, தென்கொரியா வணிக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலக அளவிலான போட்டிகளில் பரிசு பெற்ற சிறந்த புகைப்படங்கள்\nஉலக அளவிலான போட்டிகளில் பரிசு பெற்ற சிறந்த புகைப்படங்கள்..உலக... Read More\nசந்திமால் மீது ICC குற்றச்சாட்டு\nநடுவர்களின் செயலால் விளையாட மறுத்த இலங்கை அணி வீரர்கள்\nஇன்று ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ\nஎட்டு பேரை கொலை செய்வேன் என கூறிய பிரபல நடிகருக்கு இன்று அதிகாலை நேர்ந்த கதி\nகிணற்றை சுத்தம் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி (படங்கள்)\nசந்திமால் மீது ICC குற்றச்சாட்டு\nFIFA 2018 - நேற்றைய போட்டிகள்\nநடுவர்களின் செயலால் விளையாட மறுத்த இலங்கை அணி வீரர்கள்\nஅரவிந்த டி சில்வாவின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஓவியா\nஇன்று ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ\nஎட்டு பேரை கொலை செய்வேன் என கூறிய பிரபல நடிகருக்கு இன்று அதிகாலை நேர்ந்த கதி\nதென்னிந்திய நடிகைகள் அமெரிக்காவில் விபசாரம்\nபரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம் இசையமைப்பாளரின் மர்ம மரணம்\nஇந்த குழந்தை யாரென்று உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-06-18T00:21:06Z", "digest": "sha1:5DNNXOJWAMQRJ6ZFE7FGA5SNIO7IJLSY", "length": 10804, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி - சமகளம்", "raw_content": "\nஎம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\nதபால் வேலை நிறுத்தம் தொடர்கிறது : 15 கோடி ரூபா நஷ்டம்\nஅரசாங்கம் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது : மகிந்த குற்றச்சாட்டு\nஞானசாரவை விடுதலை செய்யக் கோரி நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்\nசெப்டம்பருக்குள் சு.க அரசாங்கத்திலிருந்து விலகும்\nஆட்சி மாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nபால் மா விலையை மீண்டும் 70 ரூபாவால் அதிகரிக்க திட்டம்\nகாதலனுக்கு 54 , காதலிக்கு 28 : மனைவி எதிர்த்ததால் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட நபர்\nஞானசாரவுக்கு பொது மன்ன���ப்பு வழங்கப்படுமா\nஅரசாங்கம் கவிழும் : எப்போது என்பதை சொல்ல மாட்டேன்\nஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\nசினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் துவங்கியது. 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார்.\nஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், மிகச்சிறந்த படத்துக்கான விருதை தி ஷேப் ஆப் வாட்டர் என்ற திரைப்படம் தட்டிச்சென்றது.\nமுன்னதாக விருது வழங்கும் நிகழ்வின் போது இந்த ஆண்டு மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, அண்மையில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், மற்றொரு மறைந்த நடிகர் ஷசி கபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. (15)\nPrevious Postஐ.தே.கவில் மறுசீரமைப்பு - அறிக்கை இன்று பிரதமருக்கு Next Postஆஸ்கார் விருது -சிறந்த நடிகை பிரான்சிஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிகர் கேரி ஓல்டு மேன்\n“தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள்” நடிகை சார்மிளா வேதனை\nதிரிஷாவின் வெற்றிக்கு இதுதான் காரணம் – விஜய் சேதுபதி\nஅரசியல் வசனங்கள், நில உரிமை பேசும் படம் காலா: ரசிகர்கள் உற்சாகம்; தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI4NDU5MQ==/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T00:06:49Z", "digest": "sha1:3U4G3DIEAPVRBXWL6H72KSU7NEGSBZCN", "length": 5806, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜம்பது வீத மாணியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய தீர்மானம்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஜம்பது வீத மாணியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய தீர்மானம்\nமீள்குடியேற்ற காலப்பதியான 2010 மற்றும் 2012 காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 50 வீத மாணியத்தி்ல் வழங்கப்பட்ட இரு சக்கர உழவு இயந்திரங்களுக்கான மிகுதி பணம் செலுத்தி முடிக்கப்படாத அனைத்து உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய கமநல ஆணையாளர் மாவட்டங்களுக்கு பணித்துள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் நிலைய ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் 2010 மற்றும் 2012 ஆகிய காலப்பகுதியில் கடந்த அரசின் பொருளாதார... The post ஜம்பது வீத மாணியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய தீர்மானம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஆப்கனில் தாக்குதல்; 10 பேர் பரிதாப பலி\nஉலக கோப்பை கால்பந்து: பிரேசில் - சுவிஸ் போட்டி டிரா\nதாய்லாந்து அரண்மனை சொத்து நிர்வாகம் மன்னர் வசம் வந்தது\nமாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nஏழாவது நாளாக தொடரும் போராட்டம்.. ஆம் ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா சர்மா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது\nமலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை காடாகும் எவரெஸ்ட் சிகரம்\nவெனிசுலாவில், 17 பேர் பலியான பரிதாபம்\nநடப்பு சீசன் முடிவில் 735 ஆயிரம் டன் பருத்தி இருப்பால் ஆலைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது: இந்திய பருத்தி ஆலோசனை குழு மதிப்பீடு\n6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு : பெல்ஜியத்தில் பதுங்கலா\nவங்கி டெபாசிட்களில் ஆர்வமில்லை சிறுசேமிப்பு திட்டங்களுக்கு கூடுகிறதா மவுசு\nஇணையதளம் மூலம் ஆர்டர் பெற்று ஆவின் பொருட்களை நுகர்வோரின் வீட்டுக்கே சென்று அளிக்கும் திட்டம்: நிர்வாகம் முடிவு\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2016/11/blog-post_92.html", "date_download": "2018-06-18T00:19:33Z", "digest": "sha1:EBSX6W76WFKSKOTDSO6IAGHC5SBAWJJF", "length": 10158, "nlines": 197, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : அர���த்தம் தேடி...", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nவியாழன், 10 நவம்பர், 2016\nஅதில் பின்னல் கொடிகள் பூக்களுடன்\nகாற்றின் நுரையீரல் படமே அது.\nபிழிந்து பிழிந்து கதை சொல்கின்றன.\nஉயிர்கள் அர்த்தம் கொண்டன நிழல்கள் என்று.\nஇரவின் பெரிய இமை போர்த்துக்கொண்டபோது\nமண்ணை அள்ளிப்போட்டு மூடுவது யார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\n\"சவ்வுப்படல வெளிகள்\" (ப்ரேன் காஸ்மாலஜி)\nவிஜய் சேதுபதிக்கு பெண் வேடம்\nடொனால்டு டிரம்ப் ...அமெரிக்க அதிபர் \nநீ நட்ட ஒற்றை ரோஜாப்பூ\nசூர்யாவுக்குள் நூறு விஜய சேதுபதிகள்\n\"குமாரு கடவுள் நிச்சயமா இருக்கான் குமாரு\nசிரிப்பு என்றொரு தேசம் (3)\nகடவுள் இருக்கான் குமாரு (3)\nமும்பையில் ரஜனி படம் ஃ பர்ஸ்ட் லுக்\n\"மெல்லிசை\" என்னும் \"புரியாத புதிர்\"\nசிரிப்பு என்றொரு தேசம் (4)\nகார சாரமாய் ஒரு கவிதை.\n2.0 = நூறு ரஜனி\nகடவுள் இருக்கான் குமாரு (4)\nஅரிஸோனாவில் ஒரு அந்திசாயும் நேரம்\n\"சைத்தான்\" மீது ஏன் இந்த சத்தம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/8.html", "date_download": "2018-06-17T23:56:56Z", "digest": "sha1:5T3S5CQ7QC6DBMCWMPAVXKNRZHARIJTL", "length": 4659, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மே 8ம் திகதி வரை நாடாளுமன்ற செயற்பாடுகள் ஒத்திவைப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மே 8ம் திகதி வரை நாடாளுமன்ற செயற்பாடுகள் ஒத்திவைப்பு\nமே 8ம் திகதி வரை நாடாளுமன்ற செயற்பாடுகள் ஒத்திவைப்பு\nஎதிர்வரும் மே மாதம் 8ம் திகதி வரை நாடாளுமன்றம் ஜனாதிபதியின் நேரடி உத்தரவில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான விசேட வர்த்தமானி நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளதன் பின்னணியில் நள்ளிரவு முதல் இவ்வுத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.\nஇடைப்பட்ட காலப்பகுதியில் நாடாளுமன்றம் முழுமையாக செயலிழந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழு��்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123924p100-topic", "date_download": "2018-06-17T23:54:20Z", "digest": "sha1:PGABSTD24WGJLL673PNZY2QJ2ETRMMYA", "length": 28344, "nlines": 412, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 5", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல�� பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகண��ன் மனைவ உறவு மேம்பட…\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தின் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன.\nஇறைவரின் திருப்பெயர்: தழுவக்குழைந்தநாதர். உலகம் உய்ய ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்க இறைவியார் கயிலை யினின்று காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கே கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு.\nசிவபெருமான் கயிலையில் வீற்றிருந்தபோது உமாபரமேட்டியான பார்வதி அங்கே விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் இரு கரங்களால் மூடினார். அவ்வளவில் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டது. உடனே சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து இருளை அகற்றினார். பார்வதி தம் விளையாட்டு வினையானதை எண்ணி அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பார்வதியில் குற்றத்தைப் போக்கப் பார்வதியின் வேண்டுகோளின்படி சைவ சித்தாந்தத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லித் தம்மை ஆகமத்தின்படி பூசிப்பதுதான் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார்.\nகாஞ்சிபுரம் தலவரலாறு பார்வதி பரமசிவனை அர்ச்சிக்க விரும்பினார். அவர் கயிலாயத்தை விட்டுக் காஞ்சிக்கு வந்தார். கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தைச் செய்து பூஜித்து வந்தார். அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான், காஞ்சியில் ஒரு மாமரத்தின் மூலத்திலிருந்து தோன்றினார். பார்வதியின்மேல் மனம் போக்கினார். உமையோ தவனிலையிலேயே மூழ்கியிருந்தமையால், தவத்தைக் கலைக்க எண்ணிய சிவபெருமான், கொட்டிச் சேதம் என்ற திருநடனத்தை ஆடினார். அப்போது அவர்தம் கையில் உடுக்கையும், காலில் தண்டையும் ஒலித்தன. கண்கள் ஆயிரம் திருக்குறிப்புகளைப் புலப்படுத்தின. எட்டுத் திசைகளிலும் சடைகள் பறநதன. எனினும் பார்வதியோ ஆடாமல் அசையாமல் அப்படியே தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அதைக்கண்ட சிவபெருமான் பார்வதியைப் பயமூட்ட எண்ணிச் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கம்பையாற்றில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வரும்படி செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம் கண்டு பார்வதி தன்னால் பூசிக்கப்படும் இலிங்கம் தண்ணீரில் அடித்துச் செல்லாதபடி சிவலிங்கத்தைக் கைகளால் அணைத்துக் கொண்டார். அப்போது சிவபெருமானார் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் தோன்றி அம்மைக்கு அருள்பாலித்தார்.\n இமைப்பொழுதில் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க.\nP.S.T.Rajan wrote: நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதில் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க.\nமேற்கோள் செய்த பதிவு: 1165118\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/thodarbu-ellaikku-veliye/", "date_download": "2018-06-18T00:19:07Z", "digest": "sha1:PQJUFCSEOUOFZOSDF6YBUSG7AMYLJCYU", "length": 8215, "nlines": 93, "source_domain": "freetamilebooks.com", "title": "தொடர்பு எல்லைக்கு வெளியே – சிறுகதைகள் – சித்ரன் ரகுநாத்", "raw_content": "\nதொடர்பு எல்லைக்கு வெளியே – சிறுகதைகள் – சித்ரன் ரகுநாத்\nஉரிமம்: சித்ரன் ரகுநாத் raghuji@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமுதல் மின்பதிப்பு: ஆகஸ்டு 2015\nஅட்டை வடிவமைப்பு: சந்தோஷ்குமார் santhosh@happilyeverafter.in\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன.\nஇந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது சம்பவங்களில் கிளர்ந்த சிறு பொறிகள் சிறுகதைகளாய் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் கடந்த ஏழெட்டு வருட கால கட்டங்களில் எழுதப்பட்டவை. இந்தத் தொகுப்பை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\nஇவைகளை வெளியிட்ட கல்கி, குமுதம், ஃபெமினா தமிழ், நம் தோழி ஆகிய பத்திரிக்கைகளுக்கும், தமிழோவியம்.காம், பதாகை.காம், செந்தமிழ்.காம் ஆகிய இணைய இதழ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 201\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சந்தோஷ்குமார், சித்ரன் ரகுநாத் | நூல் ஆசிரியர்கள்: சித்ரன் ரகுநாத்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1773314", "date_download": "2018-06-17T23:45:44Z", "digest": "sha1:OQHOQZZEE7PTO5HNGUDI3WPIYYDXS6IF", "length": 13759, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆக்கிரமிப்பு கடைகளால் சுற்றுலாவிற்கு...இடையூறு!அதிகரிக்கும் முன் தடுக்க வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅதிகரிக்கும் முன் தடுக்க வலியுறுத்தல்\nபதிவு செய்த நாள்: மே 18,2017 23:40\nமாமல்லபுரம்:மாமல்லபுரம், குடைவரை மண்டப தொல்லியல் பகுதியில், சுற்றுலாவிற்கு இடையூறாக, கடைகள் ஆக்கிரமித்து, அதிகரித்து வருகின்றன. இதனால், சுற்றுலா வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.\nபல்லவர்கால சிற்பக்கலை இடமாக, மாமல்ல புரம் விளங்குகிறது. இங்குள்ள பாறைச்சிற்ப சின்னங்கள், சர்வதேச பாரம்பரிய கலைச்சின்னமாக புகழ்பெற்றது. கற்கோவில் கட்டுமான கடற்கரைக்கோவில்; ஒரே பாறையின், தனித்தனி ரதங்களான ஐந்து ரதங்கள்; பாறை விளிம்பு புடைப்பான அர்ச்சுணன் தபசு; பாறை உட்புற குடைவரையான கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட மண்டபங்கள் என, உலகில், வெவ்வேறு வகை சிற்பங்கள், இங்கு மட்டுமே, ஒரே இடத்தில் அமைந்த சிறப்பிற்குரியது. 32 பாரம்பரிய சின்னங்கள், பெரியதும், சிறியதுமாக இங்கு அமைந்து, 60 ஆண்டுகளுக்கு முன், மத்திய பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிக்கப் பட்டது. வருகை குறைவுதொல்லியல் துறை உருவானதும், 1958 முதல், இத்துறை பராமரித்து, பாதுகாக்கிறது. இதற்கான அலுவலகமும், இங்கு இயங்குகிறது.சுற்றுலா மேம்பாடற்ற, 30 ஆண்டு களுக்கு முன், பயணியர் வருகை மிகவும் குறைவு. கலைச்சின்ன தொல்லியல் பகுதி களிலும், கடை ஆக்கிரமிப்பு பிரச்னை இல்லை. தொல்லியல் பகுதியில் இருந்து, சற்று தொலைவில், சில கடைகளே இருந்தன. கடை ஆக்கிரமிப���பு ஏற்பட்டால், உடனே அகற்றப்படும். தற்போதோ, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சுற்றுலா மேம்பட்டு, பயணியர் குவிகின்றனர். சுற்றுலாப் பகுதி சாலைகளான, கடற்கரை சாலை; மேற்கு ராஜ வீதி; கலங்கரைவிளக்கப்பகுதி; ஐந்து ரத வீதி ஆகிய இடங்களில், சாலைகளை ஆக்கிரமித்து, கைவினைப்பொருட்கள், குளிர்பானங்கள், சிற்றுண்டி என, ஏராளமான கடைகள் உருவாகி, தற்போது அதிகரித்து வருகின்றன.\nஇத்தகைய கடைகளால், சுற்றுலாப் பயணியருக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டும், அரசியல் தலையீடுகளால், இவற்றை அகற்ற, பேரூராட்சி நிர்வாகமும் தயங்குகிறது. இச்சூழலில், உச்சமாக, தொல்லியல் பகுதி கலைச்சின்ன வளாகத்திற்குள்ளும், தற்போது கடைகள் ஆக்கிரமித்து, அதிகரித்தும் வருகின்றன.மர்ம கும்பல்வராகர், திருமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட குடைவரை மண்டபங்கள், ராமானுஜர் கோபுரம் என அமைந்துள்ள, பாறைக்குன்று தொல்லியல் பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகள் ஏற்பட்டு வருகின்றன. இவை, மண்டப பகுதி, பாதை என ஆக்கிரமித்து, சுற்றுலாப் பயணியருக்கு இடையூறு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் குடிநீர் காலி பாட்டில், பாக்கெட்டு, இளநீர், நுங்கு மட்டை என, குப்பை குவிந்து,\nசுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. வியாபாரிகள் போர்வையில் திரியும் மர்மகும்பல், பயணியரிடம் நகை, பணம் பறிப்பதும் நடக்கிறது.இக்கடைகளை அகற்ற முயன்ற, தொல்லியல் துறை ஊழியர்கள் மிரட்டப்படுவதால், நமக்கு ஏன் வம்பு என, அவர்களும் நொந்து கொள்கின்றனர். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.\nஆக்கிரமிப்பு கடைகளை, உடனே அகற்றி, மேலும் உருவாவதை தடுக்காவிட்டால், தொல்லியல் சின்னங்கள் பகுதி, வியாபாரிகளின் கட்டுப்பாட்டிற்கு மாறும். இதை உணர்ந்து, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும்.\nசுற்றுலா பகுதியில், வியாபாரமும் முக்கியம்தான்; அதற்காக, சிறிய இடத்தை கூட விடாமல், கடைகள் ஆக்கிரமிக்கின்றன; பல இடங்கள், வியாபாரிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன; இதேநிலை நீடித்தால், சுற்றுலா நிச்சயம் பாதிக்கப்படும்; அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்பதே கேள்விக்குறியாகத்தான் உள்ளது.சுற்றுலா ஆர்வலர்கள், மாமல்லபுரம்மலையில் உள்ள சிற்பங்களுக்கு செல்ல, குறுகிய பாதை தான் உள்ளது; இதிலும், கடைகளே உள்ளன. கடைகளை அகற்றினால்தான், எளிதாக செல்ல முடியும்; சுற்றுலா வந்த இடத்தில், எங்களை கூவி, கூவி அழைத்து, தொந்தரவு செய்கின்றனர்.சுற்றுலாப் பயணியர், மாமல்லபுரம்\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசப்போட்டா விவசாயிகள்...கவலை:விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லை\nதனி மின் லைன் அமைப்பதில் அலட்சியம்:கூட்டு குடிநீருக்கு தொடரும் ...\nரயில்களில் விரைவில் வருகிறது பயத்தை விரட்டும் பட்டன் \nதிடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு... சோதனை மேல் சோதனை:தூய்மை ...\nரேஷன் பொருள் வினியோகத்தில் முறைகேடுக்கு முற்றுபுள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t16637-topic", "date_download": "2018-06-17T23:57:32Z", "digest": "sha1:QTINECNHBKANAQLKYJE7JG5C5BF2ULXL", "length": 6117, "nlines": 48, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nநியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\nSubject: நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு Tue Feb 17, 2015 7:38 pm\nநியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\nஇந்தக் கட்டுரையை நமது வாசகர்கள் வாசிக்கத் துவங்கும் முன் இதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் சில கருத்துக்களை வார இதழ் ஒன்று வெளியிட்டு இருந்தது. அந்தக் கருத்துக்களை படித்த அரசியல் கட்சி ஒன்று நமது எழுத்தாளருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது. அவர்களுக்குப் பதிலையும் நமது எழுத்தாளர் எழுதி வருகிறார். அப்பதிலும் உங்களது வாசிப்புக்கு கொண்டு வரப்படும்.\n1991களுக்கு பிறகான இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்தும் அமெரிக்க மையப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய துணைக்கண்டத்தின் அறிவியல் ஆய்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிபொடி வேலை செய்வதையே நோக்கமாக இருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணமே நியூட்ரினோ ஆய்வு திட்டம். எப்படி என்பதனையும் ஏன் என்பதனையும் தொடர்ச்சியாக எனது எழுத்தின் ஊடாக புரிய வைக்கும் முயற்சியே இக்கட்டுரை. மேலும் விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nநியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2014/03/How-is-your-Tamil-knowledge-46.html", "date_download": "2018-06-17T23:44:31Z", "digest": "sha1:IO4ENMLPC3AVWYID4OQNYMEXJUXHMMSW", "length": 31569, "nlines": 361, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 46", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\n சென்ற வாரம் போலிகளைப் பார்த்தோம். மிக எளிமையான இலக்கணம் என்று அனைவரும் சொன்னீர்கள். அதை இங்கு சென்று நினைவு கூர்ந்து வருவோம். உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 45\nஇந்த வாரம் நாம் பார்க்க போகும் இலக்கணம் மெய் மயக்கமாகும்.\nஎதாவது இசையையோ பேச்சையோ நடனத்தையோ காட்சியையோ நாம் காணும் போது தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருப்போம். அப்போது நம் உடல் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. இதை மெய்மறந்து ரசித்தேன் மெய்மறந்து போனேன் என்று சொல்வதுண்டு அல்லவா\nஅது போலத்தான் தமிழிலும் மெய் மயக்கத்தினை காண்போம். அதாவது சொல்லில் எப்படி மெய்யெழுத்துக்கள் அமையும் அல்லது தோன்றும் என்பதை பார்க்கப் போகிறோம். சொல்லின் இடையில் வரும் மெய்யெழுத்துக்களோடு எந்த மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஒரு சொல்லினை உருவாக்கும் என்பதை கீழே விரிவாக காண்போம்.\nமெய்யெழுத்துக்கள் பதினெட்டு என்பதை அறிந்திருப்பீர்கள். இந்த மெய்யெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வராது என்பதையும் முன்பே பார்த்தோம். மறந்திருந்தாலும் நினைவில் கொள்ளுங்கள் தமிழில் எந்த வார்த்தையும் மெய்யெழுத்தை கொண்டு தொடங்காது. சொல்லானது உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் உயிரெழுத்தில் முடியும். மெய்யெழுத்திலும் முடியும் ஆனால் மெய்யெழுத்தில் தொடங்காது. மெய்யெழுத்துக்கள் சொல்லின் இடையில் அல்லது இறுதியில் வரும் ஆனால் முதலில் வராது.\nசொல்லின் இறுதியில் கூட பதினெட்டு மெய்யெழுத்துக்களில் பதினோரு மெய்யெழுத்துக்களே வரும். பிற ஏழு எழுத்துக்கள் வராது. ஆனால் சொல்லின் இடையில் பதினெட்டு மெய்யெழுத்துக்களும் வரும். சொல்லின் இறுதியில் வல்லின மெய்கள் க்,ச்,ட்,த்,ப், ற், மற்றும் மெல்லின மெய், ங் வராது. ( திருத்தம் செய்ய உதவிய நண்பர் சொக்கனுக்கு நன்றி)\nஇந்த பதினெட்டு மெய்யெழுத்துக்களும் சொல்லின் இடையில் மயங்கி வருவது இடைநிலை மெய்மயக்கம் என்று பெயர்.\nமெய்மயக்கம் உடனிலை மெய்மயக்கம், வேற்றுநிலை மெய்மயக்கம் என்று இருவகைப்படும்.\nபதினெட்டு மெய்களும் சொல்லின் இடையில் மயங்கும்போது மாறிமாறி மயங்கும். சிலமெய்கள் அதே மெய்களோடு மயங்கும் சிலமெய்கள் வேறு வேறு மெய்களோடு மயங்கும். ( இங்கே மயங்கும் என்ற சொல்லுக்கு தோன்றும் என்று பொருள் கொள்க)\nமெய்கள் அதே மெய்களோடு மயங்குவது உடனிலைமெய்மயக்கம் என்று வழங்கப்படுகிறது.\nமெய்கள் வேறு வேறு மெய்களோடு மயங்குவது வேற்றுநிலை மெய்மயக்கம் என்று பெயர்.\nமெய்கள் அதே மெய்களோடு மயங்கும் மயக்கம் உடனிலை மெய்மயக்கம் ஆகும். அதற்குரிய மெய்கள்: க,ங,ச,ஞ,ட,ண, த,ந,ப,ம,ய,ல,வ,ள,ற,ன\nஎடுத்துக்காட்டு: பக்கம், இங்ஙனம்,தச்சன், விஞ்ஞானம்,பட்டம், கிண்ணம், மொத்தம், முந்நீர், கப்பல், கம்மல், பொய்யாமொழி, அல்லி, எவ்வகை, உள்ளம், சுற்றம், சன்னம்.\nமெய்கள், வேறு மெய்களோடு மயங்கும் வேற்று நிலை மெய்மயக்கம் எனப்படுகிறது. அதற்குரிய மெய்கள் ங,ஞ,ட,ண, ம,ய,ர,ல,வ,ழ, ள, ற,ன இவை பதினான்கு.\nஎடுத்துக்காட்டு: பங்கம், லஞ்சம், காட்சி, விண்கலம், அந்தணர்,தம்பட்டம், பொய்ம்மணல், மோர்க்குழம்பு, வேல்கொடிது, தெவ்பெரிது, ஆழ்கிணறு, கொள்கலம், நிற்க, பொன்மலர்.\nமெய்கள் பதினெட்டில் க ச த ப என்னும் நான்கு மெய்கள் தவிர மற்ற மெய்கள் வேற்று மெய்களோடு மயங்கும். இந்த நான்கு எழுத்துக்கள் மட்டும் உடனிலை மெய்மயக்கத்தில் மட்டும் வரும். தனக்கு அடுத்து அதே மெய்யிலே மட்டும் வரும்.\nஉதாரணமாக நோக்கம் எச்சம், உத்தமன், ஆப்பம் போன்ற சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். நோக்கம் என்பதில் க் அடுத்து க வந்துள்ளதை பாருங்கள்.\nஅப்படி எனில் பக்தி, சக்தி, பகவன், சபலம் போன்ற சொற்களில் வேற்று மெய்கள் வந்துள்ளதே என்கிறீர்களா இவை தமிழ் சொற்கள் கிடையாது. வடமொழி சொற்களாம். பக்தி கிடையாது பத்தி என்பதே தமிழ் சொல் என்கிறது இலக்கணம்.\nஅதே போல ர, ழ ஆகிய மெய்களுக்கு அடுத்து அதே சொற்கள் வந்து சொல்லமையாது. முற்றம், சுற்றம் என்று சொற்கள் வரும். முர்ரம், குர்ரம் என்று சொற்கள் தமிழில் கிடையாது.\nபள்ளம், கள்ளம் என்ற சொற்கள் உண்டும் ஆனால் பழ்ழம், கழ்ழம் போன்ற சொற்கள் கிடையாது.\n��ெய்கள் பதினெட்டில் க,ச,த, ப, என நான்கும் தம்முடன் தாமே மயங்கி சொற்கள் உருவாக்கும்.\nர,ழ இரண்டும் தம்முடன் பிற மெய் கலந்து சொற்களை உருவாக்கும்.\nமீதமுள்ள பன்னிரண்டு மெய்களும் தம்முடன் தாமேயும் தம்முடன் பிறமெய் கலந்தும் சொற்கள் உருவாகும்.\nசொற்கள் இவ்வாறுதான் அமையும் என்று அறிந்து கொண்டால் நாம் எழுதுவதில் பிழை இருக்காது. நல்ல தமிழை எழுதலாம் அல்லவா\nஇதுவும் இல்லாமல் இனநிலை வேற்றுமெய்மயக்கம் என்று ஒன்றும் இருக்கிறது. அதை பிறகு பார்ப்போம்.\nபாடாண் துறை: பாடப்படும் ஆண் மகனது வீரம், கல்வி, கொடை சிறப்புக்களை புகழ்ந்து பாடுவது.\nபாடியவர் : கழைதின் யானையார்.\n1.ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்\n2.ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று\n3.கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர்\n4.கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.\n5.தெண்ணீர் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்\n6.உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே\n7.ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்\n8.சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்\n9.உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்\n10.புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை\n11.உள்ளிச் சென்றோர் பழியலர் அதனாற்\n12.புலவேன் வாழியர் ஓரி விசும்பின்\n14.வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.\nவரி 12-14 : வானத்தில் இருந்து வரைமுறை இல்லாது பொழியும்வரையில்லாது வழங்கும் வள்ளலே வல்வில் ஓரியே நீ வாழ்க.\nவரி 1: வறுமையால் இழிந்தவன் ஒருவன் எனக்கு தா என்று இரத்தல் இழிவானது.\nவரி 2.அப்படி இரந்து வருபவனிடம் இல்லை என்று சொல்லுதல் அதனைவிட இழிவானது.\nவரி 3. அப்படி ஒருவன் இரக்க வரும்போதே குறிப்பறிந்து கொடுப்பது ஒருவனுக்கு உயர்வாகும்.\nவரி 4. அப்படி கொடுப்பவனிடம் வாங்கமாட்டேன் என்று மறுப்பது அந்த கொடையை விட உயர்ந்தது ஆகும்.\nவரி5. தெளிந்த நீர்ப்பரப்பையும் ஓங்கி ஒலிக்கும் அலைகளை உடைய கடல்நீரை\nவரி6 நீர் வெட்கை தாகம் உடையோர் அருந்த மாட்டார்\nவரி 7. பசுவும் மற்ற விலங்குகளும் சென்று குடிக்கும் குட்டைநீர் கலங்கி இருந்தாலும்\nவரி 8 சேற்றுடன் படர்ந்து சிறியதாக இருந்தாலும்\nவரி 9. அந்த நீரை அருந்துவதற்கு வழிகள் பல உண்டு. அதையே அருந்துவர்.\nவரி 10. 11பெரிய வள்ளல்களை சந்திக்க சென்று பரிசில் பெற முடியாவிடில் வள்ளல்களை பழியாது, புறப்படுகையில் ஏற்பட்ட பறவை நிமித்தங்களை பழிப்பர் புலவர்கள்.\nவல்வில் ஓரிய��� சந்தித்து பரிசில் பெற வந்த கழைதின் யானையார் வல்வில் ஓரியிடம் பரிசில் பெற இயலவில்லை. இருப்பினும் அவனை இகழாது புகழ்ந்து இவ்வாறு பாடுகிறார்.\nவறியவன் ஒருவன் இருப்பவனிடம் பொருளை வேண்டுதல் இழிந்தது. அப்படி இரப்பவனிடம் இல்லை என்று சொல்லுதல் அதைவிட இழிந்தது ஆகும். வறியவன் வரும்போதே அவன் குறிப்புணர்ந்து இல்லை எனாது கொடுப்பது உயர்ந்தது ஆகும். பெரிய பரப்பில் தெளிந்த நீரையுடையதாக இருந்தாலும் கடல் நீரை அருந்த முடியாது. சிறிய அளவில் சேற்றுடன் கலங்கி பசுவும் மற்ற விலங்குகளும் குடித்த நீரானாலும் குளத்து நீர் சுவையானது. அதை குடிப்பதற்கு பலர் முனைவர். பல வழியும் உண்டு. வல்வில் ஓரியே வள்ளல்கள் பரிசில் தராது போனால் அவர்களை புலவர்கள் பழிக்க மாட்டார்கள். தாம் புறப்பட்ட நேரம் சரியில்லை என்று பறவை நிமித்தங்களைத்தான் பழிப்பார்கள். இல்லை எனாது வரையறை இல்லாது வழங்கும் வானம் போல வரையின்றி வழங்கும் வல்வில் ஓரியே நீ வாழ்க\nநல்ல நீதிக்கருத்தோடு அற்புதமான உவமை கலந்து வல்வில் ஓரியை வாழ்த்தும் புலவரின் தமிழறிவு புல்லரிக்க வைக்கிறது அல்லவா\nமீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்\nமொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்\nமொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும் எழுத்துக்கள்\nஉங்கள் கருத்துக்களை பின்னூட்டம் செய்து தெரிவியுங்கள் அது இந்த பகுதியை சிறப்பாக்க உதவும். நன்றி\nLabels: எளிய இலக்கணம் இனிய இலக்கியம்\nதங்கள் பணி - மேலும் சிறப்புடன் தொடரட்டும்\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2014 at 4:35 PM\n வரிக்கு வரி விளக்கத்திற்கு பாராட்டுக்கள்... நன்றி...\nவணக்கம். தங்களது தமிழ் பணிக்கு வாழ்த்துக்கள்\n\"//சொல்லின் இறுதியில் கூட பதினெட்டு மெய்யெழுத்துக்களில் பதினோரு மெய்யெழுத்துக்களே வரும். பிற ஆறு எழுத்துக்கள் வராது.//\"\nஇதில் 11 + 6 = 17 தான் வருகிறது. இன்னும் ஒன்று இருக்கிறதா\nமேலும் வராத எழுத்துக்கள் எண்ணனென்ன என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.\nதவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி சொக்கன். சொல்லின் இறுதியில் வல்லின மெய்கள் ஆறும் க்ச்ட்த்ப்ற் மெல்லின மெய் ங் கும் வராது. திருத்தம் செய்துவிடுகிறேன்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்...\nகூட்டணி சரியில்லைன்னு தலைவர் புலம்புவது எதற்கு\n வீணாய்ப் போன ஆதாரும்” கத...\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nதிருப்பரங்குன்றம் முருகா தீவினை அகற்றுவாய்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nகணவரை காக்கும் காரடையான் நோன்பு\n கதம்ப சோறு பகுதி 26\nபாக்யா இந்த வார இதழில் எனது ஹைக்கூ\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nமருமகளுங்க மாமியாரை தெய்வமா நினைச்சா என்ன அர்த்தம்...\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\nஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை\nஇன்றைய தினமணி கவிதைமணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தினமணி குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்\n பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்ப...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenewzportal.blogspot.com/2011/11/blog-post_8028.html", "date_download": "2018-06-17T23:58:48Z", "digest": "sha1:AENR2TTD4Y3P5DK2EBBKSA3SDUXZ7J4F", "length": 2945, "nlines": 75, "source_domain": "thenewzportal.blogspot.com", "title": "வில்லனாக நடிக்கும் விவேக்! ~ thenewzportal - Latest Tamil Cinema News, Live FM", "raw_content": "\nமுன்னணி காமெடியனான விவேக் வில்லன் வேடத்துக்கு மாறியுள்ளார்.\nதமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் வழிப்போக்கன் என்ற படத்தில் அவர�� வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் வில்லன் வேட படமாகும்.\nபெங்களூரில் நடந்த இந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற பின் விவேக் கூறுகையில், \"வழிப்போக்கன் படம் கன்னடம், தமிழ் மொழிகளில் தயாராகிறது.\nஇது எனது முதல் கன்னட படம். இப்படத்தில் நான் வில்லனாக படம் முழுக்க வருகிறேன். கிளைமாக்சில் எனது வில்லத்தனம் வெளிப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://thenewzportal.blogspot.com/2012/01/blog-post_7478.html", "date_download": "2018-06-17T23:40:17Z", "digest": "sha1:HNVIFPW4DMEEOGARNXQUFXF3DT5BKNVT", "length": 5361, "nlines": 75, "source_domain": "thenewzportal.blogspot.com", "title": "வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்! ~ thenewzportal - Latest Tamil Cinema News, Live FM", "raw_content": "\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய அம்சமான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ரத்ன அங்கி அணிந்து அதிகாலையில் நம்பெருமாள் எழுந்தருளியதை ரங்கா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசித்தனர்.\n108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பெருமையுடன் அழைக்கப்படும் சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 25-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல்பத்து நிகழ்ச்சியின் நிறைவுநாளான புதன்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசென்னையில் திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும், மயிலாப்பூர் மாதவப்பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதேபோல் மதுரை கூடல் அழகர்பெருமாள் கோவில் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yanaikutty.blogspot.com/2012/02/", "date_download": "2018-06-17T23:34:10Z", "digest": "sha1:OFAIREQNCK2UM6FV3XIKRS6UY2EQ4H5E", "length": 8896, "nlines": 92, "source_domain": "yanaikutty.blogspot.com", "title": "யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி: February 2012", "raw_content": "\nஅட அதான் சொல்லு என்றனே..........\nநாங்க வேற எங்க சொல்ல முடியும்\nஎதுனாலும் உங்ககிட்டதான் சொல்லணும் .\nஇந்த T .V பார்க்கிறதை முதல நிப்பாட்டி\n அது அது பாட்டுக்கு ஓடட்டும் .\nநீ சொல்ல வந்ததை ......சொல்லு \nஆமா எங்க மேல உங்களுக்கு எப்பதான் \nஏன் தேவை எல்லாம பேசுற\n நாங்க எது பேசுனாலும் புடிக்கதே\nஉங்களக்கு ஏன் எவ்வளவு எரிச்சல் \nநீங்க நல்ல இருங்க சாமி \n இங்க பாரு நீ சொல் வந்ததை சொல்லு ...\n இனி நாங்க ஒன்னும் சொல்லல \nநல்லா கட்டி வச்சாங்க சாமி ....\nஅட நன் என்னத்த சொல்லிடேன் ஏன் கண்ணை கசுக்கிறே \nஎண்ணம் @ எழுத்து @இயக்கம் - யானைக்குட்டி ஞானேந்திரன்\nPosted by யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி at 7:08 AM 11 comments\n இவன் ஒரு காமெடி பீசு\nநானா கிறுக்கியவை( சில சமயம் ) பொறுக்கியவை\nநீ ங்கள் எந்த ஊரு\n அட அதான் சொல்லு என்றனே..........\n கவிதை எழுத போறேன். அட அப்புறம் அடிங்க அந்த உரிமை உங்களுக்கு உண்டு . ஆனா படிச்சிட்டு அடிங்க \n(அன்பு பாராட்டிய பாராட்ட போகிற ... உள்ளங்களுக்கு என் இனிய நன்றிகள் .. ஒரு ஆண் மகன் பார்வை இது.... காலம் எப்படி .. ஒருவனை மாற்றுகி...\n விளக்கம் :- கடந்த வாரம் நான் ரசித்த விசயங்கள் உங்கள் பார்வைக்கு..\nஇனியவர்களுக்கு , கடந்த வாரம் முழுவதும் நான் ரசித்த சில வி சய ங்கள் உங்கள் பார்வைக்கு ... ********************************...\nசென்னை (வாலிப வயோதிக )+ யூத் +பரவச பதிவர் சந்திப்பு. காமெடி கலாட்டா\nசற்று என் மேல் கோபம் வருகிறது . இன்று சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. (சத்தியமாக நானும் ய...\n முதலில் நன்றாக தூங்குங்கள் ...\n அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. மற்றவர்கள் படிக்கவேண்டாம் என்றில்லை. படி...\nஎன்ன அழகு , என்ன பணக்காரதனம் , நல்ல சாப்பாடு , கவலை இல்லா வாழ்வு பொறந்தா இப்படி பொறக்கணும்...........\nபழகலாம் (மன்னிக்கவும்) தகுதி இல்லை \nபதிவு உலகில் \"நாங்கள்\" மிகவும் மென்மையானவர்கள் எங்கள் இதயங்களை கிழித்தால்... அதில் எங்கள் இதயங்களை கிழித்தால்... அதில் அப்போது \n அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் இப்பவே உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 /- ரெடி ...\nஇந்த பதிவில் காணப்படும் கருத்துக்கள் அனைத்தும் .. ���ன் சொந்த கற்பனை மட்டுமே இப்போது உயிர்ரோடு ,அல்லது மறைந்த எவரையும் குறிபிடுவன அ...\n நான் சுய நினவு இல்லாமல் எழுதிய பதிவு . என்னை அடிக்கவோ உதைக்கவோ விரும்பினால் ... கமெண்ட் போடவும் ....(நாங்க எல்லாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-06-17T23:54:37Z", "digest": "sha1:X3P42BY5EGMMATDVL5ENIUMVICQICILK", "length": 24084, "nlines": 514, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: இன்று ஆச்சரியப்படுத்திய விஷயம்.", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nஸ்பீச் கோடக் RFC 3951 பற்றி படிக்க நேர்ந்தது. அந்த எண்ணைப் பார்த்ததும் ஏதோ தொடர்பு இருப்பதாகப் பட்டது. கொஞ்சம் யோசித்ததும், சிக்கியது.\nஇதே போல் ரேண்டம் எண்களுக்கு முயற்சி செய்து பார்த்ததில், என்ன ஒரு ஆச்சரியம்...\nநானாக சில ரேண்டம் எண்களுக்கு முயற்சி செய்து பார்த்தேன். பின் சில நண்பர்களை அணுகி நம்பர்களை வாங்கினேன். எல்லா எண்களும் அழகாக தொடர்புச் சங்கிலியில் (connection chain) மாட்டின.\nஒரு தியரி ஃபார்ம் ஆகியது. அது கடைசியில்..\nஇந்த எண்ணை எடுத்துக் கொள்ளுவோம்.\nஇது ஒரு எண் தொடர். அடுத்தடுத்த எண்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை அல்லவா சரி. இப்போது நம் இடது புறம் இருக்கும் 7-ன் நிலையை முதலாம் புள்ளி என்றும், நம் வலது புறம் இருக்கும் 0-ஐ 17வது புள்ளி என்றும் கொள்ளுவோம்.\nஅருகருகில் இருக்கும் எண்கள் மற்றும் அவற்றின் கூட்டுத் தொகை வரும் எண்களை இணைத்துக் கொள்வோம். இப்படி :\n5 (@புள்ளி 3) + 1 (@புள்ளி 4) = 6 (@புள்ளி 2)\nமுதல் ஸ்டெப் :: எவ்வளவுகெவ்வளவு அருகருகில் மேற்கண்டது போல் கூட்டு அமைகிறதோ அமைத்துக் கொண்டு சங்கிலிகள் அமைத்துக் கொள்வோம்.\nஇனி மிச்சம் இருக்கின்ற வஸ்தாது எண்களை வரிசையாக அமைப்போம்.\nஇவர்களை நமது முதல் ஸ்டெப்பின் படி ஜோடி அமைக்க முடியாது. அதனால் வேறு ஒரே நீண்ட செயின். அப்படியே எல்லா எண்களையும் இணைக்க வேண்டும்.\nஎல்லா எண்களையும் இணைக்க முடிந்ததா...\nஇப்ப பேப்பர் அண்ட் பேனா எடுத்து இந்த நம்பர்ஸை எழுதி நாம் வடிவமைத்த படி கோடுகளால் இணைத்துப் பாருங்கள். ஆச்சரியம் அல்லவா..\nநாம் எடுத்துக் கொண்டது என்ன ஒரு ரேண்டம் எண். அதன் ஒவ்வொரு டிஜிட்டும் தனித்தனி. அடுத்தடுத்த எண்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. ஆனால் நாம் நான்கு அடிப்படை ஆபரே��ன்களில் (இங்கு மூன்று மட்டும் தான், + , - , *) எல்லா எண்களையும் எப்படி அழகாகத் தொடர்பு படுத்த முடிகின்றது...\n இன்னொரு உதாரணம் பார்ப்போம். கொஞ்சம் பெரிய எண்... இந்த தபா கொஞ்சம் கஷ்டமாக. இந்த தபா கொஞ்சம் கஷ்டமாக.\n கொஞ்சம் பெருசு தான் இல்லியா.. (ஒரு வேளை கி.பி.25000ல எல்லாரோட ஃபோன் நம்பரும் இப்படி தான் இருக்குமோ.. (ஒரு வேளை கி.பி.25000ல எல்லாரோட ஃபோன் நம்பரும் இப்படி தான் இருக்குமோ.. அடடா...இதை வெச்சு ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதி இருக்கலாமே... அடடா...இதை வெச்சு ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதி இருக்கலாமே...\nஓ.கே. இப்ப நாம ஃப்ர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைப்போம்.\nபக்கத்துப் பக்கத்துல இருக்கற ஜோடிகளை சேர்ப்போம்.\n5 (@புள்ளி 4) + 4 (@புள்ளி 5) = 9 (@புள்ளி 2)\n அடுத்தது மிச்சம் இருக்கற நம்பர்ஸ்.\nநீங்களும் உங்களால முடிஞ்ச அளவுக்கு பெரீய்ய்ய்ய்ய்ய ரேண்டம் எண்ணை ப்ரிப்பேர் பண்ணி, இது போல் அமைச்சுப் பாருங்க. கண்டிப்பாக அமைக்க முடியும்.\nஎனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன.\n1. இது போல ரேண்டம் நம்பருக்குள்ள இருக்கின்ற டிஜிட்ஸ் எல்லாத்தையும் அழகாக செயின் போட்டு இணைக்க முடிந்தால் எப்படி இது ரேண்டம் எண் ஆகும்..\n2. இந்த ப்ராபர்ட்டி ஏற்கனவே தெரிஞ்சது தான.. இல்லை நாம் இதை கவனிக்காமல் இருக்கிறோமா..\nகடவுள் ஒரு கணிதன் என்பது மற்றுமொரு முறை உறுதிப்படுத்தப்படுகின்றது.\nஇது புதுசுன்னா இதுக்கு காபிரைட் வாங்கலாம் என்று இருக்கிறேன். (அட, நிஜமா தாங்க...\nஎந்தவொரு ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத ஒரு பெரிய குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள ஓர் எண்ணில் உள்ள எல்லா தனித்தனி எண்களையும் எந்தவொரு எண்ணையும் விட்டு வைக்காமல் ஒன்றையொன்று ஒரே தொடர்பில் இணைத்து விட முடியும். ...\nஇப்போது எழுதுகின்ற ட்ரெண்ட்படி, இதை கொஞ்சம் சோஷியாலஜி கூட மேப் செய்து பார்க்கும் போது கேயாஸ் தியரிக்கும், ஃப்ராக்டல்ஸுக்கும் ஒரு மேதமாடிக்கல் மாடல் போல் வருகின்றது.\nஅடுத்த கதையில் இதை அப்ளை செய்திடலாமா..\nஇரா. வசந்த குமார். said...\nகேரளாவில் வெயில் அதிகமானு கேக்கறீங்க... சும்மா ஜில்லுனு இருக்கு. தயவு செஞ்சு நியூரோ ஸ்பெஷலிஸ்ட் அட்ரஸ் அனுப்பி வைங்க. சமயத்துல தேவைப்படலாம்.\nநல்ல முயற்சி வாழ்துக்கள் வசந்தகுமார் :) நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக முயற்ச்சிக்கிறேன்\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் ப���சி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஆத்மா, நித்யா மற்றும் அவர்.\n270 டிகிரியில் ஒரு காதல் ப்ரபோஸல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2011/09/blog-post_8578.html", "date_download": "2018-06-17T23:49:57Z", "digest": "sha1:4SMMS64A5MQQTWJTDSVB6IH4NUKGKQDP", "length": 16528, "nlines": 175, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: உங்கள் மூளையின் வயது என்ன?", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » உங்கள் மூளையின் வயது என்ன\nஉங்கள் மூளையின் வயது என்ன\nஉங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா நம் வயதுதானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா நம் வயதுதானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே, உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம்.\nஅப்படியானால் இதனை எப்படிக் கண்டு பிடிப்பது இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது. இதன் முகவரி http://www. freebrainagegames.com/. இந்த தளம் சென்று, இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன், அதுவே சொல்லிவிடுகிறது.\nஇது எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம். இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. மெமரி (விளையாட்டின் பெயர் Recall) என்ற பிரிவில், பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்ட���ம். முதலில் எளிதாக இருந்தாலும், போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன; அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.\nஅடுத்த பிரிவு அடென்ஷன் (Recognition): இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான், எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.\nஅடுத்த பிரிவு மொழி (Anagrams) : எழுத்துக்கள் தரப்பட்டு, சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.\nஎதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான் காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.\nஅடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும். சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். Blink என்று இதற்குப் பெயர்.\nஇவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப் படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம்.\nஒருமுறை விளையாடிப் பார்த்தால், நிச்சயம் மூளைத்திறன் உயரும் என்று எண்ணுகிறேன்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபய��கிப்பவரா ...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nயூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வழிகள்\nபுதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப்...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nகூகுள் குரோம் 10 - வசதிகள் \nவிண் பெட்ரோல் . . . . .\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஇலவச தரவிறக்க மென்பொருள் - ilivid\n - புதுசால்ல இருக்கு ...\nஉங்கள் மூளையின் வயது என்ன\nWindows 7 சிஸ்டம் டிப்ஸ்\nலேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி பயன்பாடு \nNorton தரும் இணைய சோதனை\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள் \nபுதிய Addons - பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்...\nPhotoshop-ன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள...\nவிண்டோஸ் 8 - இதுவரை தெரிந��தவை\nXP சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nகம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை அதிகப்படுத்த\nஜி-மெயில் செய்தியில் படங்களை ஒட்டி அனுப்ப \nகூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenewzportal.blogspot.com/2012/02/blog-post_20.html", "date_download": "2018-06-17T23:39:57Z", "digest": "sha1:LIDFCSGJDCHJGUZ7XWFZCTFLN5E7UOPT", "length": 4935, "nlines": 76, "source_domain": "thenewzportal.blogspot.com", "title": "நடிகை எஸ்.என்.லட்சுமி நேற்று நள்ளிரவில் காலமானார்! ~ thenewzportal - Latest Tamil Cinema News, Live FM", "raw_content": "\nநடிகை எஸ்.என்.லட்சுமி நேற்று நள்ளிரவில் காலமானார்\nபழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த\nகிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.\n500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, பின்னாளில் சிறந்த குணசித்திர நடிகையாகப் பரிணமித்தார். பல திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். குறிப்பாக விருமாண்டி, மகாநதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பைப் பாராட்டாதவர் இருக்க முடியாது.\nசர்வர் சுந்தரம் படத்தில் கண்டிப்பான கதாபாத்திரத்தில் அவர் தோன்றும் காட்சிகள் படத்துக்கு வலுவூட்டின. தேனும் பாலும் படத்தில் சரோஜா தேவிக்கு தாயாக, மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் ஊர்வசியின் பாட்டியாக, மகாநதியில் கமலின் மாமியாராக, தேவர் மகன் படத்தில் கிளைமாக்ஸில் வரும் காட்சிகளில் என அவருடைய நடிப்புலக பயணம் மிக நீண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/10/2020-photos.html", "date_download": "2018-06-17T23:41:38Z", "digest": "sha1:ANWVFDUC6GJAXKUVDFLDN3OEW7XXPXAB", "length": 8006, "nlines": 104, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "ஃபுஜைரா – துபாய்: எலன் மஸ்க் அதிவேக ஹைப்பர்லூப் 2020ஆம் ஆண்டு முதல் அமல்.!(photos) | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை ஃபுஜைர��� – துபாய்: எலன் மஸ்க் அதிவேக ஹைப்பர்லூப் 2020ஆம் ஆண்டு முதல் அமல். துபை ஃபுஜைரா – துபாய்: எலன் மஸ்க் அதிவேக ஹைப்பர்லூப் 2020ஆம் ஆண்டு முதல் அமல்.\nஃபுஜைரா – துபாய்: எலன் மஸ்க் அதிவேக ஹைப்பர்லூப் 2020ஆம் ஆண்டு முதல் அமல்.\nஃபுஜைரா – துபாய்: எலன் மஸ்க் அதிவேக ஹைப்பர்லூப் 2020ஆம் ஆண்டு முதல் அமல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=384220", "date_download": "2018-06-17T23:36:37Z", "digest": "sha1:4J7M5ROLU4Q63TDEN5WQQKHWDBHPV6HH", "length": 6789, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "பீகார் இடைத்தேர்தல்: ஜகனாபாத்தில் ராஷ்ட்ரியா ஜனதா தளம், பாபுவாவில் பாஜக வெற்றி | Bihar constituency: Rashtriya Janata Dal in Jagannath, BJP win in Babuva - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆ���்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபீகார் இடைத்தேர்தல்: ஜகனாபாத்தில் ராஷ்ட்ரியா ஜனதா தளம், பாபுவாவில் பாஜக வெற்றி\nபீகார்: பீகார் மாநில ஜகனாபாத் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரியா ஜனதா தள கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்றும் பீகாரின் பாபுவா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.\nபீகார் இடைத்தேர்தல் ஜகனாபாத் ராஷ்ட்ரியா ஜனதா தளம் பாபுவா பாஜக வெற்றி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 0-1 கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது மெக்‌ஸிகோ\nசிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவு\nதமிழகத்தில் நீட் தேர்வை அரசு ஆதரிக்கவில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபுதுச்சேரி பள்ளிகளுக்கு புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 கணக்கில் கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது செர்பியா\nமேகமலை பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 33 பேர் காயம்\nஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் கசிவு : ஆட்சியர் தகவல்\nகிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் : 3 பேர் உயிரிழப்பு\nகுத்தாலம் அருகே மண் சரிந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு\nடெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணி\nஆரணி அருகே தனியார் பேருந்து மோதி தம்பதி உயிரிழப்பு\nஆந்திராவில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி\nநோயின் அழகு பல்லில் தெரியும்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nசீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை\n2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTE4NDE2OA==/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-!", "date_download": "2018-06-17T23:59:30Z", "digest": "sha1:AQOJFMGYQ6TFLHOCCUYQGWDQGXMCAQXJ", "length": 5615, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நீங்கள் பிறந்த திகதி என்ன? இந்த பொருளை வீட்டில் வைத்திருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்..!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nநீங்கள் பிறந்த திகதி என்ன இந்த பொருளை வீட்டில் வைத்திருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்..\nபொதுவாக ஒருவரது ஜாதகத்தை அவர் பிறந்த தேதி மற்றும் நேரத்தை கொண்டு கணக்கிடுவது வழக்கம். அதை வைத்து அவரின் குணநலன்கள் அனைத்தையும் அறியமுடியும். ஆக ஒருவர் பிறந்த தேதிக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு. அந்த வகையில் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிஷ்டம் சேரும் என்று பார்ப்போம் வாருங்கள். முதலில் நீங்கள் பிறந்த தேதி ஒற்றை இலக்க எண்ணாக வரும் வரை அதை கூட்டவும். உதாரணமாக... The post நீங்கள் பிறந்த திகதி என்ன இந்த பொருளை வீட்டில் வைத்திருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்.. இந்த பொருளை வீட்டில் வைத்திருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்..\nஆப்கனில் தாக்குதல்; 10 பேர் பரிதாப பலி\nஉலக கோப்பை கால்பந்து: பிரேசில் - சுவிஸ் போட்டி டிரா\nதாய்லாந்து அரண்மனை சொத்து நிர்வாகம் மன்னர் வசம் வந்தது\nமாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nஏழாவது நாளாக தொடரும் போராட்டம்.. ஆம் ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா சர்மா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது\nமலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை காடாகும் எவரெஸ்ட் சிகரம்\nவெனிசுலாவில், 17 பேர் பலியான பரிதாபம்\nநடப்பு சீசன் முடிவில் 735 ஆயிரம் டன் பருத்தி இருப்பால் ஆலைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது: இந்திய பருத்தி ஆலோசனை குழு மதிப்பீடு\n6 பாஸ்போர்ட் வைத்திருந்ததா�� நீரவ் மோடி மீது புதிய வழக்கு : பெல்ஜியத்தில் பதுங்கலா\nவங்கி டெபாசிட்களில் ஆர்வமில்லை சிறுசேமிப்பு திட்டங்களுக்கு கூடுகிறதா மவுசு\nஇணையதளம் மூலம் ஆர்டர் பெற்று ஆவின் பொருட்களை நுகர்வோரின் வீட்டுக்கே சென்று அளிக்கும் திட்டம்: நிர்வாகம் முடிவு\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5/", "date_download": "2018-06-17T23:39:01Z", "digest": "sha1:XSB7Y26ZZXZ5FISFCNSYTAXCDCYNEHJ6", "length": 20810, "nlines": 151, "source_domain": "www.trttamilolli.com", "title": "வித்தியா படுகொலை வழக்கு செப்ரெம்பர்27 தீர்ப்பு! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nவித்தியா படுகொலை வழக்கு செப்ரெம்பர்27 தீர்ப்பு\nநேற்றையதினம் வழக்குத் தொடுநர் சாட்சியங்கபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புனர்வின் பின் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ட்ரயல் அட் பார் முறையில் நடைபெற்றுவந்த நிலையில், எதிர்வரும் 27ஆம் நாள் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ளின் தொகுப்புரை வாசிக்கப்பட்டதன் பின்னர் இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் நாள் கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கின் தீர்ப்பும் 27ஆம் நாளன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nஇலங்கை Comments Off on வித்தியா படுகொலை வழக்கு செப்ரெம்பர்27 தீர்ப்பு\n« ஜனவரி 20 இற்குப் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய\n(மேலும் படிக்க) ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தால் அது எந்நேரமும் பறிக்கப்படலாம் – வடமாகாண முதலமைச்சர்\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக��கப்பட்டது. இந்நிகழ்வு இன்றுமேலும் படிக்க…\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது எனமேலும் படிக்க…\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\n“தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் எமது ஆட்சியில் எல்லை மீறிய சந்தர்பங்களும் உண்டு”\nகாணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது\nதேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது\nவளர்ப்புத் தாயிற்காக நாடு விட்டு நாடு வந்து கண்ணீருடன் அஞ்சலி\nவிரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் – சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு: நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில்\nதொடரும் அஞ்சல் பணியாளர்களின் பணிப் புறக்கணிப்பு – பரீட்சைகள் திணைக்களத்தின் மாற்று ஏற்பாடு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று\nபோலி நியமனக் கடிதங்கள் மூலம் தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமனம்\nசமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது\n2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன\nஇந்த அரசாங்கத்தில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி\nகாணாமல் போனோர் குடும்பங்களை அலைகழிக்காமல் நஷ்ட ஈட்டையாவது வழங்குங்கள்-அமைச்சர் மனோ கணேசன்\nஜனாதிபதியின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி\nதைரியமும் சத்தியவாழ்வும் அனைத்து முஸ்லீம்களுக்கும் கிட்டவேண்டும் – வடக்கு முதலமைச்சர்\nஐந்தாவது நாளாக தொடரும் அஞ்சல் அலுவலர்களின் பணிப் புறக்கணிப்பு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அரு��ையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/32806", "date_download": "2018-06-18T00:18:25Z", "digest": "sha1:3ODGT7WLVSVGGDVUPTNOMYIYYOFYRHY5", "length": 5952, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "வந்து விட்டது வாட்ஸ் ஆப் விடியோ கால்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கி��மித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nவந்து விட்டது வாட்ஸ் ஆப் விடியோ கால்\nசங்கை முஹம்மத் November 16, 2016\nஇன்றைய காலகட்ட மக்களுக்கு வாட்ஸ் ஆப் அன்றாட தேவைகளில் ஒன்றாக ஆகி விட்டது காரணம் அது அந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதே காரணம்.\nமுதலில் வாட்ஸ் ஆபில் சாட்டிங் மட்டுமே செய்ய முடியும் என்பது மட்டுமே இருந்தது.\nபிறகு மக்களின் ஆர்வத்திகேற்ப வாய்ஸ் கால் செய்யும் வசதியை அறிமுகபடுத்தியது.\nதற்போது வாட்ஸ் ஆப் விடியோ கால் வசதியினை நேற்று அறிமுகப்படுத்தியது.\nஐஒஎஸ் மற்றும் ஆண்டாரய்டு போன்களின் இது கிடைக்கபெறுகிறது.\nஉங்களின் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்தாலே போதும் உங்களுக்கு விடியோ கால் வசதி வந்துவிடும்.\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubaviraja.wordpress.com/2009/06/21/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-06-18T00:02:50Z", "digest": "sha1:BPGGIIJPTFJ5CS4HLPCZ2Z4CK4UVYDV4", "length": 9765, "nlines": 153, "source_domain": "anubaviraja.wordpress.com", "title": "பல நாட்களாக போஸ்ட் போடாத காரணங்கள் .. | ஆண்டவன் படைச்சான் ... என் கிட்ட கொடுத்தான்...", "raw_content": "ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…\nபல நாட்களாக போஸ்ட் போடாத காரணங்கள் ..\tJune 21, 2009\nநண்பர்களே கடந்த சில நாட்களாக ரொம்ப நல்லா இருந்துருப்பிங்கன்னு எனக்கு நல்லா தெரியும் என்னா நான் ப்லோக் ல எந்த போஸ்ட்டுமே போடலையே … உங்க மகிழ்ச்சிய கெடுக்குரதுகாகவே – I am back 🙂\nஇத்தனை நாள் நான் எழுதாம இருந்ததுக்கு காரணங்கள் :\nஅய்யோ… இவ்ளவு recessionலயும் எனக்கு promotion குடுத்து அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக்கிடங்க . (யோவ் சத்தியமா சொல்றேன்யா நானும் மேனேஜர் தான் யா நம்புங்க …)\nவேலை .. ம்ம்ம்ம் .. ட���ய்லி டரியல் தான் ….வந்தவுடனே மெயில் செக் பண்ணிட்டு படுத்துடு டா கைப்புள்ள அப்படின்னு தான் காதுக்குள்ள குரல் கேட்குது 😦 . எழுத முடியல … முடியல\nஎன் தங்கச்சிக்கு கல்யாணம் .. ஆமாம் , மாப்ளை சென்னை தான் . அந்த வேலையா ஒருக்கு ஒரு மூணு நாலு தடவை போயிட்டு வந்தாச்சி 😦 , ஜஸ்ட் Thousand kilometers per visit \nஎன்னோட பெரியம்மா பையன் கல்யாணம் 🙂 . மதுரைல வச்சி நடந்துச்சி … அது விஷயமா நெறைய வேலைகள் .. (வேலை சொல்லியே உசிர வங்கிடுவாங்க போல இருக்கே 🙂 )\nஎன்னோட ரூம் மேடோட அண்ணன் கல்யாணம் மேட்டுர்ல அப்புறம் சில கல்யாண நிகழ்ச்சிகள் …\nஇதெல்லாம் நொண்டி சாக்குன்னு என்னக்கும் தெரியுது .. இருந்தாலும் சிக்கிரம் நெறைய பகிர்ந்துக்கலாம் … வர்டா ….:D\nஉங்களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட் கிடைத்ததற்கு என் வாழ்த்துக்கள்..\nநீங்க போன மாசம் பல கல்யாணம் பண்ணி வச்சுருக்கீங்க போல இருக்கு..\nநம்ப ரேஞ்சுக்கு இந்தியால பொண்ணு கெடைக்காது மாதேஷ் நம்ப பாரின்ல தேடலாம் ….\nகீழ இருக்குற பொத்தான அமுக்கி உங்க ஈமெயில்ல அப்டேட்ஸ் பெற்று கொள்ளவும் :)\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nதெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback\nsuren on புன்னகையில் புது உலகம்\nBalan on தெனாலி ராமன் – ட்ரெய்லர்…\nS.M.S. தத்துவங்கள் பாகம் - 1\nஅரசியல் கவிதை கிரிக்கெட் சினிமா சென்னை செய்திகள் தமிழ் தலை நகைச்சுவை நடந்தவை பிடித்தவை மதுரை ரசித்தவை\nchennai Facebook IPL madurai Rang de Basanti SCARY MOVIE SMS transfer அஞ்சாநெஞ்சன் அனுபவங்கள் அமீர் கான் அல் பக்னோ ஆட்சி ஆயிரத்தில் ஒருவன் ஆஸ்கார் உன்னை போல் ஒருவன் கதை கம்ப்யூட்டர் கலாய் கவிதை கவுண்டமணி காட் பாதர் காமெடி கொலவெறி சசி சந்தானம் சனநாயகம் சமுத்திர கனி சர்கார் சர்கார் ராஜ் சாத்தூர் சிட்டி சென்டெர் சினிமா சிவா சிவாஜி - தி பாஸ் சிவா மனசுல சக்தி சுதந்திர தினம் சென்னை செய்தி சோழர்கள் ட்ரைலர் தத்துவம் தமிழ் தமிழ் படம் தலை நகரம் திருடன் தேர்தல் தோனி நா அடிச்சா தாங்கமாட்ட நாடோடிகள் நாயகன் நித்யானந்தா படம் பவர் ஸ்டார் பாஸ் என்கிற பாஸ்கரன் பில்கேட்ஸ் பெசன்ட் நகர் பீச் பொண்டாட்டி மச்சி மதுரை மர்லன் ப்ரண்டோ மாநகராட்சி முடிவு மெரினா பீச் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் - 2 மொக்கை வாழ்க்கை விஜய் விண்டோஸ் விமர்சனம் வீடியோ வெட்னெஸ்டே ஸ்பென்செர் பிளாசா ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t41719-topic", "date_download": "2018-06-17T23:59:22Z", "digest": "sha1:3MBPN6OKRD2BY3KMVK6667T2BUH2W6Y7", "length": 15413, "nlines": 141, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இப்படியும் ஒரு கணவன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nஒரு கணவன் கடவுளிடம் வேண்டினான்,''நாள் முழுவது நான் கடுமையாக உழைக்கிறேன்.என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள். போதாக் குறைக்கு என்னிடம் வேறு குற்றம் காண்கிறாள்.\nஎனவே என்னை பெண்ணாக்கி என் மனைவியை ஆணாக்கிவிடு.அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும்.\n''கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டார்.\nமனைவி ஆணானவுடன் வேலைக்கு சென்றாள்.பெண்ணான கணவன் காலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து,அடுப்படி வேலைகளை முடித்து பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் ச��ய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு,கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து சமையல் முடித்து, இப்படியாக இரவு நெடு நேரம் வரை வேலை இருந்தது .\nமறுநாள் எழுந்ததும் முதல் வேலையாகக் கடவுளிடம் ,\n பெண்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருப்பதை உணராது இருந்து விட்டேனேஎன்னால் இந்த பொறுப்புகளை சுமக்க முடியாது.\nதயவு செய்து என்னை மறுபடியும் ஆணாக்கி,என் மனைவியைப் பெண்ணாக்கிவிடு,'' என்று அழுது வேண்டினான்.\n''உன் வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு நீ நாற்பது வாரங்கள் காத்திருக்க வேண்டும்''. அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க,\nRe: இப்படியும் ஒரு கணவன்\nRe: இப்படியும் ஒரு கணவன்\nRe: இப்படியும் ஒரு கணவன்\nஇருவருமே கஷ்டங்கள் அனுபவிக்கத்தான் செய்கிறார்கள்\nRe: இப்படியும் ஒரு கணவன்\nahmad78 wrote: இருவருமே கஷ்டங்கள் அனுபவிக்கத்தான் செய்கிறார்கள்\nRe: இப்படியும் ஒரு கணவன்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இ��ியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.indiatimenews.com/tamilnadu/rajini-pranejiths-new-film-starts-on-may-28/", "date_download": "2018-06-17T23:50:27Z", "digest": "sha1:U6DN5VXIKYLPTMP7SV36CKLEVN7QR76N", "length": 9541, "nlines": 99, "source_domain": "tamil.indiatimenews.com", "title": "ரஜினி, பா.இரஞ்சித் புதிய திரைப்படம் மே 28-ல் தொடக்கம் - Indiatimenews - Tamil News", "raw_content": "\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடர் மழையால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை\n1 முதல் 12 வரையிலான புதிய பாடத்திட்டம்\nஜி.எஸ்.டி. வரியை ஆய்வு: தமிழிசை சவுந்தரராஜன்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nடெங்கு காய்ச்சலில் சிறுமி பலி ரூ.16 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை\nவிராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nஅரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nஅடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்\nஇரட்டை இலை: தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை\nஅமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்கு: ஸ்டாலின்\nகருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா: தேசிய தலைவர்கள் வருகை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nHome சினிமா ரஜினி, பா.இரஞ்சித் புதிய திரைப்படம் மே 28-ல் தொடக்கம்\nரஜினி, பா.இரஞ்சித் புதிய திரைப்படம் மே 28-ல் தொடக்கம்\nரஜினிகாந்த், பா.இரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மே 28-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.\n‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க பா.இரஞ்சித் ஒப்பந்தமானார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிப் பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவா வில் தங்கியிருந்து படத்தின் கதை தயாரிப்பு பணி யில் பா.இரஞ்சித் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று தனுஷ் தெரிவித்திருந் தார். அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.\nகதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைந்துள்ளது. இதற் காக தாராவியின் செட்டை சென்னையில் அமைக்கும் பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். தற்போது இந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் வரும் 28-ம் தேதி முதல் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஸ்டாலினின் ஊதுகுழலாக ஓபிஎஸ் செயல்படுகிறார்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு.\nNext articleஜூன் 3 ல் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடர் மழையால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\n1 முதல் 12 வரையிலான புதிய பாடத்திட்டம்\nஜி.எஸ்.டி. வரியை ஆய்வு: தமிழிசை சவுந்தரராஜன்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nஅரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2018/jan/09/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2841249.html", "date_download": "2018-06-18T00:21:35Z", "digest": "sha1:RSQDMPQTFJD6ZQO4KXPUXTGT6DYCJLGH", "length": 17214, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கசிகிறது ஆதார்!- Dinamani", "raw_content": "\nஇந்திய ஆதார் அடையாள ஆணையம் 2009-இல் அமைக்கப்பட்டது முதல் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையான தன்மறைவு நிலை குறித்தும், தகவல் பாதுகாப்பு குறித்தும் கவலை எழுப்பப்பட்டு வருகிறது. எந்த அளவுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான தனிமனித அடையாளங்களைப் பதிவு செய்யும் ஆதார் அடையாளம் அரசால் வற்புறுத்தப்படலாம் என்ற கேள்வி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.\nகடந்த ஜனவரி 3ஆம் தேதி சண்டீகரில் இருந்து வெளிவரும் \"தி ட்ரிப்யூன்' நாளிதழில் அந்தப் பத்திரிகை நிருபர் ஆதார் தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றன என்பது குறித்து ஒரு செய்தியை வெளியிட்டார். \"பேடிஎம்' செயலி மூலமாக ரூ.500 செலுத்தினால், அடுத்த பத்து நிமிடங்களில் ஆதார் தகவல்களைக் களவாடித் தரும் நிறுவனத்தின் முகவர், அத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் சர்வ சாதாரணமாக உடைத்து உள்ளே நுழைவதற்கான நுழைவுக் கணக்க�� உருவாக்கித் தந்து விடுகிறார்.\nஅந்த நுழைவுக் கணக்கின் மூலம் அரசின் கைவசமுள்ள எந்த ஆதார் எண்ணிற்குள்ளும் நுழைந்து, அதில் தரப்பட்டிருக்கும் அத்தனை விவரங்களையும் பார்க்க முடியும். இதன் மூலம் பல எண்களுக்குள் அந்த நிருபரால் நுழைய முடிந்தது என்பது மட்டுமல்ல, தகவல்களையும் பெறமுடிந்தது. தனது அனுபவத்தை \"தி ட்ரிப்யூன்' நாளிதழில் பதிவு செய்தார். ஆதார் எண்களுக்காகத் தரப்படும் தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பற்றவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது அந்த நிருபரின் கட்டுரை.\nயார் வேண்டுமானாலும் வெறும் 500 ரூபாய்க்கு இந்தியாவிலுள்ள எந்த ஒருவருடைய விவரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. அரசின் இணையதளங்களிலிருந்து பல்வேறு தகவல்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெறமுடியும் என்பது கோடிக்கணக்கான இந்தியர்களை பாதித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற தகவல் கசிவுகள் குறித்து இந்திய ஆதார் அடையாள ஆணையத்திடம் வெளிப்படைத் தன்மை இல்லாமலிருப்பது அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.\nபத்திரிகையில் செய்தி வெளியானவுடன், ஆதார் ஆணையத்திடம் உள்ள பயோமெட்ரிக் தகவல்கள் எதுவும் கசியவில்லை என்றும், தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாகக் காப்பாற்றப்படுகின்றன என்றும் இந்திய ஆதார் அடையாள ஆணையம் தெரிவித்தது. ஆனால், அந்த ஆணையத்தின் துணை இயக்குநர் ஒருவர் நிருபர் மீதும், பத்திரிகையின் மீதும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் மீதும் காவல் துறையில் புகார் தாக்கல் செய்தார். ஏமாற்றுதல், மோசடி, போலி ஆவணம் உருவாக்குதல் உள்ளிட்ட ஆதார் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஇதுபோன்ற தகவல்கள் பத்திரிகையில் வெளிவரும்போது பொறுப்பான அரசின் துறை அந்தத் தகவல்களின் அடிப்படையில் எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை கண்டறிய முற்பட வேண்டுமே தவிர, தவறு நடப்பதைச் சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களையோ, இடித்துரைப்பாளர்களையோ குற்றவாளியாக்க முற்படுவது விசித்திரமாக இருக்கிறது. தங்களது தவறை மறைப்பதற்காக, தவறை சுட்டிக்காட்டியவர்களையே குற்றவாளியாக்கும் அரசுத் துறையின் அணுகுமுறை தவறானத���.\nஇதேபோன்ற பிரச்னையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த ஐயப்பாடு எழுப்பப்பட்டது. உடனடியாகத் தேர்தல் ஆணையம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும், சந்தேகத்தை எழுப்புபவர்களுக்கும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டில் தவறை நிரூபிக்க வாய்ப்பளிப்பதாக அறிவித்தது.\nதேர்தல் ஆணையத்துக்கு இருந்த தன்னம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் இந்திய ஆதார் அடையாள ஆணையத்துக்கும் இருக்குமேயானால், பத்திரிகையாளர் மீதும், பத்திரிகையின் மீதும் காவல்துறையில் புகார் தாக்கல் செய்வதற்குப் பதிலாக, அந்தப் பத்திரிகையாளரின் உதவியுடன் தவறு செய்பவர்களைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த முற்பட்டிருக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டைகளுக்காகப் பெறப்படும் தகவல்கள் கசிந்துவிடாமல் இருக்க மேலும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து யோசித்திருக்க வேண்டுமே தவிர, தவறைச் சுட்டிக்காட்டியவர்களின் வாயை மூடும் முயற்சியில் இறங்கியிருக்கக் கூடாது.\nகடந்த அக்டோபர் 2016-இல், 6 முக்கியான வங்கிகளின் 32 லட்சம் வாடிக்கையாளர்களுடைய வங்கிக் கணக்கு அட்டைகளின் விவரங்கள் பொதுவெளியில் கசிந்தன. கடந்த மே 2017-இல் 10 கோடிக்கும் அதிகமானவர்களின் ஆதார் எண்களின் விவரங்கள் (வங்கி வரவு-செலவு உட்பட) அரசு இணையதளம் மூலம் பொதுவெளியில் கசிந்தன. இப்போது \"தி ட்ரிப்யூன்' நாளிதழ் மூலம் எந்தவோர் ஆதார் எண்ணின் விவரத்தையும் சர்வ சாதாரணமாக யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது.\nதீவிரவாதிகளைக் கண்காணிக்கிறோம் என்கிற பெயரில் தேவையில்லாமல் அத்தனை பேரின் விவரங்களையும் அரசு சேகரித்து, அதை முறையாகப் பாதுகாக்க முடியாமல் சட்ட விரோதிகளின் கையில் கிடைப்பதற்கு வழிகோலுகிறது. மானியங்கள் மடைமாற்றம் செய்யப்படாமல் முறையாகப் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம், ஏமாற்றுக்காரர்களுக்கும், மோசடிக்காரர்களுக்கும் பயன்படுகிறது.\nஆதார் அட்டையில் உள்ள தனிநபர் தகவல்கள் பொதுவெளியில் கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இந்திய ஆதார் அடையாள ஆணையம் தெரிவிக்கிறது. \"தி ட்ரிப்யூன்' செய்தி, அரசின் உத்தரவாதம் உண்மையல்ல என்பதை வெளிச்சம் போடுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arulakam.wordpress.com/2011/01/03/the-importance-of-sanskrit-to-hinduism/", "date_download": "2018-06-17T23:38:01Z", "digest": "sha1:AJSGZQHTCR4DGK5533DUQBNHCMWUAX3H", "length": 5556, "nlines": 131, "source_domain": "arulakam.wordpress.com", "title": "The Importance of Sanskrit to Hinduism | Arulakam (அருளகம்)", "raw_content": "\n(NEW) பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி-\tகந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி (MURUGAN POTTRI)\nஅபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை\nசிவன்போற்றி – Sivan pottri\nதமிழர் கலாச்சாரம் / கலைகள்\nதமிழ் பேச்சு எங்களின் மூச்சு\nபுதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்\n← மட்டு.ஏறாவூரில் அதிசய விநாயகர் ( ஆலய வளாக மாமரத்தில் மாங்காயாக அதிசயப் பிள்ளையார்)\n← மட்டு.ஏறாவூரில் அதிசய விநாயகர் ( ஆலய வளாக மாமரத்தில் மாங்காயாக அதிசயப் பிள்ளையார்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-18T00:23:43Z", "digest": "sha1:AY4CUTBREVBW4YSAW5CYZI3P3NGPMBC4", "length": 16492, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்சார் பட்டேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் அக்சார் ராஜேசுபாய் பட்டேல்\nதுடுப்பாட்ட நடை இடக்கைத் துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மெதுவான இடதுகை மரபுவழா சுழல்\n2014–இன்று கிங்சு இலெவன் பஞ்சாபு\nஒநா முத பஅ இ20\nஆட்டங்கள் 9 8 29 30\nதுடுப்பாட்ட சராசரி 20.00 44.55 26.50 14.00\nஅதிக ஓட்டங்கள் 17* 69* 93 43*\nபந்து வீச்சுகள் 379 1,991 1,424 673\nஇலக்குகள் 14 29 34 28\nபந்துவீச்சு சராசரி 20.28 24.10 31.00 24.57\nசுற்றில் 5 இலக்குகள் - 2 - 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் - 0 n/a n/a\nசிறந்த பந்துவீச்சு 3/40 6/55 4/24 3/21\nபிடிகள்/ஸ்டம்புகள் 9/- 6/- 14/- 10/-\n2 செப்டம்பர், 2014 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ\nஅக்சார் பட்டேல் (Axar Patel,[1][2] பிறப்பு: 20 சனவரி 1994) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் குசராத்து மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக பந்துவீசுவதிலும், துடுப்பாட்டத்திலும் விளையாடி வருகிறார். இடக்கைத் துடுப்பாட்ட, மற்றும் இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளருமான இவர், இந்தியன் பிரீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013 ஆம் ஆண்டிலும், பின்னர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணியில் 2014 ஆம் ஆண்டிலும் விளையாடினார். தனது முதலாவது ஒருநாள் போட்டியை 2014 சூன் 15 வங்காளதேச அணிக்கு எதிராக விளையாடினார்.\nஆத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடைபெற்ற 2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவர் விளையாடினார்.\n1 இந்தியன் பிரீமியர் லீக்\n2013 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. பின் 2014 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு லெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் 2014 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (எமெர்ஜிங் பிளேயர் ஆஃப் தெ சீரிஸ்) விருது பெற்றார்.[3] 2014 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 2015 ஆம் ஆண்டிலும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் இவரை அணி நிர்வாகம் இவரை தக்கவைத்தது. 2015 ஆம் ஆண்டில் பந்துவீச்சு மட்டுமின்றி மட்டையாளராகவும் சிறப்பாகப் பங்களித்தார். இந்தத் தொடரில் 206 ஓட்டங்கள் எடுத்தார்.[4] மே 1, 2016 இல் ராஜ்கோட்டில் நடைபெற்ற குஜராத் லயன்சு அணிக்கு எதிரான போட்டியின் போது 5 பந்துகளில் 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.[5] இதில் ஹேட்ரிக் இலக்குகளும் அடங்கும். 2016 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஹேட்ரிக் இதுவாகும். இதன்மூலம் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் லயன்சு அணிக்கு எதிராக 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n2014 ஆம் ஆண்டில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக சிறப்பாக விளையாடியதன் மூலம் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்���ாட்டப் போட்டியில் இவருக்கு இடம் கிடைத்தது. சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 59 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார்.\nபின் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் நான்காவது போட்டியில் 10 ஓவர்கள் வீசி 26 ஒட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடைபெற்ற2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவர் விளையாடினார்.\nசூலை 17, 2015 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 ஓவர் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] சிம்பாப்வே அணிக்கு எதிராக 3 இலக்குகள் எடுத்ததன் மூலம் சூன் 20, 2016 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.\n1 இந்தியா எதிர் சிம்பாப்வே 2015 மட்டையாடவில்லை ; 4-0-17-3 இந்தியா 54 ஓட்டங்க'ள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]\nஇந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பிறந்த அக்சார் பட்டேல் தர்ம்சிங் தேசாய் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கிறார்.[8]\n2014 ஆம் ஆண்டின் சிறந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் விருதினைப் பெற்றார்.[9] 2014 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் எமெர்ஜிங் பிளேயர் ஆஃப் தெ சீரிஸ் விருது பெற்றார்.[3] [10]\n↑ \"அக்சர் படேல்\". ஈஎஸ்பிஎன். பார்த்த நாள் 1 பெப்ரவரி 2015.\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அக்சார் பட்டேல்\nPlayer Profile: அக்சார் பட்டேல் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2018, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9269-topic", "date_download": "2018-06-17T23:57:15Z", "digest": "sha1:MTUJXKQPVYLZUW57IIGAPI62LZBZWWM2", "length": 11263, "nlines": 96, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "உள்ளத்தில் நல்ல உள்ளம்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nகடவுள் நல்லவர்களைத் தான் அதிகம் சோதிக்கிறார் என்று சொல்லாதவர்கள் குறைவு.\nநல்லதற்குக் காலமில்லை என்று சொல்பவர்கள் நல்லவர்கள் படும் பாட்டைப்\nபட்டியல் இடுவதுண்டு. எத்தனையோ நன்மைகள் செய்தும் சோதனைக்குள்ளாகும் போது\nபாதிக்கப்பட்ட நல்லவர்கள் \"கடவுளே ஏன்\" என்று கேட்காமல் இருப்பதும்,\nதொடர்ந்து தன்னால் முடிந்த நன்மைகளை மற்றவர்களுக்கு செய்து வருவதும் மிக\nஅபூர்வம். அப்படிப்பட்ட அபூர்வமான ஒரு நபர் இப்போதும் நம்மிடையே\nஇருக்கிறார். அவரைப் பற்றி அறிந்து கொள்வோமா\nகாலேஜ் ஆஸ்பத்திரியில் அட்டெண்டராக 1970ல் தற்காலிகப் பணியில் சேர்ந்தவர்\nபி.யூ.தாமஸ். இரக்க குணம் படைத்தவர். ஏழை எளிய மக்களுக்குத் தன்னால் இயன்ற\nஉதவிகளை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்தார். ஆஸ்பத்திரியில் வரும்\nஎத்தனையோ ஏழைகள் உண்ண உணவு இல்லாமல் கஷ்டப்படுவதைக் கண்ட அவருக்கு, தன்னால்\nஇயன்ற ஓரிருவருக்காகவாவது உணவு கொடுத்தால் என்ன என்று தோன்ற அதை உடனடியாக\nசெயல்படுத்தினார். ஓரிருவர் என்று ஆரம்பித்தது நாளடைவில் எண்ணிக்கை சிறிது\nசிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது. தன் குறுகிய வருமானத்தில் பலருக்கு\nஉணவளிக்க ஆரம்பத்தில் அவர் மிகவும் சிரமப்பட்டார்.\nசேவையைக் கண்ட சிலர் தாங்களும் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒருவர் அரிசி\nதர முன் வந்தார். இன்னொருவர் உணவு கொண்டு வர வாகன உதவி செய்ய முன் வந்தார்.\nஇப்படி பலரும் பல விதங்களில் உதவ முன் வந்தனர். பணமாகவோ, பொருளாகவோ தர\nமுடியாதவர்கள் தங்கள் உழைப்பைத் தர முன் வந்தனர். இன்று கிட்டதட்ட 1200\nபேருக்கும் மேலாக இவர் அமைத்த நவஜீவன் என்ற அமைப்பு மூலம் உணவு\nபெறுகிறார்கள். இன்று நவஜீவன் சமையலறையில் பணியாளர்களும், தன்னார்வத்\nதொண்டர்களுமாக சேர்ந்து சுமார் 50 பேர் பணி புரிகிறார்கள்.\nசரியில்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள் மீது இரக்கம் கொண்டு\nஅவர்களுக்குப் பாதுகாப்பாக தங்க இடமும், உண்ண உணவும் தரவும் அவர்\nமுற்பட்டார். மனநிலை சரியில்லாதவர்களை பராமரிப்பது அவ்வளவு சுலபமான காரியம்\nஅல்ல. ஆனால் கருணை உள்ளம் படைத்த அவரு��்கு அவர்களை அப்படியே விட மனமில்லை.\nஅன்பும் ஆதரவும் காட்டி அவர்களுக்கு அபயம் அளித்தார். அப்படி அங்கு\nவாழ்ந்து குணமான பலர் அவருடைய சேவையில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.\nஒரு நல்ல காரியத்தைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், நாளடைவில்\nபலருடைய உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது என்பதற்கு தாமஸின் முயற்சிகளே\nஇப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் உதவி வரும்\nதாமஸிற்கு நான்கு மகள்கள். ஒரு மகன். மகன் ஏழு வயதில் நோய்வாய்ப்பட்டு\nஇறந்து விட்டான். இப்படி கருணையே உருவானவருக்கு கடவுள் கருணை காட்டத் தவறி\nவிட்டாரே என்ற வருத்தத்தில் ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் ஒரு பேட்டியில்\nகேட்டார். \"ஏழை எளியவர்களுக்கு இத்தனை சேவை புரியும் உங்கள் ஒரே மகனை\nஇறைவன் பறித்துக் கொண்டாரே என்று தங்களுக்கு வருத்தமாயில்லையா\nகேள்வி நியாயமானதே. எப்படிப்பட்டவருக்கும் அப்படி தோன்றாமல் இருப்பது\nஅரிது. ஆனால் தாமஸ் சொன்னார். \"ஏழு வயதே ஆயுள் உள்ள ஒரு குழந்தையை பூமியில்\nபிறப்பிக்க வேண்டி இருந்த போது இறைவன் அந்தக் குழந்தையை பாசத்துடன்\nவளர்க்க ஏற்ற நபராக என்னைக் கண்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இது\nகடவுள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றே\nமகன் இறந்ததும் நல்லதற்குக் காலமில்லை என்று விரக்தி\nஅடைந்து தன் சேவைகளை நிறுத்தாமல், கடவுள் மீது கோபம் கொண்டு ஏசாமல், இப்படி\nஎண்ண முடிந்த நபரைப் பற்றி இனி என்ன சொல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilthamilanaval.blogspot.com/2013/02/blog-post_8951.html", "date_download": "2018-06-18T00:24:48Z", "digest": "sha1:2RSADSAECQRDBTR3B7QNNI3TZZKJWSAJ", "length": 15204, "nlines": 171, "source_domain": "thamilthamilanaval.blogspot.com", "title": "தமிழ் தமிழானவள்: பெண் இல்லாத ஊரிலே பூமி பூ பூப்பதில்லை", "raw_content": "\nபெண் இல்லாத ஊரிலே பூமி பூ பூப்பதில்லை\nமலையாள மொழியில் அற்புதமான ஒரு கவிதை உண்டு.\nநமது முண்டாசு கவிஞன் பாரதியோ\nஅய்யன் திருவள்ளுவரோ ஒரு படி மேலே போய்…\n‘பெண்ணின் பெருதக்க யாவுள’ என்கிறார்.\nஉலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழி இலக்கியமும் பெண்களை உயர்வாகவே உச்சி முகர்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாமும் மைக் பிடித்து பெண்களைப் பற்றி உயர்வாக பேசித் தீர்க்கிறோம்.\nசொல்வதற்கே வெட்கப்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தால் பெருஞ்சுமையாக கருதுகிறோம். கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கருவறையையே கல்லறையாக்குவது, பெண் குழந்தை பிறந்து விட்டால் அதனை கள்ளிப்பால் கொடுத்தும், நெல் மணிகளை குழந்தையின் வாயில் போட்டும் சாகடிப்பதும் சர்வ சாதாரண நிகழ்வாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஆண்டுதோறும் சீரும் சிறப்புமாக மகளிர் தினம் மட்டும் கொண்டாடுகிறோம். பொதுவாக ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அதற்குக் காரணம் அந்த குழந்தையைப் பெற்றெடுத்த பெண்தான் காரணமென்று காலங்காலமாக நாம் கருதிக் கொண்டு பெண்களை இழிவாக நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால்… அவளது கணவன், அவளது கணவனது ஒட்டு மொத்த குடும்பம், இத்துடன் சமுதாயமும் சேர்ந்து கொண்டு அவளை பாடாய்படுத்துவது இன்றைக்கு நேற்றல்ல; ஆதி நாட்களிலிருந்து நடைபெற்று வருகிறது.\nஇனிமையான இல்லறம் வேண்டுவோர் கவனிக்க வேண்டிய நிஜங்களில் மகத்தானது இது. உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அதனை பாரமாக கருதினீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு தான் ஆதர்ஷமான தம்பதிகளாக இருந்தாலும் உங்கள் இல்லறம் இனிமையானதாக இருக்காது. மேலும் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அதற்கு காரணம் மனைவி தான் என்கிற கருத்து இருந்தால் அதனை முற்றிலும் மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இன்றைய நாட்களில் மருத்துவ உலகம் ஒருவருக்கு பிறக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆண் தான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டது.\nஒரு குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பது ஆண் தானே தவிர, பெண் அல்ல எப்படியென்றால், குரோமோசோம்கள் என்பது கணவன் மனைவி இருவரிடத்திலும் உள்ளது. ஆனால், பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை ஆண்களில் இருக்கும் குரோமோசோம்கள் தான் தீர்மானிக்கின்றன. மனித உடம்பில், ஒவ்வொருவருக்கும் 23 ஜோடிகள் குரோமோசோம்கள் இருக்கும், இதில், 22 ஜோடிகளில் குழந்தையின் நிறம், வடிவம், உயரம், குணம் போன்றவை இருக்கும். ஆனால், இதில் பாலினத்தை நிர்ணயிப்பது அதாவது… பிறக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆண் குரோமோசோம் மட்டுமே. இந்த 23 வது ஜோடி குரோமோசோமுக்கு செக்ஸ் குரோமோசோம் என்று பெயராகும். பொதுவாக ஆணிடம் இருக்கும் குரோமோசோம்கள் எ���்ஸ் + ஒய் என்று இருக்கும்., பெண்ணிடம் இருக்கும் குரோமோசோம்கள் எக்ஸ் + எக்ஸாக இருக்கும். ஆணின் உயிரணுக்களில் 50 சதவிகிதம் எக்ஸ் குரோமோசோம்களும் 50 சதவிகிதம் ஓய் குரோமோசோம்களும் இருக்கும். பெண்ணின் உயிரணுக்களில் அமைந்திருக்கும் குரோமோசோம்களில் எக்ஸ் மட்டுமே இருக்கும். ஆணின் எக்ஸ் குரோமோசோம் பெண்ணின் எக்ஸ் குரோமோசோமுடன் இணையும் போது பெண் குழந்தை பிறக்கும். பெண்ணில் இருக்கும் எக்ஸ் குரோமோசோமுடன் ஆணின் ஒய் குரோமோசோம் இணைந்தால் அது ஆண் குழந்தையாக பிறக்கும்.\nஎனவே பெண் குழந்தை பெற்றெடுத்த தாயை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை விட்டொழியுங்கள். அப்போது தான் இல்லறம் இனிக்கும்\nஆண்மைக் குறைவில் பெண்ணின் நிலை\nபெண்கள் பாலுறவை தவிர்ப்பதற்கான காரணங்கள்\nபெண்கள் பாலுறவை தவிர்ப்பதற்கான காரணங்கள்\nவெளியே என்னை வீரன் என்பார்கள்\nகதவைத் திற காற்று வரட்டும்\nபெண் இல்லாத ஊரிலே பூமி பூ பூப்பதில்லை\nசொல்லித் தெரிவது தான் மன்மதக் கலை\nஜலதோஷம் இருமலுக்கு மூலிகை உணவு\nசருமத்தை காக்கும் கார்போக அரிசி\nசரும ஆரோக்கியத்திற்கு விட்டமின் இ\nசருமப் பாதுகாப்பு in Skin Diseases Tamil\nபருக்களுடன் போராட பொதுவான டிப்ஸ்\nமலர் போல் மணம் வீச\nஇந்து மத வரலாற்று தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenewzportal.blogspot.com/2012/05/blog-post_10.html", "date_download": "2018-06-17T23:52:31Z", "digest": "sha1:QOBHJJBRAUISKUCGSYMIONGSUIQWKPNA", "length": 5778, "nlines": 75, "source_domain": "thenewzportal.blogspot.com", "title": "முதன் முறையாக இந்தி படத்தில் நடிக்கும் சச்சின்! ~ thenewzportal - Latest Tamil Cinema News, Live FM", "raw_content": "\nமுதன் முறையாக இந்தி படத்தில் நடிக்கும் சச்சின்\nகிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தி படத்தில், இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் வித்யூ வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜேஷ் மபுஸ்கர் இயக்கத்தில் சர்மான் ஜோஷி, போமன் இரானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் பெராரி கீ சவாரி. சிறுவன் ஒருவன் பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கனவு காண்கிறான், அவனது கனவு நனவானதா. அதற்கு அவரது அப்பா, தாத்தா போன்றவர்கள் எப்படி உதவினார்கள் என்பதே இப்படத்தின் கதை. கிரிக்கெட்டை சம்பந்தப்படுத்தி உருவாகும் படம் என்பதால் இப்படத்தில் சச்சினின் பெ��ர் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு சச்சினும் அனுமதி அளித்துள்ளார்.\nஇந்நிலையில் படத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்த அனுமதித்தது மட்டும் அல்லாமல் சிறப்பு தோற்றத்தில் தோன்ற சச்சின் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐ.பி.எல்., போட்டி முடிந்தவுடன் சச்சின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் சோப்ரா கூறியுள்ளதாவது, படத்தில் சச்சின் பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். அதுமட்டும் அல்ல படத்தில் ஒரு இன்ப அதிர்ச்சியும் இருக்கிறது. அதை நான் இப்போது கூற மாட்டேன். படத்தை நீங்கள் திரையில் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதாவது சச்சின் இப்படத்தில் நடிப்பதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் சோப்ரா. இப்படத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=350661", "date_download": "2018-06-17T23:54:21Z", "digest": "sha1:7DL244R2EMEFPCZFUUCLPFITSYRTRVDA", "length": 6856, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹரியானாவில் 65 ஆண்டுகள் பழமையான நீராவி ரயில் தடம்புரண்டது | A 65-year-old steam train in Haryana has crashed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஹரியானாவில் 65 ஆண்டுகள் பழமையான நீராவி ரயில் தடம்புரண்டது\nரேவாரி: 20-க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் இடம்பெற்ற 65 ஆண்டுகள் பழமையான நீராவி ரயில் எஞ்சினில் பிரேக் பிடிக்காததால் அதன் ஓட்டுநர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிர்தப்பினர். 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்பர் எனப் பெயரிடப்பட்ட ரயில் எஞ்சின் நீராவி ரக ரயில்களில் ஒன்றாக இன்றளவும் இயங்கி வந்தது.\nஹரியானா ரேவாரி நீராவி ரயில் தடம்புரண்டது\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 0-1 கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது மெக்‌ஸிகோ\nசிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவு\nதமிழகத்தில் நீட் தேர்வை அரசு ஆதரிக்கவில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபுதுச்சேரி பள்ளிகளுக்கு புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 கணக்கில் கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது செர்பியா\nமேகமலை பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 33 பேர் காயம்\nஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் கசிவு : ஆட்சியர் தகவல்\nகிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் : 3 பேர் உயிரிழப்பு\nகுத்தாலம் அருகே மண் சரிந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு\nடெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணி\nஆரணி அருகே தனியார் பேருந்து மோதி தம்பதி உயிரிழப்பு\nஆந்திராவில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி\nநோயின் அழகு பல்லில் தெரியும்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nசீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை\n2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-17T23:52:17Z", "digest": "sha1:TE3FWO7QTLDRQRA22VHIJZYQCTGREQ3J", "length": 21948, "nlines": 155, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்க பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஅமெரிக்க பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்\nஅமெரிக்க வான் பகுதிக்குள் அத்துமீறி பறந்த ரஷ்ய போர் விமானங்களை, அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவட அமெரிக்க கண்டத்தில் கனடாவின் மேற்கு பகுதியில் அலாஸ்கா என்ற இடம் உள்ளது. இது, அமெரிக்காவுக்கு சொந்தமான பகுதி ஆகும். இதையொட்டி கோடியாக் என்ற தீவு இருக்கிறது. இதுவும் அமெரிக்காவுக்கு சொந்தமானது.\nஇதையொட்டிதான் ரஷ்யாவின் கிழக்கு பகுதி நிலப்பரப்பு அமைந்த���ள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சுற்றி வருவது வழக்கம்.\nஇவ்வாறு ரோந்து வந்த 2 போர் விமானங்கள் கோடியாக் தீவு பகுதியில் அத்து மீறி நுழைந்து சுற்றி வந்தது. இவை டி.யு.-95 என்ற வகையை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்கள் ஆகும்.\nரஷ்ய விமானங்கள் அத்து மீறி நுழைந்தது தெரிய வந்ததும் அமெரிக்கா 2 போர் விமானங்களை அந்த திசை நோக்கி அனுப்பியது. எப்.-22 ராப்டார் வகையை சேர்ந்த இந்த விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்தது. இதனால் ரஷ்ய விமானங்கள் பின்வாங்கியதுடன் தங்கள் வான்பகுதிக்கு சென்று விட்டன.\nஇத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து பென்டகனோ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை.\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் ..\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு ..\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் ..\n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு ..\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டத�� என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ..\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\nயாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் ..\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு – ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச ..\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, ..\nஉலகம் Comments Off on அமெரிக்க பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் Print this News\n« பாகுபலி-2 ரிலீஸ் பிரச்சினை: கன்னட மக்களுக்கு ராஜமௌலி வேண்டுகோள் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) சிரிய விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல் »\nநைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாதமேலும் படிக்க…\nலண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப் மனைவி அறைக்குள் புகுந்த மர்ம நபர் கைது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சூம் சிகிச்சை பெற்றுவரும் லண்டன் மருத்துவமனையில் அவரது அறைக்குள் புகுந்த மர்மமேலும் படிக்க…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பினார் கிரீஸ் பிரதமர்\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது\nவடகொரிய ஜனாதிபதிக்கு ரஷ்யா அழைப்பு\nதேர்தல் பிரசாரத்தில் மோதல்: துருக்கியில் நால்வர் உயிரிழப்பு\nமரண தண்டனையில் இருந்து தப்பிய ஐரோப்பிய கர்ப்பிணி பசு\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத கால சிறை தண்டனை\nவரலாற்று சந்திப்பை நிறைவுசெய்து பியோங்யாங்கை சென்றடைந்தார் கிம்\nட்ரம்ப்-கிம் உடன்படிக்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவை வலியுறுத்தும் ஐ.நா.\nபாதுகாப்பாக மீட்கப்பட்ட 629 அகதிகள்\nஅமெரிக்க- வடகொரிய ஜனாதிபதிகளின் தைரியம் பாராட்டத்தக்கது: தென்கொரியா\nஉலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் – வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை\nடிரம்ப் மற்றும் கிம் சந்திப்பு – உலகம் முழுவதும் பெரிய திரைகளில் பார்த்து ரசித்த மக்கள்\nபேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்கா, வடகொரியா இடையே ஒப்பந்தம்\nவட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்\nடொனால்ட் டிரம்ப் – கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை முடிந்தது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு\nடிரம்புடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு- இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை\nஎதிர்பார்ப்பு மிக்க ட்ரம்ப் – கிம் சந்திப்பு: நிரந்தர அமைதி குறித்து பேச்சு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவ��� அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/09/blog-post_12.html", "date_download": "2018-06-17T23:37:11Z", "digest": "sha1:5VPZTBRKNIKGITYACH44DUKUW2DYWHM4", "length": 4357, "nlines": 67, "source_domain": "www.urtamilcinema.com", "title": "எனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தயவு செய்து அரசியலாக்காதீர்கள் ராகவாலாரன்ஸ் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஎனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தயவு செய்து அரசியலாக்காதீர்கள் ராகவாலாரன்ஸ்\nநான் அரசியல் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்...\nநேற்று எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன்..தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள்\nசிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள்..\nகோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன்..\nநீட் விவகாரம் பற்றி கேட்டார்கள் ...\nநானும் \" காலம் பதில் சொல்லும் \" என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன்..\nஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.கா வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்..\nசேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம்.. அரசியல் அல்ல..\nஅப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன் ......அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா \nஅது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன்\nதயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்\nஇவ்வாறு ராகவாலாரன்ஸ் தனது செய்தி குறிப்பில் கூறி இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailyrashifal.wordpress.com/2017/06/19/dainik-rashifal-kumbh-19-june-2017/", "date_download": "2018-06-18T00:05:42Z", "digest": "sha1:SNUB7DKO4YLVR7AFKZOJABORJEQOLOZR", "length": 13774, "nlines": 89, "source_domain": "dailyrashifal.wordpress.com", "title": "(Dainik Rashifal Kumbh)- 19 June 2017 | Daily Rashifal", "raw_content": "\nவரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் ... […]\nநாட்டுக்கோழியில் மஞ்சள் தேய்த்து சுடுநீரில் நன்றாகக் கழுவவும். பின்னர் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ... […]\nமொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு முதலில் மொச்சையைத் தனியாக வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி, கடுகு, உளுத்தம் ... […]\nகடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் ... […]\nகடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக ... […]\nகோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், ... […]\nமுந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ... […]\nஅரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். இத்துடன் தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். பின் இளநீர், ஏலக்காய், அரைத்த சாதத்தை கலந்து 8 ... […]\nபயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத்திரத்தில் கேரட் சீவல், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அனைத்தையும் ... […]\nமேல்மாவிற்கு கொடுத்த பொருட்களை பிசைந்து 20 நிமிடம் ...\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரி போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை ... […]\nமட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை ... […]\nநெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்\nபச்சரிசி மாவில் தேங்காய்ப்பால், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும். அப்பக் கடாயில் நெய் தடவி சூடு ... […]\nவெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் போக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ... […]\n அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து ...\nபாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கிளறி இடியாப்ப நாழியில் ... […]\nபுழுங்கலரிசி, பச்சரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்ததும் ... […]\nஅரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கிராம்பு, பட்டை தாளித்து வெங்காயம், பூண்டு ... […]\nதேங்காயை துருவி, வறுத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். இப்பொழுது வெந்து ... […]\nமிக்சியில் தக்காளி, வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து, தனியாத்தூள், மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து ... […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2014/12/01/kaaviya-thalaivan/", "date_download": "2018-06-18T00:08:33Z", "digest": "sha1:B4LVIKFEIOQA7FFXK5LIIOV6A5LOJHYA", "length": 41528, "nlines": 549, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "வாங்க மக்கா வாங்க | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\n← பூஜைக்கு வந்த மலர்\nகாவியத்தலைவன் ஒரு குடும்பப் படம். ஆமா. திடீர்னு குஷ்பு டெல்லிக்குப் போய் எல்லாரோடயும் வரிசையா நின்னுக்கிட்டு போஸ் குடுத்த மாதிரி… திருவான்மியூர் எஸ்2 தியாகராஜால ஒரு வரிசை முழுக்க ஒரே குடும்பத்தாளுங்க உக்காந்து பாத்தா குடும்பப் படந்தானே\nபடம் வந்து ரெண்டு நாள் கழிச்சு பாக்கப் போறதுக்குள்ள டிவிட்டர்லயும் பிளாகுலயும் படத்தப் பத்தி எவ்வளவு சண்டைகள். ஆனாலும் எந்த விமர்சனமும் படிக்காமப் போய் படம் பாத்தேன்.\nஎழுத்து போடும் முன்னாடி நன்றி போடுறப்போ தமிழ் வளர்த்த பெரியவங்களுக்கு நன்றி போடுறாங்க. அட்டகாசம். அதுல ஒரேயொரு திருத்தம் செஞ்சிருக்கலாம். சூரிய நாராயணார்னு சாஸ்திரியை விட்டுட்டுப் பேர் போட்டது சரி. ஆனா அவரே பேரைப் பரிதிமாற்கலைஞர்னு மாத்தி வெச்சிக்கிட்டாரே. அந்தப் பேரையே போட்டிருக்கலாமே. ஒருவேள இது வேற சூரியநாராயணாரோ\nஎழுத்து போடும் போது தொடங்கும் ரகுமானின் இசைச் சாகசம் படம் முடியுற வரைக்கும் தொடருது. இந்தப் படத்துக்கு இசையமைச்சதுக்கு ரகுமான் காலரைத் தூக்கிவிட்டுக்கலாம். அந்த ஈரானிய இயக்குனருக்கு துணிச்சலாப் படத்தப் போட்டுக்காட்டுங்க சார். பின்னணி இசையெல்லாம் அருமை. அதுலயும் திருப்புகழ் இசையை வேதிகாவின் காதலுக்குப் பயன்படுத்தியிருக்கும் அட்டகாசம்… இறுதிக்காட்சியின் இசை. படம் முழுக்க காட்சிகளை அமுக்காத அழகான அளவான இசை. மிகமிக இரசித்தேன்.\nமொத்தத்துல படத்த ரொம்பவே ரசிச்சேன். எனக்குப் படம் பிடிச்சிருந்தது. என்னென்ன ஏதெதுன்னு தொடர்ந்து பாக்கலாம்.\nதிருப்புகழை எல்லாம் சினிமால பயன்படுத்துவாங்களான்னு கேக்குற காலம் இது. எழுத்து போடுறப்போ பாடல்கள் அருட்தொண்டர் அருணகிரிநாதர்னு முதல் பேராப் போட்டு வாணி ஜெயராமைப் பாடவெச்சு… கை குடுங்க வசந்தபாலன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ்.வி காலத்தோட போச்சுன்னு நெனச்ச ஒரு நிகழ்வை மீண்டும் கொண்டு வந்திருக்கீங்க. திருப்புகழ் பாட்டைத் திரையில் பாக்கும் போது கண்ணுல தண்ணி நிக்காமக் கொட்டுச்சு. அந்தப் பரவசத்தையெல்லாம் விளக்க முடியாது. உச்சநீதிமன்றத்துல ஜாமீன் கெடைச்ச மாதிரியான பரவசம் அது. ரகுமான் சார்.. ஒங்களுக்கும் ஒரு பெரிய வணக்கம்.\nவேதிகாவோட முகபாவங்களும் ஆடலும் அம்சமோ அம்சம். கானகோகிலம் வடிவாம்பாளா மிகப் பொருத்தம். இன்னுமாய்யா இந்தப் பொண்ணச் சரியாப் பயன்படுத்தாம விட்டுவெச்சிருக்கீங்க வெறும் சாயத் தாவணி கட்டிக்கிட்டு வந்தாலும் சரி… வானவில் மாதிரி நிறநிறமா கட்டிக்கிட்டு வரும் போதும் சரி… என்ன அழகு வெறும் சாயத் தாவணி கட்டிக்கிட்டு வந்தாலும் சரி… வானவில் மாதிரி நிறநிறமா கட்டிக்கிட்டு வரும் போதும் சரி… என்ன அழகு என்ன அழகு அதுலயும் குறிப்பா யாருமில்லாத் தனியரங்கில் பாட்டுல… செம. அந்தச் சேலையும் அதன் மடிப்புகளும் இன்னும் கண்ணுல இருக்கு.\nபிருத்விராஜ்… எல்லாம் சரியாயிருந்தும் எல்லார் கிட்டயும் அடிவாங்குற வைகோ மாதிரியான பாத்திரம் ஒங்களுக்கு. நல்லாவே நடிக்கிறீங்க. ஆளும் ஓங்குதாங்கா இருக்கீங்க. ளகரத்தை மட்டும் சரியா உச்சரிச்சீங்கன்னா பிரமாதமா இருக்கும். ழகரம் வர்ர வாய்ல ளகரம் வரமாட்டேங்குதே ஏன் ஏசுதாசுக்கும் இதே பிரச்சனைதான். மத்தபடி அடிப்பொளி சாரே.\nஉங்களோட விதவிதமான முகபாவங்கள் பிரமாதம். சூரனா வசனம் பேசுன பெருமை, தேர்வாகாத சிறுமை, சித்தார்த் மேல பொறாமை, வேதிகாவின் மேல் காதல் வரும் இனிமை, சித்தார்த் மேல் உண்டாகும் வெறுப்பு, கான கலாதர கோமதிநாயகம் பிள்ளையா வரும் பெருமை… அடுக்கிக்கிட்டே போலாம். நவரசங்களையும் ஈயச் சொம்புல காச்சுல ரசம் மாதிரி நயமா காட்டியிருக்கீங்க.\nசித்தார்த்… ஒங்களைப் பொருத்த வரைக்கும் காளிதாச பாகவதர் பாத்திரம் குருவி தலைப் பலாக்காய் தான். என்ன முடியுமோ அதைச் செஞ்சிருக்கீங்க. ஆடும்போது கொஞ்சம் நளினம் கூடுதலாத் தெரியுது. கொறைச்சுகிட்டா நல்லாருக்கும். கதைப்படி நீங்க பிருத்விராஜை விட நல்லா நடிக்க வேண்டிய பாத்திரம். ஆனா அவர்தான் நல்லா நடிச்சாருன்னு தெளிவாத் தெரியுது. கர்ணமோட்சத்துல அவ்வளவு பாடி ஆடி குதிச்சு பாத்தவங்களை அழ வெச்சதெல்லாம் சரிதான். அது முடிஞ்சதும் பிருத்விராஜ் எரிச்சல கண்ணுலயே காட்டீட்டுப் போயிருவாரு. அதுதான் கதைல சிவதாச சுவாமிகள் சொ���்லும் மனோதர்மம்.\nஆனா சித்தார்த்… ஒரு காட்சி ஒங்க காட்சிதான். ரொம்பவே அட்டகாசமான அள்ளும் நடிப்பு. எதுன்னு தெரியலையா குருவுக்கே சாபம் விடும் காட்சியைத்தான் சொல்றேன். நல்ல காப்பி ஒரு வாய் சாப்டாலே தித்திப்பு நாக்கில் இருக்கும். அது மாதிரியான நடிப்பு. ஒங்க பிரச்சனையே நீங்க பாக்க சின்னப் பையன் போல இருக்குறதுதான். கொஞ்சம் ஆம்பளை லுக் வேணும் பாஸ். எதாச்சும் பண்ணுங்க.\nஜமீந்தார் மகளாக அனைக்கா சோட்டி. தமிழ்நாட்டுக்குத் தேறாதுன்னு நெனைக்கிறேன். இன்னும் ரொம்பவே முன்னேறனும். சோகக் காட்சியில மட்டும் நடிப்பு நல்லாருக்கு.\nசிவதாச சுவாமிகளா நாசரோட நடிப்பும் அருமை. அதிலும் விடிய விடிய காத்திருந்து பேசும் காட்சி. பேச்சு வராமல் வாய் குழறும் காட்சி. எல்லாமே நல்ல நடிப்பு. பொன்வண்ணனுக்கு லட்டு மாதிரி பாத்திரம். கெடைச்ச வாய்ப்புல அதகளம். தம்பி இராமையாவுக்கு அல்லக்கை பாத்திரம். மிகப் பொருத்தம். சிங்கம்புலி குயிலின்னு சின்னச் சின்ன பாத்திரங்கள். நிறைவான நடிப்பு.\nசில நடிகர்கள் ரெண்டு மூனு காட்சிகள்ள வருவாங்க. ஆனா படத்துல அவங்கதான் முக்கியப் பாத்திரம் போல அழுத்தத்தைக் கொடுத்துட்டுப் போயிருவாங்க. வழக்கமா மயில்சாமி, சார்லி வகையறாக்கள் பண்ற வேலை அது. இந்தப் படத்துல அந்த வேலைய மன்சூர் அலிகான் பண்ணிருக்காரு. நல்ல நடிப்பு.\nஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியே ஆகனும். சித்தார்த்தும் வேதிகாவும் வர்ர காட்சிகள்ள வேதிகாதான் நடிப்பில் பளிச் பளிச். பிருத்திவிராஜும் வேதிகாவும் சேந்து வர்ர காட்சிகள்ளதான் நடிப்புப் போர் தெரியுது. அதுலயும் அந்த ஒப்பனையறைக் காட்சி. வேதிகா முன்னாடியிருக்கும் கண்ணாடியில் பிருத்திவிராஜ் தெரியுறதையும் பிருத்திவிராஜ் முன்னாடியிருக்கும் கண்ணாடியில் வேதிகா தெரியுறதையும் எத்தனை பேர் கவனிச்சாங்கன்னு தெரியல. மங்கல்யான் செவ்வாய்ல எறங்குற மாதிரியான காட்சி அது.\nகொஞ்சம் தப்பினாலும் எங்கையாவது ஒரு மூலைல டிரான்ஸ்பார்மரோ எலக்ட்ரிக் லைனோ கண்ணுல பட்டு… ஒரே அடியில் உயிரை விட்ட பிலிப் ஹியூஸ் மாதிரி படமும் ஒடே அடியில் படுத்திருக்கும். அப்படியெல்லாம் ஆகாம காட்சிகளை அழகா அமைச்சிருக்காங்க. நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு பளிச் பளிச்.\nவிமர்சனம்னா கொறையையும் சொல்லனும்ல. அதத்தான் இப்பப் ப��க்கப் போறோம்.\nசுதந்திரப் போராட்டக் காலகட்டக் காட்சிகள்ள அழுத்தம் தேவை. அந்த எடத்துல கதையைக் கொஞ்சம் விறுவிறுப்பாக்கியிருந்தா படம் பின்னியிருக்கும்.\nஜெமோ வசனங்கள் சில எடங்கள்ள சுருக்குன்னு இருக்கு. ஆனா படம் முழுக்க அந்த சுருக்கைக் கொண்டு வந்திருக்கலாம். என்னாச்சு சார்\nபடம் அந்தக் காலத்துல நடக்குற மாதிரி இயல்பா இல்லன்னு ஒரு விமர்சனம் இருக்கு. உண்மைதான். கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கு. ஆனா இந்தப் மாதிரிப் படங்களை ரொம்பவே இயல்பா எடுத்தா தமிழன் பாப்பானா இந்தப் படத்துலயே தமிழனுக்கு போர் அடிச்சிரும்னு நாடகக் காட்சிகளை நறுக்கி நறுக்கிக் கொறைச்சிருக்காங்க. அதுக்கே தியேட்டர்ல ஒரு கூட்டம் விசிலும் கிண்டலும். இவங்கள்ளாம் இயல்பா எடுத்தா பாத்திருவாங்களா இந்தப் படத்துலயே தமிழனுக்கு போர் அடிச்சிரும்னு நாடகக் காட்சிகளை நறுக்கி நறுக்கிக் கொறைச்சிருக்காங்க. அதுக்கே தியேட்டர்ல ஒரு கூட்டம் விசிலும் கிண்டலும். இவங்கள்ளாம் இயல்பா எடுத்தா பாத்திருவாங்களா\nஇன்னும் சிலர் ஒரு படி மேல போயி… அவங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர் இசையமைக்காததால படம் ஓடவே கூடாதுன்னு வேண்டாத தெய்வம் இல்ல. ஒங்களையெல்லாம் நம்பித் தமிழ்ப் படம் எடுத்து…… போங்கய்யா நீங்களும் ஒங்க நேர்மையும்.\nஇன்னைக்குத் தமிழ் சினிமா இருக்குற சூழ்நிலைல நாலு கொரியன் படமும் அஞ்சு ஈரானியப் படமும் பாத்து சினிமா எடுக்காம…. கொஞ்சமாவது முயற்சி பண்ணி வித்தியாசமா படம் எடுக்கனும்னு நெனச்ச காரணத்துக்காகவே இந்த முயற்சிகளை வரவேற்க வேண்டாமா\nஇந்த மாதிரி முயற்சிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தாட்டி ஒங்களுக்கெல்லாம் ஒலக சினிமால திருடுன சினிமாதான் கெடைக்கும். இந்தப் படத்துல வந்து அது சொத்தை இது சொள்ளைன்னு விமர்சனம் பண்றவங்கள்ளாம் நூத்துக்கு நூறு இயல்பான சினிமாவா பாக்குறீங்க இந்த மாதிரிப் படங்களை ஊக்கப்படுத்துனா… அடுத்தடுத்து யாராச்சும் இன்னும் சிறப்பா எடுக்க முயற்சி செய்வாங்க. அடிவேர்லயே வென்னீர் ஊத்துற மாதிரி நடந்துக்கிட்டா சுப்பிரமணிய சுவாமி ராஜபக்‌ஷே நாடகத்தனத்தோடதான் படங்கள் வரும்.\nசிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.\n← பூஜைக்��ு வந்த மலர்\n10 Responses to வாங்க மக்கா வாங்க\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜிரா 🙂 நீங்க இங்கே சொல்லியிருக்கிற அத்தனை பாயிண்டுகளும் உண்மை. இந்த மாதிரி படங்கள் புது முயற்சிக்காகவேப் பாராட்டப் படவேண்டியவை. மேலும் படத்தில் பின்னணி இசை நன்றாக இருந்தது. அதை நான் என் விமர்சனத்தில் சொல்லத் தவறிவிட்டேன். நீங்கள் கவனித்துக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.\nவிமர்சனம்னாலே நீங்கதான். அதுனாலதான படம் பாத்துட்டு ஒங்க விமர்சனம் படிச்சேன் 🙂\nப்ருத்விராஜ் எவ்ளோ கத்தி பேசினாலும் மலையாளம் வாடை தான் அடிக்குது. அதுவும் தமிழ் நாடகத்தில் #கொடுமை\nஉங்க கருத்தை மதிக்கிறேன் 🙂\nஎங்கூர்லே தியேட்டரில் ஒரு ஷோ போடப்போறாங்க. தமிழ்சங்கத்தின் கைங்கர்யம். அன்னிக்கு நம்மூர் சாண்ட்டாபரேடு இருக்கு என்பதால் போலாமா வேணாமான்னு ரோசனை:(\nபோயிட்டு வாங்க டீச்சர். சாண்டா ஆண்டாண்டு காலமா வர்ராரு. இனிமே இந்த மாதிரியான படம் எடுக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். 🙂\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nபொதுத்தேர்தல் வந்தாலொழிய ஒரு மாற்றமும் இருக்காது. அதுவரைக்கும் எல்லா தகிடுதத்தங்களும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண… twitter.com/i/web/status/1… 15 hours ago\n@chinnapiyan ஜோதிலட்சுமியின் முதல்படம் சுந்தரமூர்த்தி நாயனால் அல்லவா பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலட்சுமி நடி… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nஅணிபட்டு அணுகி - பழனி திருப்புகழ்\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2015/08/blog-post_89.html", "date_download": "2018-06-18T00:12:41Z", "digest": "sha1:FTM3XCZA3RCYWQAH2KWWKVK2F2TLFKSC", "length": 13632, "nlines": 134, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: ஃப்ரீ ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்கள்", "raw_content": "\nஃப்ரீ ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்கள்\nமொபைல் பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்களிடம் இப்போது மிகவும் பிரபலமாக இருப்பது இலவச ரீசார்ஜ் தரும் அப்ளிகேஷன்கள்தான். அதாவது, சில ஆப்ஸ்களை டவுன்லோட் செய்தாலே ஆட்டோமேட்டிக்கா ஒரு குறிப்பிட்ட தொகை கைப்பேசியில் ரீசார்ஜ் ஆகிவிடும்.\nஅதுமட்டுமில்லாமல் அந்த ஆப்ஸ்களை தனது நண்பர்கள், உறவினர்கள் என பிறருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் போது, அறிமுகம் செய்து வைப்பவரின் கைப்பேசியில் தொடர்ந்து ரீசார்ஜ் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.\nடவுன்லோட் செய்பவருக்கும் ரீசார்ஜ், டவுன்லோட் செய்யச் சொல்பவருக்கும் ரீசார்ஜ் என ஒரே ஆப்ஸில் இரண்டு பலன்கள் கிடைப்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த வகை ஆப்ஸ்கள் மிகவும் பாப்புலராகி வருகின்றன.\nஏன் அந்த ஆப்ஸ் நிறுவனங்கள் டவுன்லோட் செய்பவருக்கும், டவுன்லோட் செய்யச் சொல்பவருக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்கிறீர்களா, ஒரு அப்ளிகேஷன் பலரால் டவுன்லோட் செய்யப்படும் போது ஆப்ஸ்ஸை தயாரித்து வெளியிட்டவருக்கு வருமானம் அதிகரிக்கும்.\nசரி தற்போது இளைஞர்கள் மத்தியில் உலா வரும் இலவச ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.\nஇலவச ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்களில், டவுன்லோடுக்கு அதிக அளவு ரீசார்ஜ் தரும் ஆப் இதுதான். சில சமயங்களில் இந்த அப்ளிகேஷனுக்குள் இருக்கும் ஒரு ஆப்ஸை டவுன்லோட் செய்து, அதை ஏழு நாட்கள் வரை கைப்பேசியில் வைத்திருந்தால், ஐம்பது ரூபாய் வரை ரீசார்ஜ் பெறலாம்.\nமேலும் எம்சென்ட் ஆப்ஸை, எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலமாக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் ஓர் ஆப்ஸை பதிவிறக்கம் செய்தால், நமக்கு நாற்பது ரூபாய் ரீசார்ஜ் இலவசம்.\nஒரு ஆப்ஸை டவுன்லோட் செய்தால் லடூ-வில் இருபத்தைந்து ரூபாய் வரை இலவச ரீசார்ஜ் பெறலாம். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் ஏதேனும் ஓர் ஆப்ஸை டவுன்லோட் செய்தால், நாம் முப்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.\nலடூ-வில் ஒரு ரூபாயிலிருந்து அப்ளிகேஷன்கள் ஆரம்பமாகின்றன. ஆகையால் சிறிய அளவு ஆப்ஸ்களை மட்டும் பதிவிறக்கம் செய்வோருக்கு உகந்த ஆப் இதுவே.\nடாஸ்க்பக்ஸ் ஆப், உறுப்பினராக சேர்ந்தாலே ஐந்து ரூபாய் இலவசமாக தருகிறது. மேலும் இதை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் ஒரு ஆப்ஸை பதிவிறக்கம் செய்தால் நமக்கு பதினைந்து ரூபாய் கிடைக்கும். இதைக்கொண்டு Paytm ஆப்ஸில் ரீசார்ஜ் செய்யலாம் அல்லது பொருட்கள் வாங்கலாம்.\nஇந்த ஆப்ஸிலும் சில ஆப்ஸ்களை ஒரு வாரம் வரை கைப்பேசியில் வைத்திருந்தால் கூடுதல் ரீசார்ஜ் உண்டு\nஃப்ரீ பைசாவில் ஒரு ஆப்ஸுக்கு ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை ரீசார்ஜ் பெறலாம். இதை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் இரண்டு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்தால் நமக்கு இருபது ரூபாய்க்கு ரீசார்ஜ் இலவசமாகக் கிடைக்கும்.\nஇந்த ஆப்ஸில் பதிவிறக்கம் செய்தால், மோஜோக்கள் சேர்கின்றன. பதினாறு மோஜோக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய். இந்த ஆப்ஸை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு 200 மோஜோக்கள் சேர்த்தால், நாம் இருபத்தினான்கு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.\nஇப்படி பல ஆப்கள் உள்ளன. ப்ளே ஸ்டோரில் ஃப்ரீ ரீசார்ஜ் ஆப்ஸ் என்று தட்டினால் போதும் அனைத்தும் வந்து நிற்கும். ஆனால்... இங்குதான் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.\nஇந்த ஆப்கள் எல்லாம் நம்பிக்கையானவையா இலவசம் என்றாலே, ஏதேனும் உள்குத்து இருக்குமா இலவசம் என்றாலே, ஏதேனும் உள்குத்து இருக்குமா இவைகளிடமிருந்து எப்படி எச்சரிக்கையாக இருப்பது\n“ஃப்ரீ ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்களை கையாளும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த வகை ஆப்ஸ்களை பயன்படுத்தி ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நம்பகத்தன்மையுள்ள ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யலாமே தவிர, பெயர் மற்றும் பயன் தெரியாத ஆப்ஸ்களையெல்லாம் டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது.\nசிறிய அளவிலான ஆப்ஸ்தானே, டவுன்லோடு செய்து விட்டு ஃப்ரீ ரீசார்ஜ் கிடைத்தவுடன் அழித்துவிடலாம் என்று நினைத்து செய்தால் ஆபத்து உங்களுக்கே. ஆரம்பத்தில் இலவசமாக கிடைக்கும் அந்த ஆப்ஸ்களை சில காலத்திற்கு பிறம் பணம் கட்டி பயன்படுத்த வேண்டியதாகிவிடும்.\nஅல்லது இந்த ஆப்ஸ்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது 'பிளிங்க்' ஆகும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வைரஸ்கள் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைய நேரலாம். பின்னர் தகவல்கள் கூட திருடப்படலாம்.\nஇந்த வகை ஆப்ஸ்களை நாம் அனைவரும் ஃப்ரீயாக டவுன்லோடு செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் ஒவ்வொரு அப்ளிகேஷன்களையும் டவுன்லோட் செய்ய நாம் நமது மொபைல் டேட்டாவை செலவு செய்து கொண்டிருக்கிறோம். அதனால் தேவையான ஆப்ஸ்களை மட்டும் அதன் பயன் தெரிந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்”\nதொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா\nமுதுகெலும்பைக் காக்க 10 வழிகள்\nசெந்தூர் கடற்கரையில்... - தீர்த்தங்களின் மகிமை \nபிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்க...\nஃப்ரீ ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்கள்\nசாம்சங் கேலெக்ஸி எஸ்6 எட்ஜ்+ (Samsung Galaxy S6 Ed...\nஅருள்வாக்கு - என்ன பிரயோஜனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF//&id=33399", "date_download": "2018-06-18T00:20:30Z", "digest": "sha1:L7RRVV6PYMXSIHIQMADADVI3KCVPLOC5", "length": 6312, "nlines": 132, "source_domain": "tamilkurinji.co.in", "title": "சின்னம்மை வடு மறைய ,chinn ammai vadu maraya tamil alagu kurippu beauty tips,chinn ammai vadu maraya tamil alagu kurippu beauty tips Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதயிர், மோரை எப்படி சாப்பிடலாம்\nகுழந்தைகளுக்கு சளி தொந்தரவு சரியாக\nசளியுடன் வரும் ரத்தம் சரியாக\nகடுமையான தலை வலி நீங்க\nபல் மஞ்சள் நிறம் மாற\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varththagam.lifeme.net/t768-25", "date_download": "2018-06-18T00:13:36Z", "digest": "sha1:EJDQ4YBN3NPJCU2JFJD2NQV67UIUQRXC", "length": 10622, "nlines": 47, "source_domain": "varththagam.lifeme.net", "title": "‘செபி’ கண்காணிப்பு வளையத்தில் 25 நிறுவனங்கள்", "raw_content": "\n» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்\n» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\n» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா\n» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள் - நில்... கவனி... செய்\n» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\n» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\n» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்\n» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது\n» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா\n» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்\n‘செபி’ கண்காணிப்பு வளையத்தில் 25 நிறுவனங்கள்\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு :: பங்குச் சந்தை :: பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு\n‘செபி’ கண்காணிப்பு வளையத்தில் 25 நிறுவனங்கள்\nகாகித அளவில் மட்டுமே செயல்பட்டு வரும் நிறுவனங் களுக்கு எதிராக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, தன்னுடைய நடவடிக் கையை தொடங்கி இருக்கிறது. கருப்பு பணத்துக்கு வடிகாலாகவோ அல்லது வரி ஏய்ப்புக்காகவோ பல நிறுவனங்கள் தொடங்கப் பட்டிருக்கின்றன. இதேபோல செயல் பட்டுவரும் 25 நிறுவனங்களுக்கு எதிராக முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியிர���க்கிறது செபி.\nசெபியின் கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில் பல நிறுவனங்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் செயல்படவில்லை, அந்த நிறுவனங்களின் நிறுவனர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை என்று தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளித்துள்ள ஆவணங் களில் இருக்கும் புரமோட்டர்கள், உயர் அதிகாரிகள், ஆடிட்டர்கள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல் கட்ட விசாரணையில் சில சிறிய மற்றும் குறு நிறுவனங்கள் மீது செபி சந்தேகப்பட் டிருக்கிறது. அந்த நிறுவனங்கள் பங்குச்சந்தை வரி ஏய்ப்புக் காகவும் இதர அந்நியச் செலாவணி மோசடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பங்குச்சந்தைக்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் இதர தகவல்களை முறையான தேதியில் சமர்பித்துள்ளது. ஆனால் காளையின் பிடியில் சந்தை இருந்தாலும் குறிப்பிட்ட அந்த நிறுவனங்களின் பங்குகள் மிக அதிக அளவு உயர்ந்திருக்கின்றன.\nபங்குகளின் ஏற்றத்துக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அடிப்படைத் தகவல்கள் மற்றும் நிதி நிலைமைக்கும் சம்பந்தம் இல்லாததால் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதை தொடர்ந்து செபி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையில் அந்த நிறுவனங்கள் காகித அளவில் மட்டுமே செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nசிலர் ஒன்றாக சேர்ந்து இந்த நிறுவனங்களின் பங்குகளை செயற் கையாக உயர்த்தி இருக்கிறார்கள். பங்குகளின் விலை உயர்வை பயன்படுத்தி புரமோட்டர்கள் லாபத்தை எளிதாக அடைய எடுக்கப்பட்ட யுக்தி இதுவாகும்.\nஇதனால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தாலும் இந்த பங்குகளில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்களின் எதிர்காலம் கேள்வுக்குறிதான். மேலும் சில பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், செபிக்கு தேவையான விவரங் களை சமர்பித்திருப்பார்கள் ஆனால், திட்டத்தில் இல்லாத வேறு பிஸினஸை செயல்படுத்தி வருவார்கள். சில பிஸினஸ் விரிவாக்கத்தாக பங்குச்சந்தையில் பணம் திரட்டுவார்கள், ஆனால் திரட்டப்பட்ட தொகையை வேறு பிஸினஸோ அல்லது திட்டத்துக்கு செலவிடுவார்கள்.இதுபோல பலவகைகள் பட்டிய லிடப்பட்ட நிறுவனங்கள் தவறு செய்கிறார்கள்.\nஇதுபோன்ற நிறுவனங்கள் செபியின் கவன���் பெறக்கூடாது என்பதற்காக சிறிய தொகையை திரட்டுவார்கள். இப்போது இதுபோன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிமுறைகளை செபி கொண்டு வந்திருக்கிறது. மேலும் இது போன்ற நிறுவனங்களை கண்டு பிடிப்பதற்கான கண்காணிப்பையும் செபி அதிகரித்திருக்கிறது.\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு :: பங்குச் சந்தை :: பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி-பதில்| |--பங்குச் சந்தை| |--பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு| |--பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு| |--தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை.| |--வர்த்தகம்| |--சேமிப்பு மற்றும் முதலீடுகள் |--தங்கம் |--காப்பீட்டு திட்டங்கள் |--மியூச்சுவல் ஃபண்ட் |--ரியல் எஸ்டேட் |--வங்கி மற்றும் கடன்கள் |--தகவல் தொழில் நுட்பம். |--வாகன உலகம் |--தொழில்கள் |--சேமிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629706", "date_download": "2018-06-18T00:00:47Z", "digest": "sha1:ZEVEFMF6DPQIERJY4NKRHITFTLEYZ2FT", "length": 17425, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "Train test drive at pamban | பாம்பன் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் : இன்று முதல் போக்குவரத்து துவக்கம்| Dinamalar", "raw_content": "\nபாம்பன் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் : இன்று முதல் போக்குவரத்து துவக்கம்\n41 நிமிட சந்திப்பு திருப்தி: டிரம்ப் 22\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 184\nதுணை நிலை கவர்னர் வீட்டில் தூங்கி கெஜ்ரிவால் ... 49\nராமேஸ்வரம்: கப்பல் மோதி சேதமடைந்த, பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று, மூன்று முறை ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. \"இன்று முதல், பாம்பன் பாலம் வழி, ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்படும்' என, மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி கூறினார். இந்திய கடற்படைக்காக, ஜன., 9 ல், பாம்பன் கடலுக்கு வந்த இரு கப்பல்கள், பாறையில் சிக்கின. ஜன., 13 ல், சூறாவளி காற்றால், ஒரு கப்பல், பாம்பன் ரயில் பாலத்தின், 121 வது தூணை சேதப்படுத்தியது. பாலத்தில் பழுது பார்ப்பதற்காக, ஒரு வாரத்திற்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.\nசோதனை ஓட்டம்: நேற்று முன்தினம், தூண் தகர்க்கப்பட்டது. நேற்று, தூணின் இருபுறமும் அமைக்கப்பட்ட இரும்பு கிரில்களின் பலம் சோதிக்கப்பட்டது. இதையடுத்து, மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலத்தில் மதியம் 2.40 மணிக்கு, மோட்டார் டிராலியில் சோதனை ஓட்டம் நடந்தது. பின், மண்டபத்தில் இருந்து புறப்பட்ட 95 டன் எடை கொண்ட ரயில் இன்ஜின் இயக்கப்பட்டது. சரி செய்யப்பட்ட தூண் மீது 10 கி.மீ., வேகத்தில் (வழக்கமாக 15 கி.மீ., வேகம்) இன்ஜின் கடந்து சென்றது. தெற்கு ரயில்வே முதன்மை பொறியாளர் சதீஷ்குமார், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி, ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத், கோட்டப் பொறியாளர் பன்னீர் செல்வம், மூத்த பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கண்காணித்தனர். சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததால், ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. பின், ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சென்ற இன்ஜின், புவனேஸ்வர் ரயிலின் 21 காலி பெட்டிகளுடன், மீண்டும் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.\nமதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி கூறியதாவது: திட்டமிட்டபடி ரயில் இயக்கப்பட்டது. சோதனை ஓட்டத்தில் பிரச்னை இல்லை. இதனால் இன்று(ஜன.,20) முதல், அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் செல்லும். ஒரு மாதத்திற்குள், 121வது தூண் கான்கிரீட்டில் அமைக்கப்படும், என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகடைமடை பகுதி காவிரியை தூர்வார விவசாயிகள் ... ஜூன் 18,2018\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் தரிசனம் ஜூன் 18,2018\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\n'தாக்குதலை சமாளிக்க விமானப்படை தயார்' ஜூன் 18,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதி��ு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/feb/20/do-you-want-size-zero-six-pake-or-dunlop-tire-hip-2867046.html", "date_download": "2018-06-18T00:16:55Z", "digest": "sha1:3SK5KRQL4GTVHZQNSBPQXRQYLRN3SSUJ", "length": 26483, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "SIZE ZERO/S |சைஸ் ஜீரோ இடை வேண்டுமா? அல்லது டன்லப் டயர் இடை போதுமா?! அதைத் தீர்மானிப்பவை இந்த 7 உணவு- Dinamani", "raw_content": "\nஇடுப்புச் சதை குறையனும்னா, கண்ணை மூடிட்டு கண்டிப்பா இந்த 7 உணவு வகைகளுக்கு நோ சொல்லனும்\nநம்மில் பலருக்கும் ஃபிளாட்டான வயிறு வேண்டும் என்ற ஆசை இருக்கும். இடுப்பைச் சுற்றி டன்லப் டயர்களை மாட்டிக் கொண்டு அலைந்தாற் போன்று நீடித்த தொந்தியும், தொப்பையுமாக இருக்க யாருக்குத்தான் பிடித்திருக்கிறது ஒருவகையில் குண்டாக இருப்பவர்கள் அனைவருக்குமே இது வாழ்நாள் கனவாக இருக்கலாம். சிலர் எப்படியாவது ஜிம், வொர்க் அவுட், டயட், யோகா, உடற்���யிற்சி, ஜூம்பா நடனம் என பாடாய்ப்பட்டு கருமமே கண்ணாக இருந்து இளைத்தும் விடுகிறார்கள். அதாவது சிலரால் மட்டுமே அப்படி இளைக்க முடிகிறது ஒருவகையில் குண்டாக இருப்பவர்கள் அனைவருக்குமே இது வாழ்நாள் கனவாக இருக்கலாம். சிலர் எப்படியாவது ஜிம், வொர்க் அவுட், டயட், யோகா, உடற்பயிற்சி, ஜூம்பா நடனம் என பாடாய்ப்பட்டு கருமமே கண்ணாக இருந்து இளைத்தும் விடுகிறார்கள். அதாவது சிலரால் மட்டுமே அப்படி இளைக்க முடிகிறது ஆனால் பலருக்கும் இந்த ஃப்ளாட் டம்மி அட... அதாங்க தொப்பை இல்லாத வயிறு என்பது வாழ்நாள் முழுமைக்கும் நிறைவேறாத கனவாகவே நீடித்து விடுகிறது. அவர்கள் வேறென்ன செய்து தொப்பையைக் குறைக்கலாம் என்று நாளும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த டிப்ஸ் ஓரளவு உபயோகமாக இருக்கலாம்.\nகீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களை எல்லாம் தொப்பை இருப்பவர்கள் மட்டுமல்ல கடும் பிரயத்தனப்பட்டு ஃபிளாட் டம்மி என்ற இலக்கை எட்டியவர்களும் கூட அதே நிலை நீடிக்க வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டால் நல்லது.\nசிவப்பு இறைச்சி என்று சொல்லப்படக் கூடிய ஆடு மற்றும் மாட்டிறைச்சி வகையறாக்களில் விட்டமின்களும், மினரல்களும் அதிகமிருக்கும். அதுமட்டுமல்ல அவற்றில் பிரதான சத்தாக புரதம் பெரும்பங்கு வகிக்கும். வயிறு ஃபிளாட்டாக இருக்க வேண்டும் எனக் கடும் முயற்சி எடுத்து வயிற்றுச் சதையைக் குறைத்தவர்கள் இவ்வகை இறைச்சிகளை உண்டால் மீண்டும் உடல் எடை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புச் சத்தும் கூடும். இறைச்சியில் உள்ள சோடியம் மற்றும் பதப்படுத்தலுக்குச் சேர்க்கப்பட்ட பொருட்களால் இடுப்பைச் சுற்று மீண்டும் சதை மிகுந்து தொப்பை வரக் காரணமாகி விடும். எனவே தொப்பையை வெறுப்பவர்கள் மிதமிஞ்சிய இறைச்சியையும் தவிர்த்து விடுங்கள்.\nஇயல்பாகவே மாட்டிறைச்சியில் கொழுப்பு அதிகமிருக்கும். செரிப்பதற்கு நேரமாகும். அதனால் அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு எடை அதிகரிப்பால் இழந்த தொப்பையை மீண்டும் பெற்றுக் கொண்டது போலாகி விடும்.\nஅதற்காக மாட்டிறைச்சியே உண்ணக் கூடாது என்பதில்லை. உண்ணலாம். ஆசைக்கு சிறு, சிறு துண்டுகளாக உண்ணப் பழகலாம். அதிகமாக உண்டால் தான் ஆபத்தே\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என���பது பழமொழி, அதற்கேற்ப எதை உண்பதாக இருந்தாலும் அளவுடனே உண்ண வேண்டும். ருசியாக இருக்கிறதே என்று நிறைய சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் பிறகு அதுவே ஒரு பழக்கமாகி உடல் எடை கூடுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானதாகி விடும். சிலருக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். சுவையாக இருப்பதால் மட்டுமல்ல, அதை அதிகமாக உண்டாலும் கூட வயிறு நிறைந்தாற் போலான உணர்வு ஏற்படுவதில்லை என்பதாலும் தான். ஆனால், சோளத்தில் நிறைந்திருப்பது முழுதுமே சர்க்கரையும், ஆற்றலும் தான். சோளத்தில் நிறைந்திருக்கும் ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை உடல் உள்ளுறுப்புகளில் கொழுப்பு படிவதற்கும், தேங்குவதற்கும் மிக முக்கியமான காரணியாகி விடுகிறது. இதனால் உடல் எடை கூடுவதோடு கல்லீரலைச் சுற்று கொழுப்பு படிவதற்கும் காரணமாகி விடுகிறது. சோள உணவுகளால் உடல் எடை அதிகமாவதைத் தடுக்க வேண்டுமெனில் பிறகு மீண்டும் டயட் என்றும் உடற்பயிற்சி என்றும் போராடியாக வேண்டும். இது தேவையா\nசோளம் அல்லது கார்ன் சாப்பிடுவதென்றால் அளவாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடலாம். தினமும் கார்ன் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமெனில் புரத உணவு அல்லது கொழுப்பு சார்ந்த உணவுகளுடன் எடுத்துக் கொண்டால் வயிற்றுப் பகுதியில் சதை போடுவதைத் தவிர்க்கலாம்.\nசர்க்கரை முழுக்க முழுக்க மாவுச்சத்தும் சத்துக்களற்ற ஆற்றலும் மட்டுமே கொண்டது. அதில் உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான எவ்விதமான சத்துக்களும் இல்லை. குழந்தைகள் எழுச்சியுடன் இயங்கா விட்டால் ஆற்றல் கிடைப்பதற்காக மட்டுமே அவர்கள் அருந்தும் பானங்களில் அல்லது உணவுகளில் சர்க்கரை சேர்க்க வேண்டும். தற்போது சந்தையில் சரளமாகக் கிடைக்கும் குளிர்பானங்கள் மற்றும் எனர்ஜி பானங்களில் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் சர்க்கரை மூலப்பொருளே அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றை அருந்துவதால் உடல் எடை அதிகரிப்பதோடு ஒபிஸிட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான உடல்நலக் கோளாறுகளும் வரக்கூடும். எனவே எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் ஸ்னாக்ஸ் வகையறாக்களை சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவது நல்லது.\nசுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பிரெட், பிஸ்கட், வொயிட் பிரெட், ரஸ���க் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் உடல் எடை கூடும். அதுமட்டுமல்ல சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் அவ்விதமாக சுத்திகரிக்கப் படுவதற்காக பல்வேறு விதமான ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த ரசாயனங்களால் அந்தந்த தானியங்களுக்குண்டான இயல்பான சத்துக்கள் கெடுகின்றன. முடிவில் நமது தட்டுக்கு கொண்டு வரப்படும் போது அது நாம் உண்ணத்தகாத உணவுப் பொருளாகக் கூட பல சந்தர்பங்களில் மாறி விடுகிறது. எனவே பழைய காலங்களைப் போல கைக்குத்தல் அரிசியும், கழனி நெல்லும், புஞ்சை நிலத்து கம்பு, சோளம், கேழ்வரகுமாக உண்டு வாழ்வதே நலம் தரக்கூடும். முக்கியமாக இந்த பிரெட் வகையறாக்களை தவிர்த்து விடுதல் மிக நல்லது. இல்லாவிட்டால் இந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையில் அளவை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கி விடும் அபாயம் உண்டு.\nஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை மூலக்கூறு அதிகமுள்ள பழங்கள்...\nபழங்களில் இயற்கையாகவே நார்ச்சத்து, புரதம், விட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்திருக்கும். அதனால் தான் பழங்களை நாம் சரிவிகிதமான சத்துக்களைக் கொண்ட உணவுகளாகக் கருதுகிறோம். ஆனால், பழங்களிலுமே கூட கொய்யா, செர்ரி, லிச்சி மற்றும் மாம்பழம் போன்ற பழங்களில் ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை மூலக்கூறு அபிரிமிதமாக இருப்பதால் அவை மேலும் மேலும் அந்தப் பழங்களை உண்ணும் விருப்பத்தை அதிகரிக்கச் செய்வதோடு இனிப்பான உணவுகளை அடிக்கடி சாப்பிடும் ஆசையையும் தூண்டும் விதமாக செயல்படுகின்றன. இதனால் உடலில் சர்க்கரை மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகமாகி விதம், விதமான சர்க்கரை மூலக்கூறுகளுக்கு ஏற்ப உடலில் வெவ்வேறு விதமான விளைவுகளும் ஏற்படுகின்றன.\nஎனவே பழங்களாகவே இருந்தாலும் ஃப்ரக்டோஸ் அதிகமுள்ள பழங்களை சுவைக்காக அதிகமாக உண்ணாமல், அளவோடு அன்றாட உணவுடன் இணைத்து உண்டால் ஆரோக்யமே. இல்லாவிட்டால் இடுப்புச் சதை இடைஞ்சல் தரலாம்.\nசோடியம் அதிகளவுள்ள உணவுப் பொருட்கள்...\nநீங்கள் உண்ணும் உணவில் மிதமிஞ்சிய அளவில் சோடியம் இருந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகமாக நீங்களே காரணமாவீர்கள். உடலில் நீர்ச்சத்து குறையாதிருக்க வேண்டும் என்பது எத்தனை முக்கியமானதோ அதே விதமாக நீர்ச்சத்து அதிகரிக்காமலிருப்பதும் முக்கியம். நீர்ச்சத்து அதிகரித்தால் அது ���பிஸிட்டிக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க உணவில் உப்பின் அளவைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nநாளொன்றுக்கு மனித உடலுக்குத் தேவையான உப்பின் அளவு 200 முதல் 250 கிராம் மட்டுமே என்கின்றன அறிவியல் ஆய்வுகள். ஆனால், இன்று பாக்கெட் செய்து விற்கப்படும் அனைத்து விதமான உணவுப் பொருட்களிலும் உப்பு அபிரிமிதமான அளவிலே கலக்கப்படுகிறது. அது உடலுக்கு கேடான விளைவுகளை மட்டுமே தருவதில்லை. உங்களது தோற்றப் பொலிவைக் கெடுப்பதிலும் முக்கியமாகச் சொல்வதென்றால் உங்களது இடுப்புச் சதை அதிகரிப்பதிலும் மிக முக்கிய பங்காற்றுகிறது.\nஎனவே உணவில் உப்பின் சதவிகிதத்தைக் குறைத்தால் எந்த வித நஷ்டமுமில்லை.\nஇந்த ட்ரான்ஸ் ஃபேட் என்று சொல்லப்படக்கூடிய கெட்ட கொழுப்புகளில் உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான எவ்விதமான சத்துக்களும் இல்லை. அவற்றில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது செயற்கை சர்க்கரை மூலக்கூறுகளும், சத்துக்களற்ற வெற்று கலோரிகளும் தான். இவற்றை உண்பதால் உடல் எடை கூடுமே தவிர உடலை ஸ்திரப்படுத்தத் தக்க ஆற்றல் எதுவும் கிடைக்கப் போவதே இல்லை. நாம் தினம் உண்ணும் சிப்ஸ், பிஸ்கட்டுகள், வேஃபர் பிஸ்கட்டுகள், மைக்ரோ வேவ் பாப்கார்ன், ஃப்ரைடு சிக்கன், ஃப்ரெஞ்ச் ஃப்ரை போன்ற ஸ்னாக்ஸ் வகையறாக்கள் அனைத்தும் டீப் ஃப்ரை என்று சொல்லப்படக் கூடிய எண்ணெயில் முழுக்காட்டி பொரிக்கப்பட வேண்டிய வகையறாக்கள். இப்படிப் பொரித்து உண்பதால் சுவை கூடுமே தவிர, அதில் உடல் ஆரோக்யத்துக்கு எவ்வித பலனும் இல்லை. இந்த வகை உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடல் எடை நிச்சயமாக உயரும். குறிப்பாக இடுப்பைச் சுற்றி சதை போடும்.\nஎனவே இதன் மூலம் இடுப்புச் சதை கூடக்கூடாது என்று நினைப்பவர்கள் தயவு செய்து கேக்குகள், குக்கீஸ்கள், ப்ரெட் வகையறாக்கள் மற்றும் கடைகளில் ரெடி மேடாகக் கிடைக்கும் பாக்கெட் செய்யப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்து விடுவது நல்லது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்துஸ்தானத்தின் அமர காதல் கதைகளில் ஒன்று இவர்களை இதுவரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை\nகாதலர் தினத்தைப் பற்றிப் பேசுங்கால் காதலுக்காக... காதலிகளுக்காக உயிர் துறந்த இவர்களை நினைவுகூரா விட்டால் எப்படி\nஐயோ இதென்னா பேய் மாதிரி இருக்கான்னு நினைச்சீங்கன்னா... அப்புறம் நிச்சயம் வருத்தப்படுவீங்க\nசாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு...\nருசிகர்கள் கவனத்துக்கு... அதிகக் காரமான மசாலா உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் நம் வயிற்றுக்குள் என்ன நடக்கும்\nஇடுப்புச் சதையை அதிகரிக்கும் உணவுகள் BELLY FAT INCREEASING FOODS\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/feb/21/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-2867682.html", "date_download": "2018-06-18T00:07:56Z", "digest": "sha1:VUPGGLXUOHDJLAALNHB54ZX7AAD66MZG", "length": 11392, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ப்ரியா ஆர்மி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nபிரபல மலையாளத் திரைப்படம் \"பிரேமம்' படத்தின் நடிகை சாய் பல்லவி, \"ஜிமிக்கி கம்மல்' பாடலுக்காக ஆடிய ஷெரில் இருவரும் கேரளம், தமிழகம் முழுவதும் பேசப்பட்டவர்கள். இந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.\nஆனால் ஒரு வித்தியாசம். தமிழகம், கேரளத்தைத் தாண்டி ப்ரியா இந்தியா முழுவதும் எல்லா செய்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கொண்டாடப்படுகிறார். இத்தனைக்கும் ப்ரியா, இளைய தலைமுறை பிளஸ் டூ மாணவ மாணவிகளாய் நடிக்கும் \"ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் நாயகி அல்ல.\nசின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர்தான் ப்ரியா. ஆனால் அவரது திறமையைப் பார்த்த இயக்குநர் திரைக்கதையை மாற்றி அமைத்து சின்ன பாத்திரத்தை முக்கிய பாத்திரமாக மாற்ற...குறிப்பாக \"மாணிக்க மலராய பூவி...' பாட்டில் ப்ரியா புருவங்களை வில்லாக வளைத்து கண்ணடிக்கும் காட்சி இந்திய இளைஞர்களின் இதயங்களை அலேக்காக தூக்கிச் சென்றுவிட்டது.\nஎங்கு பார்த்தாலும் ப்ரியாவின் வீடியோ தூள் பரத்துகிறது. மீம்ஸ்களும் ட்ரோல்களும் சமூக வலைதளங்களைக் கலக்குகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் வ��ஜய், அஜீத்...இவர்களை ப்ரியா நடித்திருக்கும் வீடியோவில் சேர்த்துக் காண்பித்து ஓட்டோ ஓட்டு என்று ஓட்டுகிறார்கள். இன்று ப்ரியாவை சமூக வலைதளங்களில் தொடர்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகம்.\nஒமர் லூலு இயக்கத்தில் மார்ச் 3-இல் வெளியாகவிருக்கும் \"ஒரு அடார் லவ்' படத்துக்கு \"ஜிமிக்கி கம்மல்' புகழ் ஷான் ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். இந்த மாதம் 9-ஆம் தேதிதான், யு-டியூப் தளத்தில் \"மாணிக்க மலராய பூவி' என்ற பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டது. சில நிமிடங்களிலே இந்த வீடியோ வைரலானது. 25 நொடிகள் ஓடும் இந்தப் பாட்டை இதுவரை 60 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆக, ப்ரியா அகில இந்திய டிரெண்டிங்காக மாறியுள்ளார்.\nபடு ஹிட்டாக மாறியிருக்கும் இந்தப் பாடல், \"ஒரு அடார் லவ்' படத்துக்காக எழுதப்பட்ட பாடல் அல்ல; இந்தப் பாடல் எழுதி வெளியிட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. மலபார் பகுதி மாப்பிள்ளை பாட்டு மெட்டில் எழுதியவர் ஜப்பார் என்பவர். இன்று சவுதி அரேபியாவில் மளிகைக் கடையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பது சோகமான விஷயம். பாட்டு அப்போதும் ஹிட்டானது. ஆனால் பாட்டு எழுதியவருக்கு பயன் இல்லாமல் போய்விட்டது.\nஇப்போது அந்தப் பாட்டின் ரீ- மிக்சிங், மெகா ஹிட்டாகியுள்ளது.\nஅந்தப் பாடல் பிரபலமானதற்கு மற்றொரு முக்கியக் காரணம் ப்ரியா பிரகாஷ் வாரியர். \"கத்ரினா கைஃப் போன்ற பிரபல நடிகைகள் இத்தனை ஆண்டுகளாகக் காட்டாத குறும்பான, காதல் உணர்வுகளை ப்ரியா முதல் படத்தில் சில நொடி காட்சிகளில் காட்டி அசத்தியிருக்கிறார்' என்று வடநாட்டு நெட்டிசன்கள் ப்ரியாவை புகழ்ந்து தள்ளுகின்றனர். கூடிய விரைவில் பிரியா ஆர்மி அகில இந்திய அளவில் தொடங்கப்படலாம்\nகேரளம் திருச்சூரைச் சேர்ந்த சேர்ந்த ப்ரியா பிரகாஷ் வாரியர் பி.காம் முதலாமாண்டு மாணவி. பிளஸ் டூ படிக்கும்போதே நடிக்க வாய்ப்பு வந்ததாம். தேர்வு காரணம் நடிக்க முடியவில்லையாம். இப்போது கிடைத்த வாய்ப்பில் ப்ரியா பின்னி எடுத்திருக்கிறார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/159621/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-06-18T00:03:14Z", "digest": "sha1:RQLNHITKN2N5BWDTPF7XLGCXNGYOM5N2", "length": 10664, "nlines": 195, "source_domain": "www.hirunews.lk", "title": "மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி...(காணொளி) - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி...(காணொளி)\nஐ.பி.எல் கிரிக்கட் தொடரின் 22வது போட்டி நேற்று நடைபெற்றிருந்தது.\nஇதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகள் மோதின.\nபோட்டியில் மும்பை இந்தியன்ஸ் எட்டு விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.\nமுதலில் துடுப்பாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி, 198 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதில் அதிரடியாக துடிப்பெடுத்தாடிய ஹசீம் அம்லா 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 104 ஓட்டங்களை விளாசியிருந்தார்.\nஇது அவரின் முதலாவது 20/20 சதமாகும்.\nமெக்ஸ்வெல் 18 பந்துகளில் 40 ஒட்டங்கள்.\nபந்துவீச்சில் லசித் மாலிங்க 58 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 4 நான்கு ஓட்டங்களும் 5 ஆறு ஓட்டங்களும் அடங்கலாகும்.\nபதிலளித்து துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ், 15.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.\n37 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்ற ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தெரிவானார்.\nஇந்த போட்டியில் , அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நிதிஸ் ராணா 34 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 62 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nதம்மின்த தேரரை சுட்டவர்கள் கைது\nஅமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்களின் கூட்டு பயிற்சி இடம்பெறாது\nஅமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்கள்...\nஆப்கான் கார்குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலி\nமத்தியதரை கடலில் மீட்கப்பட்ட ஏதிலிகளை ஸ்பெயின் ஏற்றது\nமத்தியதரை கடலில் மீட்கப்பட்ட ஏதிலிகளை...\nகேரளாவை புரட்டிப் போடும் மழை - 45 பேர் பலி\nஇந்தியாவின், கேரளா மாநிலத்தில் பெய்து...\nகண்ணீர் புகை குண்டு வெடித்ததா��் 17 பேர் பலி\nவெனிசுலா - கர்காஸ் நகரில் அமைந்துள்ள...\nமுதலீடுகளை அதிகரிக்க சீனா திட்டம்\nகாலி துறைமுகப்பகுதியில் இடம்பெறவுள்ள படகு கண்காட்சி\nவணிக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை\nமாம்பழச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சிறந்த பலன்\nஇலங்கை, தென்கொரியா வணிக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலக அளவிலான போட்டிகளில் பரிசு பெற்ற சிறந்த புகைப்படங்கள்\nஉலக அளவிலான போட்டிகளில் பரிசு பெற்ற சிறந்த புகைப்படங்கள்..உலக... Read More\nசந்திமால் மீது ICC குற்றச்சாட்டு\nநடுவர்களின் செயலால் விளையாட மறுத்த இலங்கை அணி வீரர்கள்\nஇன்று ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ\nஎட்டு பேரை கொலை செய்வேன் என கூறிய பிரபல நடிகருக்கு இன்று அதிகாலை நேர்ந்த கதி\nகிணற்றை சுத்தம் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி (படங்கள்)\nசந்திமால் மீது ICC குற்றச்சாட்டு\nFIFA 2018 - நேற்றைய போட்டிகள்\nநடுவர்களின் செயலால் விளையாட மறுத்த இலங்கை அணி வீரர்கள்\nஅரவிந்த டி சில்வாவின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஓவியா\nஇன்று ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ\nஎட்டு பேரை கொலை செய்வேன் என கூறிய பிரபல நடிகருக்கு இன்று அதிகாலை நேர்ந்த கதி\nதென்னிந்திய நடிகைகள் அமெரிக்காவில் விபசாரம்\nபரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம் இசையமைப்பாளரின் மர்ம மரணம்\nஇந்த குழந்தை யாரென்று உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/02/blog-post_26.html", "date_download": "2018-06-18T00:20:46Z", "digest": "sha1:F2ZAVJXLPW33YO72CNGGB3DMW2KE4KIA", "length": 18964, "nlines": 407, "source_domain": "www.kalviseithi.net", "title": "'நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: 'நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு", "raw_content": "\n'நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்ப��\nமருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக, அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.\nபிளஸ் 2 முடிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.\nகட்சிகளால் குழப்பம் : நடப்பாண்டு, 2017 - 18 வரை, நீட் தேர்வு குறித்து, அரசியல் கட்சிகள், மாணவர்களை குழப்பி விட்டதால், பெரும்பாலான மாணவர்கள், நீட் தேர்வை எழுத முடியவில்லை. இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயம் என்பது, எந்த குழப்பமும் இன்றி, துவக்கத்திலேயே உறுதியாகி விட்டது. அதனால், தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும், இரண்டு லட்சத்துக்கும்மேற்பட்ட மாணவர்கள், நீட் நுழைவு தேர்வு எழுத உள்ளனர். அவற்றில், அரசு பள்ளிகளில் படிக்கும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், நீட் நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.நீட் தேர்வு, மே, 6ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 9ல் துவங்கியது. தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கும், விண்ணப்ப பதிவுகளை செய்து தருகின்றன. ஆனால், நீட் தேர்வு குறித்த அறிக்கை மற்றும் தகவல் கையேடு ஆங்கிலத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களால், அவற்றை முழுவதுமாகபடித்து, வழிகாட்டுதல் பெற முடியாத நிலை உள்ளது.\nகிராமப்புற மாணவர்கள் : சென்னை போன்ற மாநகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரையுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிகள் இன்றி தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு, பள்ளிக்கல்வித் துறை அல்லது சுகாதாரத் துறை சார்பில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இலவச ஆன்லைன் வசதி செய்து தரவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.)\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையில���ம் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nFlash News: ரம்ஜான் பண்டிகை - ( 15.06.2018 ) நாளை விடுமுறை\nஅரசு அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது, ...\n10,11,12-ம் வகுப்பு 2018-19ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் மற்றும் தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகள் - அட்டவணை வெளிய...\nஇந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் \nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும் இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு. சர்ப்பிளஸ் அதிகம் உள்ள பாடங்கள் கணிதம் ,அறிவியல்,சமூகஅறிவியல்...\nஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதிறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ள...\nFlash News :நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ரத்து - நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்\nதமிழகத்தில் பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும். மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபல்வேறு வேலை வாய்ப்பு அட்டவணை\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக��குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/07/tet3.html", "date_download": "2018-06-17T23:32:35Z", "digest": "sha1:2VNSDW3CQWXOTENGWSPEPLZRXTSZWE2D", "length": 18689, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "TET:3 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவலை! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nTET:3 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவலை\nமத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.\nமத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.கேந்திரீய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்திய பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலும், அதேபோல்குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள பள்ளிகள் எனில் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர் விலும் (டெட்) தேர்ச்சி பெற வேண் டும்.\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரி யர் தேர்வு வாரியத்திடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறை ஆகும். தமிழகத்தில் முதலாவது தகுதித் தேர்வு 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப் பட்டது. அந்த தேர்வில் நேரக் குறைவு காரணமாக தேர்ச்சி பெற்ற வர்களின்எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் துணைத் தேர் வாக இன்னொரு தேர்வு நடத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு தேர்வு என மொத்தம் 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. பொதுவான தகுதித் தேர்வுகள் என்று பார்த்தால் இதுவரையில் 3 தகுதித் தேர்வுகளே நடத்தப்பட்டுள்ளன.\nஅதேநேரத்தில் மத்திய அரசு சார்பில் சி-டெட் தகுதித் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ அமைப்பு என்சிடிஇ விதிமுறையின்படி திட்ட மிட்டபடி ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி, செப்டம்பர்) தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரை யில் 9 சி-டெட் தேர்வுகள் நடத்தப் பட்டுள்ளன. 10-வது சி-டெட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு ஜூலை 18-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு 2 தடவைஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படா மல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.\nஅரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் தகுதித் தேர்வு மதிப் பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு ஆசிரியர் படிப்பு மதிப்பெண் (வெயிட்டேஜ் மார்க் முறை) அடிப்படையில் நடைபெறுகின்றன. தகுதித் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது. எனினும் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை அதிகப் படுத்த விரும்பினால் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிவிடு கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படாததால் இந்த 3 ஆண்டுகளில் பட்டப் படிப்பை முடித்தவர்களால் தகுதித் தேர்வை எழுத முடியவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புவோரும் தகுதித் தேர்வை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.\nதகுதித் தேர்வு நடத்தப்படாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தகுதித் தேர்வு தேர்ச்சியில்இட ஒத��க்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகை, வெயிட்டேஜ் நியமன முறை ஆகியவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்ததும் தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.\nஇட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5% மதிப்பெண் சலுகை, வெயிட்டேஜ் நியமன முறை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிந்ததும் தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/158290-2018-03-07-15-31-55.html", "date_download": "2018-06-18T00:05:34Z", "digest": "sha1:CLMSG5ECI645KM6R2WWH3JA6KILUYWHW", "length": 40703, "nlines": 266, "source_domain": "www.viduthalai.in", "title": "திராவிடர் மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாட்டு வெற்றிக்கு அடித்தளமிட்ட எழுச்சிமிகு மாநில கலந்துரையாடல்", "raw_content": "\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச�� செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nமண் மூடப்பட்ட கீழடியின் அடுத்த கட்டம் » வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்ப...\nதிங்கள், 18 ஜூன் 2018\nதிராவிடர் மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாட்டு வெற்றிக்கு அடித்தளமிட்ட எழுச்சிமிகு மாநில கலந்துரையாடல்\nபுதன், 07 மார்ச் 2018 19:57\n22 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவர் வழங்கிய 10 உறுதிமொழிகளை திராவிடர் மாணவர் கழகத்தினர் மீண்டும் ஏற்றனர்\n1. ஜாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், மணவிலக்குப் பெற்றோரை மறு வாழ்வுத் திருமணம் செய்து கொள்வேன். வர(ன்)தட்சணை வாங்குவது சுயமரியாதை இழக்கும் கொத்தடிமை முயற்சி - என்னை நான் ஒருபோதும் விற்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்.\n2. கடவுள், மதம், ஜாதி, சினிமா, மது, மருந்து என்ற பலவகைப் போதைகளும், மூடநம்பிக்கைகளும் அண்டாத பெரு நெருப்பாக வாழ்வேன்.\n3. சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கு வதிலும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாது காக்கும் பொழுது ஒழுக்கத்தை நிலைநாட்டவும் என்னையே நான் ஒரு சமூகக் காவலனாக ஆக்கிக் கொண்டு வாழ்வேன்.\n4. நல்ல உடல் நலமே, நல்ல உள நலத்திற்கான ஊற்றுக்கண் என்பதை உணர்ந்து வாழ்வதுடன் ஊர் நலம், உலக நலம் ஓம்பும் மானுடத்தின் உண்மைத் தொண்டனாக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்வேன்.\n5. கடவுளை மற, மனிதனை நினை, என்று அறிவு ஆசான் வழிப்படி மனிதநேய மாண்பாளனாகவே எனது வாழ்வை அமைத்து, சொல்வதைச் செய்வதும், செய் வதை மட்டுமே சொல்வதுமே சுயமரியாதை சுகவாழ்வு என நான் வாழ்ந்து காட்டுவேன்.\n6. வேலை கேட்டு விண்ணப்பம் போட்டு அலுக்காமல், வேலை தரும் நிலைக்கு உயரும் வகையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையே எனது கடமையாகக் கருதி வாழ்வேன்.\n7. எளிமை, சிக்கனம், பிற பாலரிடம் பண்புடன் பழகும் பான்மையை என்றும் வளர்த்துக் கொள்வேன்.\n8. பண்பாட்டுப் படையெடுப்புகளினால் பாழான எனது இனத்தின் மீட்புக்கான களப்பணியாளனாக என்றும் இருப்பேன்.\n9. இளமை என்பது வளமைக்காக என்று நினைக்காமல் தொண்டுக்கான அது வும் சமுதாயத் தொண்டுக்கான வாய்ப்பே என்று கருதி என்றும் உழைப்பேன்.\n10. மற்றவர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படி நீ பிறரிடம் நடந்துகொள். அதுவே ஒழுக்கம் என்ற தந்தை பெரியார்தம் உயர் ஒழுக்கநெறியான மனிதநேயப் பண்புடன் என்றும் சிந்தையில் ஏற்றுச் செயலாற்றி புதிய உலகினை உருவாக்கும் தூதுவனாக வாழ்வேன்.\nதிருச்சி, மார்ச் 7- திராவிடர் மாநில மாண வரணி கலந்துரையாடல் திருச்சி பெரியார் மாளிகையில் 4.3.2018 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.\nஇந்நிகழ்விற்கு மாநில மாணவரணி துணை செயலாளர் ச.அஜித்தன் வரவேற்புரையாற்றி னார். கலந்துரையாடல் கூட்டத்திற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை வகித் தார். பின்பு கோவை மண்டல செயலாளர் இராசி.பிரபாகரன் கடவுள் மறுப்பு கூறினார். கலந்துரை யாடல் நிகழ்விற்கு மாநில அமைப் பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் முன்னிலை வகித்தார்.\nகலந்துரையாடலின் நோக்கம் பற்றியும், பெரியார் அவர்களின் தேவைகளை பற்றியும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் மாணவர்களிடத்தில் பேசினார்.\nதிராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், திருச்சி மண்டல தலைவர் நற்குணம், மண்டல செயலாளர் ஆல்பர்ட், விழுப்புரம் மண்டல தலைவர் திண்டிவனம் க.மு.தாஸ், கும்ப கோணம் இளை ஞரணி தலைவர் க.சிவக்குமார், மாநில மாண வரணி துணை செயலாளர்கள் நா.பார்த்திபன், த.மு.யாழ்திலீபன், சென்னை மண்டல மாண வரணி செயலாளர் பா.மணியம்மை, தஞ்சை மாணவரணி தலைவர் பெ.தமிழ்செல்வன், தஞ்சை மண்டல மாண வரணி செயலாளர் அண்ணா மாதவன், தஞ்சை மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ர.மணிகண்டன், திருவொற்றியூர் மாணவரணி தோழர் தமிழ்மில்லர், கோவை மண்டல செயலாளர் ராசி பிரபாகரன், மேட்டுப் பாளையம் மாணவரணி தலைவர் அறிவுமணி, தஞ்சை சரபோஜி கல்லூரி மாண வரணி இரா.அரவிந்த், கும்பகோணம் மாவட்ட அமைப்பாளர் அ.திரு���ாவுக்கரசு, திருவொற்றியூர் மாணவரணி தோழர் வெண்ணிலா உள்ளிட்ட மாணவரணி பொறுப்பாளர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசுகையில்:- திராவிடர் மாணவர் கழகத்தின் மாநில மாநாடு ஜூலை 8 எனவும் இம்மாநாட்டை கும்பகோ ணத்தில் நடத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இசைவு தந்துள்ளதாகவும் அறிவித்தார். மாணவர்கள் எழுச்சியுடன் ஆரவாரத் துடன் கையொலி எழுப்பி வரவேற்றனர். தொடர்ந்து பேசிய பொதுச் செயலாளர் 1943இல் இதே கும்பகோணத்தில் தொடங்கப்பட்ட திராவிடர் மாணவர் கழகத்திற்கு “பவளவிழா” மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது எனவும், சிறப்பாக அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய பொதுச் செயலாளர் “மாணவர் பருவம் தான் தனி முத்திரை பதிக்கும் பருவம்“ எனவும், மாண வர்கள் நிச்சயம் தந்தை பெரியாரின் கொள்கைகளை மற்ற மாணவர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும், கருப்பு சட்டை அணிந்து கொள்ள நாம் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் “கருப்புசட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன்” கருப்புடை அணிந்த கருஞ்சட்டை மாணவர்கள் தமிழ்நாட்டிற்கே காவலர்கள் என குறிப்பிட்டார்.\nதொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி பருவங் களில் இயக்க கொள்கைகளை நடைமுறைப் படுத்த தாம் பழகி கொண்டது. இயக்கத்தில் இருந்த தால் ஒழுக்கமுடையவனாகவும், மற்ற மாணவர் களுக்கு தலைமை தாங்கக்கூட, வாய்ப்புகள் வந்தது என்றெல்லாம் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின்பு இந்திய அரசிய லமைப்பு சட்டத்தில், அறிவியல் மனப்பாண் மையை வளர்க்க வேண்டும் என்ற 51கி(பி) இன்று நிர்மூல மாக்கப்பட்டுள்ளது என்றும், மூடநம்பிக் கைக்கு எதிரான சட்டம் இன்று கிடப்பில் போடப்பட்டு மூடநம்பிக்கை வளர்ச் சிக்கு பயன்படுகிறது எனவும், லட்சியம் நோக்கி லட்சம் மாணவர்களை என்ற முழக்கத்தோடு ஒருங் கிணைக்க நம்மால் முடியும். நம்மால் மட்டுமே முடியும். இதற்கு கடின உழைப்பை கொடுக்க வேண்டும்.\nசந்திப்போம் சிந்திப்போம் நிகழ்வு தமிழ் நாட்டு மாணவர்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி மாணவர் அமைப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் மாணவரணி தோழர்களுக்கு பெரி யாரியலை சார்ந்து எதேனும் சந்தேகங்கள் இருப்பின் நிச்சயம் அது களையப்படும். இதற்கு எப்போதும் தலை மைக்கழகம் தயாராக உள்ளது எனவும் மாண வரணி தோழர்கள் பள்ளி மற்றும் கல்லூரி அதன் விடுதிகளிலும் அய்யாவின் கருத்துகளை வீரியத் துடன் செயல்படுத்த வேண் டும். அதற்கு விடு தலையை அங்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தி மாண வரணி தோழர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்து களோடு தனது உரையை முடித்தார்.\nமுன்னதாக கூட்டத்தில் பேசிய மாநில மாண வரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கழகத்தின் செயல்பாடுகளும், கழகம் பிரச்சினை களை எப்படி கையாளுகின்றது என்பவை பற்றியும் எடுத்துரைத்தார். இந் நிகழ்வின் சிறப்பம் சமாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடர் மாணவர் கழகத்தினருக்கு வழங்கிய 10 கட்டளைகளை நினைவுப்படுத்தும் விதத்தில் உறுதிமொழி களைக் கூற அனைத்து மாணவர் களும் எழுந்து நின்று உறுதி எடுத்துக் கொண் டனர். பின்பு மாநில அமைப்பாளர் புதிய பொறுப்பாளர்களை நியமித்ததை அறிவித்தார். காலத்தின் இச்சூழலுக்கு ஏற்ப, கல்வியுரிமை நிலை நாட்ட மாநில மாணவர் கலந்துரையாடலில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங் களை முன்மொழிந்து வழக்குரைஞர் திண்டிவனம் தம்பி.பிரபாகரன், சட்டக் கல்லூரி மாணவர் - பிரவின் குமார், சென்னை இ.ப.சீர்த்தி, தஞ்சை பர்தீன், தஞ்சை இ.பொ.பகுத்தறிவு, கும்பகோணம் விக்னேஷ், தர்மபுரி மா.செல்லதுரை, புவனகிரி சா.வீரமணி, கோவை ராகுல் ஆகியோர் உரையாற்றினர்.\nமாநில மாணவர் மாநாட்டிற்கு தேதி கொடுத்த தமிழர் தலைவருக்கு நன்றி அறி விக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டினை வரவேற்கும் விதமாக இயக்க நண்பர்கள் மாநாட்டு நிதியாக ரூ. 2700 கலந்துரையாடலில் பொதுச் செயலாளரிடம் வழங்கி நிதி சேர்ப்பைத் தொடங்கி வைத்தனர். இறுதியாக தோழர் தஞ்சை முல்லை நன்றியுரை கூறினார். கூட்டத்தில் திராவிடர் மாணவர் கழகத்தோழர்களோடு திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும் பங்கேற்று ஊக்கமளித்தனர்.\nதிராவிடர் கழக மண்டல மாணவரணிச் செயலாளர்கள்\n1. பா.மணியம்மை - சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர்\n2. அ.அர்ஜூன்- காஞ்சிபுரம் மண்டல மாணவரணிச் செயலாளர்\n3. எ.சிற்றரசு - தர்மபுரி மண்டல மாணவரணிச் செயலாளர்\n4. தே.அ.ஓவியா- வேலூர் மண்டல மாணவரணிச் செயலாளர்\n5. வீரமணி- கடலூர் மண்டல மாணவரணிச் செயலாளர்\n6. இ.தமிழர்தலைவர் - சேலம் மண்டல மாணவரணிச் செயலாளர்\n7. தினேஷ்பாபு - திருச்சி மண்டல மாணவரணிச் செயலாளர்\n8. இரா.சி.பிரபாகரன்- கோவை மண்டல மாணவரணிச் செயலாளர்\n9. அண்ணா. மாதவன்- தஞ்சை மண்டல மாணவரணிச் செயலாளர்\n10. கோ.சதீஷ் - புதுக்கோட்டை மண்டல மாணவரணிச் செயலாளர்\n11. நாத்திக.பொன்முடி- திருவாரூர் மண்டல மாணவரணிச் செயலாளர்\n12. பொன்.அருண்குமார் -திண்டுக்கல் மண்டல மாணவரணிச் செயலாளர்\n13. ப.வெற்றிவேல் - ஈரோடு மண்டல மாணவரணிச் செயலாளர்\n14. அ.சவுந்தரபாண்டியன் - நெல்லை மண்டல மாணவரணிச் செயலாளர்\n15. சு.சித்தார்த்- மதுரை மண்டல மாணவரணிச் செயலாளர்\n16. கா.பெரியார் செல்வன் - அரியலூர் மண்டல மாணவரணிச் செயலாளர்\n17. தா.தம்பிபிரபாகரன் - விழுப்புரம் மண்டல மாணவரணிச் செயலாளர்\n18. சு.மணிபாரதி - புதுச்சேரி மாநிலம்\n1. வ.கலைச்செல்வன்- மாவட்ட மாணவரணித் தலைவர்\n2. சிற்றரசு - மாவட்ட மாணவரணி துணைத் தலைவர்\n3. க.வெண்ணிலா - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n4. செ.மில்லர்- மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர்\n5. த.பர்தீன்- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\nமு.மணிமாறன் -மாவட்ட மாணவரணித் தலைவர்\nச.எழிலரசி -மாவட்ட மாணவரணிச் செயலாளர்\nகனிமொழி - மாவட்ட மாணவரணி அமைப் பாளர்\nச.அருண்குமார் - மாவட்ட மாணவரணித் தலைவர்\nகு.பா.அறிவழகன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\nஎழிலரசி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\nசு.எழில் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. அ.அரவிந்தன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. கோபிநாத்-மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n1. சூ.வீரமணி - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. லோ.மணியம்மை - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n1. அ.ஓவியா - மாவட்ட மாணவரணித் தலைவர்\n2. ச.செந்தமிழ் இன்மொழி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. வீ.தமிழ்ச்செல்வம்- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. மு.க.ராம்குமார் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. மு.ராகுல்- மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n1. ம.முனியப்பன் -மாவட்ட மாணவரணி தலைவர்\n2. செல்லத்துரை- மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. வி.பி.சிங் - மாவட்ட மாணவரணி அமைப் பாளர்\n1. வ.வெற்றி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. சு.நாத்திகன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. மு.வீரமணி - மாவட்ட மாணவரணி செயலாளர்\n3. ராகுல் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. த.தமிழ்ச்செல்வம் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. செ.இராமராஜன் -மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n1. கனிவண்ணன் -மாவட்ட மாணவரணி தலைவர்\n2. உன்னி கிருஷ்ணன் - மாவட்ட மாணவரணி செயலாளர்\n3. ச.வீரமணி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. ச.எடிசன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. கீ.கோ.இலக்கியா - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n1. முனியன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1.வெ.ப.மாரிமுத்து - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. இரா.விஜய் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. ராஜேஷ் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. பா.திவ்யபாரதி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1.ஆர்.குமார் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. டி.சத்யா - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. இரா.அஜய்பிரசாந் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. தமிழ்ச்செல்வம் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. சக்திவேல் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. சே.ஜான்சிராணி- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. கே.தட்சணாமூர்த்தி - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. பாலகிருஷ்ணன் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. சி.மதிவதனி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. ம.சக்திபழனியப்பன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. க.சி.இனியா - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. பு.விமல்பிரகாஷ் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. கு.திலிபன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. டி.சூரியா - மாவட்ட மாணவரணி செயலாளர்\n3. தமிழ்ச்செல்வன்- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. அறிவுமணி - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. விக்னேஷ் - மாவட்ட மாணவரணி செயலாளர்\n1. கி.இளந்தென்றல் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. த.திலீபன் - மாவட்ட மாணவரணி செயலாளர்\n1. செ.அன்புச்செல்வி - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. ஜி.விக்னேஷ் - மாவட்ட மாணவரணி செயலாளர்\n3. ஆர்.பார்த்தசாரதி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. சந்துரு - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. த.சண்முகப்பிரியா- மாவட்ட மாணவரணி செயலாளர்\n1. வி.சு. பெரியார் மணி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. ப.சேக் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. ம.பொன்ராஜ்- மாவட்ட மாணவரணி செயலாளர்\n3. சகோ - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. என்.மனோஜ்குமார் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. திராவிடமணி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n1. சாஜின் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. ம.தென்னவன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. ஆ.கலைமணி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. பா.அருணாச்சலம் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. பெ.அன்பரசன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n1. த.முத்துக்குமார் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. கண்ணதாசன் - மாவட்ட மாணவரணி செயலாளர்\n3. ஏ.நா.பெரியார்செல்வன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. வே.தமிழ்ச்செல்வம் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. இரா.செந்தூரபாண்டியன் - மாவட்ட மாணவரணிச் ��ெயலாளர்\n3. மணிகண்டன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n4. பொ.பகுத்தறிவு - மாநகர அமைப்பாளர்\n1. பரமசிவம் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. திராவிடமணி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n1. நாக.செந்தமிழன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. அ.அரவிந்தன் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. அ.திருநாவுக்கரசு- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. ம.விஜய் - மாவட்ட மாணவரணி தலைவர்\n1. முனைவர் முரளிதரன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. ரஞ்சித் - துறையூர்\n1. த.ப.சித்திரைக்கண்ணன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. ம.சிந்தனைச்செல்வன் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. மு.மதுபாலன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. சு.மணிபாரதி - மண்டல மாணவரணி தலைவர்\n2. ஏழுமலை - மண்டல மாணவரணிச் செயலாளர்\n3. சூர்யா - மண்டல மாணவரணி அமைப்பாளர்\n1. கலைச்செல்வி.கே - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. மு.தட்சிணி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n1. சாதி ஒழிப்பு வீரன்.ச - மாவட்ட மாணவரணி தலைவர்,\n1. இளம்பரிதி.இரா - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. தமிழ்மணி.சு - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. அ.பெரியார்செல்வன்- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. பிரபாகரன் (நன்னிலம்) - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. சு.தீனதயாளன் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n1. கோழிசெல்வன் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. குமரேசன்- மாவட்ட மாணவரணிச் செயலாளர்\n3. அருண்குமார் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்\n1. முகில் - மாவட்ட மாணவரணி தலைவர்\n2. மதியழகன்- மாவட்ட மாணவரணிச் செயலாளர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karim74.wordpress.com/2016/04/09/vote-for-nota/", "date_download": "2018-06-18T00:20:39Z", "digest": "sha1:3R2KQWOZRUNFSVKWLZWETPB6Y7BSTXHM", "length": 6441, "nlines": 196, "source_domain": "karim74.wordpress.com", "title": "Vote for nota | Karim74's Weblog", "raw_content": "\nஇப்போ இருக்கிற எந்த கட்சிக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லையா ….❗\nகவலை படாதீங்க உங்களுக்காக தான் இருக்கவே இருக்கு நோட்டா (49ஓ) ….✅✅✅\nநீங்க நோட்டாவுல ஓட்டுப் போடுங்க…👆🏻👆🏻👆🏻\nஅப்படி நோட்டா என்ன பெரிய இதுனு நீனைக்கிங்களா….\nஇப்போ சட்டமன்ற தேர்தல்ல 35% க்கும் மேல் நோட்டால ஓட்டு பதிவாகி இருந்தால் போதுங்க நீங்க நினைக்கிறது நடக்கும்…❗❗\n✅அதாங்க அரசியல் சுத்தமாகும்னு சொல்றேன்…. ‼😯😯💪🏻💪🏻\nநோட்டா 35% க்கும் மோல் பதிவாகி இருந்தால் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது …\n✅மேலும் தற்போது தேர்தலில் போட்டியிட்ட எந்த அரசியல் கட்சியும் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது……\n✅அதுமட்டுமின்றி அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபாடு கொள்ள முடியாது…\n📦அதன் பின்னர் ஆறு மாத காலம் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும் …..\n📦அதன் பின்பு மீண்டும் தேர்தல் நடைபெறும் அதில் புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்\n✅பின் நல்லாட்சி நடைபெறும் ……\n📦இந்த அரசியல் சட்டம் தெரியாமல் நாம் இருக்கிறோம் ….\n✅உங்களுக்குத் தான் நான் சொல்லிட்டேன்ல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T00:26:19Z", "digest": "sha1:RF6JAH3GZSIOPW2L2QVIAL7OYVWUHJ67", "length": 45690, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்ரமாதித்தியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபுராணக்கதையில் வரும், இந்தியாவில் உள்ள உஜ்ஜெய்னி நாட்டின் அரசர், விக்ரமாதித்யா (சமக்கிருதம்: विक्रमादित्य) (கி.மு 102 ஆம் ஆண்டு முதல் கி.மு. 15 ஆம் ஆண்டு வரை). இவர் அறிவாற்றல், வீரம் மற்றும் தயாளகுணம் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றவராவார். பிற்காலத்தில் விக்ரமாதித்தியன் எனும் பெயர், இந்திய வரலாற்றில் வேறு பல அரசர்களால் வைத்துக்கொள்ளப்பட்டது, குறிப்பாக குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் சாம்ராட் ஹேம் சந்திர விக்ரமாதித்யா ('ஹெமு'என பலராலும் அறியப்பட்டவர்).\nவிக்ரமாதித்தியன் என்ற பெயர், \"வீர தீரம்\" என பொருள்படும் விக்ரம் (विक्रम)(vikrama ) மற்றும் அதிதியின் மகன் என பொருள்படும் ஆதித்ய (आदित्य)[[|Āditya]] ஆகியவற்றிலிருந்து உண்டான, தத்புருஷர் என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத சொல்லாகும். அதிதி அல்லது ஆதித்யாஸ் என்பவரது மிகவும் புகழ்பெற்ற மகன்களில் ஒருவர் சூரியன், சூரியக்கடவுள்; எனவே, விக்ரமாதித்யா என்பதன் பொருள் சூர்யா, \"���ூரியனுக்குச் சமமான வீரதீரம் கொண்ட (ஒருவர்)\" எனவும் பொருள்படுகிறது. இவர் விக்ரமா அல்லது விக்ரமர்கா (சமஸ்கிருதத்தில் அர்கா எனில்சூரியன் என்று பொருள்) எனவும் அழைக்கப்படுகிறார்.\nவிக்ரமாதித்தியன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்வர். கதா-சரிதா-சாகராவில் குறிப்பிட்டுள்ளதுபடி, அவர் பரமரா வம்சத்தைச் சேர்ந்த, உஜ்ஜெய்னி நாட்டு அரசர் மஹேந்த்ராதித்யாவின் மகனாவார். இருப்பினும், கிட்டத்தட்ட 12 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இது எழுதப்பட்டது. மேலும், மற்ற ஆதாரங்கள்படி விக்ரமாதித்யா டில்லியைச் சேர்ந்த [1][2][3][4][5] துவார் வம்சத்தின் ஒரு மூதாதையர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிக்கிரமாதித்யாவின் வாழ்க்கையைப் பற்றிய பிரபலமான இரண்டு நாட்டுப்புறக் கதைகளின் காரணமாகவே, இந்து குழந்தைகளுக்கு விக்ரம் எனப் பெயரிடுவது அதிகரித்து வருகிறது எனலாம்.\n1 ஜைனத் துறவியின் குறிப்பு\n2 விக்ரமாதித்யாவின் செவி வழிக்கதை\n4 நவ ரத்தினங்களும் உஜ்ஜெய்னி அரசவையும்\n5 விக்ரம ஸம்வத் (விக்ரம சகாப்தம்)\nகலாகாசார்யா அண்ட் தெ ஸகா கிங் (கலாகாசார்யா கதா-மேன்யுஸ்க்ரிப்ட்), சத்ரபதி ஷிவாஜி மஹராஜ் வாஸ்து ஸங்ராஹலயா, மும்பை.\nஇப்பேற்பட்ட அரசர் ஒருவர் இருந்திருப்பார் என்பது, ஒரு ஜைன முனிவர், மஹேஸர ஸூரி (பன்னிரண்டாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம் - குறிப்பு மிகவும் முன்தேதியிட்டதாகவுள்ளது மற்றும் வரிசைக்கிரமப்படி சரியில்லை) எழுதிய \"கலாகாசார்யா கதானகா\"வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகதானகா (\"ஒரு குறிப்புரை\" எனப் பொருள்படும்), ஒரு புகழ்பெற்ற ஜைனத் துறவி கலாகாசார்யாவின் கதையைக் கூறுகிறது. அப்போதைய சக்திவாய்ந்த உஜ்ஜெய்னி நாட்டு அரசர் கர்தபில்லா, துறவியின் சகோதரி ஸரஸ்வதி என்ற கன்னித் துறவியைக் கடத்தியதாகவும். கோபமுற்ற துறவி, ஸ்கஸ்தானாவில் ஒரு ஷாஹியான ஸகா அரசரின் உதவியை நாடினாரென்றும். கடுமையான இடர்பாடுகளுக்கிடையில் (ஆனால் புரியாத புதிர்களின் உதவியால்) ஸகா அரசர் கர்தபில்லாவைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்ததாகவும், ஸரஸ்வதியை தாய்நாடுக்குத் திருப்பி அனுப்பியதாகவும். பின்னர் கர்தபில்லா மன்னிக்கப்பட்டு காட்டிற்குச் சென்றும்கூட அங்கு அவர் ஒரு புலியால் கொல்லப்பட்டாரென்றும், அவரது மகன், விக்ரமாதித்யா காட்டில் வளர்க்கப்பட���டதால் ப்ரதிஷ்தனாவிலிருந்து (தற்கால மஹாராஷ்டிரா) ஆட்சி செய்யவேண்டியிருந்ததாகவும். பிறகு, விக்ரமாதித்யா உஜ்ஜெய்னியை வென்று, சாகர்களை விரட்டியடித்து, இந்நிகழ்ச்சியின் நினைவுவிழாக் கொண்டாட்டமாக விக்ரம ஆண்டு என்ற புதிய காலத்தைத் தொடங்கினாரென்றும் இக்கதை கூறுகிறது.\nவிக்ரமாதித்யாவின் செவி வழிக்கதை இந்தியாவில் சமஸ்கிருதத்திலும் பிராந்திய மொழிகளிலும் பிரபலமானது. அவரைப்பற்றிய கதைகள் அதிகமாக இருந்தாலும், அவரது பெயர் வரலாற்று விவரங்கள் தெரியாத எந்தவொரு நிகழ்ச்சி அல்லது நினைவுச்சின்னத்துடன் சுலபமாக தொடர்புபடுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் மிகவும் பிரசித்திபெற்ற இரண்டு, வேதாள பஞ்ச்விம்ஷதி அல்லது பைதல்பச்சிஸி (\"25 (கதைகள்) வேதாளம்பற்றியது\") மற்றும் ஸிம்ஹாஸன-த்வாத்ரிம்ஷிகா (\"32 (கதைகள்) சிம்மாசனத்தைப்பற்றியது\", ஸின்ஹாஸன் பட்டீஸீ எனவும் கூறப்படுவது). இவை சமஸ்கிருதத்தில் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளிலும் பல்வேறு வடிவங்களில் உள்ளன.\nவேதாளம் சொன்ன இருபத்தி ஐந்து கதைகள்: இதில் வேதாளமானது அரசரிடம் ஒவ்வொரு புதிர் கதயைக் கூறி முடிக்கும் போதும் ஒரு கேள்வியைக் கேட்கும் என்றும், ஒவ்வொரு சரியான பதிலுக்குப் பிறகும் தன்னிடமிருந்து சென்ற வேதாளத்தை அரசர் பிடிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், அரசர் ஒரு சாதுவால், வேதாளத்தைக் கொண்டுவந்து அவரிடம் சேர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் கொண்டுவரும்போது பேசினால் வேதாளம் மீண்டும் அதன் இடத்திற்கே பறந்து போய்விடும் என்பதால்,கொண்டுவரும்போது ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது. அரசருக்கு விடை தெரியாமலிருந்தால் மட்டுமே அவர் மௌனமாக இருக்கலாம், இல்லையெனில் அவரது தலை வெடித்துச் சிதறிவிடும். துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு வினாவிற்கும் அரசர் விடை கண்டுபிடித்துவிடுவதால், கடைசி வினா விக்ரமாதித்யாவை திகைக்கவைக்கும் வரை இருபத்து நான்கு முறை வேதாளத்தைப் பிடிப்பதும் அதனை தப்பியோட விடுவதும் தொடர்கிறது. கதா-ஸரித்ஸாகராவில் இக்கதைகளின் ஒரு வடிவம் பதிந்திருப்பதைக் காணலாம்.\nசிம்மாசனத்தைப் பற்றிய கதைகள்: விக்ரமாதித்யா சிம்மாசனத்தை இழந்து, அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அரசர் போஜ, பரமரா தர்நாட்டு அரசரால் மீட்கப்பட்ட சிம்மாசனத்தோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. பிறகு வந்த அரசரும் புகழ்வாய்ந்தவர். மேலும் இக்கதைகளின் தொகுப்பு, அவர் அந்த சிம்மாசனத்தில் அமர மேற்கொண்ட முயற்சிகள் பற்றியதாகும். கூறப்போகும் கதையில் சித்தரிக்கப்படுகின்ற விக்ரமாதித்யாவைப் போன்று தயாளகுணம் உடையவராய் இருந்தால் மட்டுமே அச்சிம்மாசனத்தில் ஏறி அமரமுடியும் என்று கூறும் பேசும் தன்மை வாய்ந்த 32 பெண் பதுமைகளால் (பொம்மைகளால்) இச்சிம்மாசனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது போஜ அரசரின் 32 முயற்சிகளுக்கும் ஒவ்வொரு கதை என விக்ரமாதித்யாவின் 32 கதைகளுக்கும் வழிவகுக்கிறது. மேலும் ஒவ்வொறு முறையும் போஜ அரசர் தன் தாழ்வுத்தன்மையை ஒப்புக்கொள்கிறார். இறுதியாக, அப்பதுமைகள் அவரது அடக்கத்தைக் கண்டு மகிழ்ந்து அவரை சிம்மாசனத்தில் ஏறி அமர விட்டுவிட்டன.\nசனியுடன் சம்பந்தப்பட்ட விக்ரமாதித்யாவின் கதை, பரவலாக கர்னாடகா மாநிலத்தில் யக்ஷகானாவில் கூறப்படுகிறது. கதையில் கூறப்படுவதுபடி, விக்ரமா நவராத்திரியை வெகு விமரிசையாகக் கொண்டாடும்போது, ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்துடன் வாக்குவாதம் புரிந்தார். கடைசி நாள் சனிக்குடையதாயிற்று. பிராமணர், பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதில் சனியின் பங்கு, அவரது சக்தி ஆகியவைகளைக் கொண்ட சனியின் சிறப்பியல்புகளை விளக்கினார். விக்ரமாவின் ஜாதகப்படி, சனி 12 ஆம் இடத்திற்கு வருவதால் அவருக்கு கஷ்டகாலமாக அமையும் என்பதயும் விழாவில் பிராமணர் கூறினார். இருப்பினும் விக்ரமா திருப்தியடையவில்லை; அவரது தந்தை (சூரியன்), குரு (பிரஹஸ்பதி) ஆகியோருக்கு கஷ்டத்தைக் கொடுத்த சனி ஒரு பிரச்சினையை உருவாக்கும் சாதாரண கிரகம் என்றே அவர் கருதினார். ஆகையால் விக்ரமா, சனி வணங்குதற்குறியவர் என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை என்றார். விக்ரமா தன் சக்தியை எண்ணி, குறிப்பாக ஸ்ரீதேவியின் அருளினை முழுமையாகப் பெற்றிருப்பதையெண்ணி, மிகவும் பெருமை பட்டுக்கொண்டார். அவர் நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தவர்கள் முன்னால் சனியை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், சனி கோபமுற்றார். விக்ரமா அவரை வணங்கும்படி செய்யப்போவதாக அவர் (சனி) விக்ரமாவிடம் சவால்விட்டார். சனி வானில் மறைந்தபோது, அது ஒரு குருட்டு அதிர்ஷ்டமானது என்றும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள அவரிடம் வல்லமை இருப்பதாகவும் விக்ரமா கூறினார். பிராமணர் அவரது ஜாதகத்தைப்பற்றிக் கூறியது ஒருவேளை உண்மையாக இருக்கலாம் என விக்ரமா முடிவுக்கு வந்தாலும் சனியின் சிறப்பினை ஏற்றுக்கொள்ள அவர் மறுக்கிறார். \"என்ன நடக்கவேண்டுமோ அது நடந்தேதீரும், எது நடைபெறுவதற்கு இல்லையோ அது நடக்கவே நடக்காது\" என்று விக்ரமா கூறுவதுடன் சனியின் சவாலையும் அவர் ஏற்கிறார்.\nஒரு நாள் குதிரை வியாபாரி ஒருவன் அவருடைய அரசவைக்கு வந்து, விக்ரமாவின் அரசவையில் அவனுடைய குதிரையை வாங்க ஒருவரும் இல்லை என்று கூறினான். அக்குதிரை சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்பட்டது - ஒரு அடிக்கு அது பறக்கும், இரண்டாவதற்கு அது பூமியில் இருக்கும். இவ்வாறு ஒருவர் பறக்கலாம் அல்லது பூமியில் சவாரி செய்யலாம். விக்ரமாவால் நம்பமுடியவில்லை, எனவே குதிரைக்கானப் பணத்தைக் கொடுப்பதற்குமுன் அதைப் பரிசோதிக்கவேண்டும் என்று அவர் கூறி, குதிரைமேல் உட்கார்ந்து குதிரையை அடிக்கிறார். வியாபாரி கூறியதுபோல், குதிரை அவரை வானத்திற்குக் கொண்டுசென்றது. இரண்டாவது அடிக்கு, அது பூமிக்கு வந்திருக்கவேண்டும், ஆனால் அது வரவில்லை. மாறாக, அது விக்ரமாவை நெடுந்தொலைவுக்குக் கொண்டுசென்று ஒரு காட்டில் வீசியெறிந்தது.\nவிக்ரமா காயமடைந்து, அவரிடத்திற்குத் திரும்பிவர முயற்சிக்கிறார். இவையெல்லாம் விதியைத்தவிர வேறொன்றிமில்லை என்று அவர் சொல்கிறார்; குதிரை வியாபாரி வடிவில் வந்தது சனி என்பதைக் கண்டுகொள்ள அவர் தவறிவிடுகிறார். காட்டில் அவர் வழி காண முயற்சிக்கும்போது, கொள்ளையர் கூட்டம் ஒன்றால் அவர் தாக்கப்பட்டு, அவருடைய எல்லா ஆபரணங்களையும் இழக்கின்றார். விக்ரமா இன்னமும் அந்நிலை குறித்து கவலைப்படாமல் கொள்ளையர்கள் அவருடைய கிரீடத்தைதான் எடுத்துச் செல்ல முடிந்தது, அவருடைய தலையை அல்ல என்று கூறுகிறார்.\nஅவர் கீழ்நோக்கி நடந்துவந்து அருகில் உள்ள ஆற்றில் உள்ள நீரைப் பருக வருகிறார். வழவழப்பான நிலம் அவரை தண்ணீருக்குள் தள்ளி, தண்ணீரின் வேகம் அவரை நெடுந்தொலைவுக்கு இழுத்துச்சென்றது. எப்படியோ சமாளித்து நிதானமாக விக்ரமா ஒரு நகரத்தை அடைந்து பசியோடு ஒரு மரத்தடியில் உட்காருகிறார். விக்ரமா உட்கார்ந்திருந்த மரத்திற்கு எதிரில், பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கடைக்காரர் தன் கடையை வைத்திருந்தார். விக்ரமா அம்மரத்தடியில் உட்கார்ந்த நாள் முதல், கடயில் வியாபாரம் குறிப்பிடும்படி உயர்ந்தது. இந்நபர் வெளியில் அமர்ந்திருப்பதே அதிக பணம் வரக்காரணம் என்று கடைக்காரரின் பேராசை அவரை நினைக்கவைத்தது, விக்ரமாவை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளிக்க அவர் தீர்மானித்தார். நீண்ட கால வியாபார விருத்தியை எதிர்நோக்கி, அவர் தன் மகளை விக்ரமாவை மணந்துகொள்ளும்படி கூறுகிறார். உணவு உண்டபின், விக்ரமா அறையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது, அவரது மகள் அறைக்குள் வந்து விக்ரமா எழுந்திருக்கும்வரை படுக்கைக்குப் பக்கத்தில் காத்திருக்கிறாள். அவளுக்கு மெல்ல தூக்கம் வருகிறது. அவளுடைய ஆபரணங்களை எடுத்து வண்ண வாத்து வரையப்பட்ட ஆணியில் தொங்கவிடுகிறாள். அவள் ஆழ்ந்து தூங்கிவிடுகிறாள். விக்ரமா எழுந்திருக்கும்போது, வண்ணவரைவில் உள்ள வாத்து ஆபரணங்களை விழுங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவர் பார்த்ததை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்போது, கடைக்காரரின் மகள் விழித்தெழுந்து ஆபரணங்கள் காணாமல் போயிருப்பதைப் பார்க்கிறாள். அவள் அவளது தந்தையை அழைத்து அவன் ஒரு திருடன் எனக்கூறுகிறார்.\nஅப்பிராந்திய அரசரிடம் விக்ரமா அழைத்துச்செல்லப்படுகிறார். விக்ரமாவின் கால்களையும் கைகளையும் வெட்டி அவரை பாலைவனத்தில் விட்டுவிட அரசர் தீர்மானிக்கிறார். பாலைவனத்தில் இரத்த காயத்துடன் நகர்வதற்கு போராடிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் அவளுடைய தந்தையின் வீடு உள்ள உஜ்ஜெயினிலிருந்து அவளுடைய கணவன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழியில் விக்ரமாவைப் பார்த்து அவரை அடையாளம் கண்டுகொள்கிறாள். அவருடைய சூழ்நிலையைப் பற்றி கேட்டறிந்து, குதிரைச் சவாரிக்குப்பின் அவர் காணாமல் போனது பற்றி மக்கள் துயருற்றுள்ளனர் என்று கூறுகிறாள். அவளுடைய கணவனின் உடன்பிறந்தாரிடம் அவளது வீட்டில் அவரைத் தங்கவைக்க வேண்டுகிறாள், அவர்கள் அவரைத் தங்கவைத்துக்கொள்கின்றனர். அவளுடைய குடும்பம் வேலைசெய்து பிழைக்கவேண்டிய பிரிவைச் சேர்ந்தது; விக்ரமா ஏதேனும் வேலை கொடுக்கும்படி கேட்கிறார். மாடுகள் சுற்றித்திரிந்து தானியங்களைப் பிரித்தெடுக்கும் வகையில், அவர் நிலத்தில் உட்கார்ந்து கூச்சலிடுவதாகக் கூறுகிறார். மற்றவரின் விருந்தாளியாக எப்போதும் வாழ அவர் தயாராக இல்லை.\nஒரு மாலைவேளை விக்ரமா வேலை செய்துகொண்டிருந்தபோது, காற்றடித்து விளக்கு அணைந்துவிடுகிறது. அவர் தீபக ராகத்தைப் பாடி விளக்கேற்றுகிறார். இது நகரத்தின் எல்லா விளக்குகளையும் ஏற்றியது - நகரத்தின் இளவரசி தீபக ராகத்தினைப் பாடி யார் விளக்கேற்றுகிறாரோ அவரைத் திருமணம் செய்துகொள்வதாக சபதம் செய்திருந்தார். அந்த இசை இந்த ஊனமுற்றவரிடமிருந்து வந்தது கண்டு ஆச்சரியப்பட்டாள், ஆனால் அவரைத் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தாள். முன்பு நடந்த திருட்டுக் குற்றச்சாட்டினை ஞாபகப்படுத்திக்கொண்டு, இப்போது தன் சொந்த மகளை மணம் முடிக்க முயற்சிக்கிறார் என்று விக்ரமாவப் பார்த்ததும் அரசர் கோபமடைகிறார். விக்ரமாவின் தலையை துண்டிப்பதற்கு அவர் தன் உடைவாளை எடுக்கிறார். அந்நேரத்தில், விக்ரமா இவையெல்லாம் சனியின் சக்தியால் நிகழ்கின்றன என்பதை உணர்கிறார். அவர் இறக்கப்போகும் நேரத்தில், அவர் சனியை பிரார்த்திக்கின்றார். அவருடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, அவரின் நிலையைப் பற்றி மிகவும் பெருமையடந்ததையும் அவர் ஒப்புக்கொள்கிறார். சனி தோன்றி அவருடைய ஆபரணங்கள், கால்கள், கைகள் மற்றும் எல்லவற்றையும் அவருக்குத் திருப்பியளிக்கிறார். அவர் அனுபவித்தது போன்ற துன்பத்தினை சாதாரண மக்களுக்குக் கொடுக்கவேண்டாம் என்று விக்ரமா சனியை வேண்டுகிறார். அவர்போன்ற வலுவானவர் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் சாதாரண மக்களால் முடியாது என்று அவர் கூறுகிறார். அதை ஏற்றுக்கொண்டு, சனி அவ்வாறு செய்யப்போவதில்லை என்று கூறுகிறார். அடையாளங்கண்டு, அரசர் அவருடைய பேரரசரிடம் சரணடைந்து தன் மகளையும் அவருக்கு மணமுடிக்க ஒப்புக்கொள்கிறார். அதே சமையம், கடைக்காரர் அரண்மனைக்கு ஓடிவந்து வாத்து தன் வாயிலிருந்து ஆபரணத்தினை வெளிவிட்டது என்று கூறுகிறார். அவரும் தன் மகளை பேரரசருக்கு கொடுக்கிறார். விக்ரமா உஜ்ஜெயினிக்கு திரும்பிவந்து, சனியின் அருளோடு பேரரசராக வாழ்கிறார்.\nநவ ரத்தினங்களும் உஜ்ஜெய்னி அரசவையும்[தொகு]\nதன்வந்திரி, க்ஷபனகா, அமரசிம்ஹா, ஷன்கு, கடகர்பரா, காளிதாசர், வேதாள்பட் (அல்லது வேதாள்பட்டா), வராருச்சி மற்றும் வராஹமித்ரா ஆகியோர் உஜ்ஜெய்னியில் விக்ரமாதித்யாவின் அரசவையில் ஓர் அங்கமாக இருந்ததாக இந்திய மரபுவழி ���ூறுகிறது. அரசரிடம் இதுபோன்ற புகழ்பெற்ற \"நவரத்னா\" (இலக்கியரீதியாக, ஒன்பது ரத்தினக்கற்கள்) என்றழைக்கப்பட்ட ஒன்பதுபேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nகாளிதாசா புராணங்களில் வரும் சமஸ்கிருதப் புலவர். வராஹமித்ரா, விக்ரமாதித்யாவின் மகனுடைய இறப்பை முன்கூட்டியே கணித்துச் சொன்ன, அக்காலத்து பிரசித்திபெற்ற ஒரு குறிசொல்பவர் வேதாள்பட் ஒரு மகா பிராமணர். விக்ரமாதித்யாவுக்கு சமிர்ப்பிக்கப்பட்ட பதினாறு பிரிவுகளைக்கொண்ட \"நீதி-ப்ரதீபாவை\" (Niti-pradīpa , இலக்கியரீதியாக, \"நடத்தையின் ஒளி விளக்கு\") எழுதியவர்.\nதன்வந்த்ரிஹி க்ஷிபணகோ மரசிம்ஹ ஷாங்கு வேதாளபட்ட கட கர்பர காளிதாஸாஹ க்யதோ வராஹ மிஹிரோ ன்ருப்தே ஸ்ஸபாயம் ரத்னானி வை வராருசி ர்னவ விக்ரமஸ்ய\nவிக்ரம ஸம்வத் (விக்ரம சகாப்தம்)[தொகு]\nஇந்திய மரபுப்படி இந்தியா மற்றும் நேபாளத்தில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட முற்கால நாட்காட்டி விக்ரம ஸம்வத் அல்லது விக்ரம சகாப்தம் ஆகும். புராணகால அரசர் கி.மு.56ல் சகர்களை வென்றதைத் தொடர்ந்து அந்த அரசரால் இது தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.\nதெ கதா ஸரித் ஸாகரா, அல்லது ஓஷன் ஆஃப் தெ ஸ்ட்ரீம்ஸ் ஆஃப் ஸ்டோரி , 1880 ஆம் ஆண்டில் ஸி.ஹெச்.டாவ்னியால் மொழிபெயர்க்கப்பட்டது.\n1870 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஆர்.பர்டனால் மொழிபெயர்க்கப்பட்ட விக்ரம் அண்ட் தெ வெம்பைர்\nதெ இன்ரோட்ஸ் ஆஃப் தெ ஸிதியன்ஸ் இண்டு இண்டியா, அண்ட் தெ ஸ்டோரி ஆஃப் கலாகசார்யா , தெ ராயல் ஆஸியாடிக் ஸொஸைடியின் பாம்பே கிளையின் பத்திரிகை, வால்யூம் IX, 1872\nவிக்ரமா'ஸ் அட்வென்சர்ஸ் அல்லது தெ தர்டி-டூ டேல்ஸ் ஆஃப் தெ த்ரோன் , ஸமஸ்கிருத மொழியில் உள்ள மூலத்தின் (விக்ரம-சரிதா அல்லது ஸின்ஹாஸனா-த்வத்ரிம்ஷிகா) அடிப்படையில் நான்கு முறை வெவ்வேறாக திருத்தியமைக்கப்பட்டது, ஃப்ராங்க்லின் எட்கெர்டனால் 1926 ஆம் ஆண்டில் ஹார்வார்ட் யூனிவர்சிடி ப்ரஸ்ஸில் மொழிபெயர்க்கப்பட்டது.\n↑ ஜேம்ஸ் ப்ரின்ஸெப், எட்வர்ட் தாமஸ், ஹென்றி தோபி ப்ரின்ஸெப், ஜே.முர்ரே ஆகியோரால் 1858 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எஸ்ஸேய்ஸ் ஆன் ஆண்டிகுடீஸ் , பக்கம் 250.\n↑ 2000 ஆம் ஆண்டில் ஆஸியன் எஜுகேஷனல் ஸர்வீஸஸ், எம். எஸ். நடேசன் எழுதிய ப்ரீ-முஸல்மான் இந்தியா , பக்கம் 131.\n↑ 1885 ஆம் ஆண்டில் எட்வர்ட் பல்ஃபோர், பி.க்வாரிட்ச் எழுதிய தெ ஸைக்லோபீடியாஆஃப் இண்டியா அண்ட் ஆஃப��� ஈஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஆஸியா , பக்கம் 502\n↑ 1920 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் டோட், வில்லியம் க்ரூக் எழுதிய ஆனல்ஸ் அண்ட் ஆண்டிகுடீஸ் ஆஃப் ராஜஸ்தான் , பக்கம் 912.\n↑ ஜேம்ஸ் ப்ரிஸெப், எட்வார்ட் தாமஸ், ஹென்றி தோபி ப்ரிஸெப், ப்யூப்ல் எழுதிய எஸ்ஸேய்ஸ் ஆன் இண்டியன் ஆண்டிகுடீஸ்,நூமிஸ்மேடிக், அண்ட் பாலியோக்ராஃபிக், ஆஃப் தெ லேட் ஜேம்ஸ் ப்ரின்ஸெப் . ஜே.முர்ரே, 1858, பக்கம் 157.\nவிக்ரமாதித்யாவின் கதை அயோத்யா கோயிலைப் புதுப்பித்தல்\nவிக்ரமாதித்யாவின் சிறப்பியல்புகளை விளக்கும் கதைகளின் தொகுப்பு 1 2 3 4 5\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/67488/tamil-news/Vijay-62-movie-to-speak-agriculture-and-politics.htm", "date_download": "2018-06-17T23:48:18Z", "digest": "sha1:3OLMZ7ZMY2EKNSQDYEVPQDUNP2JIUDWP", "length": 10290, "nlines": 153, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விவசாயத்தோடு அரசியலும் பேசும் விஜய் 62 - Vijay 62 movie to speak agriculture and politics", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார் | பிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா | சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா | வில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி | யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா | பிக்பாஸ்-2- சினேகன் கொடுத்த அட்வைஸ் | சமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை | பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரத்தா தாஸ் | நட்சத்திர, விருது விழாக்களுக்கு நடிகர் சங்கம் புதிய கட்டுப்பாடு | புழுதியில் மீண்டு வருவாரா சானியா தாரா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிவசாயத்தோடு அரசியலும் பேசும் விஜய் 62\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். இந்த படம் அரசு மருத்துவமனைகளின் அவலம் மற்றும் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் வேண்டும் என வலியுறுத்தியது.\nஇந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படமும் கத்தி படத்தைப்போன்று விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. தமிழக விவசாயிகள் எந்���ெந்த வகையில் நசுக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகள் எந்தெந்த வகையில் பறிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல விசயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம். இதுதொடர்பாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களும் பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nதுருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ... 'கபாலி' சாதனையைக் கடந்த 'காலா'\nஅட என்ன விசய், சட்டு புட்டுன்னு, ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிங்க, இளமை இருக்கும் போதே, அரசியல் அறிவை, அதன் அனுபவத்தை வளர்த்துக்கங்க, சரியா. மேலும், தனது உடல், கிழடு தட்டும் போது, அரசியலுக்கு வந்து, அரசியல் உலகில் பாரமாக மாறாதீங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்\nபிக்பாஸ் சீசன் 2 விலும் ஓவியா\nவில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி\nயோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா\nசமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்தில் ஓவியா\nஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தரும் முருகதாஸ்\nமகேஷ் பாபு-முருகதாஸ் படத்தில்- டைட்டில் பிரச்சனை\nமகேஷ்பாபு - முருகதாஸ் பட டீசர் ரெடி \nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/community/01/175129?ref=category-feed", "date_download": "2018-06-18T00:04:38Z", "digest": "sha1:X6DLB3ZWEXCYDIT6ZCCSHI42BYNX4ZHI", "length": 6076, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இரத்மலானை இந்து கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் பரசளிப்பு விழாவும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரத்மலானை இந்து கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் பரசளிப்பு விழாவும்\nகொழும்பு - இரத்மலானை இந்து கல்லூரியின் ஸ்தாபகர் தினமும், பரசளிப்பு விழாவும் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கொழும்பு இந்து கல்லூரியில் நடைபெற்றுள்ளது.\nகல்லூரி அதிபர் சி.ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிலியந்தலை வலய கல்வி பணிப்பாளர் குணசேகர, பிலியந்தலை வலய உதவிக் கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-06-18T00:03:54Z", "digest": "sha1:NQ4JZ5X4AVIJI6MI3EF6C5YS57UJLZBJ", "length": 12942, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கலவரம் குறித்து சர்ச்சை கருத்து: நடிகைகள் கார்த்திகா, காயத்ரி ரகுராமுக்கு எதிர்ப்பு - சமகளம்", "raw_content": "\nஎம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\nதபால் வேலை நிறுத்தம் தொடர்கிறது : 15 கோடி ரூபா நஷ்டம்\nஅரசாங்கம் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது : மகிந்த குற்றச்சாட்டு\nஞானசாரவை விடுதலை செய்யக் கோரி நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்\nசெப்டம்பருக்குள் சு.க அரசாங்கத்திலிருந்து விலகும்\nஆட்சி மாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nபால் மா விலையை மீண்டும் 70 ரூபாவால் அதிகரிக்க திட்டம்\nகாதலனுக்கு 54 , காதலிக்கு 28 : மனைவி எதிர்த்ததால் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட நபர்\nஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா\nஅரசாங்கம் கவிழும் : எப்போது என்பதை சொல்ல மாட்டேன்\nகலவரம் குறித்து சர்ச்சை கருத்து: நடிகைகள் கார்த்திகா, காயத்ரி ரகுராமுக்கு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கையை அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கண்டித்து வரும் நிலையில் போலீஸ்காரர் ஒருவரை சிலர் அடித்து ரத்த காயத்தோடு வீழ்த்திய வீடியோவை நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் வெளியிட்டு போலீசாருக்கு ஆதரவான கருத்தை பகிர்ந்துள்ளார்.\n“போலீசார் மக்களை தாக்கியதையும், சுட்டதையும்தான் நாம் பார்த்தோம். ஆனால் போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யாருடைய பக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாம் எல்லோருமே தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதிப் போராட்டம் கலவரமானது எப்படி என்பது குறித்து தமிழக மக்களுக்கு பதில் தெரிய வேண்டும்” என்று டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது.\nதூத்துக்குடியில் போலீசார் யாரும் சாகவில்லை. பொதுமக்கள்தான் பலியாகி உள்ளனர். உங்களிடம் பேசி பயனில்லை” என்றெல்லாம் காயத்ரி ரகுராமை கண்டித்து பலர் கருத்து பதிவிடுகிறார்கள்.\nஇதுபோல் நடிகை கார்த்திகா, “தூத்துக்குடியில் சில கலகக்கார குழுக்களால்தான் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது” என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.\nநீங்கள் உளவு துறையில் பணியாற்றுகிறீர்களா துப்பாக்கி சூட்டில் பலியான மாணவரும், மாணவியும் கலகக்காரர்களா துப்பாக்கி சூட்டில் பலியான மாணவரும், மாணவியும் கலகக்காரர்களா தமிழக மக்கள் போராட்டம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவருக்கு பலர் பதிலடி கொடுத்து கண்டித்து வருகிறார்கள்.(15)\nPrevious Postஹட்டன் - கொழும்பு வீதி கினிகத்தேனையில் மூடப்பட்டது : மாற்று வீதி விபரங்கள் இதோ Next Postதூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்\n“தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள்” நடிகை சார்மிளா வேதனை\nதிரிஷாவின் வெற்றிக்கு இதுதான் காரணம் – விஜய் சேதுபதி\nஅரசியல் வசனங்கள், நில உரிமை பேசும் படம் காலா: ரசிகர்கள் உற்சாகம்; தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/27/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-507-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2018-06-18T00:01:32Z", "digest": "sha1:LG742TNHB6CCMXERV6MJGJRIDWL4C4JW", "length": 14551, "nlines": 111, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 507 ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 507 ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல\nநியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…”\nஇன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும் அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்தான்.\nதிம்னாத்தில் கண்ட பெண்தோழி அவன் கண்களுக்கு பிரியமானவளாய் இருந்ததால், அவளை தனக்கு கொள்ள வேண்டும் என்று அவன் பெற்றொரை சிம்சோன் வற்புறுத்தினான். அந்தப்பெண், அவன் அடைய ஆசைப்பட்ட ஒரு பொருளாகிவிட்டாள். என்ன விலை கொடுத்தாவது அவளை அடையவேண்டும் என்ற வெறி அவனை உந்தியது. இந்த சம்பந்தத்தில் தேவனாகிய கர்த்தரை அறவே மறந்துவிட்டான்.\nஅவனுக்கு திம்னாத்தில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை முறைப்படி கொடுக்கும் விருந்தும் ஆரம்பமாகிவிட்டது. திருமணத்தன்று தான் செய்த முடிவுதான் மிகசிறந்த முடிவு என்று நினைத்திருப்பான்.உற்சாகத்தில் காற்றில் மிதந்த அவன் ஒரு விடுகதையை எடுத்து விடுகிறான்.மாப்பிள்ளை கொடுக்கும் ஏழு நாள் விருந்து முடியுமுன் அந்த விடுகதைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிட்டால் முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன் என்றான்.\nதிருமணமாகி ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து, உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு என்றனர்.\n நயம் பண்ணு என்றால் என்ன ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ஆதாமிலிருந்து சிம்சோன் வரை வஞ்சனை என்ற கொடிய சொல் மறுபடியும் மறுபடியும் தலை தூக்கி ஆடுகின்றது அல்லவா\nதிடீரென்று ஒரே ராத்தி���ியில் சிம்சோனின் வாழ்க்கை மாறி விட்டது. வெளிப்புறமாய் கண்களுக்கு அழகாய், இச்சிக்கும் வண்ணமாய்த் தோன்றிய அவனுடைய அழகு மனைவி ஒரே நாளில் ஒரு அரிப்பு பெட்டகமாய் மாறிவிட்டாள். தன்னிடம் கைவசமுள்ள அத்தனை வஞ்சனையான வார்த்தைகளையும் அள்ளி அவன்மீது வீசினாள், ஏழு நாட்களும் அழுது புரண்டும் சாதிக்கிறாள்.அவளைப்பற்றி நான் யோசித்தபோது நீதிமொழிகளில் உள்ள ஒரு வசனம் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.\n” அடைமழை நாளில் ஓயாத ஒழுக்கும், சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி. அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். (நீதிமொழிகள்: 27:15,16)\nஏழே நாட்களில் சிம்சோன் திம்னாத்தின் அழகி தனக்கு ஏற்ற மனைவி இல்லை என்பதை உணர்ந்தான். அவளுடைய அடைமழை போன்ற அரிப்பைத் தாங்காமல் தன் விடுகதையின் அர்த்தத்தை அவளிடம் கூறுகிறாம். அவளும் தன்னுடைய இஸ்ரவேல் நாயகனுக்கு மனம்கூசாமல் துரோகம் பண்ணிவிட்டு, தன் பெலிஸ்தருக்கு அதன் அர்த்தத்தை சொல்லிவிடுகிறாள்.\n எங்கே விருந்தும், உபசரிப்பும், அன்பும், சந்தோஷமும் , களிப்பும் நிறைந்திருக்கவேண்டுமோ அங்கே நயவஞ்சகமும், துரோகமும், கோபமும், கொலையும் நடக்கிறது.\n அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்தைவிட்டு விலகி, திருமண பந்தம் என்ற உறவுக்குள் செல்லும் உங்களில் சிலருக்கு இது ஒரு அருமையான பாடம்\nதன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் காரியத்தில் சிம்சோனைப் போல நாம் கர்த்தரைத் தேடாமல், நம் சுய இச்சையின்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கும்போது நம் திருமண வாழ்க்கையும் சிக்கலில்தான் முடியும்.\nதிருமணம் செய்யும் வரை இயேசு கிறிஸ்துவை நாம் நம் ஒப்பந்தத்துக்குள் கொண்டுவருவதேயில்லை. திருமணத்துக்கு பின்பு சிக்கலில் மாட்டும்போது தான் தேவனைத் தேடுகிறோம்.சிக்கலான நம் திருமண வாழ்க்கைக்கு கடவுள் எப்படி பொறுப்பாவார்\nதிருமணம் என்பது இரண்டு நபருக்கு நடுவில் ஏற்படும் ஒப்பந்தம் அல்ல,\nமூவருக்குள் ஏற்படும் புனித உடன்படிக்கை\nஇயேசு கிறிஸ்துவை முன் வைக்காமல் திருமண பந்தத்துக்குள் நுழைய முயற்சிக்காதே\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொட��க்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← மலர் 7 இதழ்: 506 கண் போன போக்கிலே\nமலர் 7 இதழ்: 508 பழிவாங்குதல் என்னும் பசி\nமலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்\nமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2friends.com/forum/threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.775/", "date_download": "2018-06-17T23:34:55Z", "digest": "sha1:QBYZK5GX6WG7P32PNZXFWYN42RJ3VV7M", "length": 18535, "nlines": 120, "source_domain": "www.tamil2friends.com", "title": "பொடி உப்பை தவிர்போம் | Tamil Forums", "raw_content": "\n\"இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை\"\n- என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.\nஅங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது.\nடாக்டர் இர்வின், இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.\nமேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர். பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.\nசதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்.\n“இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள். காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் ��ண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன. இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம். நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.. பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவு திட்டத்திலிருந்து விடை பெற்றுவிட்டன.\nசென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது” “தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன. பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன. வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை. உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.”\nஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம். அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம். “அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை” - ஒரு பண முதலை கேட்டது.\nஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம். இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும்.” “நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும். அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர். அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம்.” “அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன\n“உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு”\nஒவ்வொரு தொலைக்காட்ச�� அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின. இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.\nகல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது.\nசரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது.\nபெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன. அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.\nஇந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முன் திரண்டார்கள்.\nமெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:-\n\"பொது மக்களே, நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா நம் பாட்டனும், பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்\nஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா\nஒரு குண்டூசி முனையளவு சயனைட் வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா நாம் வாங்கும் பொடிஉப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.\n2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.\nஅதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.\nஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா இப்போது தொப்பைப் பெருத்துப் பார்க்கச் சகிக்கவில்ல��. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான். போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்\nகடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன. இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா சர்க்கரை நோய் வந்ததா சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.\nநம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.\nவெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.\nபோதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.\nசுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள். அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள். ஆனால் எதிலும் ஒளிபரப்பவில்லை. இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது.\nமக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்.\nகல் உப்பைப் பயன் படுத்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=616", "date_download": "2018-06-17T23:35:54Z", "digest": "sha1:7UM3WRF6TDLDG6FKSOCQEYPERR4D2NPL", "length": 43503, "nlines": 152, "source_domain": "cyrilalex.com", "title": "சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்.", "raw_content": "\nச்ச்சும்மா டைம் பாஸ் மச்சினிச்சி - வலைமுத்து கவிதை\nசிகாகோ படங்கள் - Sears Tower 2\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nDecember 10th, 2011 | வகைகள்: சமூகம், ஆளுமை, இணையம், அலசல் | 2 மறுமொழிகள் »\n“சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன விழியோரக் கண்ணீருடனா அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா நண்பருடன் தொலைபேசிக்கொண்டா எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது ஒரு மாபெரும் வெள்ளைத்தாள் போல விரிந்து கிடக்கிறது. மக்கள் அதன் மீது ஏதேதோ எழுதிவைத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். கணிணியின் திரை எனும் ஒரு சின்ன சாளரம் வழியே இழுத்து இழுத்து அந்த மாபெரும் வெள்ளைத் தாளின் பக்கங்களை பார்த்துக்கொள்ள முடிகிறது. ஒருபோதும் அந்தத் தாளில் கிறுக்கியவர்களை, அவர்களின் மனநிலையை, அவர்களின் நம்பிக்கைகளின், ஈடுபாட்டின் தீவிரத்தை, ஆளுமைகளை நம்மால் துல்லியமாக எடைபோட முடிவதில்லை. ஆக இந்தக் கட்டுரையில் நேரடி ஆளுமைகளை அல்ல இணைய பதிவுகள், குறிப்புகள், பகிர்வுகள் வழியே தோன்றும் ஆளுமைகளையே குறிப்பிட முடிகிறது.\nசெய்திகளையும் பத்திரிகைக் கட்டுரைகளையும் தவிர்த்துப் பார்த்தால் இணையத்தில் ரஜினிகாந்த் குறித்து எழுதும் மூன்று முக்கிய ஆளுமைகளைக் காணமுடிகிறது. முதலில் ரஜினி ரசிகர்கள். மிகத் தீவிர ரசிகர்கள் முதல் சாதாரண, பகுதி நேர ரசிகர்கள் வரை இவர்களில் பல விதங்கள். இரண்டாவது ரஜினிகாந்த் எனும் சமூக நிகழ்வை அவதானித்து மற்ற சமூக நிகழ்வுகளைப் போலவே இதைக்குறித்தும் கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருப்பவர்கள். ஜப்பான் அணு உலை வெடிப்பதும், ரஜினி திரைப்படம் வெளியிடப்பதுவதும் ஒரே தீவிரத்துடனோ அல்லது தீவிரமின்மையுடனோ இவர்களால் பதிவு செய்யப்படுகிறது. அடுத்து ரஜினிகாந்தின் ரசிகர்களை, ரஜினிகாந்தை விமர்சனம் செய்யும் நபர்கள். இவர்களிலும் பல வகைகள் உண்டு. சிலர் பிற நடிகர்களின் ரசிகர்கள். சிலர் அரசியல் சாய்வுடையவர்கள். சிலர் சமூக சீர்திருத்தப் பார்வையோ பாவனையோ கொண்டவர்கள். எது எப்படியானாலும் ரஜினிகாந்த் குறித்த எண்ணற்ற பதிவுகளை இணையத்தில் காணமுடிகிறது.\nரஜினி ரசிகர்கள் இணையத்தில் குழுக்களாகவும் தனித்தும் என்னவெல்லாம் செய்துவிட முடியுமோ அதையெல்லாம் செய்து வைத்திருக்கிறார்கள். ரஜினி பெயரிலும் அவரது இரசிகர்களின் பெயரிலும் பிரபல வலைத்தளங்கள் இயங்கிவருகின்றன. இவை ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு துவங்கி ரஜினி குறித்த அண்மைச்செய்திகள்வரை பதித்து வைத்திருக்கின்றன. ரஜினிகாந்த் நடித்த படங்களின் பட்டியல்கள், பாடல்கள், புகைப்படத் தொகுப்புகள், பஞ்ச் டயலாக்குகளின் தொகுப்புக்கள், படத் தொகுப்புக்கள், செய்தித் தொகுப்புக்கள், ரஜினிகாந்த் குறித்து பிற பிரபலங்களின் ’பொன்மொழிகள்’ என பல பக்கங்களில் பல பரிமாணங்களில் இந்தத் தளங்கள் ரஜினிகாந்தின் புகழ்பாடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய தளங்களை செயல்படுத்த ஒப்பீட்டளவில��� அதிக நேரமும் பணமும் தேவைப்படுவதால் பொதுவாக இவை குழுக்களால் செயல்படுத்தப்படுகின்றன.\nஉலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைத்துக்கொள்வதே இத்தகைய ரஜினி ரசிகர்களின் இணைய தளங்களின் முக்கிய நோக்கம். rajinifans.com, envazi.com onlysuperstar.com போன்றவை இத்தகைய தளங்கள். rajinifans.com 2003 முதல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நானூறு ரசிகர்களுக்கும் மேல் இதில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் அதிகம் பேர் வெளிநாடுகளில் இருப்பவர்கள். தமிழகத்தில் ஊர் ஊராக இயங்கும் ரசிகர் மன்றங்களுக்கு மாற்றாக இணையத்தில் குழுவாக இவர்கள் இயங்கிவருகின்றனர். ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களோடும் இவர்கள் தொடர்பிலுள்ளனர்.\nவெறும் ரஜினி திரைப்படங்களின் ரசிகர்களாய் மட்டுமில்லாமல் பல சமூக சேவைகளையும் இவர்களால் செய்ய முடிந்திருக்கிறது. தமிழகத்தை ஆழிப்பேரலைகள் தாக்கியபின்பு அலையென எழுந்த உதவிக்கரங்களில் இணைய ரஜினி ரசிகர்களின் கரங்களும் ஒன்று. ஒரு இணையதளம் மட்டும் இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடை பெற்று நலப்பணிகளை செய்துள்ளது. இதில் கணிசமான தொகை ஜப்பானிய ரசிகர்களிடமிருந்து பெறப்பட்டது. நன்கொடையோடு நின்றுவிடாமல் நேரடி சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு பல உதவிகளை செய்துள்ளார்கள். ரஜினிகாந்தின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இவர்கள் இரத்ததான முகாம்களை நடத்தி இரத்ததானம் செய்கிறார்கள்.\nஇத்தகைய இரசிகர்குழுத்தளங்களுக்கிடையே சிறு சித்தாந்த வேறுபாடுகளும் தென்படுகின்றன. சில தளங்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கின்றன, சில தளங்கள் அவரை திரைநாயகனாக மட்டுமே காண விரும்புகின்றன, சில சமூக சேவைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன மற்றவை சினிமாவை மட்டுமே கண்டுகொள்கின்றன.\nகுழுக்களாக இல்லாமல் தனிநபர்கள் ரசிகர்கள் இலவச வலைப்பதிவு சேவைகளில் இயங்குகிறார்கள். ரஜினி ரசிகர்கள் ரஜினியை குறித்து மட்டுமே எழுதிவரும் வலைப்பதிவுகள் பத்துக்கும் குறையாமல் உள்ளன. இதே எண்ணிக்கையில் பல்வேறு பேசு பொருள்களுக்கிடையில் ரஜினி குறித்த பதிவுகளையும் முக்கியமாக பதிக்கும், ரசினி ரசிகர் என்பதை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு இயங்கும் பதிவுகள் உள்ளன. இணையம் குறித்து அதிகம் தெரிந்துவைத்திருக்காதவர்களுக்கு இவை சிறிய எண்ணிக்கையாகத் தெரியலாம். வலைப்பதிவுகள் என்பவை ��ரு தனிநபரே நடத்தும் பத்திரிகையைப் போன்றது. தன் ஓய்வு நேரத்தில் கணிசமான பகுதியை செலவிட்டாலொழிய ஒரு வெற்றிகரமான வலைப்பதிவை நடத்த முடியாது என்கிறவகையில் இந்த எண்ணிக்கைகள் கணிசமானவை.\nவலைப்பதிவுகளைத் தவிர்த்தால் ரசிகர்கள் கூடிப் பேசிக்கொள்ள விவாதக் குழுமங்கள் (Discussion groups/forums) உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு வலைத்தளம் அமைக்கப்படுமுன் ரசிகர்கள் குழுமங்களாகவே இணைகிறார்கள். இக்குழுமங்களில் ரஜினியின் திரைப்படங்கள் குறித்த கருத்துக்களும், செய்திப்பதிவுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.\nகடந்த சில வருடங்களில் இணையத்தில் பிரபலமாகியிருக்கும் Social Networking எனப்படும் சமூகத் தொடர்புத் தளங்கள் வழியாகவும் ரஜினி ரசிகர்கள் ஒருங்கிணைந்துள்ளார்கள். இங்கேயும் தனியாகவும் குழுக்களாகவும் ரசிகர்கள் இணைந்துள்ளார்கள். facebook, orkut போன்ற சேவைகள் இதற்கு உதாரணம். மிக இயல்பாகவும் அனிச்சையாகவும் இங்கே ரசிகர்கள் பேசிக்கொள்கிரார்கள்.\nரஜினிகாந்த் உடல்நிலை தேறிவர எழுப்பப்பட்ட ஆயிரக் கணக்கான வேண்டுதல்களை ஃபேஸ்புக்கில் காண முடிகிறது. ‘என் குடும்பத்துக்காக வேண்டிக்கொள்ளும்போதெல்லாம் உங்களுக்காகவும் வேண்டிக்கொள்வேன். உங்கள் பெயரை என் உடம்பில் பச்சை குத்தி வைத்துள்ளேன். நீங்கள் இதை வாசிக்கப் போவதில்லை என்பது தெரியும் இருந்தாலும் உங்களை எனக்கு மிகவும்ம்ம்ம்ம் பிடிக்கும்’ என்று ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘கடவுளே ரஜினி’ என்று ரத்தினச் சுருக்கமாக ஒருவர் பதிவு செய்துள்ளார். ‘தலைவா நீ சீக்கிரம் வா’ என அழைப்பு விடுக்கிறார் இன்னொருவர். ரஜினிகாந்தின் அண்மைய புகைப்படம் ஒன்றின்கீழ் ஒருவர் மிக உருக்கமாக “தலைவரின் இந்த போட்டோ பார்த்தவுடன் என் கண்கள் கலங்கிவிட்டது நீண்ட நாட்கள் கழித்து என் தாய் ,தந்தையை ,பார்ப்பது போல் உள்ளது” என எழுதிவைத்துள்ளார். பலரும் எதுவும் சொல்லத் தெரியாதவர்களைப்போலவோ, சொல்ல முடியாதவர்களைப்போலவோ வெறுமனே ‘தலைவா…’ என்றொரு பெரும் விளிப்புடன் நின்றுவிடுகின்றனர். இன்னொரு பிரபல சமூகத் தொடர்புத் தளமான டுவிட்டரில் ரஜினிகாந்த் குறித்து தினமும் ஒரு பதிவேனும் செய்யப்படுகிறது. ரஜினி குறித்த முக்கிய செய்திகள் வெளிவரும்போது தமிழ் இணையத்தில் ரஜினி குறித்த உற்சாகம் இன்னும் பலமடங்காகிவிடுகிறது.\nதமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் எல்லா திரைப்படங்களுக்கும் இணையத்தில் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. பல பக்கங்கள் வரை செல்லும் கட்டுரைகள் முதல் 140 எழுத்துக்களுக்குள் அடக்கப்படும் டுவிட்டர் செய்திகள்வரை இவை பல்வேறு பரிமாணங்களுடையவை. ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் வெளிவரும்போது யார் முதலில் திரை விமர்சனம் எழுதுவது என்பதில் தீவிர போட்டி நிலவுகிறது. சிவாஜி, எந்திரன் படங்கள் வெளி வந்து இரண்டே நாட்களுக்குள் நூற்றுக்கும் மேல் திரை விமர்சனப் பதிவுகள் வெளிவந்தன. இவற்றை எழுதியவர்களில் 90%க்கும் மேல் ரஜினியின் தீவிர ரசிகர்களல்லாத வலைஞர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.\nபுகழுக்கு இரு எல்லைகள். ஒரு எல்லையில் வழிபாடுகளும் உயர்வு நவிர்ச்சிகளும் விதந்தோம்பல்களும் என்றால் இன்னொரு எல்லையில் கிண்டல்களும் கேலிகளும் வசைகளும் உள்ளன. ஹாலிவுட்டின் அதிரடி சாகச நாயகனான சக் நோரிஸ் குறித்த பகடிகள் இணையத்தில் பிரபலம். இந்தியர்கள் அவற்றை சற்று குறைத்தும் நீட்டியும் ரஜினிகாந்த் ஜோக்குகளாக மாற்றியுள்ளனர். ரஜினிகாந்த் ஜோக்குகளுக்கென்றே சில வலைத்தளங்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் செயல்படுகின்றன. இவை பொதுவாக ரஜினிகாந்த் திரைப்படங்களில் வரும் அதீத சாகசத் தன்மையை பகடி செய்பவை “நேப்பாளில் நிலநடுக்கம் ஏன் வந்தது தெரியுமா ரஜினிகாந்த் மொபைலை வைப்ரேட் மோடில் வைத்ததனால்.” “ரஜினியால் ஒரு மீனை மூழ்கடிக்க முடியும்” “ரஜினிகாந்தால் ஒரு வெங்காயத்தை அழவைக்க முடியும்” “கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடிச்சப்போ ரஜினிகாந்திடமிருந்து மூணு மிஸ்டுகால் வந்திருந்துச்சு”. போன்றவை எடுத்துக்காட்டுகள். ஃபேஸ்புக்கில் இதை செய்துகொண்டிருப்பவர்களில் பலரும் வட இந்தியர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவை வெறுப்பின் அடிப்படையில் எழுதப்படுபவையாக அல்லாமல் ஒரு புதிய வகை பகடியாக, தரம் தாழாமல் எழுதப்படுபவை..\nஇந்த உள்நோக்கமற்ற பகடிகளைத் தாண்டி ரஜினி மீது தொடர்ந்து வசைபாடும் நபர்களையும் இணையத்தில் காணமுடிகிறது. இவற்றில் பல கீழத்தரமான வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கு பதிலடி தரும் தீவிர ரசிகர்களும் இதே தரத்தில் பதிலளிக்கிறார்கள். இணையத்தில் கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளி��ும் இதுபோன்ற தரம் தாழ்ந்த விவாதங்கள் நடைபெறுகின்றன. தன் சுய அடையாளங்களை மறைத்து ஒருவரால் இணையத்தில் செயல்படமுடியுமாகையால் இது உலகளாவிய நிகழ்வாகவே அறியப்படுகிறது.\nஇணையத்தில் அதிகமும் பயன்படுத்தப்படுகிற கூகிள் தேடுபொறி வசதி இணையத்தில் பரவலாக யார் எதைத் தேடுகிறார்கள் என்பதை கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் குறித்த தேடல்களை அலசும்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. இணையத்தில் இந்தியாவிலிருந்தே அதிகம் பேர் ரஜினி ரஜினிகாந்த் அல்லது சூப்பர்ஸ்டார் ஆகிய வார்த்தைகளைத் தேடுபவர்களாக இருப்பார்கள் என்பதில் ஆச்சர்யமிலை. 35% தேடல்கள் இந்தியாவிலிருந்து வருகின்றன. அடுத்து வருவது இலங்கை(26%), அடுத்தது ஐக்கிய அரபு நாடுகள்(12%), சிங்கப்பூர் நான்காமிடத்திலுள்ளது(10%), மலேஷியா ஐந்தாமிடத்தில் (9.9%), அடுத்தது சவுதி அரேபியா(2%), ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, போலாந்து, ஃபிரான்ஸ் நாடுகள் 1%க்கும் குறைவான அளவு தேடல்களுடன் அடுத்தடுத்து வரிசைப்படுத்தப்படுகின்றன. (see Table 1). அஜித் விஜய் தொடர்பானத் தேடல்களில் இலங்கை முதலிடம் வகிக்கிறது என்பது உப தகவல்.\nரஜினிகாந்த் இறந்துவிட்டதாக இணையத்தில் வதந்தி பரவிய மே 2011ன் இரண்டாம் மூன்றாம் வாரங்களில் ரஜினி குறித்த தேடல்கள் உச்சத்தை அடைந்துள்ளது. பிற முன்னணி தமிழ் நடிகர்கள் குறித்த தேடல்களுடன் ஒப்பிடுகையிலும் இதுவே அதிகமான எண்ணிக்கை என்கிறது கூகிள். இத்தகைய முக்கிய தினங்களை தவிர்த்து தினசரி தேடல்களில் பிற நடிகர்களோடு ஒப்பிடும்படியே ரஜினி குறித்த தேடல்கள் அமைந்துள்ளன. பல நேரங்களில் இளைய தலைமுறை நடிகர்கள் குறித்த தேடல்களின் எண்ணிக்கை (அதிகம் அஜித்) மேலோங்கியுள்ளது.\nரஜினி குறித்து அதிகம் தேடும் நகரங்களில் தஞ்சாவூர்(22%) முதன்மையானது என்கிறது கூகிள். அடுத்து ஈரோடு(19%), சென்னை(17.3%) மூன்றாமிடத்திலுள்ளது, நான்காமிடத்தில் கோயம்புத்தூர்(17.1%), அடுத்து பெங்களூரு(6.6%) ஆறாமிடத்தில் ஹைதராபாத்(3.5), ஏழில் கொழும்பு(3%), அடுத்து டில்லியும்(2%) மும்பையும்(2%),ஒன்பதாமிடத்தில் துபாய்(1.5%), பூனே(1.5%) , கோலா லம்பூர்(1.5%) ஆகிய நகரங்களுள்ளன\nபத்தாமிடத்தில் சிங்கப்பூர்(1.3%) இடம்பெறுகிறது. (see table 2)\nஅதிகமானபேர் தேடுவது ரஜினி பாடல்களையே என்கிறது கூகிள். அதன் பிறகு வெறுமனே ‘ரஜினிகாந்��்’ எனும் தேடல் பிரபலமானது. அண்மையில் ‘ரணா’ குறித்த தேடல்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதாககூகிள் தெரிவிக்கிறது.\n1954ல் மாஸ்லோவ் எனும் உளவியல் வல்லுநர் மனிதனின் தேவைகளின் அடுக்கு ஒன்றை வெளியிட்டார். இன்றளவும் உலகப் புகழ்பெற்ற உளவியல் கருதுகோள்களில் ஒன்றாக அது விளங்குகிறது. உளவியலின்படி மனிதனின் தேவைகளை ஒரு பிரமிடாக அடுக்கினார் மாஸ்லோவ். காற்று, நீர், உணவு போன்ற உடல் உயிர்வாழத் தேவையானவை மிக அடிப்படைத் தேவைகள் என்றார், அடுத்ததாக பாதுகாப்புக்கானவற்றிற்கான தேவைகள் அமைந்தன. இவ்விரு அடிப்படை தேவைகளுக்கும் அடுத்ததாக மனிதன் தான் அன்பு செலுத்தப்படுவதற்கும் சமூகத்தில், ஒரு குழுவில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுவதற் குமான தேவைகளை வைக்கிறார் மாஸ்லோவ். தேனீக்களும் எறும்புகளும் சிம்பன்சிகளும் தன் கூட்டை, குழுவைச் சார்ந்தவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்கின் றன, தாவரங்கள் உட்பட்ட பல உயிரினங்களும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் கூட கூடிவாழ்வதில் பலனடைகின்றன. ரசிகர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதென்பது உலகளாவிய நிகழ்வே. உலகளவில் எல்விஸ் ப்ரெஸ்லிக்கு ஐந்து கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஒருகணக்கு, மக்கேல் ஜாக்சனுக்கும், பீட்டில்ஸ் பாடகர்குழுவிற்கும் மிகத் தீவிர ரசிகர்குழுக்கள் உள்ளன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விளையாட்டு அணியினருக்கு பைத்தியக்காரத்தனமான ரசிகர் கூட்டங்கள் செயல்படுகின்றன. இணையத்தில் ஹாரிபாட்டருக்கும், ஆன்ட்ராய்ட் இயங்குதளத்துக்கும், ஆப்பிள் கணிணிகளுக்கும்கூட இரசிகர் தளங்கள் செயல்படுகின்றன. இவை எவையுமே நம் ரஜினி நரசிகர்களின் மனோபாவங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எந்தவிதத்திலும் வேறுபட்டவையாக இல்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை குணாதிசயங்களையும், நற்குணங்களையும், தீவிரப் போக்குகளையும் இவைகளும் கொண்டுள்ளன. நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வது நம் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே இருக்கிறது. அது பலருக்கும் ரஜினி ரசிகன் என்கிறதாய் அமைந்துவிடுகிறது.\nஇணையத்தில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பார்த்தால் ரஜினிகாந்த் அவரின் ரசிகர்களால் மட்டும் விரும்பப்படுகிற கலைஞர் அல்ல என்பது தெளிவாகிறது. ரஜினி குறித்த செய்திகளில் மக்கள் அ���ிக விருப்பம் கொண்டிருக்கிறார்கள், அவரது திரைப்படங்களை எதிர்பார்த்திருக்கிறார்கள், அவரை எப்போதும் கவனித்தபடியே இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. உலகெங்கிலும் பரவிக்கிடக்கும் தமிழர்களை இணைக்கும் பல்வேறு புள்ளிகளில் முக்கியமான ஒன்றாய் தமிழ் திரையுலகம் அமைந்துள்ளது. அதில் முதன்மையானவர் ரஜினிகாந்த். இவற்றையெல்லாம் மிக எளிதாக கிறுக்கத்தனம் என்றும் நேர விரையமென்றும் கடந்துபோகிறவர்களும் நம்மிடையே உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்தக் ‘கிறுக்கத்தனங்கள்’ ஒரு குறிப்பிட்ட விகிதம் இருந்துகொண்டிருப்பதே ஒரு ஆரொக்கியமான சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும், ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு கிறுக்கத்தனம் இருந்துகொண்டிருப்பதைப்போல.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n2 மறுமொழிகள் to “சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்.”\n“சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது…\nகிறுக்குத்தனம் இருக்க வேண்டியதுதான். எல்லாருக்கும் கிறுக்கு இருக்கு. ஆனா அது அளவுக்கு மீறிப் போகும் போதுதான் மத்தவங்களுக்கும் எரிச்சல் வருது.\nஆனா இதுக்கு நம்ம எதுவும் செய்ய முடியாது. இன்னைக்கு ரஜினி. நாளைக்கு மஜினின்னு உலகம் இயங்கிக்கிட்டேதான் இருக்கும்.\nவாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்\n« ஓராயிரம் கண்கள் கொண்டு\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=16890&cat=1", "date_download": "2018-06-17T23:45:50Z", "digest": "sha1:MPZ4TXJ6PCRPUPPBWZMVTYY6M5V5KTFJ", "length": 13282, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nஅண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்பு | Kalvimalar - News\nஅண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்புமார்ச் 26,2013,14:12 IST\nசிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்கப்படுகிறது.\nஇலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து கடந்த 13ம் தேதி முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் கலை, அறிவியல், கடல்வாழ் உயிரினம், இந்திய மொழியியல், கல்வியியல், இசைத்துறை மற்றும் இன்ஜினியரிங் மாணவ மாணவியர்களுக்கு வகுப்புக்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும் என்றும், வேளாண்மை மாணவ மாணவியர்களுக்கு மார்ச் 28ம் தேதி முதல் வகுப்புக்கள் துவக்கப்படும் என பல்கலை., பதிவாளர் மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன்\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nஎன் பெயர் சங்கீதா. பிசினஸ் லா படிப்பில், தொலைநிலைக் கல்வி மேற்கொள்வது சிறந்ததா சில பல்கலைகள் இதை வழங்குகின்றன, ஆனால், அப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் பற்றி சரியாக தெரியவில்லை.\nநான் மேல்நிலை வகுப்பை வெளியூரில் தங்கி படிக்க விரும்புகிறேன். மேல்நிலைக்கல்விக்கும் வங்கிக்கடன் கிடைக்குமா\nஐ.டி.ஐ. படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nஎன் பெயர் லிங்கம். நான் ஒரு தகுதிவாய்ந்த (சிஏ). ஆனால் எனக்கு, பி.காம், பி.ஏ மற்றும் எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்பு தகுதிகள் இல்லை. எனவே, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேரும் தகுதி எனக்குள்ளதா\nசென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=17264&cat=1", "date_download": "2018-06-17T23:45:35Z", "digest": "sha1:T3NTHTYJZ5G6DFGWXI3NLVUP5IV74DQS", "length": 15038, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nஉண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு | Kalvimalar - News\nஉண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடுஏப்ரல் 21,2013,10:04 IST\nகோவை: \"உண்மை, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பு ஆகிய மூன்றும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பாடு\" என, பொருளாதார கு���்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பேசினார்.\nகுமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் \"சக்தி யுகம்\" எனும் உற்சாகப் பேச்சு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பாலாஜி சரவணன் \"சிவில் சர்வீசஸ்\" எனும் தலைப்பில் பேசியதாவது:\nசிவில் சர்வீசஸ் துறை சமுதாயத்துக்கு சேவை செய்யும் வாய்ப்பையும், ஓர் அங்கீகாரத்தையும் அளிக்கிறது. நிம்மதியான வாழ்க்கை என்பது மனதில் உருவாகும் திருப்தியை பொறுத்தது; அது சமுதாயத்துக்கு செய்யும் சேவையின் அடிப்படையில் அமையும்.\nஇத்துறையானது, பொறுப்புகளை அதிகரித்து உயரிய அந்தஸ்தை வழங்குகிறது. இளைஞர்கள் விடா முயற்சியுடன், கடுமையாக உழைத்தால் எளிதில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உருவாகலாம். வாழ்வில் வெற்றி, இலக்கில் வெற்றி என இரண்டு வகை உள்ளன.\nவாழ்வில் வெற்றி என்பதைவிட இலக்கில் வெற்றி என்பதே சுவாரசியமானது. உண்மை, அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு இவையே சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வாய்ப்பாடு. நாள்தோறும் பத்திரிகைகளையும், 6-10 ம் வகுப்பு வரையுள்ள சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களையும் படிப்பது நல்லது.\nகிராமப்புற மாணவர்கள், தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களும் இத்துறையில் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.இவ்வாறு, அவர் பேசினார்.\nஊக்குவிப்பு, தொழில்முனைவோர் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. கல்லூரி இணை தாளாளர் சங்கர் வாணவராயர், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன்\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nபி.காம்., படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். முடியுமா\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது பற்றிக் கூறவும்.\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும்.\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்��ு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/10/03/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/1340577", "date_download": "2018-06-18T00:09:12Z", "digest": "sha1:ZV3W27CEDT4OXRHLWC7D6MRREHCUKA7N", "length": 11434, "nlines": 127, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இயேசுவைப் பின்பற்றுவதற்கு ஆண்டவரிடம் துணிச்சலைக் கேட்போம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறையுரைகள்\nஇயேசுவைப் பின்பற்றுவதற்கு ஆண்டவரிடம் துணிச்சலைக் கேட்போம்\nசாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி\nஅக்.03,2017. நம் வாழ்வில் இயேசுவைப் பின்பற்றுவதற்கு, துணிவையும், சக்தியையும் ஆண்டவரிடம் கேட்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் விசுவாசிகளிடம் கூறினார்.\nவத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணம் பற்றிய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.\nதாம் சிலுவையில் அறையப்படும் தருணம் அண்மித்துவருவதை அறிந்தவராய், தம் தந்தையின் விருப்பத்தை ஏற்று, இயேசு எருசலேம் செல்வதற்கு உறுதிபூண்டார் என்றும், அவர் தம் நோக்கத்தை சீடர்களுக்கு அறிவித்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.\nஇயேசு எருசலேமுக்குச் செல்கையில் அவரின் சீடர்கள் அவரைப் பின்தொடரவில்லை எனவும், இயேசுவின் மறையுண்மையை எவரும் புரிந்துகொள்ளாததால், அவர் தம் தீர்மானத்தில் தனிமையாய் இருந்தார் எனவும், திருத்தந்தை கூறினார்.\nமனஉறுதிக்கும், கீழ்ப்படிதலுக்கும் இயேசு எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும், இயேசு, கெத்சமெனி தோட்டத்தில் தம் தந்தையிடம் இறைஞ்சியதைத் தவிர, எல்லா நேரங்களிலும் தந்தையின் விருப்பத்திற்குத் தம்மைக் கையளித்தார் என்றும் கூறியத் திருத்தந்தை, இயேசு போன்று, நாமும் வாழ வேண்டுமென, இறைத்தந்தை, எல்லையில்லாப் பொறும��யுடன் காத்திருக்கிறார் என்றும் மறையுரையில் கூறினார்.\nசிலுவையை நோக்கி தனியாக நடந்த இயேசுவை, நம்மை மிகவும் அன்புகூர்ந்துள்ள இயேசுவை, நேரம் எடுத்து நினைத்துப் பார்த்து, அவரின் கீழ்ப்படிதலுக்கும், மனஉறுதிக்கும் நன்றி சொல்வோம், அவரோடு உரையாடுவோம், இயேசுவைப் பின்செல்ல அருளை இறைஞ்சுவோம் என்று, மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nமேலும், செபத்தின் அமைதியில் மட்டுமே, கடவுளின் குரலைக் கேட்க முடியும் என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nகுடும்பம், கடவுளின் திட்டத்தின் மையம்\nஅமல மரியின் Theatine அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை\nபுனித திருத்தந்தை 23ம் ஜான் அமைப்பினர் சந்திப்பு\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nநவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு\nஇந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்\nஇப்பிரபஞ்சம் பற்றி மேலும் அறிவதற்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nபிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்\nகிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு உப்பாக, ஒளியாக இருப்பது\nநற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்\nகடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக...\nதிருத்தந்தை-நினைவும் நம்பிக்கையும் இணைந்தே செல்ல வேண்டும்\nதிருநற்கருணை மட்டுமே நம் இதயங்களைத் திருப்திபடுத்தும்\nதிருத்தந்தை - கடும் கொடுமைகளுக்கு பின்புலத்தில் தீயவன்\nஉலகப்போக்கு சிந்தனைகள், நடவடிக்கைகளைத் தவிர்ப்போம்\nதிருத்தந்தை – கிறிஸ்தவர்கள் சுவாசிக்கும் காற்று மகிழ்ச்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_926.html", "date_download": "2018-06-18T00:10:34Z", "digest": "sha1:K432AKLULSSHKZ6MNGB5JVBDQWAKHPI5", "length": 4326, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nஎண்ணெய் வித்து சாகுபடி பயிற்சி முகாம்\n10:53 PM எண்ணெய் வித்து சாகுபடி பயிற்சி முகாம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nஈரோடு: அம்மாப்பேட்டை அருகே எண்ணெய் வித்துபெருக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. அம்மாப்பேட்டை அருகேயுள்ள மாத்தூரில் \"ஐசோடாம்' எண்ணெய் வித்து பெருக்கு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. உழவர் ஆர்வலர் குழுத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் திருமூர்த்தி, உதயகுமார், வேளாண் அலுவலர் ராமசந்திரன் ஆகியோர் எண்ணெய் வித்து பயிர்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்தும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்தும் பேசினர்.\nஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல், நுண்ணூட்டமிடுதல், உயிர் உரமிடுதல் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. விவசாயி முருகேசன் நிலக்கடலை வயலில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பற்றி விளக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் சுகுமார், ராஜேந்திரன், செல்வராஜ், பழனிச்சாமி ஆகியோர் செய்தனர்.\nகுறிச்சொற்கள்: எண்ணெய் வித்து சாகுபடி பயிற்சி முகாம், செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2014/07/20/bangalore-days/", "date_download": "2018-06-18T00:03:56Z", "digest": "sha1:U5TVM4XLCLWEWWZPAAY5EDIXKILEY63B", "length": 30658, "nlines": 523, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "பேங்களூர் டேஸ் | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\n← சைவ முண்டாசு டிராகன் – 2\nஆண்டொன்று போனால்.. வயதொன்று குறையும்.. →\nஎன் மூளையோட hard diskன் memoryல கொஞ்சம் கொஞ்சமா தேஞ்சு மறைஞ்சிக்கிட்டிருக்கும் ஊருதான் பெங்களூரு. இத்தனைக்கும் தூத்துக்குடிக்குப் பிறகு அதிக ஆண்டுகள் இ���ுந்த ஊர் பெங்களூருதான்.\nஅந்த பெங்களூரை அடிப்படையா வெச்சு ஒரு மலையாளப் படம். அதுவும் அஞ்சலி மேனன் இயக்கத்துல. உஸ்தாத் ஓட்டல் பாத்தப்பயே எதிர்பார்ப்பை ஏத்தி வெச்ச இயக்குனர். அந்த எதிர்பார்ப்பைச் சரியா நிறைவேத்தியிருக்காரு.\nவெளிப்படையா ஏத்துக்காட்டியும் உள்ளுக்குள்ள எல்லாரும் ஏத்துக்குற உண்மை உண்டு. எல்லாருக்கும் நிறைவேறாத ஆசைகள் உண்டு. எல்லாருக்கும் நிறைவேற விரும்பும் ஏக்கங்கள் உண்டு. இத அடிப்படையா எடுத்துக்கிட்டு.. இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு நம்மள நெனைக்க வைக்கும் படங்களுக்கு வெற்றி உறுதி. இந்தப் படத்துக்கும் அதுதான் அடிப்படை.\nஇந்தப் படத்துல இருக்குற மாதிரி நட்புணர்வு மிக்க பெரியப்பா மாமா பசங்கள்ளாம் இப்ப ரொம்பவே அபூர்வம். அது நிறைவேறாத ஆசை. அவங்களோட வாழ்க்கையில உண்டாகும் காதல் படம் பாக்குறவங்களுக்கு உண்டாக்கும் ஏக்கம்.\nகேரளாவுல இருந்து மூன்று காரணங்களுக்காக பெங்களூருக்கு வரும் மூன்று சொந்தக்காரப் பசங்களோட வாழ்க்கைதான் திரையில நிரம்பி வழியும் காட்சிகள். இன்னும் சொல்லப் போனா படத்துல எதுவுமே புதுசில்ல. எல்லாக் காட்சிகளுமே ஒவ்வொரு படங்கள்ள பாத்ததுதான். அதை ஒழுங்கான திரைக்கதையாக்குனதுல கெடச்சதுதான் இந்தப் படத்தோட வெற்றி.\nஅப்பாவியான ஊர்ப்புற மலையாளியாய் “சேட்டா”ன்னு கூப்பிடுற மனைவி வேணும்னு விரும்புற மென்பொருளாளன் குட்டன் (நிவின்)\nபைக்குல சுத்துறது சொவத்துல கிறுக்குறதுன்னு பொறுப்பில்லாம திரியும் அர்ஜுன் (துல்கர் சல்மான்)\nபாதி மலையாளமும் பாதி ஆங்கிலமும் கலந்தடிச்சு பெரிய பெரிய ஆசைகளை வெச்சிருக்கும் துள்ளல் குஞ்ஞு/திவ்யா (நஸ்ரியா நசீம்)\nபழைய காதலிய மனசுல வெச்சுக்கிட்டே திவ்யாவைத் திருமணம் செஞ்சுக்கிட்டு ஒழுங்கா வாழாத கடுகடுப்பு தாஸ்(பஹத் பாசில்)\nகாதலையும் காமத்தையும் பிரிச்சுப் புரிஞ்சிக்க முடியாம நினைச்சது போல நடத்தும் மீனாஷி(இஷா தல்வார்)\nஆங்கில ரேடியோவில் RJ ஆக துள்ளலுடன் இருக்கும் சாரா(பூ பார்வதி)வும் அவளுடைய மறுபக்கமும்\nரேஸ் பிரியனான காதலனோடு துள்ளலும் கொண்டாட்டமுமாய் வாழ்ந்த நடாஷா(நித்யா மேனன்)\nகுட்டனின் அம்மாவும் புதுமைவிரும்பியுமான தொணதொண கல்பனா\nநடாஷாவைப் பெத்தவங்களா வரும் சோக பிரதாப் போத்தனும் வினயா பிரசாத்தும்\nதன்னோட ம��ளான சாராவுக்கு மட்டுமே நல்லது விரும்பும், ஆனா எது அவளுக்கு நல்லதுன்னு புரியாத தாயா வரும் ரேகா\nதாஸ் பாப்பா தாஸ் பாப்பான்னு தாஸ் மேல் பாசத்தோடு திவ்யாவை வெறுத்து மூதேவின்னு திட்டும் தமிழ் வேலைக்காரி (வேலைக்காரியாகத் தமிழ் பாத்திரத்தை வைத்தது நெருடல்தான்)\nஇவங்க எல்லாரும் மிக இயல்பா வாழ்ந்த வாழ்க்கையைக் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ரசிக்கலாம். பெரிய படமான்னு கேக்கலாம். பிட்சா சாப்பிட பத்து நிமிசம் போதும். எலை போட்டு உப்பு இனிப்புன்னு தொடங்கி அஞ்சு வகை கூட்டு வெச்சு பருப்பு, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், பாயாசம், தயிர்னு கலந்து கட்டி அடிக்க நேரம் பிடிக்கும்ல. அதுதான் இங்கயும்.\nபெங்களூரை ரொம்ப அழகாக் காட்டியிருக்காங்க. ஆனா படத்துல வர்ர மாதிரி பெங்களூர் இப்ப இல்லைங்குறதுதான் உண்மை. காயப்போட்ட துணி காயவே மாட்டேங்குதேன்னு நான் செல்லமா அலுத்துக்கிட்ட இருபதாம் நூற்றாண்டு பெங்களூருக்கும் நேரம் எழுதி வெச்சு அப்பார்மெண்டில் தண்ணி விடும் இருப்பத்தொன்னாம் நூற்றாண்டு பெங்களூருக்கும் நெறைய வேறுபாடுகள்.\nபாட்டெல்லாம் நல்லாருக்கு. அதுலயும் ஒரு பாட்ட நஸ்ரியாவே பாடியிருக்குறது அழகு. கோபி சுந்தர் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் மாதிரி எறங்கி அடிச்சிருக்காரு. தூணைப் பிடிச்சிக்கிட்டு தரவாட்டில் குளக்கரையில் ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளி விட்டுவிட்டுப் பாடுற மலையாளப் பாட்டெல்லாம் காணமப் போயிருச்சு. ஏது கரி ராவிலும்னு ஹரிசரண் பாடுன பாட்டு எனக்குப் பிடிச்சிருக்கு.\nநான் விமர்சனத்துல கதையெல்லாம் சொல்லல. அது ஒங்களுக்குப் படத்தைச் சரியா அறிமுகப் படுத்தி நீங்க பாக்கும் போதும் ரசிக்க வைக்கிறதுக்காகத்தான்.\nநேர்மறையான ஏக்கங்களை உண்டாக்கும் பெங்களூர் நாட்கள் கண்டிப்பா பாக்க வேண்டிய படம்னு சொல்லி இந்த விமர்சனத்த இங்க இப்ப முடிச்சிக்கிறேன். 🙂\nசிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.\n← சைவ முண்டாசு டிராகன் – 2\nஆண்டொன்று போனால்.. வயதொன்று குறையும்.. →\n2 Responses to பேங்களூர் டேஸ்\nரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ஜிரா. மென்மையான அந்தப் படத்தைப் போலவே மென்மையா இருக்கு உங்க விமர்சனம். எனக்குத் திரும்ப அந��தப் படத்தையே பார்த்தா மாதிரி இருக்கு, very nice 🙂\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nபொதுத்தேர்தல் வந்தாலொழிய ஒரு மாற்றமும் இருக்காது. அதுவரைக்கும் எல்லா தகிடுதத்தங்களும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண… twitter.com/i/web/status/1… 15 hours ago\n@chinnapiyan ஜோதிலட்சுமியின் முதல்படம் சுந்தரமூர்த்தி நாயனால் அல்லவ�� பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலட்சுமி நடி… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nஅணிபட்டு அணுகி - பழனி திருப்புகழ்\n25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859904.56/wet/CC-MAIN-20180617232711-20180618012711-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}