diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1193.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1193.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1193.json.gz.jsonl" @@ -0,0 +1,396 @@ +{"url": "http://pattivaithiyam.net/2015/10/eral-kara-kulambu-recipe-in-tamil/", "date_download": "2018-12-16T20:12:48Z", "digest": "sha1:XTTHAGPADFDIWHMMHAXPU5UCRM5DPZW4", "length": 7669, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "இறால் காரக் குழம்பு|eral kara kulambu recipe in tamil |", "raw_content": "\nபச்சை மிளகாய் – 1\nபெரும்சீரகம் – ¼ தேக்கரண்டி\nவெந்தயம் – ¼ தேக்கரண்டி\nதட்டிய பூண்டு – 4\nமிளகாய்த் தூள் – 1 ரீ ஸ்பூன்\nமல்லித் தூள் – ½ ரிஸ்பூன்\nமஞ்சள் – ¼ ரிஸ்பூன்\nதேங்காய்ப்பால் – ¼ கப்\nரம்பை – 4 துண்டு\nஓயில் – 1 டேபிள் ஸ்பூன்\nஇறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி, பிடுங்கிச் சுத்தம் செய்யுங்கள்.\nஉடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள்.\nஓயிலில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள்.\nஇறால் சேர்த்து உப்புப் போட்டு கிளறி, சிறிது பொரிய விடுங்கள். மிளகாய்பொடி. மஞ்சள்பொடி, மல்லித் தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வதக்குங்கள்.\nமணம்; ஊரையெல்லாம் கூட்டி வயிற்றைக் கிளறும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை...\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி...\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala...\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் பக்கோடா\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/05/ipl.html", "date_download": "2018-12-16T19:29:43Z", "digest": "sha1:IY4WJWTUI7VOVVDA2HNFU76HPSQ6DEVS", "length": 51543, "nlines": 560, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எட்டுக்குள்ளே நம்பர் ஒ���்ணு சொல்லு .. IPL அலசல்", "raw_content": "\nஎட்டுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு .. IPL அலசல்\nIPL இன் பாதிக்கட்டம் தாண்டியாகிவிட்டது. இன்னமும் பதினான்கு முதல் சுற்றுப் போட்டிகளே எஞ்சி இருக்கின்றன..\nஎனினும் இம்முறை கடந்தமுறை போலன்றி அரையிறுதிக்கான அணிகளை இலகுவில் ஊகிக்க முடியாமலுள்ளது.\nகடைசி இடத்திலுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தவிர ஏனைய ஏழு அணிகளுமே அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.\nபுள்ளிகளின் பட்டியலில் எந்தவொரு அணியுமே முதலாமிடத்தில் நிரந்தரமாக இருக்க முடியாததன் மூலம் எல்லா அணிகளுக்கிடையில் இருக்கும் நெருக்கமான போட்டியைப் பார்த்தே புரிந்துகொள்ள முடியும்.இப்போதைக்கு கையில் இன்னமும் ஐந்து போட்டிகளை வைத்துள்ள டெல்லி டெயார் டெவில்ஸ் அணி முதலாம் இடத்தை வசதியாக்கி வைத்துள்ளது தெரிகிறது.\nஎனினும் எனது IPL பற்றிய முன்னைய பதிவுகளில் சொன்னது போல டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ் ஆகிய அணிகள் பலமானவையாகவே தென்படுகின்றன.\nஇவற்றோடு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் போராடக்கூடிய, அரையிறுதி செல்லக்கூடிய அணிகளாக தென்பட்டாலும் வோர்னின் மந்திரத்தால் ராஜஸ்தானும், மும்பாய், பெங்களுர் போன்றவையும் கடைசி நேரப் போராட்டங்களின் மூலம் அரையிறுதியினுள் நுழைந்தாலும் ஆச்சரியமில்லை.\nகடந்த வருட IPL போலவே இம்முறையும் பல புதிய, இளம் வீரர்களை IPL வெளிக்கொண்டுவந்துள்ளது.\nடெக்கானின் சுமன், சென்னையின் ஜகாதி, ராஜஸ்தானின் கம்ரான்கான் மற்றும் அமித்சிங் (இருவருமே சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணியில் சிக்கியிருக்கிறார்கள்.) மற்றும் நாமன் ஓஜா, மும்பாயின் அபிஷேக் நாயர் என்று எதிர்கால இந்திய நட்சத்திரங்களையும், வெளியுலகுக்குத் தெரியாமலிருந்த அவுஸ்திரேலியாவின் நன்னஸ், தென்னாபிரிக்காவின் யூசுப் அப்துல்லா, டூ பிரீஸ், மோர்ன் வான்விக், வான்டேர் மேர்வ் போன்றோரை ஹீரோக்களாகவும் ஆக்கியிருக்கிறது.\nஅதே போல பல முன்னைய ஹீரோக்களை டப்பாவாக்கி ஒதுக்கியும் தள்ளி இருக்கிறது..\nலட்சக் கணக்கான விலை கொடுத்து வாங்கப்பட்ட கெவின் பீட்டர்சன்,அன்றூ பிளின்டோப் தொடக்கம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட மக்கலம் (ஏண்டா கொல்கத்தாவின் தலைமைப் பதவியை ஏற்றோம் என்று இப்போது யோசித்துக் கொண்டிருப��பார் மனுஷர்),ஜெசி ரைடர் (இவர் இப்போது மது போதை கலாட்டா சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்), இந்தியாவின் லக்ஸ்மன் என்று சோபிக்காமல் போன நட்சத்திரங்களும் பலர்..\nஒரு சில போட்டிகளில் மட்டும் சிறப்பாக செய்த பலரை நான் இதில் சேர்க்கவில்லை..\nகடைசியாக இடம்பெற்ற போட்டியில் சமிந்த வாசை அணியில் டெக்கான் அணி சேர்க்கும் வரை வாஸ், இன்று வரை க்லென் மக்க்ரா, கொல்கத்தா அணிக்காக பெரும் விலையில் வாங்கப்பட்ட பங்களாதேசின் மொர்தாசா, இலங்கையின் சகலதுறை வீரர் மஹ்ரோப், சென்னை அணிக்காக வாங்கப்பட்ட மகாயா ந்டினி போன்றோர் இன்னமும் ஒரு போட்டியிலும் விளையாடாமல் வெட்டியாக இருக்கிறார்கள்..\nஒரு அணியில் நான்கு வெளிநாட்டவர் விளையாடலாம் என்ற விதியே இவர்களுக்கு விதியாக விளையாடி இருக்கிறது..\nஎனினும் வாஸ், மக்க்ரா போன்றோரை எல்லாம் விட்டு விட்டு பெயர் அறியாத வீரர்களை போட்டு விளையாடுவது எல்லாம் ரொம்பவே ஓவராக இல்லை\nநேற்று முன்தினம் டெக்கானுக்காக வாசின் சகலதுறைத் திறமை நிச்சயமாக டெக்கான் அணியைத் தெரிவு செய்தவர்களுக்கு முகத்தில் விட்ட அறையாக இருக்கும்.\nஇந்த முறை பலபெரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கிய இருவர் என்று நான் எண்ணுவது சென்னையின் மத்தியு ஹெய்டனும், மும்பையின் லசித் மாலிங்கவும் தான்..\nஓய்வு பெற்ற சிங்கமும், காயத்திலிருந்து மீண்ட இலங்கையின் இளம் சிங்கமும் எதிரணிகளை அச்சுறுத்திய அளவு வேறு யாரும் பயமுறுத்தவில்லை..\nஅடுத்தபடியாக சுரேஷ் ரைனா, R.P.சிங், கடந்த முறையப் போலவே இம்முறையும் யூசுப் பதான், துடுப்பாட்டத்தில் அசத்துவார் என்று பார்த்தால் பந்து வீச்சில் கலக்கி வரும் ரோஹித் ஷர்மா என்று நட்சத்திரங்களின் வரிசை நீளம் தான்.\nஇருஅப்து ஓவர்கள் போட்டி என்ற காரணத்தால் ஒரு இரண்டு ஓவர்களிலேயே போட்டியின் முடிவைத் தலை கீழாக்கக் கூடிய சுவாரஸ்யம் இந்த Twenty-20 போட்டிகளுக்கு உண்டு.\nஇதனால் தான் sudden death சுவாரஸ்யம் இந்த Twenty 20 போட்டிகளுக்கு இருக்கிறது.. ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு பந்திலும் கூர்ந்த கவனத்தை அணித் தலைவரும், வீரரும் செலுத்தாவிட்டால் வெற்றிகள் கை நழுவி விடும். இறுதிவரை கவனம் சிதறாமல் இருப்பதே T 20 வெற்றிக்கான தாரக மந்திரம்.\nகொல்கத்தாவின் நேற்றைய தோல்வி அவர்களது அரையிறுதி ஆசைகளுக்குப் பூரண சமாதி கட்டிவிட்டத��.\nஅளவுக்கதிகமான ஆர்ப்பாட்டமும், தீர்மானமற்ற திட்டங்களும், அணித்தெரிவில் விட்ட கோட்டைகள், இந்திய வீரர்களை உதாசீனப்படுத்தியது என்று பல்வேறு அதிகப்பிரசங்கித்தனமான நடவடிக்கைகள் மூலம் நைட் ரைடர்ஸ் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டது.\nடிராவிட் கடந்த வருடம் பெற்றுத் தராத பெறுபேறுகளை 1.5 மில்லியன் டொலர் மனிதர் கெவின் பீட்டர்சன் பெற்றுத்தருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து, இந்தியாவின் எளிமையின் சின்னம் கும்ப்ளேயின் மூலம் ஒன்றுபட்டு, உத்வேக நடை போடுகிறது பெங்களுர் ரோயல் சலென்ஜர்ஸ்.\nஆனால் நேற்று ரோஸ்டெய்லர் போல, முன்பொருநாள் கலிஸ் போல கும்ப்ளேக்கு இன்னொருவர் துணைவராமல் பெங்களுர் அரையிறுதி நுழைவது சிரமமே.\nநேற்றைய இரவு தோல்வியையடுத்து பஞ்சாப் அரசர்களுக்கு இனிவரும் மூன்று போட்டிகளையுமே வென்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். நட்சத்திரங்கள் பல குவிந்திருந்தும், வெற்றி பெறும்போதெல்லாம் ப்ரீத்தி சிந்தாவின் கட்டிப்பிடி வைத்தியமிருந்தும் வெற்றிகள் கை கூடி வராமல் போய்விடுகிறது.\nTwenty – 20 போட்களுக்கு முக்கியமான வேகமும், தொடர்ச்சியான வெற்றிகளும் யுவராஜின் பஞ்சாபுக்கு கூடிவரவில்லை. மகேல, யுவராஜ், யூசுப் அப்துல்லாவின் தனிப்பட்ட ஒரு சில பளீர்கள் மட்டும் போதாது.\nஇனிக் காத்திருக்கும் மூன்று போட்டிகளுமே கடினமானவை. டெக்கான், டெல்லி, சென்னை இம் மூன்றுமே பஞ்சாபுக்கு தண்ணி காட்டக்கூடியவையே.\nமும்பாய் - ஒரு புரியாத புதிர். சச்சின், சனத், ஹர்பஜன், சாகிர்கான், டுமினி, பிராவோ, மாலிங்க என்று வரிசைக்கட்டி பிரபலங்கள் பல இருந்தும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறியே கிடைக்கின்றன. முழுமையான ஆளுமையை செலுத்த முடியாமலிருக்கும் ஒரு அணி.Finishing touches தான் இவர்களிடம் உள்ள பெரிய பிரச்சினை.\nசச்சின் எவ்வளவுக்கெவ்வளவு தலை சிறந்த துடுப்பாட்ட வீரரோ அவ்வளவுக்கவ்வளவு மோசமான ஒரு அணித்தலைவர். அவரது தலைமைத்துவ பலவீனங்களும் முடிவெடுக்கும் தயக்கங்களும் வெளிப்படுத்தப்படும் களமாக இம்முறை IPL அமைந்துள்ளது.\nவெற்றி பெற்ற போட்டிகளில் சச்சின் செய்த நகர்வுகளின் திறமைக்கும், தோல்வியுற்ற போட்டிகளில் சச்சினின் சறுக்கிய முடிவுகளுக்குமிடையில் தான் எவ்வளவு பாரிய வித்தியாசம்\nஎனினும் நட்சத்திரங்கள் பலரும் (விட்டு விட்டாவது) பிரகாசிப்பதால் மும்பாயின் முன்னேற்றம் அரையிறுதி வரையாவது இருக்கும் என நம்பலாம்.\nஷேன் வோர்னின் மந்திரம் மட்டுமே இம்முறையும் மாங்காய் பறிக்க உதவிடாது போலுள்ளது ராஜஸ்தானுக்கு. யூசுப் பதான் மட்டுமே நின்று பெற்றுக் கொடுத்த வெற்றிகளை விட முக்கியமான போட்டிகளில் சறுக்கிவிட்டு – வோர்னின் மந்திரம் இனி ஏதாவது புதிதாக செய்யுமா என்று பார்த்திருக்கிறது ராஜஸ்தான் அணி.\nவோர்னின் புதிய கண்டுபிடிப்புக்கள் அமித்சிங், கம்ரான் கான் இருவரது பந்துவீச்சுப் பாணிகளும் சர்ச்சைக்குள்ளான பிறகு – வெளிநாட்டு நட்சத்திரங்களின் பிரகாசிப்பும் இன்றி அரையிறுதிக் களவுகள் அந்தரத்திலேயே இருக்கின்றன.\nஅதுவும் தலைவர் வோர்னின் தசைப்பிடிப்பினால் எஞ்சியுள்ள 3 போட்டிகளிலுமே வோர்ன் விளையாடமாட்டார் என்று சொல்லப்படுவது ராஜஸ்தானுக்கு மரண அடி\nபதிவு மிகவும் நீண்டு கொண்டே போவதால் இந்த அலசலின் இரண்டாம் பகுதியை இன்று மாலை தவறாமல் என் தளத்துக்கு வந்து வாசிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்...\nபி.கு - எல்லாம் சரி சீயர் லீடர்ஸ் படங்கள் எங்கே என்று கேட்கும் கிளு கிளு பிரியர்களே, நீங்களும் மாலை வரை காத்திருக்க வேண்டும்.. ஹீ ஹீ\nபடங்கள் - நன்றி cricinfo & பல தளங்கள்.. (தேடல் தான்)\nat 5/13/2009 11:44:00 AM Labels: cricket, IPL, T 20, அரையிறுதி, அலசல், கிரிக்கெட், விளையாட்டு, வீரர்கள்\nலோஷன் அருமையான கலக்கல் பதிவு. பெரும்பாலான போட்டிகள் ஒரு ஓவரில் தடம் மாறுகின்றது. மும்பை இந்தியன் டெல்லியுடன் ஆடிய இறுதிப்போட்டியில் சச்சினின் தவ்றான முடிவான தானே பந்துவீச்சை கையாண்டதில் 18 ஓட்டங்களை கொடுத்து டெல்லியை இலகுவாக வெற்றிபெறச் செய்துவிட்டார். அதே போல் நேற்றைய போட்டியிலும் கொல்கத்தாவின் வெற்றியை ரோஸ் டைலர் அகர்காரின் ஒரு ஓவரில் பறித்தார்.\nஇப்படி ஒரு ஓவரில் தடம் மாறிய போட்டிகள் ஏராளம் ஆனாலும் சென்ற முறைபோல் இம்முறை யார் யார் செமிக்கு வரப்போகின்றார்கள் என்பதை ஊகிப்பது கஷ்டமே.\nபல இலங்கையர்களால் மட்டுமே போற்றிப்புகழப்பட்ட அஜந்தா மெண்டிசின் சுழல் தென்னாபிரிக்காவில் சுழலவேயில்லை. காரணம் இதுவரை அவர் தென்னாபிரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற ஏனைய அணிகளுடன் விளையாடவேயில்லை. அதேபோல் முத்தையா முரளியும் பெருமளவு சோபிக்கவில்லை ஆனால் முரளியின் களத்தடுப்பும் பிடி எடுப்ப���களும் சென்னைக்கு மிகவும் பலம்.\nஎன் கணிப்பில் இம்முறை செமிக்கு தெரிவாகும் அணிகள் சென்னை, டெல்லி, டெக்கான், நாலாவதாக மும்மை அல்லது ராஜஸ்தான். இம்முறை பஞ்சாப்புக்கு ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. ஆனாலும் பஞ்சாப் பெயார் பிளே லிஸ்டில் முதலாவதாக நிற்பது அதிசயம். (இதனைப் பற்றியும் கொஞ்சம் அலசுங்கள்)\nபின்னூட்டமே ஒரு பதிவளவிற்க்கு வந்தபடியால் இப்போதைக்கு ஜூட்\nகம்ரன் கான், அமித் சிங் பந்துவீசு பாணியில் குறை கண்டுபிடித்த வல்லுனர்கள் கண்களுக்கு ஏன் மலிங்க வின் வீச்சில் எதுவும் குறை தென்படவில்லையோ\nஎங்க ஊர் சின்ன பையன் கூட சொல்றான், என்ன மாமா இந்த ஆளு இப்படி மாங்க அடிக்கிறான், இவனை எப்படி பந்து வீச அனுமதிதென்று. இவர் உங்களுக்கு சிங்கமோ\nஉங்களின் அநேக கருத்துக்கள் என்னுடன் உடன் படுகின்றன..\nஎனினும் அஜந்தா மென்டிஸ் விக்கெட்டுக்களை எடுக்கவில்லையே தவிர மோசமாக பந்து வீசவில்லையே.. அடுத்தது அவர் விளையாடிய போட்டிகளும் குறைவு.. நீங்கள் சொன்னது போல இன்னமும் அவர் ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிராக விளையாடாதது அனுபவக் குறைபாட்டை ஏற்படுத்தி இருந்தாலும், நேற்றைய பந்து வீச்சைப் பார்த்தால் இனி சிறப்பாக செய்வார் என்றே தோன்றுகிறது.\nமுரளியின் ஆட்டம் இனித் தான் ஆரம்பிக்கிறது என்று நம்புவோம்.\n//என் கணிப்பில் இம்முறை செமிக்கு தெரிவாகும் அணிகள் சென்னை, டெல்லி, டெக்கான், நாலாவதாக மும்மை அல்லது ராஜஸ்தான்.//\nம்ம்ம்ம் உங்கள் ஊகமே என் ஊகமும்.. மும்பை அனேகமாக அந்த நான்காவது அணியாகலாம்.\n//இம்முறை பஞ்சாப்புக்கு ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. ஆனாலும் பஞ்சாப் பெயார் பிளே லிஸ்டில் முதலாவதாக நிற்பது அதிசயம். (இதனைப் பற்றியும் கொஞ்சம் அலசுங்கள்)//\nஅதன் புள்ளியிடப்படும் விபரம் எனக்குப் புரியவில்லை நண்பா.\n//பின்னூட்டமே ஒரு பதிவளவிற்க்கு வந்தபடியால் இப்போதைக்கு ஜூட்//\n:) மறுபடி மாலை வாங்க..\nகம்ரன் கான், அமித் சிங் பந்துவீசு பாணியில் குறை கண்டுபிடித்த வல்லுனர்கள் கண்களுக்கு ஏன் மலிங்க வின் வீச்சில் எதுவும் குறை தென்படவில்லையோ\nஎங்க ஊர் சின்ன பையன் கூட சொல்றான், என்ன மாமா இந்த ஆளு இப்படி மாங்க அடிக்கிறான், இவனை எப்படி பந்து வீச அனுமதிதென்று. ���வர் உங்களுக்கு சிங்கமோ\nநண்பரே, மாலிங்கவின் பந்து வீச்சுப் பாணியை ஸ்லிங் (SLING) என்று சொல்வார்கள்.. இந்தப் பந்து வீச்சு முறைக்கு கையைத் தோள் பட்டைக்கு மேலே சுழற்றத் தேவையில்லை. முன்னர் அவுஸ்திரேலியாவின் ஜெப் thomsan, தற்போது மிட்சல் ஜோன்சன், சோன் டைட், மேற்கிந்தியத் தீவுகளின் பிடல் எட்வட்ஸ் போன்ற பலரும் இந்தப் பாணியிலேயே பந்து வீசுகிறார்கள்.\nமாங்காய் அடிப்பது வேறு.. சர்வதேச கிரிக்கட் வேறு.. வல்லுனர்கள் குருடர்கள் அல்ல..\nமுரளி,போதா,அஜ்மல் போன்றோர் எல்லாம் மாட்டிக் கொள்ள மாலிங்க மட்டும் தப்பியதிலிருந்தே தெரியவில்லையா\nபொதுவாக sportsல் பெரிதாக ஈடுபாடில்லாத எனக்கு, இது போன்ற sports பரப்பும், sports ஐத் திணிக்கிற, என் கிரிக்கட்டே பெரிது, 7 பேருக்கு அனுப்பு என்று வருகிற blogpost களைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்.(blogpost மட்டுமல்ல radio வந்தாலும் கூடத்தான்)...\nஇங்க சனம் சாகுது.. நீர் IPL பார்க்கிறீர்..\nவரவைப் பதிந்து கொண்டு விடை பெறுகின்றேன்.\nவரவைப் பதிந்து கொண்டு விடை பெறுகின்றேன்.//\nவருகையைக் குறித்தேன்.. :) நன்றி\nபொதுவாக sportsல் பெரிதாக ஈடுபாடில்லாத எனக்கு, இது போன்ற sports பரப்பும், sports ஐத் திணிக்கிற, என் கிரிக்கட்டே பெரிது, 7 பேருக்கு அனுப்பு என்று வருகிற blogpost களைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்.(blogpost மட்டுமல்ல radio வந்தாலும் கூடத்தான்)...//\nஎனக்கு சிரிப்பு மட்டுமே வருது.. எதையோ நினைத்து எங்கேயோ தேய்க்கிரீர் ..\n//பொதுவாக sportsல் பெரிதாக ஈடுபாடில்லாத எனக்கு, இது போன்ற sports பரப்பும், sports ஐத் திணிக்கிற, என் கிரிக்கட்டே பெரிது, 7 பேருக்கு அனுப்பு என்று வருகிற blogpost களைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்.(blogpost மட்டுமல்ல radio வந்தாலும் கூடத்தான்)...//\n-யாரய்யா எதை,எங்கே உங்களுக்கு திணிச்சா\nசின்னப் புள்ளத் தனமா இல்ல\nஆமாம் கார்த்திக்.. மறந்தே பொய் விட்டேன்.. நன்றி நினைவு படுத்தியமைக்கு.\n//பி.கு - எல்லாம் சரி சீயர் லீடர்ஸ் படங்கள் எங்கே என்று கேட்கும் கிளு கிளு பிரியர்களே, நீங்களும் மாலை வரை காத்திருக்க வேண்டும்//\nநன்றாக அலசி இருக்கிறீர்கள் தல..\nஐ.பி.எல் மற்றும் கிரிக்கட் பற்றி நானும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்\nஅண்ணா, இந்த இடுகை இளமை விகடனில் உள்ளது. வாழ்த்துக்கள்\nபத்ரி எனதும் விருப்புக்குரிய ஒர���வர்.. அவர் பற்றி பகுதி 2இலே சொல்லி இருக்கிறேன்.\n//பி.கு - எல்லாம் சரி சீயர் லீடர்ஸ் படங்கள் எங்கே என்று கேட்கும் கிளு கிளு பிரியர்களே, நீங்களும் மாலை வரை காத்திருக்க வேண்டும்//\nநன்றாக அலசி இருக்கிறீர்கள் தல..\nஐ.பி.எல் மற்றும் கிரிக்கட் பற்றி நானும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்//\nபின்னூட்டம் தான் போடல.. வருகிறேன்.. உங்களை தொடர்ந்துகொண்டே இருக்கிறேன்.. :)\nஅண்ணா, இந்த இடுகை இளமை விகடனில் உள்ளது. வாழ்த்துக்கள்\nநன்றி சுபாங்கன்.. உங்கள் பதிவும் அங்கே இருந்ததே.. வாழ்த்துக்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஅம்மா பாடல்களில் அதிகம் பிடித்தவை\nவெள்ளிக்கிழமை விமானநிலையத்தில் நான் - ஒரு உண்மை சம...\nபான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்\nமுக்கியமான மூன்று அணிகள் & Cheer leaders - IPL அல...\nஎட்டுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு .. IPL அலசல்\n83இல் தமிழர், 84இல் சீக்கியர்.. ஒரு ஒப்பீட்டுக் கு...\nவிளையாட்டு,வெயில் & வைரஸ் - எரிச்சலும் நேரமின்மையு...\nஷாருக்கின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் விற்பனைக்கு \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமுடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த���த யசோதரா' நாவல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/06/blog-post_15.html", "date_download": "2018-12-16T19:59:04Z", "digest": "sha1:M6UFENHKY6SDYA664IMIMJ5OMNTUDG7E", "length": 37922, "nlines": 509, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பாவம் அப்ரிடி..", "raw_content": "\nஉலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளுக்கிடையில் வழமையான பரபரப்பு எதுவுமின்றி சத்தமில்லாமல் இன்றைய தினம் இலங்கையின் தம்புள்ளைய���ல் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்துள்ளன.\nஎன்னைப் போலவே இன்னும் பல கிரிக்கெட் ரசிகர்களும் இம்முறை இந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளை பெரிய ஆர்வத்தோடு நோக்கவில்லை.\nஅதிகரித்துப் போன கிரிக்கெட் போட்டிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.\nஅடிக்கடி இந்த அணிகள் தமக்குள்ளே விளையாடியதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.\nஎனினும் இன்று பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி அனல் பறக்கும் பரபரப்பையும் இறுதிவரை சுவாரஸ்யத்தையும் தந்திருந்தது.\nபகல் முழுவதும் அலுவலக வேலைகளுக்கு மத்தியில் மாலையில் இருந்த உலகக் கிண்ணத்தின் இன்றைய முதலாவது போட்டி சுவாரஸ்யத்தைத் தராததாலும், இலங்கையின் துடுப்பாட்டத்தின் சில முக்கியமான தருணங்களை நான் தவற விடவில்லை.\nஅண்மைக் காலத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் நான் அவதானிக்கும் ஒரு முக்கியமான அம்சம் தான், என்ஜெலோ மத்தியூசின் அவசியம்.\nஇன்றும் மத்தியூஸ் தனது இருப்பின் அவசியத்தைத் தெளிவாகவே உணர்த்தி இருக்கிறார்.\nஆரம்பத்தில் டில்ஷான்,தரங்க விரைவாக ஆட்டமிழந்த பிறகு மஹேல,சங்கா இணைப்பாட்டம் ஒன்றின் மூலமாக (83 ஓட்டங்கள்) இலங்கை அணியைக் கட்டியெழுப்பிய பிறகு மீண்டும் வழக்கமான மத்திய வரிசை சறுக்கலை (Middle order slump) இலங்கை எதிர்கொள்ள, ஆபத்பாந்தவராக வந்தார் மத்தியூஸ்..\nமீண்டும் ஒரு அரைச் சதம்..\nஅருமையான ஒரு finisher ஆக மாறி வருகிறார்.\nதம்புள்ளையில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு எதிரணியைத் தடுமாற வைக்க ஆகக் குறைந்ததாக அவசியப்படும் 240ஐ இலங்கை தாண்டிய பிறகு பாகிஸ்தான் இன்று வெல்வதாக இருந்தால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தேயாக வேண்டும் என்று நினைத்தேன்..\nஒன்றா இரண்டா எத்தனை அதிசயங்கள்..\nமீண்டும் அணிக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் திரும்பிய ஷோயிப் அக்தார் நல்ல பிள்ளையாக,அடக்கத்தோடு நடந்து கொண்டார்.\nகொஞ்சம் வேகம் குறைந்திருந்தாலும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.\nபாகிஸ்தான் வழக்கத்தை விட சிறப்பாகக் களத்தடுப்பில் ஈடுபட்டது.\nமுரளியின் பந்துவீச்சுக்கு மரண அடி..\nதம்புள்ளையில் கூடுதல் விக்கெட்டுக்களை எடுத்துள்ள முரளி இன்று மைதானத்தின் அத்தனை மூலைகளுக்கும் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார்.\nபத்து ஓவர்களில் 71 ஓட்டங்கள்.\nமென்டிஸ�� தப்பித்தேண்டா சாமி என்று நிம்மதியாக இருப்பார்.\n(மாண்புமிகு MP சனத்துக்குப் பிறகு முரளி அங்கிள் தானோ\nநீண்ட நாட்களுக்குப் பிறகு அப்ரிடி அனாயசமாக தனது அதிரடியை நிகழ்த்தி இருந்தார்.\nதனித்து நின்று ஒரு சிங்கம் மைதானத்தில் வேட்டையாடியது போல் இருந்தது..\nஏழு சிக்சர்கள். ஒவ்வொன்றும் அனல் பறக்கும் அடிகள்.\nஎந்த ஒரு பந்துவீச்சாளராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\n76 பந்துகளில் அவரது அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கையான 109 ஓட்டங்களை இன்று எடுத்தார்.\nஅத்துடன் இன்று ஒருநாள் போட்டிகளில் அப்ரிடி 6000 ஓட்டங்களையும் கடந்தார்.\nதனித்து நின்று போட்டியை வென்றெடுத்து விடுவாரோ என இலங்கை ரசிகர்கள் கவலையுடன் இருக்க வழமையான அவசரமும், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பும் அப்ரிடியை ஆட்டமிழக்க செய்தன.\nஅதற்குப் பிறகு ரசாக் தானாக துடுப்பாட்டத்தை சுழற்சி அடிப்படையில் தன் வசப்படுத்தி வெற்றிக்கு முயற்சித்திருக்கவேண்டும்.ஆனால் லசித் மாலிங்க பாகிஸ்தானுக்கு எமனாக வந்துவிட்டார்.\nவெல்ல வேண்டிய ஒரு போட்டியில் பாகிஸ்தான் தங்கள் தலைவர் அப்ரிடியை ஏமாற்றி விட்டது.\nஇன்னொரு அதிசயம், சங்கா ஐந்தே பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார்.\nமீண்டும் தம்புள்ளையில் இலங்கைக்கு ஒரு வெற்றி.\nஆனால் இந்த வெற்றி நிச்சயம் ஒரு முக்கியமான வெற்றி..காரணம் தோற்கும் விளிம்பிலிருந்து மீண்டும் நம்பிக்கையுடன் பெறப்பட்டிருக்கும் வெற்றி.\nமாலிங்கவின் பந்து வீச்சு புயல் என்றால்,ஆரம்பத்தில் பாகிஸ்தானிய துடுப்பாட்டத்தை சிதறடித்த குலசேகர,மத்தியூசின் பந்துவீச்சுப் பற்றியும் பாராட்டியே ஆகவேண்டும்.\nமாலிங்கவின் இறுதி நேர யோர்க்கர்களும் வேகம் மாற்றிய பந்துகளும் துல்லியம் & அபாரம்.\nபாகிஸ்தானியப் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ் தன்னுடைய இளவயதை rewind பண்ணியிருப்பார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குள் வந்த மஹ்ரூப் சரமாரியாக அடிவாங்கி ஏமாற்றி விட்டார்.அடுத்த போட்டியில் சுராஜ் ரண்டிவ் அணிக்குள் வரலாம்.\nபாகிஸ்தானின் புதிய அறிமுகங்களும் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை.\nஆசியக் கிண்ணப் போட்டிகளில் தொடரும் இலங்கையின் ஆதிக்கமும், பாகிஸ்தானிய சறுக்கல்களும் மாறிலி எனவே தோன்றுகிறது.\nஇடையிடையே கால்பந்தாட்ட ஆட்டம் பார்த்துக் கொ���்டிருந்தேன் கோல்கள் இல்லாவிடினும் ஐவரி கோஸ்ட்- போர்ச்சுக்கல் போட்டி விறுவிறுப்பாகவே இருந்தது.\nதலைவர்களின் ஆளுமை அந்தப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது.\nட்ரோக்பா கை முறிவு குணமாகி மீண்டும் இன்று ஆக்ரோஷமாக மோதியது சிறப்பு.\nகிறிஸ்டியானோ ரொனால்டோவும் இறுதிவரை முயன்றார்.\nபலம் வாய்ந்த போர்ச்சுக்கலை மடக்கி சமநிலையில் ஐவரி கோஸ்ட் போட்டியை முடித்தது அபாரம்.\nஆசிய ஆபிரிக்க அணிகள் தம்மாலும் முடியும் எனக் காட்டுகிறார்கள்.\nஆனால் இன்று நள்ளிரவு வட கொரிய அணி பிரேசிலிடம் வாங்கிக் கட்டும் என்றே நினைக்கிறேன்.பிரேசில் பெறப் போகும் கோல்கள் மூன்றா நான்கா என்பதே இப்போது கேள்வி ;)\nஇந்தப் போட்டிக்குப் பின்னதான உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான வாய்ப்புக்களை இங்கே அவதானியுங்கள்..\nதலைவர்கள் தனித்து நின்று தலைவிதிகளை மாற்றக் கூடியவர்கள் தான்..\nநாளை தோனியும் ஷகிப் அல் ஹசனும் என்ன செய்வார்கள் பார்க்கலாம்..\nat 6/15/2010 11:48:00 PM Labels: அப்ரிடி, இலங்கை, கால்பந்து, கிரிக்கெட், பாகிஸ்தான், மத்தியூஸ், மாலிங்க\nயோ வொய்ஸ் (யோகா) said...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅப்ரிடி மட்டும் நன்றாக இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருக்கும்.\nஅப்ரிடி இன்று ஆடியது கலக்கல் ஆட்டம், பாவம் முரளி\nமாலிங்க வெற்றி நாயகன், மத்தியுஸ் அடுத்த ஷோன் பொலக்காக மாறி வருகிறார்\nகாற்பந்து விளையாட மட்டும்தான் தெரியும் நான் கிறிக்கற்தான் பார்த்தேன்..:)\nஇன்றையபோட்டி 'M'களின் போட்டி(Malinga, Mathews,Mahele) அதில் மூத்த M-Murali க்கு மட்டும் செம அடி ஆனால் மற்ற Mகள் நன்றாக போட்டுத்தாக்கியிருச்தார்கள்..ஹிஹி\nருவிட்டரில் ஒருவர் பகிர்ந்திருந்தார் அப்ரிடி இதுவரை ODIகளில் 100 பந்துகளை எதிர்கொண்டதில்லையாம் அது அவருக்கு தேவைப்பட்டதும் இல்லையாம்..;)\nபாவம் அப்ரிடி கஷ்டப்பட்டது எல்லாம் வீண்..\nமுரளியும் பாவம் ஆனால் கடைசியில் பழிதீர்த்துக்கொண்டார் அப்ரிடியின் விக்கற்டை எடுத்து.. அதுதான் டெர்னிங் பாயிண்ட் என்றும் சொல்லலாம் என..\nகிரிக்கெட்டில் இருந்து நான் சில நாட்களுக்கு ஓய்வு அதனால் ஒன்றுமே தெரியாது. ஏனையா உந்த காய்ஞ்ச தம்புள்ளையில் மட்ச் வைத்தார்கள்.\nஅண்ணே இடைவேளை வரை பிரேசிலால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை சின்னப் பிள்ளை வடகொரியாவிடம் தடுமாறுகின்றது.\n//பலம் வாய்ந்த போர்ச்ச���க்கலை மடக்கி சமநிலையில் ஐவரி கோஸ்ட் போட்டியை முடித்தது அபாரம்//\nநிச்சயமாக. அவர்களிடம் அப்படியொரு ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை.\n//ஆனால் இன்று நள்ளிரவு வட கொரிய அணி பிரேசிலிடம் வாங்கிக் கட்டும் என்றே நினைக்கிறேன்.பிரேசில் பெறப் போகும் கோல்கள் மூன்றா நான்கா என்பதே இப்போது கேள்வி //\nஇல்லை, இரண்டு. வடகொரியா ஒன்று\nஆங், அப்புறம் ஆசியக்கோப்பை தொடங்கிட்டுதா\nகிறிக்கற் இரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கவில்லை என்று சொல்லாதீர்கள் அண்ணா, நேற்று ருவிற்றர் பக்கம் வந்திருந்தால் தெரிந்திருக்கும்...\nகோரத் தாண்டவம் ஆடினோம். ;)\nநேற்று வழமையான தமிழ் ருவிற்றர்களிடமிருந்து கால்பந்து பற்றிய கதையே வரவில்லை, அந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தினோம். ஹி ஹி.... :-))\nஅக்தர், மத்தியூஸ். சங்கா, மஹேல என்று முதல் இனிங்ஸ் இல் கலக்க அப்ரிடி, மலிங்க, மத்தியூஸ், குலசேகர என்று மறுபுறம் கலக்கினார்கள்... :)\nசங்கக்கார 5 பந்துவீச்சாளர்களைத்தான் பயன்படுத்த முடியும், ஏனென்றால் 6ஆவது பந்துவீச்சாளராக டில்ஷான் தான் இருந்திருப்பார், அப்ரிடி 36 ஓட்டங்கள் பெற்றாலும் பெற்றிருப்பார்... ;)\nஎன்றாலும் நேற்றைய போட்டி பாகிஸ்தானின் பிரச்சினையை தெளிவாக படம்பிடித்துக் காட்டியது.\nஅனைவரும் இணைந்து துடுப்பாட்டத்தில் சோபிப்பதில்லை, யாரோ ஒருவர் மட்டும் ஒரு போட்டியில் அடித்து வெல்ல முடியாது.\nகால்பந்து - :))) ஹி ஹி...\nகாற்ப்பந்து பற்றி எனக்கு பெரிதாய் தெரியாது ரசிக்க மட்டும் தெரியும். யார் வென்றாலும் தோற்றாலும் கவலை இல்லை. போட்டியை மட்டும் கண்வேட்டாமல் பார்த்து விடுவேன். ஆசியக்கின்னம் நேற்றைய போட்டியை முழுமையாய் பார்க்க முடியவில்லை. பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரியாய் இலங்கை வென்று விடும் என தூங்கிவிட்டேன். இம்புட்டு நடந்ததா அண்ணே பாகிஸ்தானுக்கு நீங்கள் ஏதும் டிப்ஸ் கொடுத்தியலோ ஒழுங்காய் விளையாடிறாங்க..\nபாகிஸ்தான் பாவம் அதை விட அப்பிடி பாவம் அவரது உடல் நிலை சரியாக இருந்து இருந்தால் போட்டி நிச்சயம் மாறி இருக்கும்\nவாழ்த்துக்கள் மலிங்க & இலங்கை அணி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு...\nராவணன் - என் பார்வையில்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nபுத்தகப் பண்பாட்டுத் திருவிழா -2010\nகொழும்பில் இரு தடவை நில நடுக்கம்..\nநகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமுடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=10", "date_download": "2018-12-16T19:39:16Z", "digest": "sha1:6CIV7TMTZIXP2YJ6PGUVND5SSOTDOU6M", "length": 11520, "nlines": 90, "source_domain": "www.vakeesam.com", "title": "உலகம் – Vakeesam", "raw_content": "\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\nபிரபல தமிழ் சட்டவாளர் திருமதி வாசுகி முருகதாஸிற்கு மலேசியாவில் விருது வழங்கி கொளரவிப்பு\nலண்டனில் சேவையாற்றிவரும் தமிழ் சட்டத்தரணியாகிய திருமதி வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு மலேசியாவில் ‘நகைச்சுவை கலைநாயகி’ விருது வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சிலம்பன் சுற்றுதொடர் நிகழ்வில் ...\nதனியார் கல்வி நிலையத்தில் குண்டுவெடிப்பு – 49 மாணவர்கள் பலி\nAugust 15, 2018\tஉலகம், முக்கிய செய்திகள்\nஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் உள்ள தனியார் கல்வி மையத்தின் வகுப்பறையில் தற்கொல��ப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 49 மாணவர்கள் ...\nஜோர்டானியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் – பதவி விலகினார் பிரதமர் \nJune 5, 2018\tஉலகம், முதன்மைச் செய்திகள்\nஜோர்டானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான விலை அதிகரிப்புகளுக்கெதிராக, ஐந்தாவது நாளாக ஜோர்டான் தலைநகர் அம்மானின் வீதிகளின் நூற்றுக்கணக்கான ஜோர்டானியர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த நிலையில், அந்நாட்டின் ...\nமுதல்வராகப் பதவியேற்ற 58 மணி நேரத்தில் பதவி விலகிய எடியூரப்பா – கர்நாடக அரசியலில் பரபரப்பு \nMay 19, 2018\tஉலகம், செய்திகள், முதன்மைச் செய்திகள்\nபதவியேற்ற 58 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியில் இருந்து பாஜகவின் எடியூரப்பா விலகினார். கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா ...\nசர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்\nMay 17, 2018\tஉலகம், செய்திகள், முதன்மைச் செய்திகள்\nகர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக, பா.ஜ.க-வைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவில், எந்தக் ...\nபிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\nMarch 14, 2018\tஉலகம், செய்திகள், முக்கிய செய்திகள்\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். லண்டனில் உள்ள வீட்டில் உயிர் பிரிந்தது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் ...\nகியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை\nFebruary 2, 2018\tஉலகம், செய்திகள், முக்கிய செய்திகள்\nகியூபா நாட்டின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துகொண்டார். கியூபா புரட்சியாளரும் கியூபாவை 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவருமான பிடல் ...\nசவூதி அரேபியாவில் உலக கோடீஸ்வரர் உள்பட 11 இளவரசர்கள் கைது\nNovember 5, 2017\tஉலகம், செய்திகள், முதன்மைச் செய்திகள்\nஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை கைது செய்து பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அதிரடி ...\nஅமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் துப்பாக்கிச் சூடு 50 பேர் பலி 200 பேர் காயம்\nOctober 2, 2017\tஉலகம், பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் 50 க்கும் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். மாண்டலே ...\nகாபூலில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி\nJuly 24, 2017\tஉலகம், செய்திகள், முதன்மைச் செய்திகள்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் தற்கொலை குண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது 42 பேர் காயமடைந்துள்ளனர்; பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் ...\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\n – போலி ருவிற்றரால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/03/blog-post_95.html", "date_download": "2018-12-16T19:41:30Z", "digest": "sha1:BRR22VG3RXSPTJELQJ7JE25N34FPBXZC", "length": 20623, "nlines": 230, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இந்த பெண்ணால் மட்டும் எப்படி முடிந்தது? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇந்த பெண்ணால் மட்டும் எப்படி முடிந்தது\nTuesday, March 13, 2018 அரசியல்., அனுபவம், சமூகம், சிறுகதை, நிகழ்வுகள், பெண்கல்வி, விமர்சனம் 1 comment\nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியை:\nபெண்கள் கல்வி அறிவு பெற்ற சமூகம் முன்னேறும். அங்கே ஆண் – பெண் சமத்துவம் உண்டாகும். வறுமை குறையும். கலாசார மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். ஆனால் நம் சமுதாயத்தில் கடந்த காலங்களில் பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களில் சில பிரிவினருக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது.\nவீடு பெண்ணுக்கென்றும் வெளி உலகு ஆணுக்கென்றும் தீர்மானிக்கப்பட்ட ஆதி வேலைப் பிரிவினையிலேயே பெண் கல்விக்கான தடை ஆரம்பித்துவிட்டது. அது இன்றும் பெண்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அதை மாற்றியது ஒரு பெண்.\nஅந்த பெண் பள்ளிக்குச் செல்லும்போது இரண்டு புடவைகளை எடுத்துச் சென்றார் ஏன் தெரியுமா\nஅந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்து��் கொண்டு தனது பணிக்குக் கிளம்புவாள். ஏனெனில்,அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும் சில ஆண்கள் சாணத்தையும் சேற்றையும் மண்ணையும் வாரி வாரி அவள் மீது வீசுவார்கள். அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக்கொள்வாள்.\nஅவள் செய்த குற்றம்தான் என்ன\nகல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கும் கல்வி கற்பித்தாள். விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்குப் புதுப்பாதை காட்டினாள். அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப் பிடித்தாள்.\nஅவளே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சாவித்ரிபாய் புலே. மராட்டிய மாநிலத்தில் 1831-ம் ஆண்டு பிறந்த சாவித்ரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவி ஆனார்.\nஅவர் கணவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ். பாரார் கல்வி நிலையத்திலும், பிறகு புனேவில் உள்ள மிஸ். மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்ரியைப் படிக்கவைத்தனர்.1848-ம் ஆண்டு தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். அவர்களுக்கென 1863-ம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர்.\nகல்வி பணியோடு நில்லாமல் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர்.\nசிறுவயதில் கணவனை இழந்தப் பெண்களுக்கும் சிறுவயதிலே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்தனர். அதற்கென தனியாக இல்லம் ஒன்றைத் தொடங்கினர். பெண் குழந்தைகளை சிசுக் கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். சாதியின் பெயர் சொல்லித் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி அளித்தனர். விதவை மறுமணம், சாதிக் கலப்புத் திருமணம் என அனைத்து சமுதாயத் சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர்.\nஇந்தப் புனித செயலுக்கு அவர்களுக்குக் கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல. சமுதாயம் புறக்கணித்தது. அவர்கள் உறவினர்களால் வீட்டைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள். கேட்க இயலாத வசைச் சொற்களை வீசினர். எங்கும் கல்வீச்சு அவர்களை வரவேற்றது. அதற்கெல்லாம் சாவித்ரிபாய் புலே புன்னகையை மட்டுமே தந்தார்.\nகல்வி என்னும் புனிதத்தை உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன' என்றார்.தொடர்ந்தது சமுதாயப் பணியாற்றினார் சாவித்திரி புலே.\n\"கல்வி என்பது இது சரி இது தவறு என்ற��� ஆராயும் திறனைத் தரவேண்டும். அது மெய்யும் பொய்யும் உணரவைக்க வேண்டும்\" என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்குப் பரிந்துரைத்தார்.\nதிருமணங்களின்போது பெண்ணை படிக்கவைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதிமொழி எடுக்கவைத்தார்.\nஅவர் எழுதிய நூல்களும் கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன. 1897-ல் இந்தியாவில் பிளேக் பரவிய காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தார். இதனால் அந்தநோய் சாவித்ரியையும் தொற்றிக்கொண்டது. மார்ச்- 10 1897-ம் ஆண்டு பிரியா விடை பெற்றார்.\nபெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதி சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர்.\nஓர் சமுதாயத்தின் பிழையைத் திருத்தும் போராளியான இவர், வாள் இல்லா வீராங்கனை. ஆசிரியராகப் பலரது தலை எழுத்தை மாற்றியவர்.\nகுரு, மாதா, பிதா என்று பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.\nஇத்தகைய திடப் பேராண்மைகொண்ட ஆசானை, வழிகாட்டியை, விடிவெள்ளியை மறந்தது காலத்தின் கொடுமை.\nபெண் உருவில் அவர் அற்புதத்தை நிகழ்த்தவில்லை;\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகா...\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதை கவனிக்கவ...\nஒரு ஜான் வயிற்றுக்கு இதுதான் சரி...\nதேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிர...\nகுழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகளைக் கண...\nஆசிரியர்களே(சிலர்) நீங்களே இப்படி இருந்தா எப்படி\nசிறுநீரகம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் - போட்...\n (Tom Swifty) ‘டாம் ஸ்விஃப்டி’ \nஉடல் எடை குறைக்கும் கொள்ளு ரசம்\nஅதென்ன, ஆக்டிவ் எத்ன���ஸியா, பாஸிவ் எத்னேஸியா\nநான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது என ந...\nமார்க்கெட்டிங் நண்பர்களே.. கொஞ்சம் இதை படிங்க...\n+2 இயற்பியல் முக்கிய வினாக்களின் தொகுப்பு\n+2 இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தா...\nபத்தாம் வகுப்பு தமிழ் முக்கிய வினாக்கள்\nஎல்கேஜி, யூகேஜி.. இனி அரசுப் பள்ளிகளில்...\nஅவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை\nகாய்கறிகளின் சத்து முழுமையாக கிடைக்கனுமா \nஇந்த பெண்ணால் மட்டும் எப்படி முடிந்தது\n’எஸ்.என்.ஏ.பி., தேர்வு’ (SNAP TEST) தெரிந்து கொள்வ...\nரேங்க் கார்ட்டில் கையெழுத்து போடும்போது கவனிக்க வே...\nஞாபகசக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்\nExam நேரத்தில் செய்யக்கூடாதவைகள் என்னென்ன\nமனிதனுக்குள்ள உணர்வு அரசுக்கு இல்லையே...\nகாஸ்ட் அக்கவுன்டிங் படிப்பு பற்றி தெரியுமா\nரயில்வே எக்ஸாம் (RRB ALP EXAM) மாதிரி கேள்வி தாள்க...\nமாணவர்கள் தற்கொலைக்கு காரணம்தான் என்ன\nஇந்த பெண்ணின் கதை கேட்டால் உங்களுக்கு...\nதேர்வு, பாடத்திட்டம், மனநலம் குறித்து டவுட்டா உடன...\n'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nபிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது\nNEET தேர்வு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள...\n10 ம் வகுப்பு Maths அனைத்து பொதுத் தேர்வு வினாக்கள...\nபொதுத்தேர்வு எழுதும் அறையில் என்னென்ன நடக்கும்\n11 வகுப்பு வேதியியல் வினா வங்கி PDF வடிவில் (EM)\nதேர்வுகளின்போது மாணவர்கள் உண்ணக்கூடிய உணவுகள் எவை\n“மாணவர்களே... தேர்வு மட்டுமே உங்கள் வாழ்க்கை அல்ல....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_797.html", "date_download": "2018-12-16T19:34:32Z", "digest": "sha1:6DYWWJZWJLCMUJIFU273ZPFLFASJPB7V", "length": 5184, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர் 'நிப்ராஸ்'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர் 'நிப்ராஸ்'\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர் 'நிப்ராஸ்'\nநேற்றிரவு கொழும்பு, மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பிரதேசத்தைச் சேர்ந்த நிப்பு என அழைக்கப்படும் சாஹுல் ஹமீட் நிப்ராஸ் என பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nநேற்றிரவு 8.30 அளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை உ��ிரிழந்த நபர் 31 வயது நிப்ராஸ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகூட்டாட்சியில் பாதாள உலக நடவடிக்கைகள், தினசரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-16T20:23:47Z", "digest": "sha1:O4MVPVFG4XXKSC2BNLIBFXEH3O2OGLIC", "length": 11591, "nlines": 67, "source_domain": "kumariexpress.com", "title": "வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\nமாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவில்லுக்குறி அருகே விபத்தில�� கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி\nபா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் – திருமாவளவன்\nHome » இந்தியா செய்திகள் » வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nவழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஆதார் என்னும் அடையாள அட்டை எண், அரசு சேவைகளுக்கும், சமூக நல திட்டங்களுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.\nகுறிப்பாக வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.\nஆனால் இப்படி ஆதார் எண்களை இணைப்பதால், தனிநபர் பற்றிய ரகசியம் கசிய வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.\nஇந்த நிலையில் ஆதாரை கட்டாயம் ஆக்கும் சட்டமும், பயோமெட்ரிக் முறையும் அரசியல் சாசனப்படி செல்லுபடி ஆகாது என அறிவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.\nஇந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.\nகடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, முக்கிய சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை இந்த மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅதைத் தொடர்ந்து கடந்த 7-ந் தேதி விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்குகளில் வரும் 31-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்குவது சாத்தியம் இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.\nவங்கி கணக்குகள், பங்குச்சந்தை போன்ற நிதி சார்ந்த நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதால் கடைசி நிமிடத்தில் ஆதார் இணைப்பு தேதியை நீட்டித்தால், அது பெரும் பிரச்சினைக்கு வழி வகுத்து விடும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.\nஇதற்கிடையே இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஆதார் எண் இணைப்பு குறைபாடுகள் காரணமாக சமூக நலத்திட்ட சலுகைகளை பெற முடியாமல் பலர் பட்டினியால் இறந்து உள்ளதாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கர்நாடக ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி கோரியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், ஆதார் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரையில், வங்கி கணக்கு களுடனும், செல்போன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.\nPrevious: கவர்னர் மீது ‘ஹெட்போன்’ வீசிய சம்பவம் : தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் இடைநீக்கம்\nNext: தி.மு.க. உள்பட20 கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி விருந்து : பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரள ஆலோசனை\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் – 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் – சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nபுரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nதற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=572:2014-06-25-06-23-51&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-12-16T19:49:09Z", "digest": "sha1:FFKJDSCUWFDO3DFG5SBERSSGOMVU5Y75", "length": 12139, "nlines": 210, "source_domain": "manaosai.com", "title": "விருட்சமாக எழ விழுந்த வித்து", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nவிருட்சமாக எழ விழுந்த வித்து\nWritten by கவிஞர் நாவண்ணன்\n(கவிஞர் வற்றாப்பளையூர் தீட்சண்யன் நினைவாக புலிகளின் குரல் வானொலியில் 19.5.2000 அன்று ஒலிபரப்பப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி.)\nதளர் நடை பயில் குழவி\nவன்னியிலே கவி படித்த வானம் பாடி\nவற்றாது சுரந்து நின்ற தமிழின் ஊற்று\nமுற்றாக ஓய்வெடுக்க முடிவு கொண்டு\nமுடிவடையா பயணத்தைத் தொடங்கி விட்டாய்\nஅன்றொருநாள் கவியரங்கில் தலைமை தாங்கி\nஅன்ப நீ பிறந்த இடம் விபரம் கேட்டேன்\nகரும்புலிகள் நினைவு நாள் கவியரங்கில்\nகரும்பான நின் கவிதை சுவைக்கு முன்னே\nவிரும்பாது இருந்தாலும் என் வினாக்கு\nவிடையாக நீ கொடுத்த பதிலீதன்றோ\nஇடம் பெயர்வென்று ஏதும் வர- முன்னரே\nவற்றாப்பளையென்னும் வளம் கொழி பூமியில்\nசுதந்திர வேட்கையின் சூக்கும வேதத்தை\nவாடா வேகப் புயல் மூச்சதனில்-மாறா\nஈனரைக் கண்டு எரி தழலாய் எழுந்த\nமண் மீது கொண்ட பாசம்\nநீயோ மானமுற்ற தமிழ்க் கவிஞனாகி\nகற்ற கல்வியும் - ஆங்கிலமும்\nபேராதனை ஆசிரியர் கல்லூரி ஞானமும்\nதமிழும் ஆங்கிலமும் கை கட்டிப் பணிபுரிய\nதமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என\nபாரதி மொழிந்த பா மொழிக்கு ஒப்ப\nதாயக மீட்புப் போருக்கு துணை செய்து\nதமிழிலே நீ பெயர்த்த புத்தகங்கள் பற்பலவாம்\nஆழ்கடல் போல் ஆர்ப்பரிப்பு ஏதுமின்றி\nஅமைதியாய் நீ செய்த போராட்டப் பங்களிப்பு\nமட்டுமே தெரியும் அந்த மகத்தான சேவை.\nஇங்கே தயவு செய்து மலர் போட வேண்டாம்\nஇல்லை ஐயா, வித்தாகி விட்டேன்-விருட்சம் வரும்\nபுரிந்து கொள்ளுங்கள் இது சிதையல்ல\nபட்டறிவுப் புத்தகம் பக்கம் புரண்டு கிடக்கிறது\nநாண்டு நின்று நல்லவரை நாசமாக்கும்\nதீட்சண்யன் வாழ்வு திடுமென முடிந்தது\nதீட்சண்யன் திருவுடல் தீயோடு கலந்தது\nகவிஞன் இவன் கவிதைகளோ வாழும்\nகவிஞனே உனக்கெமது கண்ணீர் அஞ்சலிகள்\nநின கடைசிக் கவிதைகளின் வரிகள் போல்\nவித்தாக விழுந்தாய் விருட்சமாக வளர்வாய்\nநீங்கள் இதுவரை கேட்டது -\nகவிஞர் வற்றாப்பளையூர் தீட்சண்யன் சிறப்பு நிகழ்ச்சி\nபிரதியாக்கம் - நிகழ்ச்சித்தயாரிப்பு -\nசீலன், நாவண்ணன், செம்பருதி, கனிமொழி\n19.5.2000 அன்று புலிகளின் குரல் வானொலியில் ஒலிப���ப்பான\nகவிஞர் தீட்சண்யன் சிறப்பு நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி\nநன்றி- புலிகளின் குரல் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/518989216/shooting-with-snowballs_online-game.html", "date_download": "2018-12-16T19:32:28Z", "digest": "sha1:C6XAML6J7MTRD7KPWOC36JZCTMF6KQ6F", "length": 10664, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வெளிப்படுத்துகிறது போர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வெளிப்படுத்துகிறது போர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வெளிப்படுத்துகிறது போர்\nசிறந்த படப்பிடிப்பு குளிர்காலத்தில் நடந்த இடத்தில் snowballs. சில மக்கள் ஒரு பிட் சிக்கலான இருக்க நிர்வகிக்க அதனால், அணியின் கட்டளை செய்கிறது. . விளையாட்டு விளையாட வெளிப்படுத்துகிறது போர் ஆன்லைன்.\nவிளையாட்டு வெளிப்படுத்துகிறது போர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வெளிப்படுத்துகிறது போர் சேர்க்கப்பட்டது: 25.02.2011\nவிளையாட்டு அளவு: 0.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.67 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வெளிப்படுத்துகிறது போர் போன்ற விளையாட்டுகள்\nபெங்குவின் உடன் பனிப்பந்து சண்டை\nசிறிய கரடி: ஸ்னோ அட்வென்சர்ஸ்\nGritch விடுமுறை உயிரை எப்படி\nவிளையாட்டு வெளிப்படுத்துகிறது போர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வெளிப்படுத்துகிறது போர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வெளிப்படுத்துகிறது போர் நுழைக்க, உங்கள் த��த்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வெளிப்படுத்துகிறது போர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வெளிப்படுத்துகிறது போர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபெங்குவின் உடன் பனிப்பந்து சண்டை\nசிறிய கரடி: ஸ்னோ அட்வென்சர்ஸ்\nGritch விடுமுறை உயிரை எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999976073/egg-recipe_online-game.html", "date_download": "2018-12-16T19:32:03Z", "digest": "sha1:2FWOZYLYXI5N7KFQ4POCUW7BU3LYTZFT", "length": 10895, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு முட்டை ரெசிபி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட முட்டை ரெசிபி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் முட்டை ரெசிபி\nமுட்டை தன்னை மிகவும் சத்தான மற்றும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அது பல்வேறு உணவுகள் அவற்றை பயிற்சி முடியும் நல்லது. இன்று நாம் உங்களுக்கு தக்காளி வெங்காயம் மற்றும் பிற பொருட்கள் ஒரு முட்டடை சிறந்த செய்முறையை காண்பிக்கிறேன். முதல் நீங்கள் காய்கறி நறுக்குவது மற்றும், ஒரு கடாயில் பின்னர் வறுக்கவும் அவர்கள் கலந்து முட்டைகள் சேர்க்க வேண்டும். . விளையாட்டு விளையாட முட்டை ரெசிபி ஆன்லைன்.\nவிளையாட்டு முட்டை ரெசிபி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு முட்டை ரெசிபி சேர்க்கப்பட்டது: 28.08.2012\nவிளையாட்டு அளவு: 1.03 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.57 அவுட் 5 (7 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு முட்டை ரெசிபி போன்ற விளையாட்டுகள்\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nLILO மற்றும் தைத்து - தானிய ப\nசமையலறை அறை: Hiden பொருள்\nமான்ஸ்டர் உயர். காவிய சாக்லேட் பை\nஸ்கூபி கட்சியின் கிரீம் சீஸ் சர்க்கரை குக்கீகளை\nவிளையாட்டு முட்டை ரெசிபி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முட்டை ரெசிபி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முட்டை ரெசிபி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு முட்டை ரெசிபி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு முட்டை ரெசிபி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nLILO மற்றும் தைத்து - தானிய ப\nசமையலறை அறை: Hiden பொருள்\nமான்ஸ்டர் உயர். காவிய சாக்லேட் பை\nஸ்கூபி கட்சியின் கிரீம் சீஸ் சர்க்கரை குக்கீகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2014/10/blog-post25-bloggersmeet-madurai.html", "date_download": "2018-12-16T19:17:15Z", "digest": "sha1:7F7OPFBZMOOW5UDNNIQZDVPZL742PCKB", "length": 24141, "nlines": 342, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசனி, அக்டோபர் 25, 2014\nவலைப்பதிவர்கள் ஆவலுடன் காத்துக் கிடந்த நாள் - 26.10.2014.\nமதுரை மாநகர் - மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேல்கரையில் அமைந்துள்ள கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தின் முன் -\nசந்தோஷத் தோரணங்கள் செந்தமிழ்த்தென்றலில் ஆடிக் கொண்டிருக்கின்றன.\nஅவற்றின் ஊடாக - ஆதவனும் ஆவலுடன் எழுந்து வருகின்றான்.\nபைந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் - வலைப் பதிவர் திருவிழா(2014)\nதமிழ்த்தாயை வாழ்த்தி அவளுடைய நல்லாசிகளுடன்,\nமூன்றாவது வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவின் முற்பகல் நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை ஒன்பது மணியளவில் தொடங்குகின்றன.\nஅன்பின் திரு சங்கரலிங்கம் (உணவு உலகம்) அவர்கள் வரவே��்று உரை நிகழ்த்துகின்றார்.\nஅன்பின் திரு சீனா ஐயா (வலைச்சரம்) அவர்கள் விழாவினுக்குத் தலைமை தாங்குகின்றார்.\nஅன்பின் திரு ரமணி (தீதும் நன்றும்) அவர்கள் துணைத்தலைவராக இலங்க அன்பின் திரு மதுரை சரவணன் அவர்கள் முன்னிலை வகிக்கின்றார்.\nதொடக்கமாக தொழில் நுட்ப பதிவர்கள் சிறப்பிக்கப்படுகின்றனர்.\nஅதனைத் தொடர்ந்து - அன்பின் வலைப் பதிவர்களின் இனிய அறிமுகம்.\nமுற்பகல் நிகழ்ச்சிகளின் நிறைவாக -\nபேராசிரியர் தா.கு. சுப்ரமணியன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகின்றார்.\nமதிய வேளையில் சுவை மிகுந்த சைவ உணவு\nஅன்புக்குரிய சீனா ஐயா அவர்களுடன் திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு முன்நிற்கின்றனர்.\nசுவையான மதிய உணவிற்குப் பின் சற்றே ஓய்வு\nபிற்பகல் நிகழ்ச்சிகளின் தொடக்கமாக -\nபிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் சிறப்புரை.\nகுடந்தை ஆர்.வி சரவணன் அவர்கள் எழுதி இயக்கிய சிலநொடி சிநேகம்\n- எனும் குறும்படம் வெளியிடப்படுகின்றது.\nசகோதர வலைப்பதிவாளர்களின் படைப்புகள் வெளியிடப்படுகின்றன.\nஅன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களின்\nகரந்தை மாமனிதர்கள் - எனும் நூல் வெளியிடப்படுகின்றது.\nஅன்புக்குரிய வி.கிரேஸ் பிரதிபா (தேன்மதுரத் தமிழ்) அவர்களின்\nதுளிர் விடும் விதைகள் - எனும் நூலும்,\nஅன்புக்குரிய மு.கீதா (வேலு நாச்சியார்) அவர்களின்\nஒரு கோப்பை மனிதம் - எனும் நூலும்,\nஅன்புக்குரிய P.R.ஜெயராஜன் (சட்டப் பார்வை) அவர்களின்\nநல்லா எழுதுங்க.. நல்லதையே எழுதுங்க..\n- எனும் நூலும் வெளியிடப்படுகின்றன.\nஅன்புக்குரிய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் நன்றியுரை.\nதேசிய கீதத்துடன் விழா நிறைவுறும் வேளையில் -\nகதிரவன் கையசைத்து விடை பெற்றுக் கொள்கின்றான்.\nமீண்டும் அடுத்த ஆண்டு பிறிதொரு இனிய வேளையில் சந்திப்போம்.. - என ஆனந்த மிகுதியால் அன்புடன் கண்கள் கசிகின்றன.\nவலைப் பதிவர் சந்திப்பு நிகழும் நல்ல நாளில்\nஎனது அன்பு மகளுக்கு சிவகாசியில்\nஅங்கும் இங்குமாக சந்தோஷ அலைகள் கரை புரள்கின்றன.\nவலைத்தள நட்புகளுடன் இணைந்திருக்கும் மனம் -\nஆனந்தத் தென்றல் தவழும் பூஞ்சோலை ஆகின்றது.\nஎங்கும் நலமே விளைய வேண்டுகின்றேன்\nவலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா\nஅன்புடன், துரை செல்வராஜூ at ச���ி, அக்டோபர் 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.தமிழ் இளங்கோ 25 அக்டோபர், 2014 13:52\n உங்கள் குடும்ப வைபவத்திற்கு வாழ்த்துக்கள்\nதுரை செல்வராஜூ 25 அக்டோபர், 2014 13:59\nதங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nஇராஜராஜேஸ்வரி 25 அக்டோபர், 2014 15:11\nபைந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் - வலைப் பதிவர் திருவிழா(2014)\nவலைப் பதிவர் சந்திப்பு நிகழும் நல்ல நாளில்\nதங்கள் அன்பு மகளுக்கு சிவகாசியில்\nநடைபெறும் வளைகாப்பு வைபவம் சிறக்க\nமனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..\nதுரை செல்வராஜூ 25 அக்டோபர், 2014 17:06\n அதே நாளில் தங்கள் மகளுக்கு வளைகாப்பு வைபவமா வைபவம் சிறக்க எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வைபவம் சிறக்க எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nதுரை செல்வராஜூ 25 அக்டோபர், 2014 18:04\nதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..\nமனம் நிறைந்த வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..\nதமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து\nதுரை செல்வராஜூ 25 அக்டோபர், 2014 18:05\nதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..\nதங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..\nகோமதி அரசு 25 அக்டோபர், 2014 19:26\nமகள் வளைக்காப்பு இனிதாக நடைபெற வாழ்த்துக்கள். உங்கள் அன்பு மகளுக்கு எங்கள் ஆசிகள்.\nவலைப்பதிவர் விழா நிகழ்ச்சி குறிப்புகளுக்கு நன்றி.\nபதிவர் சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.\nதுரை செல்வராஜூ 27 அக்டோபர், 2014 06:03\nதங்களின் நல்லாசிகளுக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..\nஇளமதி 26 அக்டோபர், 2014 09:26\nவலைப் பதிவர்கள் திருவிழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது - இத்தருணம் நடந்து கொண்டிருக்கும் என நினைக்கவே மகிழ்வாக இருக்கிறது\nஒன்றையும் காணக்கிட்டவில்லையே என எனக்கு\nஅன்பு மகளுக்கும் வலைச்சர விழாவின் சிறப்பிற்கும்\nஎன் இனிய நல் வாழ்த்துக்கள்\nதுரை செல்வராஜூ 27 அக்டோபர், 2014 06:04\nதங்களின் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..\nவெங்கட் நாகராஜ் 26 அக்டோபர், 2014 15:05\nமகளின் வளைகாப்பு - மிகவும் சந்தோஷம். வாழ்த்துகள் உங்கள் மகளுக்கும்.\nசந்திப்பி சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் இந்நேரம்...... சென்ற முறை கலந்து கொண்டேன். இம்முறை முடியவில்லை - அடுத்த சந்திப்பிற்குக் காத்திருக்க வேண்டும்\nதுரை செல்வராஜூ 27 அக்டோபர், 2014 06:06\nதங்களின் வாழ்த்துரைக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..\nஹ ர ணி 26 அக்டோபர், 2014 19:27\nவணக்கம். இரு மகிழ்வான நிகழ்வுக���்.\nமதுரையில் வலைப்பதிவு (பதிவர்) விழா\nசிவகாசியில் வளைப் பதிவு (வளைகாப்பு விழா)\nதுரை செல்வராஜூ 27 அக்டோபர், 2014 06:08\nதங்களின் சொல்நயம் மனம் கவர்கின்றது.\nதங்களின் வாழ்த்துரைக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..\nநீங்கள் சொல்லி இருப்பது போல் பதிவர் விழா சிறப்பாக நடைபெற்றது என்றாலும் இரண்டு நிகழ்ச்சி எதிர்பாராமல் நடந்தது...ஒன்று ,திரு தா .கு .சுப்ரமணியம் வர முடியாததால் திரு .முத்து நிலவன் சிறப்புரை அவர்களின் சிறப்புரை ஆற்றினார் .இரண்டு ,விழா நடைபெற நான் செய்த சேவைக்கு பொன்னாடை போர்த்தப் பட்டு கௌரவிக்கப் பட்டேன் \nதுரை செல்வராஜூ 27 அக்டோபர், 2014 06:10\nதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..\nதாங்கள் கௌரவிக்கப்பட்டதை அறிந்து மிகவும் சந்தோஷம்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 16\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 17\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 15\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 14\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34238", "date_download": "2018-12-16T20:50:25Z", "digest": "sha1:X5NHC7EZU2MZDQPF5JSPSQ3ZHAUE4WJE", "length": 13608, "nlines": 334, "source_domain": "www.arusuvai.com", "title": "லேயர்டு எக் ஆம்லெட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 25 நிமிடங்கள்\nSelect ratingGive லேயர்டு எக் ஆம்லெட் 1/5Give லேயர்டு எக் ஆம்லெட் 2/5Give லேயர்டு எக் ஆம்லெட் 3/5Give லேயர்டு எக் ஆம்லெட் 4/5Give லேயர்டு எக் ஆம்லெட் 5/5\nபெரிய வெங்காயம் - 1\nகாரட் - சிறியதாய் ஒன்று\nமிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - அரைத் தேக்கரண்டி\nமுதலில் இரண்டு முட்டைகளை வேக வைத்து எடுத்து, முட்டை ஓட்டினை நீக்கி தனியே வைக்கவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், காரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஇரண்டு முட்டைகளை ஒரு பவுலில் உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு, நறுக்கிய காய்களைச் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅடுப்பில் தவாவினை வைத்து எண்ணெய் தடவி சூடேறியதும், அதில் பாதி முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றவும். மிளகுத்தூள் தூவவும்.\nமுக்கால் பதம் வெந்ததும், ஏற்கனவே அவித்து வைத்துள்ள முட்டைகளை துண்டங்களாக நறுக்கி ஆம்லெட்டில் சேர்க்கவும். ஆம்லெட் வெந்ததும் அதை திருப்பிப் போடாமல் சுருட்டி எடுத்து வைக்கவும்.\nமீதமுள்ள முட்டைக் கலவையை மறுபடியும் ஆம்லெட்டாக ஊற்றவும். முக்கால் பதம் வெந்ததும் ஏற்கனவே செய்து வைத்துள்ள ஆம்லெட் சுருளை அதன் மேல் வைத்து சிறிது நேரம் வேகவிடவும்,\nஆம்லெட் வெந்ததும் மீண்டும் சுருட்டவும்.\nஆம்லெட் சுருளை வட்ட வடிவ துண்டங்களாக வெட்டி பரிமாறவும்.\nடெவில்ட் எக்ஸ் (Deviled Eggs)\nஈசியா இருக்கு. கலக்கல் பிரசண்டஷன்.\nஆம்லட் ஸ்டைலா இருக்கு. பிடிச்சிருக்கு. குறிச்சு வைக்கிறேன்.\nஎனக்கு periods வந்து 70 நாட்கள் ஆகுது\nஎனக்கு periods வந்து 70 நாட்கள் ஆகுது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/today-rasipalan-822018.html", "date_download": "2018-12-16T19:21:29Z", "digest": "sha1:V3BCUXAJFP4CHPHPEESPJZPR2TX42BMJ", "length": 19160, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 8.2.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் காலை 11.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். செலவினங்கள் அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்.\nரிஷபம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை\nமிதுனம் சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை\nகடகம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்\nசிம்மம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை\nகன்னி உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்\nதுலாம் காலை 11.27 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் டென்ஷன் இருக்கும். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்-. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்\nவிருச்சிகம் :காலை 11.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nதனுசு மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு, கிரே.\nமகரம் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், வைலெட்\nகும்பம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா\nமீனம் காலை 11.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர���கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, பிங்க்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/5941/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-12-16T19:19:46Z", "digest": "sha1:HFNOBUED7EVOK5S3KD6NTW7LO5B5AWTJ", "length": 11199, "nlines": 154, "source_domain": "www.saalaram.com", "title": "நீங்கள்? உபயோகிக்கும் லிப்ஸ்டிக்…..!", "raw_content": "\nமற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளை பகிர்ந்து கொள்ளக் கூடாது; அதனால், தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.\n* இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால், உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே, அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.\n* தரமானதாக இல்லாத பட்சத்தில், தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால், உதடுகள் கறுத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே, தரமான லிப்ஸ்டிக்குகளாக பார்த்து உபயோகிக்க வேண்டும்.\n* லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், மறுபடி அதை உபயோகிக்கும் போது, தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன், உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றிவிட வேண்டியது மிக முக்கியம்.\n* லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக் கூடாது; அது, உதடுகளின் முழுமையான அழகை\nவெளிப்படுத்தாது. எனவே, லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.\n* உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க, பேஸ் வாஷ் அல்லது தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.\nஉதடுகளுக்கு மேக்-அப் போடும் போது, கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: முதலில் பவுண்டேஷன் தடவி விட்டு, பிறகு லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.\n* லிப்ஸ்டிக் உபயோகித்து பழக்கமில்லாதவர்கள், லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி, பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது; அதையும் உபயோகிக்கலாம்.\n* லிப்ஸ்டிக் உபயோகிக்காமல், நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள் ளும் பழக்கம் சிலருக்கு உண்டு; ��து, தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல் தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.\n* லிப் பேஸ் தடவி, அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.\nபெண்கள் மலட்டுத்தன்மை உண்டாவதற்கான அறிகுறிகள்\nபெண்களிடம் தாழ்வு எண்ணத்தை போக்கும் சில வழிகள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது சரியா\nதாய்ப்பால் அதி சுரக்க சித்த மருத்துவம்\nபெண்கள் அந்த ஐந்து நாட்களில் தவிர்க்க வேண்டிய உணவு முறை\nஉங்களது குழந்தை அறிவா பிறக்கனும்மா\nபெண்களுக்கு தாய்மையடைந்ததும் ஏன் ஆசை குறைகிறது\nபெண்களுக்கு பருவமடையும் வயது குறைக்கிறதா\n neenkal upayoakikkum உபயோகிக்கும் நீங்கள் லிப்ஸ்டிக்.....\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-kanavan-en-thozhan-28-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-12-16T21:17:40Z", "digest": "sha1:JBZ36ODDU2VXGF5AQAHRQAL3DTIU6LIV", "length": 2956, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 28-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இதனால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=11", "date_download": "2018-12-16T19:41:28Z", "digest": "sha1:MWXHACTD3JUMNL3PY6EHLVYQGENBNDBI", "length": 11751, "nlines": 98, "source_domain": "www.vakeesam.com", "title": "தமிழ்நாடு – Vakeesam", "raw_content": "\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\nமோடி ஒரு பச்சைப் பொய்யன் – பிரகாஸ்ராஜ் சாடல்\nMay 11, 2018\tசெய்திகள், தமிழ்நாடு\nதனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டியின் பகுதி ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதன் சாரம் – “இந்திய சரித்திரத்தில் இப்படி ...\nவன்மங்கள் நிறைந்த நீட் தேர்வு சர்ச்சைகள்\nMay 7, 2018\tசெய்திகள், தமிழ்நாடு, முதன்மைச் செய்திகள்\nஇன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ‘நீட்’ நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் மாணவ மாணவியர் உள்பட மொத்தம், 13.27 ...\nஇடிந்தகரையில் 5,000 மீனவர்கள் கண்டனப் பேரணி\nDecember 10, 2017\tதமிழ்நாடு, முதன்மைச் செய்திகள்\nஒகி புயலால் பெரும் இழப்பைச் சந்தித்த குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு கடற்படையில் வேலை வழங்க ...\nஜெனீவாவிலிருந்து சென்னை திரும்பினார் வைகோ – அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பு\nOctober 1, 2017\tதமிழ்நாடு, முதன்மைச் செய்திகள்\nஜெனீவாவில் உள்ள ஐ.நா சபை மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தமிழர்கள் பிரச்னை பற்றி பேச சென்றிருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை திரும்பினார். ...\nபேரறிவாளனுக்கு மேலும் 01 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது\nSeptember 23, 2017\tசெய்திகள், தமிழ்நாடு, முதன்மைச் செய்திகள்\nபேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க அவரது தாயார் அற்புதம் அம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று பரோலை மேலும் 1 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு ...\nSeptember 20, 2017\tசெய்திகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nகுண்டர் சட்ட நடவடிக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் இன்று(20) சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்ப��்ட தமிழர்களுக்காக ...\nமூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை\nSeptember 5, 2017\tதமிழ்நாடு, முதன்மைச் செய்திகள்\nமூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து ...\n“காவி அடி … கழகத்தை அழி…” – கவிதை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் பதவி நீக்கம்\nAugust 16, 2017\tதமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nஅ.தி.மு.க வின் அதிகாரபூர்வ பத்திரிகை நமது எம்.ஜி.ஆர். கடந்த 12 ஆம்திகதி அன்று அந்தப் பத்திரிகை மத்தியில் ஆளும் பா.ஜ.க வை கடுமையாக விமர்சித்து “காவி அடி ...\nஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த முயற்சி\nAugust 6, 2017\tசெய்திகள், தமிழ்நாடு, முதன்மைச் செய்திகள்\nதிருச்சி விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த ஒருவர் முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் ...\nஇந்திய ஜனாதிபதி தேர்தல் ராம்நாத் கோவிந்த் முன்னிலை\nJuly 20, 2017\tசெய்திகள், தமிழ்நாடு\nஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் 60,683 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ...\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\n – போலி ருவிற்றரால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/popular/week", "date_download": "2018-12-16T19:29:07Z", "digest": "sha1:4GCMG3OZHEI5B6VQNGIB56CDRXHPG6PM", "length": 13209, "nlines": 198, "source_domain": "www.lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅம்பானி வீட்டு திருமணத்தில் பிரபல தமிழ்ப்பட பாடகி கொடுத்த அசத்தலான பரிசு: இப்படியொரு பொருளா\nஅம்பானி மகள் இஷாவுக்கு தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட்டை பரிசாக அளித்த மாமியார்\nகாதலனுடன் தனிமையில் இருந்த விதவை பெண்.. நடத்திய நாடகம்.. சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை\n70-க்கும் மேற்பட்ட பெண்கள்..கணவன் கண்முன்னே மனைவிகள் துஷ்பிரயோகம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nஇன்று மார்கழி மாதம் தொடங்கியது: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nகொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு... கரீபியன் தீவில் கொண்டாட்டம்: பிரித்தானிய இளவரசியின் ரகசியம் அம்பலம்\n15 குழந்தைகளை பெற்றெடுத்த 52 வயது தாய்: சாதனைக்காக அடுத்து செய்ய உள்ள காரியம்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்: கசிந்த ஆவணங்கள்\nஆறு முறை கருச்சிதைவான பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம்\nகிறிஸ்துமஸ் மரத்திற்கு குவியல் குவியலாக விஷப்பாம்புகள்\nதிருமணத்திற்கு பின் அம்பானி மகள் குடியேற போகும் 450 கோடி சொகுசு பங்களா: வெளியான புகைப்படம்\nஅம்பானி வீட்டு பிரம்மாண்ட திருமணத்தில் தனியாக தெரிந்து அனைவரையும் ஈர்த்த பெண்மணி: யார் அவர்\nஅம்பானி மகள் திருமணத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் செய்த செயல்: புகைப்படத்தால் கொண்டாடும் நெட்டிசன்கள்\nலண்டனில் கணவரை ஏமாற்றி வந்த இந்திய பெண்: 4 வருடங்களுக்கு பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி\nபிரான்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகின\nஆபாச சேட்டிங்..வெளிநாட்டு பெண்ணுடன் நெருக்கம் கெளசல்யா 2-வது திருமணம் செய்த சக்தியைப் பற்றி அம்பலமான தகவல்\nவெளிநாட்டில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்தியர்: எத்தனை கோடி தெரியுமா\nராகு- கேது பெயர்ச்சி பலன்கள்: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஅம்பானி பயன்படுத்தும் காரின் விலை தெரியுமா\nஅம்பானி வீட்டு திருமணம்: மணப்பெண்ணின் சேலை தொடர்பில் வெளியான தகவல்\nதிருமண மோதிரம் இல்லாமல் பொதுமேடையில் பிரித்தானிய இளவரசர்... மனைவியுடன் மோதலா\nநீ வாயை மூடு..சரியாக தான் பந்து வீசுகிறார்: கோஹ்லியை கடுப்பாக்கி�� ரிஷப் பாண்டின் செயல்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nபெண் பொலிசுடன் சப் இன்ஸ்பெக்டர் அரங்கேறிய அசிங்கம்\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் - இவருக்கு இப்படியொரு சோகமா\nபிறந்த குழந்தைகளை செல்போனில் படம் எடுப்போர்களே... இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே\nமெர்சல், சர்காரை தொட இன்னும் எத்தனை கோடி தேவை தெரியுமா 2.0விற்கு, இதோ\nசைலன்ஸ் என்று விஜய் கத்தியதன் பின்னணி இது தானாம், நீண்ட நாள் கழித்து வந்த தகவல்\nமார்கழி மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா..12 ராசியின் நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்\n109 அடியில் பிரபல நடிகருக்கு சிலை இத்தனை கோடி செலவா\nசர்க்கரை நோய்களை குணப்படுத்தும் அரிய வகை பழம் கண்டுப்பிடிப்பு.. புதிய முயற்ச்சியில் விஞ்ஞானிகள்\nவிருது விழாவில் நடிகைக்கு நேர்ந்த மோசமான சம்பவம் - வைரலாகும் வீடியோ\nதன்னை தாக்க வந்த பாம்பிடமிருந்து இந்த இளைஞர் தப்பித்தது எப்படி தெரியுமா\nஉயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்த இளம் நடிகை\nகொடுமையின் உச்சம்... 4 வயது மகனுக்கு தாய் கொடுத்த பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/12114721/1156598/G-Ramakrishnan-indictment-on-central-govt-for-Cauvery.vpf", "date_download": "2018-12-16T20:51:45Z", "digest": "sha1:MFWO6A25NO75APJC5PEP5H4OT5XO2CTO", "length": 17746, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "காவிரி விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது- ஜி.ராமகிருஷ்ணன் || G Ramakrishnan indictment on central govt for Cauvery Management board issue", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது- ஜி.ராமகிருஷ்ணன்\nகாவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nமார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி. ராமகிருஷ்ணன் இன்று கோவை வந்தார்.\nகோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றினார். மேலும் தனது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தார்.\nஅதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியே திருப்பி போ என எழுதப்பட்டு இருந்தது. மேலும் கழுத்தில் கருப்பு துண்டும் அணிந்து இருந்தார்.\nபின்னர் ஜி. ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-\nகாவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் 45 நாட்கள் அவகாசம் அளித்த நிலையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடைசி நாளில் ஸ்கீம் என்றால் என்ன என விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.\nமத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கேட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் வருகிற 3-ந் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது.\nதமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு விட்டது. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇதனால் தமிழகம் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. தமிழக கவர்னரும் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறார். 3 முக்கிய பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்பட்டு உள்ளார். தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருவதால் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.\nகாவிரி மீட்பு குழு சார்பில் 2 குழுக்களாக பிரிந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று கடலூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.\nபோராட்டத்தில் யாரும் தீக்குளித்து உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவம் சரியானது அல்ல. யாரும் இவ்வாறு செய்ய வேண்டாம்.\nகோவையில் சில இடங்களில் ஏற்றப்பட்டு இருந்த கருப்பு கொடியை போலீசார் அப்புறப்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.\nபேட்டியின் போது முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாநில ��ுழு உறுப்பினர் பத்மநாபன் ஆகியேர் உடன் இருந்தனர். #CauveryIssue\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு\nநாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகரூரில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான பிரெய்லி-கேட்பொலி நூலகப்பிரிவு\nதாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்வு\nவிழுப்புரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2018-12-16T20:24:46Z", "digest": "sha1:UDGU3XAIHCMXC7SN4ZAWHTKMOM4D3OUW", "length": 9393, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "அம்மன் கோவிலில் 6 பவுன�� நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\nமாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி\nபா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் – திருமாவளவன்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » அம்மன் கோவிலில் 6 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை\nஅம்மன் கோவிலில் 6 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை\nராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளத்தில் மஞ்சாடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அம்மனுக்கு அணிவிக்கப்படும் தங்க காப்பு, தங்க முகம் உள்பட 6½ பவுன் நகைகள், மற்றும் 300 கிராம் வெள்ளி முகம் ஆகியவற்றை கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர்.\nநேற்று முன்தினம் வழக்கம்போல், கோவில் நிர்வாகிகள் கோவிலை பார்வையிட்டுவிட்டு சென்றனர். நேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் நகை வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nதொடர்ந்து, அறையின் உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி முகம் ஆகியவற்றை காணவில்லை. இரவு மர்ம நபர்கள் கோவில் அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nஇதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் கிருஷ்ணபிள்ளை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந��த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious: கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்னலுடன் கனமழை\nNext: குரங்கணி காட்டுத்தீயில் பலியான குமரி மாவட்ட என்ஜினீயரின் உடல் சொந்த ஊரில் தகனம்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் – 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் – சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nபுரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nதற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2015/01/blog-post_23.html", "date_download": "2018-12-16T21:02:39Z", "digest": "sha1:KTAIVMRQJKUJ74KKV4VVT4NDUVDYMHLQ", "length": 20329, "nlines": 423, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: படம் சொல்லும் பாடம் (\"நம்பிக்கை \")", "raw_content": "\nபடம் சொல்லும் பாடம் (\"நம்பிக்கை \")\nஅருமை நண்பரே தங்களின் எண்ணக்குவியல் வாழ்த்துகள்.\nகருத்தாக பதிவு செய்தீர். மிக்க நன்றி\nதங்களின் கருத்து வாகனம்தான் விரைந்து வந்து\nமுதல் கருத்தினை பதிவு செய்துள்ளது\nஉண்மை...சார்..துன்பங்களே சிறகை விரிக்க காரணமாகின்றன\nதென்றலாக வருகை தந்து தேன்கருத்து நல்கிய நல் உள்ளத்திற்கு\nமீனகம் திரட்டித் தரும் படைப்புகள் யாவையுமே நற்சிறப்பு \nதங்களின் வருகைக்கும், குழலின்னிசையில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி\nபறந்து கொண்டு இருக்கிறேன். நண்ரே.......\nஉயர உயர பறந்து உயர்ந்தவர் ஆவீர்\nதங்களது வலைப் பூ படம்\nபறந்து வந்து வெற்றிக் கருத்தினை\nஅருமையான ஒரு நம்பிக்கை கவிதை.\nஉண்மை தான் தோல்வி தானே வெற்றிக���கான படி.\nதோல்விதான் வெற்றிக்கான முதல் படி என்பதை முத்தாய்ப்பாக சொன்னீர்கள் சொக்கரே\nநம்பிக்கையே வாழ்க்கை என்பதை நயம்பட கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்\nவழி நடத்தும் நல்ல கருத்தினை\nநம்பிக்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை. அதில் நம்பிக்கை வைக்கவேண்டும்.\nநம்பிக்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை.\nதங்களது தொடர் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா\nதிண்டுக்கல் தனபாலன் 6 janvier 2015 à 22:17\nநம்பிக்கையுடன் வெற்றி நடை பயிலுவோம் நண்பரே\nகருத்து நல்கியமைக்கு மிக்க நன்றி\nநம்பிக்கைச் சிறகடித்து பறக்க அருமையான ஒரு கவிதை படைத்திருக்கிறீா்கள். நன்றி\nநம்பிக்கை என்னும் சிறகை விரித்து நாம் பறக்கும் போது\nவருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி\nஎரிமலையாக கக்குவதற்கு காரணம் புறநிலையா...அகநிலையா கவிஞரே....\nஅங்கு நடுநிலை இல்லாது போவதுதான் காரணமாக எனது பார்வைக்கு படுகிறது தோழரே\nஒரு மனிதனுக்கு இக்கட்டான சூழ்நிலையில்தான் நம்பிக்கை என்னும் வெளிச்சம் எளிதில் தெரியும். நல்ல உதாரணங்கள்.\nஅருமை புதுவை வேலு அவர்களே.\nநம்பினோர் கெடுவதில்லை என்பதை தங்களது ஆனித்தரமான கருத்தால் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி\nநம்பிக்கை விதைக்கும் கவிதை வரிகளை வாழ்த்தி\nகருத்தினை தந்தமைக்கு மிக்க நன்றி\nதொடர் கருத்தினை நல்க வேண்டுகிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 7 janvier 2015 à 17:02\nதுன்பங்கள்தானே நமது வலிமையை நமக்கே தெரியப்படுத்துகின்றன\n\"துன்பங்கள்தானே நமது வலிமையை நமக்கே தெரியப்படுத்துகின்றன\"\nபுறக்கணிப்புகளும் அவமானங்களும் நம்மை செதுக்குகிறதுதான்/\nநம்பிக்கை என்னும் சிலையை செதுக்கி செம்மை படுத்தும் கருத்தினை வடித்தமைக்கும்,\nவருகை புரிந்தமைக்கும் குழலின்னிசையின் நன்றி கலந்த பாராட்டுக்கள்\n\"வேலை காலி இல்லை\"..-----....அதனால் வேலையும் காலி செய்யப்படும்.\n\"உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்\" ஆசானே\nவருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி\n நம்பிக்கைதானே வாழ்க்கை. அடுத்த துளி நொடிகூட நம் கையில் இல்லாத போதும் கூட நாம் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தானே இந்த உலகமே இயங்குகின்றது.\n\"உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்\" ஆசானே\nவருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி\nதூக்கி வீசும் போது தான்\nஒரு கதவு மூட இன்னொரு கதவு திறக்கும் அல்லவா\nநம்பிக்கை யூட்டும் வரிகள் அருமை அருமை \nநம்பிக்கையின் நற்சிறப்பை நவின்றாய் சகோதரி\nநம்பிக்கு கை கொடுத்த நற்கருத்து உம் கருத்து\nஉங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \nபடம் சொல்லும் பாடம் (யானைப் பாறை)\n\" இலவசப் பிச்சை இனி வேண்டாம்\"\nபடம் சொல்லும் பாடம் (நண்பனே\nஉழவர் திருநாள் / காணும் பொங்கல் வாழ்த்துக்கள்\nமாட்டுப்பொங்கல் / திருவள்ளுவர் தினம் வாழ்த்துக்கள்...\n\"போகிப் பண்டிகை\" (கவிப் பொங்கல்)\nபடம் சொல்லும் பாடம் (\"நம்பிக்கை \")\nபடம் சொல்லும் பாடம் (வாழ்த்து)\nஅயலக வாசிப்பு : நவம்பர் 2018\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/437303317/drop-to-drop_online-game.html", "date_download": "2018-12-16T20:58:18Z", "digest": "sha1:UCNDTUVXDXOKJATF2H7IHPYCTYQ45MMF", "length": 9508, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வேலைகள் சொட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வேலைகள் சொட்டு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வேலைகள் சொட்டு\nமீன் சொட்டு எடுக்க, ஆனால் அது அடுத்தடுத்த துளி கூட வெடிக்க மற்றும் அண்டை மற்றும் பல ஹிட்ச்ட் அதனால் செய்ய வேண்டும்... . விளையாட்டு விளையாட வேலைகள் சொட்டு ஆன்லைன்.\nவிளையாட்டு வேலைகள் சொட்டு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வேலைகள் சொட்டு சேர்க்கப்பட்டது: 04.11.2010\nவிளையாட்டு அளவு: 0.72 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.04 அவுட் 5 (26 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வேலைகள் சொட்டு போன்ற விளையாட்டுகள்\nஒரு மீன்பிடி பயணம் Doraemon\nடோரா மீன் புகைப்படம் எடுத்தல்\nவிளையாட்டு வேலைகள் சொட்டு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வேலைகள் சொட்டு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வேலைகள் சொட்டு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வேலைகள் சொட்டு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வேலைகள் சொட்டு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மீன்பிடி பயணம் Doraemon\nடோரா மீன் புகைப்படம் எடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-12-16T20:59:44Z", "digest": "sha1:WRFRSDDHWDMFNATVYGVK6DBAOOSPZPBF", "length": 10853, "nlines": 202, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: விஜய் - எனக்காக இத செய்யுங்களேன்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nவிஜய் - எனக்காக இத செய்யுங்களேன்\nவிஜய், சுறா படத்துல இந்தப் பாட்ட சேர்த்துக்குங்க. ஆந்திராவுல கலக்கோ கலக்குன இந்தப் பாட்ட, சரியா திரையில கொண்டுவர முடியலைன்னு எல்லாரும் வருத்தப்படறாங்க. நீங்க ஆடுனா இந்தப் பாட்டு இன்னும் பட்டைய கெளப்பிரும். உங்கள விட்டா சிம்புதான் உண்டு, யாரு முதல்ல தமிழ்ல எடுத்தாலும் ரிங்க ரிங்கா தமிழ்நாட்டுக்கு ரிங் டோனா ஆயிரும். எவ்வளவோ பண்ணிட்டீங்க, இதச் செய்ய முடியாதா\nStage Performaceல நம்ம இசையமைப்பாளர்கள் எல்லாம் சொதப்பும் போது தேவிஸ்ரீ பிரசாத் மட்டும் செமயா கலக்குவாரு. அநேகமா இந்த விசயத்துல DSPய ரொம்ப புடிக்கும். இதுல இளையராஜா ரொம்ப சுத்தம். நடுவால வர்ற வசனங்கள் எல்லாமே DSP. என்னா ஒரு Voice Modulation\n சுறாவில் பொம்மாயி என்ற பாட்டுதான் கலக்க போது. தெலுங்கு பில்லாவில் வந்த பாட்டு..\nஇந்தப் பாட்டு 3 வாரமா லூப்புல ஓடிட்டு இருக்கு. வேட்டைக்காரன் இல்லீங்க. ஆணியும், செவுருமே இங்கே ஆட்டம் கண்டுட்டு இருக்கு. பொம்மாயி - இடுகை தாங்களேன்.\nசீரியஸா பதிவு போட்டா எப்படி எல்லாம் சிரிக்கிறாங்க பார்த்தீங்களா மக்களே..\nபோன வாரம் ஆர்யா படத்தைப் பார்த்தேன்.\nஎன்னுடைய வீட்டில் இதே பாடல் தான் ஒரு மாதமாக\nஎனக்கு மனப்பாடமே ஆகி விட்டது அத்தனை பாடல்களும்\nமனுசன் என்ன ஆட்டம் ஆடுகின்றார்.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nவிஜய் - எனக்காக இத செய்யுங்களேன்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/31.html", "date_download": "2018-12-16T19:57:24Z", "digest": "sha1:PH6KIDTCDYIBX5KGP5QNAGOLTD5L74KX", "length": 40011, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "காத்தான்குடியில் 31ம் திகதி ஜனாதிபதி, அதிக முஸ்லிம்கள் பங்கேற்றதாக அமையும் என்கிறார் ஹிஸ்புல்லா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாத்தான்குடியில் 31ம் திகதி ஜனாதிபதி, அதிக முஸ்லிம்கள் பங்கேற்றதாக அமையும் என்கிறார் ஹிஸ்புல்லா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 31ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது விஜயத்தின் போது நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாக வரலாற்றில் பதிவாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவ���் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-\nஎதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன காத்தான்குடிக்கு வருகைத்தரவுள்ளார். பி.ப. 4 மணிக்கு பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாக வரலாற்றில் பதிவாகும் என நம்புகின்றோம்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்கள் எதிர்த்தனர். அவ்வாறான நிலையில் அவர் காத்தான்குடிக்கு வந்த போது அவரது கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வந்தனர். பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் காரில் செல்லும் போது அவர் தனக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு என்ற உணர்வையே மறந்து என்னுடன் பல விடயங்களை கூறினார். அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம்கள் தொடர்பில் அவர் வைத்துள்ள தப்பான அபிப்பிராயத்தை குறித்த காத்தான்குடி கூட்டம் இல்லாமல் ஆக்கியிருக்கும்.\nதற்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்தான்குடிக்கு வருகைத் தரவள்ளார். சிறுபான்மை மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள் சிறுபான்மை சமூகத்தினரே. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவை மீண்டும் நிருபிக்கின்ற வகையில் காத்தான்குடி கூட்டம் அமையும்.\nகாத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயம் வெல்லும். அவ்வாறு வெற்றி பெற்றால் அது தேசிய ரீதியில் பேசப்படும் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறும். அது எமது சமூகத்துக்கும், காத்தான்குடி மக்களுக்கும் ஏராளமான நன்மைகளை பெற்றுத் தரும். ஜனாதிபதி முஸ்லிம்கள் பற்றி சிந்திக்கும் போது காத்தான்குடி மக்கள் தன்னுடன் உள்ளார்கள் என்பதை எப்போதும் மறக்க மாட்டார். – எனத் தெரிவித்தார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து ச���றையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35517&upm_export=print", "date_download": "2018-12-16T19:28:55Z", "digest": "sha1:V3JAC5FWKZ6WOOKGXDRI7LUSQOVQ4P4X", "length": 3905, "nlines": 15, "source_domain": "www.maalaisudar.com", "title": "யாரையும் எதிர்ப்பது என் நோக்கமல்ல: ரஞ்சித் : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nயாரையும் எதிர்ப்பது என் நோக்கமல்ல: ரஞ்சித்\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.\nஇதில் இயக்குநர்கள் ராம், மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், யோகிபாபு, நடிகை கயல் ஆனந்தி, ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் ரஞ்சித் பேசுகையில், இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும் என்றார்.\nஇயக்குநர் ராம் பேசுகையில், ராம் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின் குரு ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். அவரை பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/reply/3748/", "date_download": "2018-12-16T21:10:18Z", "digest": "sha1:KO4UTD5EXCNQOTY6XDF6IEYYT2YBJM7Q", "length": 4917, "nlines": 92, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nவிற்பனைக்கு வந்த அயன்மேன் ஜெட் சூட்: பறக்க\nநீங்கள் பகிரும் செல்பியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கலாம்: அதிர்ச்சி தகவல்\nஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மாற்றுவழி அவசியம்\n21ஆம் நூற்றாண்டின் நீண்ட சந்திரகிரகணம் – வெள்ளியன்று இலங்கையில் காணலாம்\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nஅஜித் ரசிகர்களே கொண்டாட தயாரா விசுவாசம் ஃபஸ��ட் லுக் எப்போது தெரியுமா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\n2015 முதல் 3000 ஈழத்தமிழ் அகதிகள் இலங்கை திரும்பியுள்ளனர்: தமிழக அரசு\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/25127/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-80-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-12-16T19:38:21Z", "digest": "sha1:XTMECHHBL3FTXOTUEVC2MWJKOGWT6YBH", "length": 9285, "nlines": 152, "source_domain": "www.saalaram.com", "title": "யாழில் 3 கோடி 80 இலட்சம் ரூபா காசோலை மோசடி! ஐவர் கைது", "raw_content": "\nயாழில் 3 கோடி 80 இலட்சம் ரூபா காசோலை மோசடி\nயாழ்.மாவட்டத்தில் 3 கோடி 80 இலட்சம் ரூபாய் காசோலை மோசடி கடந்த வாரம் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டுப் பதிவு குறிப்பிடுவதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.\nயாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடையம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.\nயாழில் நடைபெற்றுவரும் காசோலை மோசடி தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், யாழ்.பரமேஸ்வரா சந்தியில் உள்ள கடை ஒன்றில் 49 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.\nயாழ்.கஸ்தூரியார் வீதியிலுள்ள கடை ஒன்றில் 5 இலட்சம்,\nயாழ்.நகரப் பகுதியில் 2 இலட்சம்,\nமானிப்பாய் வடக்கு பகுதியில் 3 இலட்சம் ரூபா,\nசாவகச்சேரி நகரப் பகுதியில் 3 இலட்சம் காசோலை மோசடி நடைபெற்றுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி கூறினார்.\nயாழில் வர்த்தகத் துறையினரே இந்த காசோலை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் காசோலை மோசடி தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத��தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/10/blog-post_22.html", "date_download": "2018-12-16T20:56:35Z", "digest": "sha1:ZQZPLJOEE73IOQQYHEJJ45KCE6SK2MV6", "length": 17729, "nlines": 203, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஜலதோஷத்திலிருந்து விடுதலை பெற...!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபாதிக்கப்பட்டவங்களை மட்டுமில்லாம, பக்கத்துல உள்ளவங்களையும் சேர்த்து இம்சிக்கிற பிரச்சினை சளி, இருமல் மற்றும் தும்மல். பிறந்த குழந்தைலேர்ந்து வயசானவங்க வரை யாரையும் ஜலதோஷம் விட்டு வைக்கிறதில்லை. பச்சைத்தண்ணி குடிச்சா ஆகாது; தயிர்சாதம் சாப்பிட்டா அவ்வளவுதான்னு சிலருக்கு எது சாப்பிட்டாலும் உடனே சளி பிடிக்கும். இன்னும் சிலருக்கு ராத்திரி 12 மணிக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்டா கூட சளியே பிடிக்காது. காரணம்... நோய் எதிர்ப்பு சக்தி\nஅந்த சக்தி சரியா இருக்கிறவங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் வர்றதில்லை. அசுத்தமான சூழல், ஜலதோஷம் வந்தவங்க சரியா கைகளை சுத்தம் செய்யாதது, தும்மறது... இப்படி நுண்ணுயிர்க் கிருமிகள், அடுத்தவங்க உடம்புக்குள்ள போறதாலதான் சளி பிடிக்குது. ஏ.சி.ரூம், சினிமா தியேட்டர்... இந்த மாதிரி இடங்கள்ல இருக்கிறப்ப, ஒருத்தர்கிட்டருந்து மத்தவங்களுக்கு சுலபமா ஜலதோஷம் பரவும். ஜலதோஷம் வந்தவங்க சில சுகாதார வழிகளைக் கடைப்பிடிச்சாலே, இதைத் தவிர்க்கலாம்.\nஅந்தக் காலத்துல லேசா ஒரு தும்மல் போட்டாலே, சட்டுனு ஒரு கஷாயமோ, கை மருந்தோ கொடுத்து சரியாக்கிடுவாங்க. இற��கிப்போன சளியை நீர்க்க வச்சாதான், அது கரைஞ்சு வெளியேறும். அப்படிப்பட்ட மருந்துகள் அந்தக் காலத்துல நிறைய இருந்தது. இன்னிக்கு எதுக்கெடுத்தாலும் மாத்திரை, மருந்து, அதோட பக்கவிளைவா வேற ஏதாவது பிரச்சினை, அப்புறம் அதுக்கு மருந்துன்னு தொடர்கதை ஆயிடுச்சு.\nசளித் தொந்தரவுக்கு முக்கியத் தேவை வைட்டமின் சி. எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடின்னு இது ரொம்ப சுலபமா கிடைக்கக் கூடியது. ஆனாலும், \"எலுமிச்சம்பழம் சாப்பிட்டா சளி பிடிக்கும்\"ங்கிற மாதிரியான தவறான நம்பிக்கைதான் நமக்கு அதிகம். வெங்காயம், சிவப்பு முள்ளங்கி, பூண்டு, குடமிளகாய், தயிர் - இதெல்லாம் ஜலதோஷத்தை விரட்டக்கூடியது. புகை பிடிக்கிறவங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். காரணம், அவங்களுக்கு வைட்டமின் \"சி\" இல்லாதது. இவங்களுக்கு தினசரி 300 மி.கி வைட்டமின் \"சி\" அவசியம்.\nசளி பிடிச்சா சூடா ஒரு டம்ளர் பால் குடிக்கிறவங்க பலர். பால், சளியை அதிகப்படுத்தும். வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்த வெஜிடபிள் சூப், தொண்டைக்கு இதம் தந்து, சளியை விரட்டும். அதிக காரம் சாப்பிடறவங்களுக்கு சளி பிடிக்கிறது கம்மியா இருக்குமாம்.\nசைனஸ் தொந்தரவால் நெற்றி, கண், மூக்கை சுத்தி நீர் சேரும். அப்ப பூண்டும் தூதுவளையும் சேர்த்து காரமா ஒரு குழம்போ, ரசமோ வச்சு சாப்பிட்டா, சட்டுனு குணம் தெரியும். கற்பூரவல்லி இலைக்குக் கூட சளியைக் கரைக்கிற குணம் உண்டு. இதைக் கஷாயமா வச்சு சாப்பிட விரும்பாதவங்க, ரசத்துல சேர்த்து சாப்பிடலாம்.\nசிவப்பு முள்ளங்கியைத் துருவி அதுல கொஞ்சம் தேன், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, கிராம்பு தட்டிப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறது ஜலதோஷத்தால உண்டான தொண்டைக் கமறல், எரிச்சலைப் போக்கும்.\nமுட்டைக்கோஸை பொடியா நறுக்கி, கொஞ்சமா தண்ணீர் விட்டுக் கொதிக்க வச்சு, வடிகட்டி, உப்பும் மிளகுத் தூளும் சேர்த்துக் குடிக்கிறதும் பலன் தரும்.\nஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டவங்க மூச்சு விட சிரமப்படுவாங்க. பூண்டு, இஞ்சி, மிளகு, லவங்கம் சேர்த்த உணவுகள் இவங்களுக்கு உதவும். புதினா, வெந்தயம், பார்லி கீரையும் நல்லது. இவங்க தவிர்க்க வேண்டியது அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் போன்ற அயிட்டங்கள்.\nகாளான், பச்சை வெங்காயம், தூதுவளைக் கீரை- இந்த மூணையும் அடிக்கடி உணவுல சேர்த்துக்கிற��ங்களுக்கு ஆஸ்துமா தொந்தரவுகூட முழுக்க சரியாகுங்கிறது அனுபவஸ்தர்கள் சொல்லக் கேட்டது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nபத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nமனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை ...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க\nபென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nபேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும��� வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarl.com/", "date_download": "2018-12-16T20:35:58Z", "digest": "sha1:BYW65EDUECHWJ2KSSJ43LD6HFSM2DIYW", "length": 42065, "nlines": 183, "source_domain": "www.yarl.com", "title": "யாழிணையம் - உலகத் தமிழரின் கருத்துக் களம் | Yarl", "raw_content": "\nயாழிணையம் - உலகத் தமிழரின் கருத்துக் களம்\nபல்வேறு செய்தித் தளங்களில் வெளியாகும் செய்திகளையும் வாசகர் கருத்துக்களையும் அறியலாம்.\nநீங்களும் யாழிணையத்தில் உறுப்பினராக இணையலாம்\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஅந்த 7 நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்..\nCIA & MI6 ஆகிய புலனாய்வு அமைப்புக்களுடன் மோதினாராம் கம்மன்பில\nஇனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலை\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஇலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று\nகருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று\nதமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்\nஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்.\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nCIA & MI6 ஆகிய புலனாய்வு அமைப்புக்களுடன் மோதினாராம் கம்மன்பில\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய நத்தார்விழா\nமடுத் திருத்தலத்திற்கு பின்னணியில் உள்ள சதிகள்; எச்சரிக்கை விடுத்த மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை\nஇனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சில���\nபருவநிலை மாற்றம்: வெப்பமயமாவதில் இருந்து புவியைக் காக்க உலக நாடுகளின் கடைசி முயற்சி\nபிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை\nஅமெரிக்காவுக்கு தஞ்சம் கோரி வந்த 7 வயது சிறுமி தடுப்புக் காவலில் மரணம்\nபிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல்\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள்\nஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்.\nமனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்\nபிரித்தானிய மாவீரர் நாள் - லண்டன் ExCel மண்டபம்\n4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம்.\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.\nஆழிப்பேரலை நினைவு வணக்க நாள்.\nகருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ\nசெந்தில் பாலாஜி தாம் திமுகவில் இணைந்தது ஏன் என விளக்கம்\n\"ஆம்புலன்ஸில்\" வந்து லீவு கேட்டு, அதிர வைத்த ஊழியர்\nசசி கலாவிடம் இன்று வருமான வரி விசாரணை..\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nஇழுபறிகளை முடிவுக்கு கொண்டுவருமா தீர்ப்பு\nபாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல் \nHIV பாதிப்பால் பணிநீக்கம்: 15 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி\nபாலியல் வல்லுறவு கலாசாரத்துக்கு உங்களை அறியாமலேயே துணை போபவரா நீங்கள்\nசிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nசர்வதேச ஆண்கள் தினம்: அதிகம் தற்கொலை செய்துகொள்வது ஆண்களே, ஏன்\nமாவீரர் நினைவில் - வ.ஐச.ஜெயபாலன்\nமாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஎத்தனை தடவை சொல்வேன் என் வயசை - வ.ஐ.ச.ஜெயபாலன்\nவேடமில்ல நட்பின் வேந்தன் புதுவைக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்\nகனவில் வந்த கருந்தேகம் சொன்னது...\nகுளம் என பெயர் முடிவடையும் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nஏழு பேர் விடுதலை: 28 ஆண்டுகள் போதும் ஆளுநரே - விஜய் சேதுபதி, பா.இரஞ்சித், ராம் வலியுறுத��தல் #28YearsEnoughGovernor\nஎந்த மதம் தன்னை திறனாய்வு செய்யவில்லையோ அந்த மதம் அழிந்துபோகும் – ஜெகத் கஸ்பர்\nசமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த தலைவனுக்கான பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇலங்கையை ஈழமென்றே முன்பு அழைத்தனர்.\nநல்ல சிங்கள இளைஞர்களும் இருக்கின்றார்கள்.\nவெறுப்பு... சமூக ஊடகத்திடமிருந்து வெளிப்படுகிறதா, நம்முடைய மன வக்கிரத்திலிருந்து வெளிப்படுகிறதா\nஇரண்டு வயது கண்ணனும், மூன்று மாதத் துளசியும்.... சொல்லும் சங்கதி.\nஇலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து\nசர்ச்சைக்குரிய 'அவுட்'; அதிருப்தியுடன் வெளியேறிய விராட் கோலி\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்கள் பெற்றுள்ளது\nஇந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு\n4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம்.\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.\nஆழிப்பேரலை நினைவு வணக்க நாள்.\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nகுளம் என பெயர் முடிவடையும் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் தவறவிட்ட குளப்பெயர்கள் கொண்ட ஊர்களை கூறுங்களேன். 1 அனந்தர்புளியங்குளம் 2 அரசடிகுளம் 3 அம்மிவைத்த குளம் 4 அலைக்கல்லு போட்டகுளம் 5 ஆசிகுளம் 6 ஆண்டியாபுளியங்குளம் 7 ஆறுமுகத்தான்புதுக்குளம் 8 இளமருதங்குளம் 9 இலுப்பைக்குளம் 10 இரணைஇலுப்பைகுளம் 11 இறம்பைகுளம் 12 இராமமன் கற்குளம் 13 ஈச்சங்குளம் 14 ஈறற்பெரியகுளம் 15 உக்குளாங்குளம் 16 எல்லப்பர்மருதங்குளம் 17 ஒயார்சின்னக்குளம் 18 கங்கன்குளம் 19 கள்ளிக்குளம் 20 கற்குளம் 21 கற்காரங்குளம் 22 கட்டையர் குளம் 23\nஏழு பேர் விடுதலை: 28 ஆண்டுகள் போதும் ஆளுநரே - விஜய் சேதுபதி, பா.இரஞ்சித், ராம் வலியுறுத்தல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா நிலாந்தன் December 16, 2018 கடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பா��ு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும் தமிழ் மக்களும் என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள் பகிரப்பட்டன. தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள சாத்தியமான வழியாகத் தெரிவது பிரதிநிதித்துவ ஜனநாயக வழிமுறைதான். இந்த வழிமுறையில் தமிழ் மக்கள் தமது பேரத்தை உச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பேர அரசியலை\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும் யதீந்திரா கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு ஜக்கிய முன்னணி அவசியம் என்பதை உணர்ந்தவர்கள். அதற்காக பல்வேறு வழிகளிலும் உழைத்தவர்கள். இப்போதும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். அவ்வாறானவர்களுடன் பேசுகின்ற போது, அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை கூறுகின்றனர். இதற்கு மேலும் யார் தூய்மையானவர் என்னும் விவாதம் தேவையற்றது. இதற்கு மேலும் இந்த விவாதம் நீண்டு செல்லுமாக இருந்தால், அது\n கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 14 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:38 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்த விவகாரமும், அதுசார்ந்து நடத்தப்பட்ட பேச்சுகளும் இணக்கப்பாடுகளும், இப்போது பரவலாக விவாதிக்கப்படும் விடயமாக மாறியிருக்கிறது. இதை அரசியலாக்குவதில், கூட்டமைப்பின் போட்டியாளர்களும், ஐ.\nஇனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலை படத்தின் காப்புரிமை Getty Images ஆப்பிரிக்க\nபிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை பிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்ஸில் கடந்த ஐந்துவார காலமாக\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய பிரதமர் மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகரு ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் மோதவில்லை எனவும்\n‘கிறிஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும்’ எனும் தொனிப்பொருளில் தேசிய நத்தார்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி\n13 டிசம்பர் இடம்பெற்ற என் பிறந்த தினத்தில் ”பல்லாண்டு ஜெயபாலன்” எனக் கூறி என்னை வாழ்த்தியபடி யாழ் நேயர்களுக்கு. ”உங்க வயசென்ன அங்கிள்” ”எத்தனை தடவைதான் சொலித் தொலைப்பது என்வயசை. கேழ்” . நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * தோழிகாலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். * ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை\nதூரத்து கானல்போல தெரிகிறது ஒரு முகம் நெருங்க நெருங்க கானலும் காணாமல்ப் போக வெறுமைகள் தொடர்கிறது சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக மனம் வெதும்பித் தணிகிறது சொன்னவையும் கேட்டவையும் ஆழ்கடல் தூரத்தில் எதிரொலிக்க நியாயங்கள் கேட்டுக் கொல்வதோடு மட்டுமே இப்போது நாட்கள் கடக்கிறது பதிலில்லாக் கேள்விகள் கேட்பதால் வெறுமையே பதிலாக - ஒரு மனதில் கோபம் கொப்பளிக்கிறது விதி பிய்த்தெறிந்து புதிதாக எழுது கதையொன்று உலகத் தவறெலாம் சுரண்டியெடு - அதைத் தலைமேல் கொட்டிக்கொண்டு ஆர்ப்பரி கூடவே இரு தளிர் கொண்டு போ - உன் துயர் சேர்த்துகரைத்து ஊற்று அத�� அவற்றின் விதியென்று பறை\nஎன்னை நானே வாசிக்கிறேன் என்ற தலைப்பின் கீழ் சின்னச்சின்னதாய் கவிதையில் படையல். இங்கே போர்முகம் இருக்காது...காதல் , நட்பு , சோகம், சுகம், தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு என்று பலதும் பத்துமாக அநுபவமும் இருக்கு அதி உச்ச கற்பனையும் மிதக்கும். வாசியுங்கள் சேர்ந்து அழுங்கள், சிரியுங்கள், என்னைப்போல தவியுங்கள் , காதல் கொண்டு கிறங்குங்கள், நட்பால் அணையுங்கள், சோகத்தில் சுகம் காணுங்கள். கவிதைகளை வாசித்து நீங்கள் குழம்பினால் நான் பொறுப்பில்லை.\nகேரளத்து பெண்கள் என்றாலே நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் இவைகள் தான் ஞாபகத்துக்கு வரும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்புதான் காரணம். அந்த மாநிலம் இயற்கை வளங்களால் சூழப்பட்டதும் இப்பெண்களின் அழகுக்கு காரணம் ஆகும். தேங்காய் எண்ணெய் கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடிபட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது. மஞ்சள் சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், மஞ்சள் பயன்படுத்துவது தான்\nஅனகா பதக் பிபிசி மராத்தி\nகருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று அண்ணா அறிவாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கவுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னைக்கு பயணிக்கவுள்ளனர். அந்தவகையில் கருணாநிதியின் சிலையுடன் அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலையையும் திறந்துவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் தொடர்ச்சியான நிலைப்பாடாமென அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇலங்கைத் தமிழனின் மற்ற���மொரு உலக சாதனை\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து Editorial / 2018 டிசெம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0 நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில்\nசர்ச்சைக்குரிய 'அவுட்'; அதிருப்தியுடன் வெளியேறிய விராட் கோலி இந்து தமிழ் திசைபெர்த் சர்ச்சைக்குரிய அவுட்டால் ஆட்டமிழந்து அதிருப்தியுடன் வெளியேறிய விராட்கோலி : படம் உதவி ட்விட்டர் சர்ச்சைக்குரிய\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய பிரதமர் மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகரு ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் மோதவில்லை எனவும்\nஇனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலை படத்தின் காப்புரிமை Getty Images ஆப்பிரிக்க\n‘கிறிஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும்’ எனும் தொனிப்பொருளில் தேசிய நத்தார்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி\nமடுத்திருத்தலத்தை அரசாங்கத்தின் புனித பிரதேசமாக்கும் முயற்சி தொலை நோக்கு பார்வையில் மிக அபாயமான பின்னடைவை ஏற்படுத்தலாம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கு இன்று சனிக்கிழமை (15) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, இலங்கை அரசாங்கத்தின் நன்கு திட்டமிட்ட உள்நோக்கமுள்ள எண்ணத்துடன் புனித பிரதேசமாக்க ���வசரகெதியில் முயல்வது இயல்பாகவே ஐயத்தை\nதோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே\nபோராட்டத்துக்குக் கட்டியங்கூறி பண்டார வன்னியன் நினைவில் அரை நூற்றாண்டுகளின் முன்னம் 1968ல் எழுதபட்ட எனது முதல் கவிதை மொழி பெயர்புடன் . . நகர்கிறதுபாலி ஆறு - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ\nஅருகில் உள்ள உணவகமொன்றில் வேலை செய்யும் என்னுடைய பிரெஞ்சு கார நண்பனொருவன் இன்று என் வேலையிடத்துக்கு காலையிலேயே சோகத்தோடு வந்தவன் பாரில் நின்ற என்னிடம் ஒரு கிளாஸ் விஸ்க்கி வேணுமென்றான் . காலங்காதாலையேவா என்ன பிரச்னை என்றேன் ..குடிக்கிறதுக்கு நேரம் காலம் என்று ஏதாவது சட்டமிருக்கா என்றான் ..இல்லைதான் உனக்கு வேலை இல்லையா என்றதும் அதெல்லாம் தன்பாட்டில் நடக்கும் என்றவனுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்தபடி மேலே சொல்லு என்றேன் .. எனக்கும் மனிசிக்கும் பிரச்னை ... இதை தானே ஆறு மாதமாய் சொல்கிறாய் புதிதா வேறை ஏதாவது சொல் .. இப்போ பெரிய பிரச்னை ... என்ன உன்னை போட்டு அடிச்சாளா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_131.html", "date_download": "2018-12-16T19:27:12Z", "digest": "sha1:ZGN2QPOTMX44WTQR3VUAF6MZTFBDEAOY", "length": 5276, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நீதிமன்றுக்குள் போதைப் பொருளுடன் சென்ற பெண் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நீதிமன்றுக்குள் போதைப் பொருளுடன் சென்ற பெண் கைது\nநீதிமன்றுக்குள் போதைப் பொருளுடன் சென்ற பெண் கைது\nகல்கிஸ்ஸ நீதிமன்றுக்குள் 22 சிறிய பக்கற்றுகளில் போதைப்பொருட்கள் கொண���டு சென்ற ரத்மலானையைச் சேர்ந்த 26 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் பாரிய அளவில் இடம்பெற்று வருகின்ற நிலையில் நீதிமன்றுக்குள்ளேயே இவ்வாறு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.\nசிறைச்சாலைகளிலும் போதைப் பொருள் விநியோகம் இடம்பெறுவதோடு அங்கிருந்தே வெளியில் நடக்கும் போதைப் பொருள் வர்த்தகம் கட்டுப்படுத்தப்பட்டும் சம்பவங்கள் பற்றியும் அவ்வப்போது பொலிசார் தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122119-illegal-activities-involved-in-highway-contracts-alleges-pmk.html", "date_download": "2018-12-16T20:31:42Z", "digest": "sha1:E4Y2T2DRCKVKMD4D65MJDALKLO7RIPVB", "length": 18440, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`அரசை ஏமாற்றும் காரியத்தில் புரோக்கர்கள்' - சேலம் கலெக்டரிடம் பொங்கிய பா.ம.க-வினர் | Illegal activities involved in highway contracts alleges PMK", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/04/2018)\n`அரசை ஏமாற்றும் காரியத்தில் புரோக்க���்கள்' - சேலம் கலெக்டரிடம் பொங்கிய பா.ம.க-வினர்\n``அரசை ஏமாற்றும் காரியத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களைச் சிலர் தூண்டிவிடுகிறார்கள்'' என்று சேலம் கலெக்டரிடம் பா.ம.க-வினர் புகார் அளித்தனர்.\nசேலம் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த நிலங்களைக் கையகப்படுத்தி அதற்காக இழப்பீட்டு தொகை வழங்கிய பிறகு, மீண்டும் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் இழப்பீட்டுத் தொகை கேட்டு முறையிட்டிருக்கிறார்கள். இதற்கு சில புரோக்கர்கள் இழப்பீட்டுத் தொகை அதிகமாக வாங்கித் தருவதாக நிலம் கொடுத்த மக்களையும் அரசையும் ஏமாற்றும் காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்று சேலம் கலெக்டரை சந்தித்து பா.ம.க சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதுபற்றி துணைப் பொதுச் செயலாளர் அருள், `சேலம் வட்டம் பகுதிகளில் செல்லும் என்.ஹெச்.07, என்.ஹெச்.47 நெடுஞ்சாலைகளின் விரிவாக்கப் பணிகளுக்காகத் தேசிய நெடுஞ்சாலைத்துறை மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் அயோத்தியாப்பட்டணம் முதல் மல்லூர் வரை நிலம் கையகப்படுத்தி கடந்த 2007-ம் ஆண்டு அந்தக் காலகட்டத்தில் அரசு வழிகாட்டி மதிப்பின்படி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சிலர் போலியான ஆவணங்களைக் கொடுத்து மேற்படி நிலத்தின் உரிமையாளர்களைத் தூண்டிவிட்டு வழக்கு பதிய சொல்லி கூடுதல் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள்.\nகூடுதல் இழப்பீடு வழங்க எவ்வித முகாந்திரமும் இல்லை. தாக்கல் செய்யும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை. இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படும். ஒரு சில தனிநபர் ஆதாயம் பெறுவதற்காக இப்படி செய்கின்றனர். உரிய நில உரிமையாளர்களை விசாரித்தால் இந்த உண்மை தெரியவரும். எனவே, இது தொடர்பாக வரும் எந்த ஆவணங்களையும் உரிய விசாரணை செய்து நிராகரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.\n`இன்னும் 15 நாள்களில் பொதுமக்களே போராடுவார்கள்' - மோடிக்கு எதிராக கொந்தளிக்கும் தி.மு.க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f43-mobile-applications", "date_download": "2018-12-16T20:28:48Z", "digest": "sha1:I2FCAREDJAKBVZPEUK55TNJDDFQAW6FM", "length": 17878, "nlines": 249, "source_domain": "usetamil.forumta.net", "title": "MOBILE APPLICATIONS", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம��� பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: அலைபேசி உலகம் :: MOBILE APPLICATIONS\nVaiko -என்ற ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை தொடங்கி வைத்தார் வைகோ\nஏன் சரக்கு அடிக்கும்போது கண்ணு ரெண்டையும் இருக்கி மூடிட்டு குடிக்கிறாங்க\nஎப்படி manaul root செய்வது\nஊபெர் -UBER – மகிழுந்துச் சேவை-கால்டாக்சி- என்பது என்ன தெரியுமா\nநீங்கள் ஒரு நாள் இறக்கப் போகிறீர்கள் - காணொளி- ios App..\nஅதிகரித்து வரும் செல்பி கலாச்சாரம்\nமொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன\nஸ்மார்ட் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்.\nநோக்கியாவின் அனைத்து மாடல்களையும் சர்வீஸ் செய்ய இலவச Application\nநான் CELKON c88 கைபேசி\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் ��ளம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974401", "date_download": "2018-12-16T21:01:18Z", "digest": "sha1:OSWLYOYOFSUWHLK2JC26SF33NVRGDU4P", "length": 17867, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "திருச்சியில் பலியான பெண் குடும்பத்திற்கு நிதி| Dinamalar", "raw_content": "\nபெய்ட்டி தீவிர புயலாக மாறியது:வானிலை மையம்\nதந்தையை போலவே நல்ல நேரத்தில் பதவியேற்கிறார் ...\nபெல்ஜியம் 'முதல்' சாம்பியன்:உலக ஹாக்கியில் அசத்தல்\nமனைவியை அடித்து கொன்ற கணவன் தற்கொலை முயற்சி\nராகுல் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் அறிவித்தது அவரது ... 1\nஜம்முவில் 120 கிலோ போதை பொருள் பறிமுதல்:5பேர் கைது\nஇந்திய பொருளாதாரம் சீரழிந்துவிடும் : ஸ்டாலின் 19\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் 4\nகர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி 10\nபாட்மின்டன் ; சிந்து சாம்பியன் 11\nதிருச்சியில் பலியான பெண் குடும்பத்திற்கு நிதி\nசென்னை: திருச்சியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் பலியான, உஷாவின் குடும்பத்துக்கு, ஏழு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், சூரமங்கலத்தை சேர்ந்த ராஜா, தன் மனைவி உஷாவுடன், திருச்சியில் உள்ள நண்பரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு, டூ வீலரில் சென்றார். திருச்சி துவாக்குடி அருகேயுள்ள சோதனை சாவடியில், திடீரென போலீசார் வழிமறித்தனர். உடனடியாக வாகனத்தை நிறுத்த முடியாத ராஜா, சிறிது துாரம் சென்று, வாகனத்தை நிறுத்த முயன்றார்.அதற்குள், போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், மற்றொரு டூ வீலரில், அதிவேகமாக விரட்டி சென்றார். ராஜாவின் வாகனம் அருகே சென்ற அவர், ராஜாவின் மனைவி உட்கார்ந்திருந்த பகுதியில், எட்டி உதைத்தார். இதில், கீழே விழுந்த, மூன்று மாத கர்ப்பிணியான உஷா, சம்பவ இடத்திலேயே ரத்தப்பெருக்கு ஏற்பட்டு பலியானார். இந்த சம்பவம், மாநிலம் முழுவதும், பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.இந்நிலையில், உயிரிழந்த உஷாவின் குடும்பத்துக்கு, ஏழு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருச்சி சம்பவம் குறித்து, திருவெறும்பூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார். துறை ரீதியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் விசாரணை துவங்கியுள்ளது. விசாரணை முடிவில், தக்க நடவடிக்கைஎடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபணியில் உள்ள போலீஸ்காரன் செத்தால் 1 கோடி நிதி. பணியில் உள்ள போலீஸ்காரன் சாகடித்தால் 7 லட்சம் கணக்கு சரியாய் வரலையே.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/latest-business-news-in-tamil/", "date_download": "2018-12-16T21:06:54Z", "digest": "sha1:CQBFDASO3XPDYVFOOD37SG4ADC5X6RBJ", "length": 27694, "nlines": 237, "source_domain": "www.news4tamil.com", "title": "Latest Business News, Economic News, Finance News, Latest Market News in Tamil,வர்த்தக செய்திகள்,வர்த்தகம்,வர்த்தக செய்திகள்,Business News in Tamil,Latest Business News, Economic News, Finance News, Latest Market News in Tamil,வர்த்தகம் | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nகொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவதாக கூறிய ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா என மருத்துவர் ராமதாஸ் கேள்வி\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்திருக்கும் தீர்ப்பு தமிழக அரசின் கன்னத்தில் விடப்பட்ட அறை என ஸ்டாலின் விமர்சனம்\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துடன் எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றியதாக தமிழக அரசின் மீது அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு\nதுப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்களை பலி வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி\nகாடுவெட்டி குருவின் மறைவை அடுத்து எதிர்கட்சிகளால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் அன்புமணி ராமதாஸ்\nமத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது\nமத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது பல நாட்களாக மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை, இன்று நடந்த ரிசர்வ் வங்கி வாரியக்...\nசமூக வலைதள பயனாளர்களின் தகவல் திருட்டை தடுக்க புதிய கட்டுபாடுகள் அவசியம்- ஆப்பிள் நிறுவன...\nஇந்த வாரம் இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் நல்ல முன்னேற்றம்\nரிசர்வ் வங்கி நடத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில்...\nமானிய மற்றும் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு\nமானிய மற்றும் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு மானியமில்லாமல் மக்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர் விலை ரூபாய்.133 அளவிற்கு குறைக்கபடுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல்...\nமத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது\nமத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது பல நாட்களாக மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை, இன்று நடந்த ரிசர்வ் வங்கி வாரியக்...\nஉலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம்\nஉலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம் India Gets 77th Place Improves in 6 out of 10 Indices in World...\nரிசர்வ் வங்கி நடத்��ிய நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை\nரிசர்வ் வங்கி நடத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை இன்று நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் எந்த மாற்றமும் ரிசர்வ்...\nமத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது\nசமூக வலைதள பயனாளர்களின் தகவல் திருட்டை தடுக்க புதிய கட்டுபாடுகள் அவசியம்- ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்\nசமூக வலைதள பயனாளர்களின் தகவல் திருட்டை தடுக்க புதிய கட்டுபாடுகள் அவசியம்- ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் தனி நபர்களின் தகவல் திருட்டை தடுக்கவும், அவர்களின் விவரங்களைப் பாதுகாக்கவும் சமூக வலைதள நிறுவனங்கள்...\nஉலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம்\nஉலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம் India Gets 77th Place Improves in 6 out of 10 Indices in World...\nரிசர்வ் வங்கி நடத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை\nரிசர்வ் வங்கி நடத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை இன்று நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் எந்த மாற்றமும் ரிசர்வ்...\nஇந்த வாரம் இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் நல்ல முன்னேற்றம்\n18 MLA க்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக தங்கதமிழ்செல்வன் அறிவிப்பு\nமானிய மற்றும் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு\nஇந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்\nஇந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் பாகிஸ்தானுக்கு எதிரான இரு தரப்பு போட்டி தொடரில் விளையாட மறுத்ததற்காக இந்தியாவிடம் ரூ.447 கோடி இழப்பீடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...\nதமிழக அரசு தேர்வுகளை தமிழில் நடத்தவில்லையென்றால் டி என் பி எஸ் சியை இழுத்து...\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக மற்றும் திமுக போராட்டம்\nகருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது\nதமிழக அரசு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே உயரமான சிலையை பிரதமர் மோடி...\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே உயரமான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் குஜராத் மாநிலம் நா்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சிலையான சா்தாா் வல்லபாய் படேல் சிலையை...\nகஜா புயல் பாதிப்பால் வனத்துறை பணிகளுக்கான போட்டித்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ்...\nகஜா புயல் பாதிப்பால் வனத்துறை பணிகளுக்கான போட்டித்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை அரசு வேலைக்காக தயார் செய்து கொண்டிருக்கும் தேர்வாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் வனத்துறை சார்பாக வரும் 25-ஆம்...\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு நவம்பர் 18 சாலை விபத்துகளில் கொலை செய்யப்படுவோர் நினைவு நாளை முன்னிட்டு பசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு...\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் பேசியதாக பாமக நிறுவனர் மருத்துவர்...\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nதமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதிக்க பேரவைக் கூட்டத்தை நீட்டிக்க மருத்துவர்...\nகஜா புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக தமிழக அரசிற்கு டிடிவி தினகரன் பாராட்டு\nதமிழக அரசின் புதிய கல்விப் புரட்சி பற்றி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nநிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநருக்கு எதிராக ‘அவதூறு’ கட்டுரை: ‘நக்கீரன்’ கோபால்...\nஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயருகிறது\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவற���களை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி...\nஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nகாடுவெட்டி குருவின் மறைவை அடுத்து எதிர்கட்சிகளால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் அன்புமணி ராமதாஸ்\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/tamilnadu/central-metro---tunnel-to-park-station", "date_download": "2018-12-16T21:13:14Z", "digest": "sha1:63V7ST4RIZEKOTSVQ6Z6NRIFZXXPL4GM", "length": 3730, "nlines": 47, "source_domain": "www.punnagai.com", "title": "சென்ட்ரல் மெட்ரோ - பூங்கா ரயில் நிலையங்களை இணைக்க சுரங்கப்பாதை..! - Punnagai.com", "raw_content": "\nசென்ட்ரல் மெட்ரோ - பூங்கா ரயில் நிலையங்களை இணைக்க சுரங்கப்பாதை..\nசென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தையும், பூங்கா ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையை பயணிகள் பாதுகாப்பாக கடக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் புறநகர் ரயில் நிலையத்தையும் சென்ட்ரல் ரயில் நிலைய முனையங்களையும் பயணிகள் பாதுகாப்பாக அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சுரங்கப்பாதையில் எஸ்கலேட்டர் மற்றும் படி வசதிகளும், கூடுதல் நுழைவு மற்றும் வெளியேற்ற வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதியின் எளிமையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் - ராகுல் காந்தி\nகலகலக்கும் தினகரன் கூடாரம் - சசிகலாவை சந்திக்��ும் 5 மாஜி எம்.எல்.ஏ. க்கள்\nராஜபக்சே முகத்தில் கரி - மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்\n“உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி” - ஜெகத்ரட்சகன் புகழாரம்\nஅமெரிக்கர்களை பிரமிக்கவைத்த பெப்சி தலைவர், புடவையில் வந்து அசத்தினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%20%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-12-16T20:26:38Z", "digest": "sha1:UD6MBUSVLZYZZT3JJE2TOV7Z2Q5UKMYK", "length": 3545, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nஅரசு பள்ளி மாணவர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்\nமலச்சிக்கல் நீக்கும் எளிய முறை\nஉலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்\nபோக்குவரத்து துறை ஊழியர்கள் மீது எஸ் மா சட்டம் பாயும் மதுரை ஐகோர்ட் அதிரடி\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/the%20truth%20about%20psoriasis%20-%20%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%20%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T19:59:58Z", "digest": "sha1:EK6XUDFRZ6KFLZ5ARE4MMYJ3M2MDB7AN", "length": 4249, "nlines": 84, "source_domain": "karurnews.com", "title": "The Truth About Psoriasis - சொரியாசிஸ் பற்றிய உண்மைகள்", "raw_content": "\nThe Truth About Psoriasis - சொரியாசிஸ் பற்றிய உண்மைகள்\nThe Truth About Psoriasis - சொரியாசிஸ் பற்றிய உண்மைகள்\nThe Truth About Psoriasis - சொரியாசிஸ் பற்றிய உண்மைகள்\nகரூரில் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி\nகரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து\nஎந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்\nஅரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்\nகரூரில் உலகக் குருதிக் கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணி\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா குறித்த கூட்டம்\nகரூரில் நடைபெற்ற கபடி போட்டி காணொளி\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2018/10/blog-post_12.html", "date_download": "2018-12-16T20:38:56Z", "digest": "sha1:MLVGVGKGHQXAKBXS3XMTIV4E2PSIPE2M", "length": 15588, "nlines": 159, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: குறும்புக்காரர்கள்....!", "raw_content": "\nவெள்ளி, 12 அக்டோபர், 2018\nஇயற்கையின் வேடிக்கையான காட்சிகளை பாராட்டும் நகைச்சுவையான காட்டுவிலங்கினங்களின் வாழக்கை 2017 எனும் போட்டியில் ஒரு ஆந்தை நகைப்புக்குரிய வகையில் தடுக்கி விழுந்து மீண்டும் கிளையை பிடிக்க முயலும் ஒரு புகைப்படம் பரிசை வென்றது.\nஇந்த போட்டி மூன்றாவது வருடமாக நடக்கிறது. இது நகைப்புக்குரிய படங்களை அனுபவிப்பதோடு அதே சமயம் இந்த கிரகத்தில் மற்ற உயிரினங்களுடன் நாம் வாழ்க்கையை பகிர்ந்துகொண்டுள்ளதை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்புகிறது.\n3,500 போட்டியாளார்களில் இருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமிகவும் கவனம் ஈர்த்த சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.\nImage captionஆந்தை தனது நிலைத்தன்மையை இழந்து மீண்டும் கிளையை பிடிக்க முயற்சிக்கும் இந்த படமே போட்டியில் வெற்றி பெற்றது. இது ஒபுஸ்டாஸ்ஜெரில் டைபர் கெர்ஸ்ஜ் என்பவரால் எடுக்கப்பட்டது.\nImage captionஎலியையொத்த உருவத்தில் இருக்கும் டார்மவுஸ் எனும் விலங்கின் அழகான புகைப்படம் இத்தாலியில் எடுக்கப்பட்டது. நிலத்தில் எடுக்கப்படும் புகைப்படத்துக்கான பிரிவில் இந்த புகைப்படத்தை எடுத்த ஆண்ட்ரியா ஜம்பட்டிவுக்கு பரிசு கிடைத்தது.\nImage captionகடல் ஆமைக்கு ஒரு பெரிய அடியை கொடுக்கும் மீன். இந்த புகைப்படத்தை எடுத்த டிராய் மாய்னுக்கு கடலுக்கு கீழ் எடுக்கப்படும் புகைப்படத்துக்கான பிரிவில் முதல் பரிசு கிடைத்தது.\nImage caption'வானத்துக்கு மேல்' பிரிவுக்கான வெற்றியாளர் ஜான் த்ரெல்ஃபால். இந்த புகைப்படத்தில் ஒரு பறவை நீராவி பாதைகளை விட்டுச்செல்வது போல தெரிகிறது. விமானத்தை இந்த பறவை மறைத்துவிட்டதன் விளைவே இதற்கு காரணம். புகைப்படம் - ஜான் த்ரெல்ஃபால் .\nImage captionகனடாவின் மனிடோபாவில் தாய் மீது ஏறும் ஒரு சிறு பனிக்கரடியை புகைப்படம் எடுத்திருப்பவர் டைசி கிலார்டினி.\nImage captionநீர் நாய் சோம்பல் முறிப்பது போன்ற இந்த புகைப்படத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பென்னி பால்மெர் என்பவர் படம்பிடித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமைPHOTO: CARL HENRY\nImage captionஇந்த பென்குயின்கள் தேவாலயத்துக்கு செல்ல தயாராகின்றன. தென் ஜார்ஜியாவில் இந்த புகைப்படத்தை கார்ல் ஹென்றி என்பவர் எடுத்திருக்கிறார்.\nImage captionபெல்ஜியமில் வாய் முழுவதும் புல்களை வைத்திருக்கும் முயல் குறித்த புகைப்படத்தை ஆலிவர் கோலே எடுத்திருக்கிறார். இந்த படம் மிகவும் பாராட்டப்பட்ட புகைப்படத்திற்கான விருது பெற்றது.\nImage captionஇந்த இரண்டு குரங்குகளும் ஒரு சாலை சவாரிக்கு தயாரிக்கின்றன. இந்தோனேஷியாவின் தெற்கு சுலாவெசி தீவில் இந்த புகைப்படத்தை கெட்டி லாவெக் ஃபாஸ்டர் எடுத்திருக்கிறார்.\nImage captionஆஃப்ரிக்க காட்டு எருமையொன்று தனது மந்தையில் சவாரி செய்யும் தருணத்தை ஜீன் ஜேக்குவஸ் அல்கலே கென்யாவில் படம் பிடித்துள்ளார்.\nImage captionஇந்த நரியானது தனது வேலையை முடிக்க ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது - அமெரிக்காவின் சான்ஜோசில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் உள்ள துளைகளில் ஒன்று இது.\nImage captionஇந்த கடல் சிங்கம் எது குறித்து யோசிக்கிறது கலிஃபோர்னியாவின் சான் சைமனில் ஜார்ஜ் காத்கார்ட்டால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் போட்டியில் பெரிதும் பாராட்டப்பட்டது.\nபடத்தின் காப்புரிமைPHOTO: DANIEL TRIM\nImage captionதாய்லாந்தில் மகிழ்ச்சியாக இருக்கும் இரண்டு சேற்று மீன்களை டேனியல் ட்ரிம் புகைப்படம் எடுத்துள்ளார்.\nநேரம் அக்டோபர் 12, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ntamilblogs.in திரட்டி 13 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:58\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரஜினிகாந்துக்கு வயது 69 ஆகிறது. இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும்இளம் நடிகைகளை கட்டிப்பிடித்த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nஎங்கள் வலைப்பூ சகா \"சுரன்\" வலைப்பூவிற்கு 12,50,00...\nராஜபக்ச பிரதமர் -பின்னணியில் நடந்தது என்ன\n\"பக்கோடா\" மட்டுமே மேக் இன் இந்தியா\nகரப்பான் பூச்சி' ரொட்டி சாப்பிடுங்கள்..\nமோடியின் முப்பதாயிரம் கோடி முறைகேடு.\nகாப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்\nஅடுத்த 48 மணி நேரம். இணையம்\nநூறாண்டில் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள்.\nஇந்தியா உருவான விதம் …-2.\nஇந்தியா உருவான விதம் …-1.\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/12/blog-post_17.html", "date_download": "2018-12-16T19:27:01Z", "digest": "sha1:5JOSUCELGES4YYKM4GR6WHF5WO2TMEQ5", "length": 12061, "nlines": 49, "source_domain": "www.battinews.com", "title": "அமைச்சின் செயலாளர்கள் மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்���ியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (232) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (289) கன்னன்குடா (18) காரைதீவு (281) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (43) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (124) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (333) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (15) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (390) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nஅமைச்சின் செயலாளர்கள் மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகுறிப்பிட்ட சில செயலாளர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅந்த வகையில் ஜனாதிபதியின் செயலாளர் பிரதமரின் செயலாளர் துறைமுக விவகார மற்றும் மின்சாரத்துறை போன்ற அமைச்சுக்களின் செயலாளர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தமைக்காகவே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅமைச்சின் செயலாளர்கள் மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த கொள்ளையர் கைது 15,60000 பெறுமதியான நகைகள் மீட்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளராக வே.மயில்வாகனம்\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியார�� வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பதறியடித்து ஓடிய மக்கள்\nபட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி-புள்ளநாயகம்\nவிபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி \nடிசம்பர் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு\nபொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூன்று பேர் விளக்கமறியலில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/valaittalam/uyarnthavar-yar/", "date_download": "2018-12-16T20:56:19Z", "digest": "sha1:JBD76XPSLL65BMKF6GHFFQBUZGLREPXX", "length": 20749, "nlines": 158, "source_domain": "www.sorkoyil.in", "title": "உயர்ந்தவர் யார்? – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / வலைத்தலம் / உயர்ந்தவர் யார்\nadmin ஏப்ரல் 24, 2018 வலைத்தலம் கருத்துரையிடுக 1,293 பார்வைகள்\nதுறவி ஒருவர் பல ஆண்டுகளாக ஒரு புண்ணிய நதிக்கரையில் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டிருந்தார். உயர்குடிப் பிறந்தவன் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் உண்டு. மிகச் சிறந்த, புனிதத் தன்மை பெற்ற, கடவுள் பக்தி கொண்ட மனிதன் என்று தன்னைத் தானே எண்ணிக்கொண்டார். இதனால், பொதுமக்களிடம் இருந்து விலகி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அந்த ஊர் மக்கள் யாருமே தன்னோடு இருக்கத் தகுதியற்றவர்கள்: அவர்கள் இழிவானவர்கள் என்று கருதினார். அவர்களை அருகில் அனுமதித்தாலோ, அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டாலோ தனக்குக் கறை பட்டுவிடும் என்று நினைத்தார்.\nபுனித நதியில் நீராடல், யார் கையும் படக்கூடாது என்பதற்காக, தானே சமைத்து உண்ணும் தனிப்பட்ட உணவு, பல மணி நேரம் தொடர்ந்து கண்களை மூடி, இறைவன் மீதான மந்திரங்களை ஓதுதல், எவருடைய தொடர்பும் இன்றி, மற்றவர்களிடம் இருந்து விலகி, தொலைதூரத்தில் வாழும் ஆன்மீக வாழ்வு ஆகிய இவை எல்லாமும் அவரைத் தூய்மையான தெய்வீக மனிதனாக மாற்றிவிட்டதாக தனக்குத் தானே கற்பனை செய்துகொண்டு இறுமாப்பில் வாழ்ந்துவந்தார்.\nஅவருடைய மனத்தில் துளி அன்புகூட இல்லை. மனிதர்களின் ஏற்றத் தாழ்வுகள் பற்றியோ, ஏழைகளின் நிலையைப் பார்த்தோ அவரிடம் அணு அளவுகூட இரக்கம் ஏற்பட்டதில்லை. கருணை மிக்க சூரிய ஒளியும் தூய்மைப்படுத்தும் துப்புரவான காற்றும் புக முடியாத அச்சம் தரத்தக்க இருண்ட, ஆள் நடமாட்டமற்ற, ஆழமான பாதாளம் போல இருந்தது அவருடைய மனம்.\nஅழிவைத் தரும் குற்றங்களைத் தடுக்கவோ, ஒருவருக்கு அறிவுரை கூறி உதவவோ அவர் நினைத்ததே இல்லை. அடுத்தவர்களுக்காக சிறு தியாகம் செய்யவும் அவருக்கு மனமில்லை.\nஅவரை யாராவது தொடர்புகொள்ள முயன்றால், கடுமையாக கோபப்படுவார். நோய் தொற்றிக்கொள்ளுமோ என்று அஞ்சுவதுபோல, தான் இருக்கும் இடத்தை யாரையும் நெருங்க விடமாட்டார். தவ வாழ்வு மேற்கொண்டபோதும் முன்கோபக்காரர் அவர். கோபத்தில் கொதித்தெழுந்தால், அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.\nஇவரைப் பற்றித் தெரியாத, ஊருக்குப் புதிதாக வந்த சலவைத் தொழிலாளி ஒருவர், அந்த ஆற்றுக்கு வந்தார். அப்போது அந்தத் துறவி, ஆற்றங்கரையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்துகொண்டிருந்தார். அந்த சலவைத் தொழிலாளி, அழுக்குத்துணிகளை தண்ண்ணீரில் நனைத்து, கல்லில் அடித்துத் துவைக்கத் தொடங்கினார். துணியை அடித்துத் துவைத்தபோது, அதன் அழுக்கு நீர் பறந்து துறவி மீது பட்டது. கண் திறந்து பார்த்தார் துறவி. சலவைத் தொழிலாளி துணி துவைப்பதைக் கண்டார். புனிதமான தனது இடத்தில் வந்து துணி துவைத்ததுடன், அழுக்கு நீரை தன் மீது தெறிக்கவிட்டு தன்னைக் களங்கப்படுத்திவிட்டதாக சலவைத் தொழிலாளி மீது கடும் கோபம் கொண்டார்.\nஅந்தத் தொழிலாளியை கண்டபடி திட்டித் தீர்த்தார். சாபமிட்டார். உடனடியாக இந்த இடத்தைவிட்டு ஓடிவிடு என்று கத்தினார்.\nதுணி துவைக்கும் வேலையில் முழு கவனமாக இருந்த அந்த தொழிலாளி, துறவி சொன்னதை கவனிக்கவேயில்லை. ஏதுவும் அறியாத அப்பாவியாக துணி துவைத்துக்கொண்டிருந்தார்.\nதன் வார்த்தையை அவர் மதிக்கவில்லையென்று, கடும் கோபமடைந்த துறவி, நிதானம் இழந்தார். அந்தத் தொழிலாளியை நோக்கி ஓடினார். கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் ஒரு தடியால் அந்தத் தொழிலாளியை சரமாரியாக அடித்தார். எதிர் பார்க்காத இந்தத் தாக்குதலால், அந்தத் தொழிலாளி நிலைகுலைந்தார்.\n“எதற்காக என்னை இப்ப்படி அடிச்சிங்க என்ன தப்பு செய்தேன்” என்று நலிந்த குரலில் கேட்டார்.\nஎன்ன துணிச்சல் இருந்தால், என் குடிலுக்கு அருகில் நீ வந்திருப்பாய் அழுக்கு நீரை என் புனித உடல் மீது படச் செய்து, என்னைக் களங்கப்படுத்திவிட்டாயே” என்று கத்தினார்.\nதன்னைத் தானே நொந்துகொண்ட அந்தத் தொழிலாளி, “மன்னிச்சுடுங்கய்யா” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.\nதான் அசுத்தப்பட்டுவிட்டதாகக் கருதிய துறவி, ஆற்றில் இறங்கி குளிக்கத் தொடங்கினார். சற்று தொலைவில், சலவைத் தொழிலாளியும் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். துறவிக்கு ஆச்சரியம். இவன் ஏன் குளிக்கிறான் என்று சந்தேகம் எழுந்தது அவருக்கு.\nநான் குளிப்ப்பது நியாயம். நீ ஏன் குளிக்கிறாய்\nநீங்கள் என்ன காரணத்துக்காக குளிக்கிறீர்களோ, அதே காரணத்துக்காகத்தான் நானும் குளிக்கிறேன் என்று அமைதியாக பதில் சொன்னார்.\nதுறவிக்கு ஆச்சரியம். இழிகுலத்தில் பிறந்த உன்னைத் தொட்டுவிட்டதால் நான் குளிக்கிறேன். என்னைப் போன்ற தெய்வீக சாதுவின் கை பட்டதால் உனக்கு எந்த அசுத்தமும் சேராதே. நீ ஏன் குளிக்கிறாய்\nஅமைதியான குரலில் சலவைத் தொழிலாளி பேசினார். ஐயா, உங்கள் பார்வையில் நான் இழிந்த குலத்தில் பிறந்தவன். ஆனால், இழிந்த குலத்தவனைவிட மோசமான ஒருவர் தங்கள் மூலம் என்னைத் தொட்டுவிட்டார். தன்னை மறந்து என் மீது கை வைத்து அடிக்கும்படிச் செய்துவிட்ட, பொங்கி எழுந்த தங்களது உணர்ச்சி, வெறுப்பும் அசுத்தமும் கொண்டவை. அத்தகைய உணர்வுகள் கொண்ட ஒருவர் என்னைத் தீண்டிவிட்டதால் நானும் களங்கப்பட்டுவிட்டேன். அதனால் குளிக்கிறேன் என்றார்.\nதுறவியின் கண்களை மறைத்திருந்த திரை அறுந்துவிழுந்தது. சலவைத் தொழிலாளி சொன்னதை ஆழ்ந்து சிந்தித்தார். ஆடம்பரமான ஆன்மீக வழிபாடுகளும் சாஸ்திர வழியில் கடைபிடித்து வந்த தவ வாழ்வும் சொல்லித் தராத பாடத்தை, சலவைத் தொழிலாளியின் சொற்கள் சொல்லிக் கொடுத்துவிட்டன. தன் உணர்வுகளை வெல்கின்ற ஒருவன், ஒரு பெரிய நாட்டை ஆளுகின்ற பேரரசனைவிட வலிமை பெற்றவனாகிறான். உணர்வுகளை அடக்க முடியாதவனைவிட இழிந்தவன் எவனுமில்லை. இந்த உண்மையை உணர்ந்தார் துறவி.\nதன்னுடைய தெய்வத்தன்மை குறித்த தற்பெருமை, அடக்க முடியாத கோபத்துக்கு அடிமைப்பட்டு கிடப்பது ஆகிய குணங்களையும், தான் கொடுத்த அடியையும் அமைதியாக ஏற்றுக்கொண்ட சலவைத் தொழிலாளியின் பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்தார் துறவி. தன்னைவிட அந்தத் தொழிலாளி எவ்வளவு மேலானவர் என்பதை உணர்ந்தார். இருவரில், இழிந்தவனாக நடந்துகொண்டது யார் என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தார்.\nமுந்தைய திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -12\nஅடுத்த விட்டோபா சுவாமிகள் – 1\nகடவுள் பக்தி என்பதே நம்பிக்கைதான்\nஎல்லாருக்கும் மகிழ்ச்சி தருவது எது\nதஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. உலகில்_அனைவருக்கும் #மகிழ்ச்சியைதரக்கூடியபொருள் எது என்பதே அவர் கேள்வி. ‘மன்னரின் …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2018 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/singapore-annamalai-university-former-students-association-conducted-badminton-tournament-011974.html", "date_download": "2018-12-16T19:18:45Z", "digest": "sha1:P7K3MASZVMUWLNUGPFLFIDTYGMI4UIT4", "length": 10901, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "சிறகுகளும் சீறிப்பாய்ந்த ஓர் இறகுப் பந்தாட்ட போட்டி.. சிங்கப்பூர் தமிழர்கள் கலக்கல் - myKhel Tamil", "raw_content": "\n» சிறகுகளும் சீறிப்பாய்ந்த ஓர் இறகுப் பந்தாட்ட போட்டி.. சிங்கப்பூர் தமிழர்கள் கலக்கல்\nசிறகுகளும் சீறிப்பாய்ந்த ஓர் இறகுப் பந்தாட்ட போட்டி.. சிங்கப்பூர் தமிழர்கள் கலக்கல்\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர் கிளையின் சார்பில் மூன்றாவது ஆண்டாக இறகுப் பந்து போட்டிகளை ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடத்தியுள்ளது.\nசுமார் அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இரு பிரி���ினரும் இந்த இறகுப்பந்து போட்டிகளில் பங்கேற்றனர்.\nவிளையாட்டு நிகழ்ச்சியோடு, ஆபத்துக் காலத்தில் முதலுதவி அளித்தல் தொடர்பான ஒரு விளக்க நிகழ்ச்சியும் நடந்துள்ளது.\nசிங்கப்பூரில் செயல்பட்டுவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அக்டோபர் மாதம் 07 ஆம் தேதி அன்று யூனிட்டி உயர்நிலைப் பள்ளியின் உள்விளையாட்டரங்கில் மிகச் சிறப்பான முறையில் தனது உறுப்பினர்களுக்கான இறகுப்பந்தாட்ட போட்டியினை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்தது.\nஆண்களுக்கு இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவுகளிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒற்றையர் பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றன. அறுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.\nவாழ்க்கையிலும் விளையாட்டிலும் பாதுகாப்பே பிரதானம் என்பதால் இடைவேளை நேரத்தில் முதலுதவி செய்வது பற்றிய விளக்கப்பாடத்திற்கு தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்து முன்னெடுக்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் தங்கள் வாழ்நாட்களில் மற்றவர்களுக்கான அவசர காலங்களில் உதவும் ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்தது.\nஇந்த போட்டியினை செயலாளர் திரு ரா. சங்கர் (1989 C), இளையோர் குழுத் தலைவர் திரு.நெடுஞ்செழியன்(1990 C&S) மற்றும் ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு R. கார்த்திக் (2008 Phy Ed ) உடன் மூத்த உறுப்பினர் திரு.கருணாநிதி (1994 M&P), திரு க. முரளி (2007 M), திரு ஜெ. கார்த்திக் (2007 C&S) மற்றும் திரு N. கார்த்திக் (2007 M) ஆகியோர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nபுகைப்படம்: M Y நிஜாமுதீன்\nதகவல் தொடர்பு: கார்த்திகேயன் நடராஜன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: singapore சிங்கப்பூர் பாட்மிண்டன் badminton sports news in tamil விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2018/04/13005614/1156731/patukottai-kalyasundaram-birthday.vpf", "date_download": "2018-12-16T20:48:18Z", "digest": "sha1:2Y7VO6S2KGKIZAX5UPXHIR5HXYSOKOVC", "length": 14856, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930 || patukottai kalyasundaram birthday", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அருணாச்சலனார்- விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அருணாச்சலனார்- விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார்- விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவிபாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உண்டு.\nபள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுக்கு குமரவேல் என்ற குழந்தை பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.\nபத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆ���ைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார்.\nஇவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nகஜகஜஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற தினம் - டிச.16- 1991\nவங்காளதேச விடுதலைப் போர் வெற்றி நாள் - டிச.16- 1971\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950\nஅமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இறந்த தினம்: 14-12-1799\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/38816-lonliness-can-nearly-double-the-risk-of-early-death.html", "date_download": "2018-12-16T21:15:21Z", "digest": "sha1:XYAGL5CYXGCH7AZO4ACQIR26MIAJFXUY", "length": 11450, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "தனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்! அதிர்ச்சி தகவல்... | Lonliness can nearly double the risk of early death", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\nதனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்\nதனிமையை வரம் என ஒரு சிலரும், சாபம் என வெகுஜனமும் சொல்வதுண்டு. அதுவும் இந்தக் காலக் கட்டத்தில் தனிமை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது. கணவன் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற பின் தனியே இருக்கும் மனைவி, வெளிநாட்டில் கணவனும் வீட்டில் தனிமையுமாக இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர்கள், காதல் தோல்வியால் தனக்குத் தானே தனிமையை தண்டனையாகக் கொடுத்துக் கொள்பவர்கள் இங்கு அதிகம்.\nதனிமை ஒன்று தான் பிரச்னைகளில் இருந்து விடுபட சிறந்த வழி என பலர் தப்புக் கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள். நீங்கள் பெரும் பிரச்னையில் இருக்கும் போது தனியாக இருந்ததுண்டா தேவையில்லாமல் எதை எதையோ மனம் யோசிக்கும். செத்து மண்ணோடு மண்ணாகப் போன விஷயங்கள் கூட நமது நினைவுகளில் மீண்டெழுந்து, நம்மை பயமுறுத்தும். இதனால் இன்னும் மன அழுத்தத்திற்கும் மன சிதைவுக்கும் ஆளாகுவோம். இதனால் பிரச்னைகளின் போது தனிமையில் இருப்பது மிகத் தவறான ஒன்று. குடும்பத்தினர், நண்பர்கள் என நம்மைச் சுற்றி அன்பானவர்கள் இருப்பது இந்த சமயத்தில் அவசியம்.\nஆனால் இதற்கு எதிர்மறையாக காதல் வயப்பட்டவர்களுக்கு இந்த தனிமையை வரம் என்றே சொல்ல முடியும். ஃபோனில் மணி கணக்காகப் பேசுவதோ, தூக்கம் தொலைத்த குறுஞ்செய்திகளோ நிச்சயம் காதலை வளர்க்காது. காரணம் அது ஓர் உணர்வு, அதனால் அதனை முழுமையாக அனுபவித்தால் மட்டும் காதலை உணர முடியும். குறிப்பாக இந்த சமயத்தில் தான் மூளையின் உட்பகுதியில் ஆ��்ஸிடோசின் எனும் ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் உங்கள் இணை மீதான பிணைப்பை அதிகரிக்கும். இதனை உணர நிச்சயம் தனிமை தேவை.\nசரி இப்போது விஷயத்திற்கு வருவோம். டென்மார்க்கிலுள்ள கோபென்ஹஜென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி, ஆன்னே வின்கார்டு கிறிஸ்டென்சன் ஓர் ஆய்வை மேற் கொண்டார். அதில் தனிமையில் இருக்கும் இதய நோயாளிகள் மற்றும் டிப்ரஷனில் இருப்பவர்களின் இறப்பு காலம் சராசரியை விட இரண்டு மடங்கு விரைவுப்படுவது தெரிய வந்துள்ளது. இதற்காக 13,463 பேரிடம் ஆய்வு மேற்கொண்டுள்ளார் ஆன்னே.\nஇனி உங்களைச் சுற்றி இருப்பவர்களை தனிமையில் விடாமல், தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது அவர்களுக்கென நேரத்தை ஒதுக்குங்கள் யாருக்குத் தெரியும் நம்மால் ஒருவரின் வாழ்நாள் அதிகரிக்கப்படலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n11-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nஆண்மை காக்கும் 6 வீட்டு வைத்திய குறிப்புகள்\nபிளஸ் 1, பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு மாற்றம்; அரசாணை வெளியீடு\nபிக் பாஸ் 2-வை நிராகரித்த ஆர்யாவின் காதலி\nஆரோக்கிய சமையல் - பலவீனத்தை உடைத்தெடுக்கும் பாதாம் அரிசி கஞ்சி\nநடையா இது நடையா அல்ல.... இப்படித்தான் நடக்க வேண்டும்.\nஆரோக்கிய சமையல் - கருப்பை பலம் பெற கருப்பட்டி வெந்தயக் கஞ்சி\nஆரோக்கியம் + அழகு = பப்பாளி\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/gaja-cyclone-haarp-rumors.html", "date_download": "2018-12-16T20:44:24Z", "digest": "sha1:NCIW43YU3GKT6SDYXAAGWQHGDKROEJ5Y", "length": 13781, "nlines": 72, "source_domain": "youturn.in", "title": "கஜா புயல் அமெரிக்காவின் சதித் திட்டமா : weatherman பதில் - You Turn", "raw_content": "\nகஜா புயல் அமெரிக்காவின் சதித் திட்டமா : weatherman பதில்\nதமிழகத்தை தாக்கிய கஜா புயலால் அனைவரும் எதிர்பார்க்காத அளவிற்கு டெல்டா மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்தது. கஜா புயலால் நிகழ்ந்த பாதிப்பைப் பற்றி சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசி வரும் வேளையில் கஜா பாதிப்பு இயற்கை பேரிடர் அல்ல, வல்லரசு நாடுகள் திட்டம் தீட்டி உருவாக்கிய புயல் என செய்திகள் பரவுவதைப் பார்க்க முடிகிறது.\nடெல்டா பகுதியை கஜா புயல் கொண்டு தாக்கி அழிவை நிகழ்த்தி விவசாயிகளை விவசாய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தி அங்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்தவே இத்தகைய செயற்கை புயலை உருவாக்கியுள்ளனர் என்று யாரும் யூகிக்க முடியாத விதத்தில் ஓர் கருத்தை பதிவிடுகின்றனர். இதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அமெரிக்காவின் Haarp தொழில்நுட்பம் இதற்கு மூளையாக செயல்பட்டது என ஆணித்தரமாகக் கூறுகின்றனர்.\nஹார்ப்(HAARP) ஆராய்ச்சி மையம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்திருக்கிறது. ஹார்ப் கண்டுபிடிப்பானது அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி பெர்னாட் ஈஸ்டுண்ட் என்பவரால் வானிலை நிகழ்வு தொடர்பாக தொடங்கப்பட்டது என்கின்றனர். இந்த ஹார்ப் ஆராய்ச்சி மூலம் மின்காந்த அலைகளை ஒருமுகப்படுத்தி எந்தவொரு பகுதியிலும் ஒரு பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அச்சம் உலகளவில் நிலவி வருகிறது.\nஇதை வானிலை ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்ற கருத்துகளும் அதிகம் நிலவுகிறது. எனினும், இதில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளே அதிகமாகப் பரவுகின்றது. இப்பொழுது நாம் ஹார்ப் பற்றிய முழுமையான ஆராய்ச்சிக்குள் செல்ல வேண்டாம்.\nகஜா புயலுக்கும், ஹார்ப் ஆராய்ச்சிக்கும் தொடர்புகள் இருக்கிறதா என்பதே கேள்வி. இதனைப் பற்றி அறிய தமிழ்நாடு வெதர்மேன் உடன் பேசியதில் இவ்வாறு பரவும் செய்திக்கு தக்க பதிலடி கொடுத்து உள்ளார்.\nகேள்வி : ஹார்ப் தொழில்நுட்பம் மூலம் கஜா புயல் உருவாகியது என கூறி வருகின்றனர். அதைப் பற்றி உங்களின் கருத்து\nபதில் : ஹார்ப் பற்றியக் கருத்திற்குள் செல்ல வேண்டாம். ஆனால், அதற்கும் கஜா புயலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவையனைத்தும் வதந்தி. மனிதனால் ஒரு புயலை வர வைக்க முடியும், நகர்த்த முடியும், இப்படித்தான் அழிய வைக்க முடியும், கடலைக் கடக்க வைக்க முடியும் எனக் கூறுவது எல்லாம் வதந்தி. இவ்வாறு பரவும் செய்திகள், கதைகள் அனைத்தும் உண்மையல்ல.\nகேள்வி : ஹார்ப் தொழில்நுட்பம் இருக்கிறதா \nபதில் : ஹார்ப் எனப்படும் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், ஹார்ப்-க்கும் புயல் உருவாவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. புயலை உருவாக்கி நகர்த்துவது, பிற நாட்டிற்கு மேகங்களை கொண்டு செல்வது, மழைப் பொழிய வைப்பது என்பதற்கும் ஹார்ப்-க்கும் சம்பந்தமே இல்லை. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கொண்டு சென்று தாக்கியது என்பது எல்லாம் வதந்தியே.\nஅப்படிப் பார்த்தால், டெல்டா மாவட்டம் சரி , ஏன் கொடைக்கானல், திண்டுக்கல் பகுதிக்கு சென்றது. திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நல்ல விவசாயம் உள்ள பகுதிக்கு ஏன் செல்லவில்லை. அங்கு சென்று இருக்கலாம் அல்லவா . இது கற்பனையாக ஒன்றோடொன்று தொடர்புப்படுத்தி உருவாக்கிய கதைகளே.\nஇதற்கு முன்பாக இறுதியாக 1983-ல் தான் புயல் 100 கி.மீ வேகத்திற்கு மேல் வீசியது. அது காரைக்காலில் கடந்துள்ளது. அப்படி அழிக்க நினைத்தால் அதன்பின் தொடர்ச்சியாக அனுப்பி இருக்கலாம், 25 வருடங்களுக்கு பிறகு ஏன் அனுப்ப வேண்டும். தானே புயலுக்கு கங்கைக்கொண்ட சோழப்புரம் மற்றும் வர்தாவிற்கு சென்னை ஆகியப் பகுதிகள் முக்கியமானவையாக அமைந்தது. புயல் காரணமாக தான் மழைப் பொழிவு அதிகம் இருக்கிறது. மனிதனால் புயலின் செயலை தீர்மானிக்க முடியாது.\nபுயலுக்கு என Technical (டெக்னிக்கல்) ஆதாரங்கள் உள்ளன. Ridge என அழைப்பார்கள். அது டெல்டா பகுதிக்கு வந்ததால் அதன் ஓரமாய் நகர்ந்து உள்ளது. Ridge ஏன் அவ்வாறு நகர்ந்தது என்பதைக் குறித்து ஏற்கனவே விவரமாக கூறியுள்ளேன். படத்தைப் பார்க்கையில் புரிய வரும். 10 நாட்களுக்கு முன்பே புயல் இங்கு தான் வரும் என தெரிய வந்துள்ளது. அதன் தாக்கம் அதிகம் ஏற்பட பிற காரணங்கள் உள்ளன.\nஹார்ப்-க்கும், கஜா புயலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதன் Ridge ஆனது டெல்டா பகுதியை நோக்கி நேரான கோட்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கொடைக்கானல், மூணாறு, கொச்சின் வழியாக சென்று உள்ளது. கஜா புயலுக்கும் ஹார்ப்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை.\nஇதுவே தமிழ்நாடு வெதர்மேன் அளித்த பதிலாகும்.\nநிவாரணப் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள், மறுபுறம் தென்னைக்கு வழங்கும் இழப்பீடு தொகை மிகக் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறார்கள்.\nஇன்னும் பல கிராமங்களில் மின் இணைப்பு துண்டிப்பில் உள்ளது. குடிக்க நீர் இல்லை, விவசாயக் கூலிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது, தென்னை விவசாயிகளின் மொத்த வாழ்வாதரம் அழிந்து விட்டது. இப்படியான சூழலில் அதைப்பற்றி பேசாமல் தேவையற்றவையை உளறி, பாதிப்பை நீர்த்துப் போக வைப்பதற்கான முயற்சியாகதான் இதைப் பார்க்க முடிகிறது. இவ்வாறு சில அறிவிலிகளின் பேச்சை பெரிதுப்படுத்தி பேச வேண்டாம்.\nமக்களின் நிலையை சரி செய்ய உதவ விட்டாலும் தேவையற்ற தகவலை பகிர்ந்து கஜா பற்றிய செய்தியை மறைக்காமல் இருந்தாலே போதுமானது.\nகஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண நிதி திரட்டும் நாட்டுப்புறக்கலைஞர்கள்.\n‘கஜா’புயலை மிஞ்சும் ‘சாதி’ப்புயல் நடந்தது என்ன \nவிழுந்த தென்னை மரங்களை மீண்டும் வளர வைக்கலாம்.\nபாம்பன் பாலத்தில் கஜா புயல் தாக்கியதாக வதந்தி.\nசென்னைக்கு ஆபத்து 100 ஆண்டுகளில் இல்லாத மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_7.html", "date_download": "2018-12-16T20:51:03Z", "digest": "sha1:YZUUN2PXH4PQXO27M3SJ2S32MB5QTW7Y", "length": 10335, "nlines": 69, "source_domain": "cinema.newmannar.com", "title": "சேரன் மகள் காதல் விவகாரம் காதலன் சந்துரு குடும்பம் மீது இயக்குனர் அமீர் பரபரப்பு புகார் (காணொளி)", "raw_content": "\nசேரன் மகள் காதல் விவகாரம் காதலன் சந்துரு குடும்பம் மீது இயக்குனர் அமீர் பரபரப்பு புகார் (காணொளி)\nஇயக்குனர் சேரன் மகள் தாமினி சூளைமேட்டை சேர்ந்த சந்துருவை காதலிப்பது தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் நீதிபதி உத்தரவின்படி, தாமினி அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் சந்துரு மற்றும் அவர் குடும்பத்தினர் மீது இயக்குனர் அமீர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சேரன் மகள் பிரச்னையை கேள்விப்பட்டு அவர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கத்தான் நாங்கள் சென்றோம். ஆனால் சந்துரு பற்றி விசாரித்த பிறகுதான் அவரது குற்றப் பின்னணி பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தோம். இப்போது அசைக்க முடியாத பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சேரன் மகள் தவறான இடத்தி��் சிக்கி விடக்கூடாது என்பதற்குத்தான் இந்த முயற்சி. சந்துரு குடும்பம் திட்டமிட்டு பணம் பறிக்கும் கும்பல். நான்கைந்து வீடுகளில் சந்துருவை வைத்து பெண்களை மயக்கி அந்த பெண்களிடம் பணம் பறித்திருக்கிறார்கள்.\nசந்துருவின் அக்கா இயற்பெயர் ராதா. இப்போது அவர் தன் பெயரை பத்மா என்கிற கவுரி என்கிறார். அவர் பாத்திமா என்ற பெயரில் வாழ்ந்த கதை எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிபுளி என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது இலியாஸ் என்பருடன் பாத்திமா என்ற பெயரில் மனைவியாக வாழ்ந்திருக்கிறார். அவருக்கு நூருல் ஹரிதா, நூருல் சுபைதா என்ற இரு குழந்தைகளை பெற்றிருக்கிறார்.\nஇலியாஸ் சொத்துக்களை பறிக்க முஸ்லிம் குடும்பம் போன்று காட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சந்துருவின் பெயர் அப்துல். அவரது அம்மாவின் பெயர் நபீசா பீவி. பத்மா அப்போது பாத்திமா என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்திருக்கிறார்.\nஅதன் நகல் எங்களிடம் உள்ளது. இலியாஸ் இறந்த பிறகு அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடியிருக்கிறார். அவருடன் வாழ்ந்ததற்காக 300 பவுன் நகையும், 30 லட்சம் ரொக்கமும், விஜயவாடாவில் ஒரு வீடும் கொடுத்து இலியாஸ் குடும்பத்தினர் செட்டில் செய்திருக்கிறார்கள்.\nபத்மா குடும்பத்தினர் இரண்டு பெண்கள் உள்ள குடும்பத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் இளைய மகளை தங்கள் வீட்டு பையன்கள் மூலம் மயக்கி தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். மூத்த பெண் என்றால் திருமணம் செய்து வைத்துவிடக்கூடும் என்று கருதி அவ்வாறு செய்கிறார்கள்.\nஇளைய பெண் என்றால் பேரம் பேசலாம் என்பது அவர்கள் திட்டம். அப்படித் தான் ஒரு பெண்ணை ஏமாற்றி கே.கே.நகர் காவல் நிலையத்தில் 3 லட்சம் செட்டில்மென்ட் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து இது போன்ற புகார்கள் எங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. அவற்றை வெளி யில் சொன்னால் சம்பந்தப்பட்ட பெண்களின் வாழ்க்கை பாதிக்கும் என்பதால் வெளியிடவில்லை.\nதாமினியின் பேஸ்புக்கை சந்த்ருதான் ஆபரேட் செய்து வருகிறார். 2013க்கு முந்தைய பேஸ்புக் தகவல்களை அழித்து விட்டார். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்தால் பல உண்மைகள் வெளிவரும். இதற்கு முன் சந்துருவுக்கு லோகநாதன், பிரகாஷ் என்ற இரு நண்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் தலைமறைவாகி இருக்கிறார்கள். பாத்திமா என்ற பெயரில் பாஸ்போர்ட் வைத்துள்ள பத்மா, 2013 பிப்ரவரி 10,ம் தேதி சிங்கப்பூர் சென்று வந்துள்ளார். அப்போது அவர் பயன்படுத்திய பாஸ்போர்ட் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஎங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களில் இப்போதைக்கு தேவையானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளோம். தேவைப்படும்போது இன்னும் ஆதாரங்களை வெளியிடுவோம். தாமினியை காப்பாற்றுவதோடு இந்த கும்பலிடம் இனி எந்த பெண்ணும் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே இதில் தீவிரம் காட்டுகிறோம். என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ள பத்மா மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். இவ்வாறு அமீர் கூறினார்.\nபேட்டியின்போது இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி, சுப்ரமணிய சிவா உடன் இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20:%203-1-1740", "date_download": "2018-12-16T20:01:36Z", "digest": "sha1:ESFB6TOTPR2ICUO4J4LK6GQDLFK5552G", "length": 13802, "nlines": 119, "source_domain": "karurnews.com", "title": "வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் : 3-1-1740", "raw_content": "\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் : 3-1-1740\nஅழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம் பெற்றிருந்தார்.\nஇவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும்.\nவீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.\nஜெக அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம் பெற்றிருந்தார்.\nஇவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும்.\nவீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.\nஜெக வீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட��டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.\nஇவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.\nஇந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர்.\nஇவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்.\nஇவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.\nஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள்- திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.\nபெப்ரவரி 2, 1790 அன்று 47-வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள்.\nஇவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.\nகுமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.\nஇவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.\nகும்பினியார் கி.பி. 1793-ல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797-ல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.\n1797- 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார்.\nஅதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார்.\nகட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார்.\nஇறுதியில் செப்டம்பர் 10, 1798-ல் இராமநாதபுரத்தில் சந்தித்தார்.\nஅப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார்.\nஅதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.\nசெப்டம்பர் 5, 1799-ல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது.\nஅங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர்.\nஇருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.\nசெப்டம்பர் 9 1799-ல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது.\nஅக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்���ட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார்.\nஅக்டோபர் 16 1799-ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்துவிடவில்லை.\nஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801-ல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார்.\nபாஞ்சாலக் குறிச்சிக்கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது.\nஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார்.\nஅவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801-ல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801-ல் அதனைக் கைப்பற்றியது.\nதப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர்.\nபாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர்.\nகோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் : 3-1-1740\nகரூரில் தாட்கோ மூலம் 3876 நபர்களுக்கு சுமார் ரூ.1110.90 லட்சம் மானிய தொழில்கடன் வழங்கப்பட்டது\n5 நிமிடத்தில் தலைவலியில் இருந்து விடுதலை\nகரூரில் 11 இடங்களில் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது\nஜப்பானை முந்தும் இந்தியா: உலகின் 3வது பொருளாதார வல்லரசாக உயரும்\nகத்தரிக்காய் வற்றல் குழம்பு| Kathirikai Vatha Kuzhambu\nதமிழ் நடிகர் சிம்பு.. வரலட்சுமி.. திருமணம் உறுதியானது….. விஷால் ரத்தக் கண்ணீர்..\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja-rajendran.blogspot.com/2014/04/blog-post_22.html", "date_download": "2018-12-16T21:16:55Z", "digest": "sha1:K7X37UFAUGOFDD7CGW5WTBY5VY2MIS7F", "length": 32655, "nlines": 116, "source_domain": "raja-rajendran.blogspot.com", "title": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு: என் வாக்கு யாருக்கு ?", "raw_content": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆக, கையளவே கற்றவனிடம் பெரிய மேதமையை எதிர்பார்க்க வேண்டாம். தவறிருப்பின் கண்டபடி விமர்சியுங்கள் \nசெவ்வாய், 22 ஏப்ரல், 2014\nபொது எச்சரிக்கை :- இப்பதிவு உங்களில் பலருக்கு எரிச்சலை அதிகரித்து, அதன் விளைவாய் முகஞ்சுளிக்க வைக்கலாம், மேலும் இது அரசியல் பதிவு. அரசியல் அலர்ஜி எனில் ஆரம்பகட்டத்திலேயே தாவி விடவும்.\nஇதோ நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் முடிந்து தேர்தல் ஆணையம் அமைதியாக வாக்குப்பதிவிற்கான தன் நிர்வாக வேலைகளை வேகவேகமாக செய்துக் கொண்டிருக்கிறது.\nநாளை மறுநாள் விடிந்ததும் பரபரப்பாக வாக்குப் பதிவு தொடங்கிவிடும். யாருக்கு வாக்களிக்கலாம் என பலரும் இந்நேரம் முடிவெடுத்திருப்பீர்கள், பலர் வாக்களிக்கும் தினமன்று பார்த்துக் கொள்ளலாம் என்றோ, ’வாக்களிக்கப் போறோமான்னே தெரியல போனா பார்ப்போம்’ என்றோ கூட இருப்பீர்கள்.\nஆனால் நான் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று சில வருடங்களுக்கு முன்னரே கச்சிதமாக முடிவெடுத்துவிட்டேன், அப்படியிருந்தும் பாருங்கள் இப்போது அதில் ஒரு சிக்கல்.\nஎனக்கு மத்தியசென்னை தொகுதியில் வாக்கு இருக்கிறது. நான் காங்கிரஸின் அப்பட்டமான ’முதலாளித்துவ போற்றல்’ ஆட்சியை வெறுத்து வந்ததால், நிச்சயம் இம்முறை பாரதீய ஜனதா கட்சிக்கே என் வாக்கை செலுத்துவது என்பதே அம் முடிவு(இருங்க, இருங்க....)\nஆனால் பா.ஜ.க தன் கூட்டணியில் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியையும், விஜய்காந்தின் தே.மு.தி.க வையும் இணைத்தது கொஞ்சமும் ஒவ்வவேவில்லை. ’அதுசரி, இந்திய அரசியலில் இதெல்லாம் பார்த்தா ’ என்று சகித்துக் கொண்டேன்.\nஇங்கு மத்தியசென்னையில் மார்வாடி, குஜராத்தி போன்ற வட இந்தியர்கள் அதிகமென்பதால் இங்கு பா.ஜ.க சார்பில் எவரேனும் போட்டியிடுவார்கள், அவருக்கு வாக்களிப்போம் எனக் காத்திருந்தால்........இங்கு தேமுதிகவிற்கு இத் தொகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள்.\nகுறைந்தபட்சம் வைகோவின் மதிமுக விற்கு ஒதுக்கியிருந்தால் கூட, கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு பம்பரத்தை அமுக்கியிருந்திருக்கலாம், முரசை கொட்டுமளவா சிரசில் ஒன்றுமில்லாமல் இருக்கிறது (கட்சியைப் பார்க்காமல் வேட்பாளர்களைப் பார்க்கலாமென்றால் தேமுதிக வேட்பாளர்களைப் பார்த்தாலேயே பயம் வருகிறது, பயபுள்ளைக உள்ளூர்ல இருக்கும்போதே கட்சி மாறுவாய்ங்க, இவுகள டெல்லிக்கு அனுப்பினோம்னா நாடே மாறிட்டா (கட்சியைப் பார்க்காமல் வேட்பாளர்களைப் பார்க்கலாமென்றால் தேமுதிக வேட்பாளர்களைப் பார்த்தாலேயே பயம் வருகிறது, பயபுள்ளைக உள்ளூர்ல இருக்கும்போதே கட்சி மாறுவாய்ங்க, இவுகள டெல்லிக்கு அனுப்பினோம்னா நாடே மாறிட்டா \nதொப்பி போட்டுக்கொண்டு வரும் துடைப்பக்கட்டைக்கு போடலாமென்றால்........அவர்களின் தலைவர் அடிக்கும் கூத்துக்களில் சற்றும் உவப்பில்லை, போனமுறை வாக்களித்த தயாநிதி மாறனுக்கு போட மனமொப்பவேயில்லை, கடைசி வரை, அவர் வீட்டிலிருந்து அவர்கள் குடும்ப தொலைக்காட்சிக்கு விலையில்லாமல் கொடுக்கப்பட்ட பல்முனை தொலைபேசி இணைப்புச் சர்ச்சை என்னவானது என்று யார் நினைவிலும் இல்லாமல் புதைக்கப்பட்டே விட்டது. பலப்பல கோடி அரசு தொலைபேசி நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்திய அநீதி இது.\nஎன் தலைவன் 15000 கடன்வாங்கி விட்டு, அதை ஓரிரு மாதங்கள் கட்ட மறந்தால், அந்த அற்ப காரணத்துக்காக பேரழகிகளை வைத்து, அவரை வண்டை வண்டையாக திட்டும் அரசு நிறுவனங்கள், இது போல கோடி கோடியாய் கொள்ளையடிப்பவர்களுக்கு கூழைக் கும்பிடு போடுகிறதுகள் :( :( :) :)\nம்ம்ம்ம்ம்.........தென் சென்னையில் வசிக்குமளவு வசதியானவனாய் இருந்திருந்தால், இல.கணேசனுக்கு வாக்கை கொடுத்திருப்பேன், எனக்கு மிக பிடித்த ஒரு வேட்பாளர். சரி விடுங்க, தாமரைக்கு போடணும், தாமரை இல்லாட்டி என்ன, ரோஜா, சாமந்தின்னு எதையாவது அமுக்கி நம்ம மக்களாட்சி மகத்துவத்தை போற்றிவிடுவோம். ஆனால் ’போயும் போயும் நான் ஒரு பாஜக அனுதாபியா ’ என்கிற உங்களின் அதிர்ச்சியை சற்றேவாவது போக்க முயல்கிறேன்.\nஎனக்கு 1999 - 2004 வாஜ்பாய் ஆட்சி மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் அப்போதைய நாட்டின் நிலை பற்றி துல்லியமாகக் கணித்து, உலகின் எந்த நாடுகளின் எதிர்ப்பையும் துச்சமெனக் கருதி அணுகுண்டு சோதனையை, வல்லரசுகள் ஒரே ஒரு சதவிகிதம் கூட துப்பறிய முடியாமல் சாதித்துக் காட்டினர்.\nஅதுவரை இந்தியா எனில் எள்ளலாய் இளித்துக் கொண்டிருந்தக பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் சற்றே இந்தியாவை வியப்புடன் நோக்க ஆரம்பித்தார்கள், கார்கிலில் வா���ாட்டி சோதித்துப்பார்த்த முஷாரப் ராணுவத்தின்(ஆமாங்க, முஷாரப்தான் அப்ப தலைமைத் தளபதி) அந்த வால் மீண்டும் முளைக்காத அளவு நறுக்கப்பட்டது.\nஅதற்கு முன்னதாக இஸ்லாமியர்கள் என்றால் பாஜக எனும் ஹிந்து மதவாதக் காட்சி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வன்மம் காட்டும் என பொய் கூறி வந்தவர்களின் முகத்தில் கரியைப் பூசுவதைப் போல், இந்தியா - பாகிஸ்தான் இடையே ரயில், பஸ் போக்குவரத்தை மிக விமரிசையாகத் தொடங்கி, எதிரிக்கும் நட்பைப் பற்றி தெரியவைத்தனர்.(வழக்கம்போல காங்கிரஸ் வந்தவுடன் ரயிலில் குண்டு வெடித்ததை சாக்காக வைத்து அதற்கு ஆப்பைச் செருகினர்)\nகாஷ்மீருக்கு இருக்கும் சிறப்புச் சலுகைகளை நீக்கிவிடுவார்கள், பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்துவிடுவார்கள் என்று ’போலி மதசார்பற்ற முதலைகள்’ கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த வேளையில் நாட்டிலுள்ள சிறு பெரு நகரங்களையெல்லாம் இணைத்து தங்க நாற்கரச் சாலைகளை பிரம்மாண்டமாக போட்டுக் கொண்டிருந்தார்கள்.\nபிரமோத் மகாஜன் தொலைத்தொடர்பு அமைச்சராய் இருந்தபோதுதான் அலைபேசித் துறையில் புரட்சி உருவாகியது.\nஆட்சி செய்யும் அரசுகள் கடுமை காட்டி அத்தகைய புரட்சித் திட்டங்களை பரவ விடாமல் தடுத்து விடக்கூடாது என்றுதான் 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்கிற ஏலமுறையை அத் திட்டத்தில் நுழைத்தது பாஜக அரசு. சாமர்த்தியமாய் இதையே காரணாமாக காட்டி பல லட்சம் கோடிகள் இழப்பைக் கொடுத்தது காங்கிரஸ் கூட்டாட்சி. கூட்டுக்கொள்ளை அடித்தார்கள்.(பிரமோத் கூட ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாய் செயல்பட்டார் எனச் சொல்வோர் உண்டு)\nஅந்த ஐந்து வருடங்களில் உணவுப்பொருட்களின் உற்பத்தி அபரிமிதமாக இருந்தது. இதன் விளைவாய் அப்போது விலைவாசி அரசுகளை மீறி கட்டுக்குள் இருந்தது, ஒரே பெருங்குறை என்னவெனில் இது பெரும்பாலான மக்களுக்கு லாபமென்றாலும், விவசாயிகளின் நலனை அறவே குலைத்துவிட்டது.\nவிவசாயிகளின் விளைச்சல் பொருட்களுக்கு அடிப்படை உத்திரவாத விலையை நிர்ணயிப்பதில்.......அவர்களுக்கு நட்டமேற்படும் காலங்களில் கடன்சுமையைக் குறைப்பதில்...... தீர்க்கதரிசனப் பார்வை வாஜ்பாயின் புதிய பா.ஜ.க அரசுக்கு இல்லாமல் போய்விட்டது உண்மை.\nஇதனால் அப்போது விதர்பா, ஆந்திராவின் சில மாவட்டங்களில், உரிய விலை கிடைக்காத ���ட்டத்தின் விளைவில் அழுத்திய கடன் சுமையால், விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டார்கள். அதற்கான முழுப் பொறுப்பையும் நடுவண் அரசு மீதே செலுத்தமுடியாதுதான் என்றாலும் இதுவே பெருங்காரணமாகி, காங்கிரஸை தொடர்ந்து இருமுறை வெல்ல வைத்துவிட்டது, இனி பா.ஜ.க நிச்சயம் இத் தவறைச் செய்யாது என நம்புகிறேன்.\n’சரி, அப்போ காங்கிரஸ் நல்லதுதான் பண்ணிச்சோ ’ என வெகுளியாய் நீங்கள் விசாரித்தால் அங்குதான் ஒரு நெல்மணியைக் கொடுத்து கிளியை ஏமாற்றும் வித்தையை உங்களுக்குச் சொல்ல நேர்கிறது.\nவிவசாயிகளுக்கு உரிய உத்திரவாத விலையை நிர்ணயித்துவிட்டு, அவ் விவசாயப் பொருட்களை ஆன்லைனில் சூதாட அனுமதித்தது காங்கிரஸ் அரசு. இந்தச் சூதாட்டத்தால் அரசுக்கு கொள்ளை லாபம்தான்......’பிறகென்னய்யா அரசுக்கு லாபம், விவசாயிக்கு லாபம், வேறென்ன வேண்டும் \nஅடக்கடவுளே, இந்தச் சூழ்ச்சியில்தான் சாதா கோடீஸ்வர்கள், சூப்பர் ஸ்பெஷல் கோடீஸ்வரர்களாகி தினத்தந்தி அளவில் தெரிந்தவர்கள் போர்ஃப்ஸ் பத்திரிக்கைக்கு தெரியுமளவு வளர்ந்தார்கள். அதாவது விவசாயிக்கு அடிப்படை விலை கிலோ வெங்காயத்திற்கு 15 ரூபாய் கொடுத்துவிட்டு, அதை ஆன்லைனில் பதுக்கி 75 ரூபாய் விற்றார்கள். 100 ரூபாய் கொடுத்தெல்லாம் உங்களை வாங்கவும் வைத்தார்கள். இதை காங்கிரஸ் கண்டுக்கொள்ளவேயில்லை. இதுவே ’முதலாளித்துவ போற்றல் கோட்பாடு’\nகாங்கிரஸ் ஆட்சியில் பல இந்தியக் கோடீஸ்வரர்கள் உருவானதுதான் பெருஞ்சாதனை, அதெல்லாம் இதுபோல் ஆன்லைனில் சூதாடியோ, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைக்கு ஆயிரம் தலைமுறைக்கு முந்தைய விலைக்கு கொடுத்தோ, ஒரு விசிலுக்கு நானூறு ரூபாய் என காமன் வெல்த் விளையாட்டுக்கு விலை கொடுத்தோ, நம் வரிப்பணத்தை கொள்ளையடித்துச் சேர்த்த பணக்காரர்கள். இதுபோல பலப்பல மெகா மெகா ஊழல்களை சற்றும் கண்டுகொள்ளாது விட்ட அரசே காங்கிரஸ் அரசு.\nசரி, வெளியுறவு விவகாரத்தில் இவர்கள் என்ன லட்சணத்தில் இருந்தனர் என்றுதான் உங்களுக்கேத் தெரியுமே இலங்கை ராணுவ வெறியாட்டம், சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தான் உறவு, அமெரிக்க அடிமை என எல்லாவற்றிலுமே பூஜ்யம் மதிப்பெண்.\nமோடியின் ரத்தம் படிந்த கைகளை பார்க்கச் சொல்லும் எந்தக் கண்களுக்குமே, சமகாலத்தில் சமாஜ்வாடி அகிலேஷ் ஆட்சியில், சொந்த நாட்டில் அம் மண்ணின் மக���களை, அகதி முகாம்களில் வாட வைக்கும் அவல நிலை தெரியவில்லை. அகிலேஷ் பிரதம் வேட்பாளர் என்றால் இதைப்பற்றி பேசுவார்கள் போல :( (இதற்கும் பிஜேபிதான் காரணம் என்பீர்களேயானால், ஐயா தர்மபுரி, மரக்காணம் கலவரத்திற்கு போனவருடம் இதே வெயில் சமயத்தில் உள்ளே யார் யாரையெல்லாம் அனுப்பினோமோ, அதற்கப்புறம் காயடித்த ஆடாய் அவர்கள் அடங்கிப் போனார்களா இல்லையா \n1999 ல் முதன்முறையாக ஆட்சியில் புதுப்பெண்ணாய் வந்த பாஜகவை காந்தஹார் விமானக்கடத்தல், வைஷ்ணவி தேவிக் கோயில், அக்‌ஷர்தாம், பாராளுமன்றம், கார்கில், சியாச்சின் முற்றுகை என தீவிரவாதிகள் நேரடியாய் மோதத் துணிந்தனர். புது அனுபவம் என்பதால் காந்தஹாரில் ஏமாந்தாலும் பிற ஆக்கிரமிப்புகளில் சவாலை வென்றனர். இனி அடியோடு அழிந்தே விடுவார்கள்.\nசரி, அறிவுஜீவிகள் என்ன சொல்வார்கள், மதசார்புள்ள, சிறுபான்மையினரைக் கொன்ற, ஆர்.எஸ்.எஸ் பின்புலமுள்ள பா.ஜ.க அல்லது மோடியை எக்காலத்திலும் ஆதரிக்கக் கூடாது என்பார்கள், சோனியாவும் அவர்களுக்கு பிடிக்காது, ராகுலை இன்னும் குழந்தை, அவர் வயதுக்கு வரட்டும் என்பார்கள், கம்யூனிஸ்டுகளுக்கு நாட்டை ஆளுமளவு பலம் இனி நாம் உயிருடன் இருக்கும்வரை வரப்போவதில்லை, பிறகு யாருக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்றால், அதற்கு பதிலும் தரமாட்டார்கள், அப்படியே பதில் தந்தாலும் அது விளங்காது, ஏனென்றால் அழிக்கத் தெரியும் அவர்களுக்கு என்றுமே ஆக்கத் தெரியாது.\nமுக்கியமான ஒன்று, பா.ஜ.க அல்லது மோடியை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களின் தலையாய நிலைப்பாடு, அவர்கள் மிருகபலத்தோடு ஆட்சியில் அமர்ந்தால், ’சிறுபான்மையினரை வதைப்பர்’\nஐயா பெரியோர்களே, தாய்மார்களே, நம் பாரத நாடு, அம்பேத்காரின் சட்ட புத்தகங்களின் வழியே மட்டுமே செயல்படும் மக்களாட்சி நாடு. இந் நாட்டில் திடுக்கென ஒரு சர்வாதிகாரி முளைத்து எந்த ஒரு இன ஒழிப்பையும், இன வீழ்ச்சியையும் மேற்கொண்டுவிட முடியாது, அப்படியே முயலுவார்களேயானால் தொடங்கிய வேகத்தில் சூன்யாமாகி மறைந்தும் விடுவார்கள், அவ்வளவு வலுவான மக்கள் ஆட்சி தத்துவங்கள் கொண்டது நம் சட்டதிட்டங்கள்.\nஇது இஸ்லாமிய நண்பர்களுக்கு, “தோழர்களே, உங்களை தங்களின் கட்டுக்குள் ஆயுள் முழுக்க வைத்திருந்து, உங்களை தங்களின் கைப்பொம்மைகளாக்கி, அவர்கள் சொல்ல���வதே சரி என உங்களின் தலைகளை என்றென்றும் ஆட வைக்கவே, உங்கள் மூளையை சலவை செய்துக்கொண்டே பலர் இருக்கிறார்கள். “எங்களுக்கு போதிக்க நீ யார் ’ என நீங்களாக வெகுண்டு கேட்கும்வரை உங்களுக்கு பல கட்டுக்கதைகளை சொல்லி உங்களை ஒரு கொதி நிலையிலேயே வைத்திருப்பர், அதற்காக உங்களை பொங்கவிடவும் மாட்டார்கள், பொங்கி வரும் வேளையில் தண்ணீர் தெளித்து, அடக்கிக் கொண்டே, கீழே நெருப்பின் வேகத்தைக் கூட்டுவர். நீங்களாகத்தான் உங்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பவர்கள் யார் என உணர வேண்டும்.\nஆக, என்னால் இம்முறை தாமரைக்கு வாக்களிக்க முடியாவிடினும், ”அப் கீ பார் மோடிஜி கா சர்க்கார்தான், பாரத் மாதா கீ ஜே, ஜெய்ஹிந்த் \nஇடுகையிட்டது RAJA RAJENDRAN நேரம் செவ்வாய், ஏப்ரல் 22, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜூலை 2017 உயிர்மையில் வெளியான கட்டுரை. உயிர்மை கட்டுரை தலைப்பு : வெடிக்கப் போகும் பலூன் \nநான் வாசித்த பல நல்ல நாவல்களுள் ஒன்றாகி, என்றென்றும் மனத்தை விட்டு அகலாதளவு பதிந்த ஒரு நாவலே, ’கூகை’ திரு.சோ.தர்மன் அவர்கள் எழுதியது. தல...\nதேர்தல் முடிவுகள் தரும் த்ரில் \nபாட்டியும், அம்மாவும் சேர்ந்துச் சொன்ன தேர்தல் கதைகள் \nசஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்) ============================================ ’சஞ்சாரம்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு, மிக ...\nஜில்லா - ஒரு ஜாலி விமர்சனம் ================================ எச்சரிக்கை :- 1.) இந்தப் பத்தி புரியவேண்டுமாயின், உங்களுக்கு சமகால இலக்கிய...\nகெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் ******************************************************************** ஒரு வருடமாய் அலமாரியில் த...\nமரப்பசு - தி .ஜானகிராமன் ( நாவல் மதிப்புரை)\nமரப்பசு - தி. ஜானகிராமன். இந்த க்ளாஸிக் நாவலுக்கு என் விமர்சனமென்பது அவசியமேயில்லாத ஒன்று. ஆனால் 'சாரு நிவேதிதா'வை, 'பாலகும...\nசுஜாதா, தான் உயிருடன் இருக்கும்வரை எல்லா நாவல்களிலும், கட்டுரைகளிலும் சொல்கிறேன், சொல்கிறேன்....என்று கடைசிவரையில் பொதுவில் சொல்லாமல், வி...\nநான் அர்விந்த் கெஜ்ரிவாலை, ஜோக்கர்/துக்ளக் என்றதற்கு பலரும் வருந்தினர். துக்ளக் நிச்சயம் ஜோக்கர்தான், ஆனால் தன் மக்கள் மீது அபரிமிதமான அ...\nCREDIT CARD அராஜகங்கள் (ஒரு சாம்பிள்)\nஇந்தப் பெரிய அப்பாடக்கர் கம்பெனிகளின் தைரியத்திற்கு, எனக்கு ந��ந்த சம்பவம் சின்ன சாம்பிள். ஐசிஐசிஐ பேங்க் நான் கோராமல்(எப்போதோ கோரியிருந்...\nஏன் இந்தச் சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடுவதில்லை \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nblank. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kslaarasikan.blogspot.com/2018/12/122.html", "date_download": "2018-12-16T20:01:22Z", "digest": "sha1:TRZYCKA2EHKJOBQP4YLKYAS43FC7VLIJ", "length": 15943, "nlines": 153, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: 12,2கேரளாவில் கெத்து காட்டும் பாஜக !", "raw_content": "\nபுதன், 5 டிசம்பர், 2018\n12,2கேரளாவில் கெத்து காட்டும் பாஜக \nஅனில் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக இந்திய கடற்படை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.\nகடந்த 2011-ஆம் ஆண்டு 5 ரோந்துக் கப்பல்களை ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டிக்கொடுக்க, ‘பிபாவவ்’ என்ற பாதுகாப்பு மற்றும் கடல்சார் பொறியியல் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தது.\nஆனால், 2016-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தையே அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ விலைக்கு வாங்கியது.\nஇதனால், கடற்படையின் ஒப்பந்தம் இயல்பாகவே ரிலையன்ஸ் டிபென்ஸ் வசம் வந்தது.\n‘பிபாவவ்’ ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தப்படி, ரோந்துக் கப்பல்களை 2015-ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே கடற்படையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், நிறுவனம் ரிலையன்ஸ் வசம் சென்றபிறகும் பணிகள் முடிக்கப்படவில்லை.\nஇந்நிலையில், ரோந்துக் கப்பல் தயாரித்து அளிப்பதற்காக, ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியிருந்த வங்கி உத்தரவாதத்தொகையை ரொக்கமாக மாற்றி, இந்திய கடற்படை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.\nஎனினும் ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை என்று கூறியுள்ள கடற்படைத் தலைவர் அட்மிரல் லான்பா, அதுபற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nமோடி அரசுக்கு நெருக்கமான ரிலையன்ஸ் நிறுவனம் மீதான, கடற்படையின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் கெத்து காட்டும் பாஜக \nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதன் மூலம் கேரளத்தில் காலூன்றலாம் என ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் பலமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தியது.\nபாஜக தாளம் போடும் ஊடகங்களின் மூலம் வெறுப்பைத் தூண்டும் போராட்டங்கள் ஊதிப் பெரிதாக்க���்பட்டன. சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி இடைத் தேர்தலில், சபரிமலை பகுதியில் உள்ள பந்தளம் பஞ்சாயத்தில் பாஜக வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12.\nஓட்டரசியலில் மண்ணைக் கவ்வினாலும் பாஜக தனது சபரிமலை அரசியலை விடுவதாகத் தெரியவில்லை. விடாமுயற்சியின் பலனாக சமூக ஊடகமான ட்விட்டரில் ‘பல்பு’ வாங்கியிருக்கிறது கேரள பாஜக\nகடந்த ஞாயிறு (டிசம்பர் 2) அன்று கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு எதிராக பாஜகவின் செங்கனூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கேரள பாஜகவின் டிவிட்டர் தளத்திலிருந்து ஒரு வீடியோ பதிவிடப்பட்டது.\nஇது டிவிட்டரில் பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.\nதேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாகேரள பாஜகவின் ட்விட்டை ரீ-ட்விட் செய்து, “ கண்ணிமைக்கும் நேரத்தில் நான் எதையாவது பார்க்கத் தவறிவிட்டேனா\nசிலர், இந்த ட்விட்டர் பதிவு உண்மையில் கேரள பாஜகவினர் பதிவிட்டதுதானா\nபலர், கேரள பாஜக தன்னைத் தானே கேலி செய்துகொள்வதாகவும் எழுதினர்.\n“கேலிக்குரிய கேரள பாஜகவின் வீடியோ, சங்கிகள் எத்தகைய கோழைகள் எனக் காட்டுகிறது. இதனால்தான் அவர்கள் பிரிட்டீசாரை எதிர்த்து போராடவில்லை. அமித் ஷாவின் வாகனத்தை வழிமறித்து கறுப்புக்கொடி காட்டிய நேஹா யாதவ்-விடம் சங்கிகள் தைரியத்தை கற்றுக்கொள்ளட்டும். தன்னுடைய தைரியமான அரசியல் செயல்பாட்டுக்காக நேஹா சிறைக்குச் சென்றார்” என்கிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஸ்ரீவத்சவா.\nகேரளத்தில் ட்ரோல் செய்கிறவர்களுக்கு கேரள பாஜக தினமும் விசயங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது.\nமேலும் ஒரு மலையாள கலைப்படம். அமைதியாக பார்க்கவும்.\nSee BeeGee's other Tweetsபலருடைய கேலியின் காரணமாக கேரள பாஜக, தனது ட்விட்டை நீக்கிவிட்டது. 12 வாக்கு வாங்கியது, தன்னைத் தானே கேலி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்டது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது கேரள பாஜக.\nசபரிமலையில் போராடுகிறவர்கள் மீது பொய்யாக வழக்கு போடுவதாக வழக்கு தொடுத்த பாஜகவைச் சேர்ந்த சோபா சுரேந்திரனுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறது கேரள உயர்நீதிமன்றம். இப்படி செல்லுமிடமெல்லாம் ‘பலத்த அடி’ வாங்கினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என மிதப்பாகத் திரிகிறது காவி கும்பல்.\nநேரம் டிசம்பர் 05, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரஜினிகாந்துக்கு வயது 69 ஆகிறது. இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும்இளம் நடிகைகளை கட்டிப்பிடித்த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\n12,2கேரளாவில் கெத்து காட்டும் பாஜக \nஇந்தியாவின் வாரன் ஆண்டர்சன் , அணில் அகர்வால்\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/mathews-dropped-for-england-odis/", "date_download": "2018-12-16T21:11:44Z", "digest": "sha1:RGCRQAVFSJV4M7Q7M3CYYSLEN2JAQ4YC", "length": 16481, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mathews dropped for England ODIs - ஏஞ்சலோ மேத்யூஸ் மீது அப்படி என்ன கோபம்?", "raw_content": "\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nமேத்யூஸ் மீது அப்படி என்ன கோபம் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் எச்சரிக்கை\nஆனால், அணியில் இருந்து உங்களை நீக்கப் போகிறோம் என்று முன்னரே மேத்யூசிடம் அணி நிர்வாகம் கூறியதாகவும், அதற்கு பதிலளித்த மேத்யூஸ்...\nஇரண்டு நாட்க���் முன்பு வரை இலங்கை அணியின் கேப்டனாக இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று அணியிலேயே இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்தே நீக்கப்பட்டிருக்கிறார்.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி வங்கதேசத்திடம் 137 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 91 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்தது.\nஇதனால், நேற்றுமுன்தினம் (செப்.24) இலங்கை அணியில் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும் படி, மேத்யூசை இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத மேத்யூஸ், ‘தோல்விக்கு என்னை பலியாடாக்கி விட்டீர்களே’ என்று தனது அதிருப்தியை கடிதம் மூலம் வெளிப்படுத்தினார்.\nஅவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் முக்கியமானது. அவர், “நான் 2017ம் ஆண்டே அனைத்து வடிவிலான கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டேன். ஆனால், அதற்கு பிறகு இலங்கை அணி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தொடர் தோல்வியைப் பெற, உபுல் தரங்கா, திசாரா பெரேரா, சமரா கபுகேதரா, லசித் மலிங்கா, தினேஷ் சந்திமல் என ஜூலை 2017ல் இருந்து, டிசம்பர் 2017க்குள் இத்தனை கேப்டன்களை நீங்கள் மாற்றினீர்கள். அதன்பிறகு, தலைமை பயிற்சியாளர் சந்திகா என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து, 2019 உலகக் கோப்பை வரை இலங்கை அணியின் கேப்டனாக தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இலங்கை அணியின் நலனுக்காக நான் இதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், இப்போது தோல்விக்கு என்னை மட்டும் காரணமாக்கி நீக்கியுள்ளார்கள்.” என்று ஏமாற்றத்துடன் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், அக்டோபர் மாதம் 10ம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து ஏஞ்சலோ மேத்யூசை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நீக்கியுள்ளது. ஒரே வாரத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு, அணியில் இருந்து ஒதுக்கப்பட்டிருப்பது இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்பதனால் மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், அணியில் இருந்து உங்களை நீக்கப் போகிறோம் என்று முன்னரே மேத்யூசிடம் அணி நிர்வாகம் கூறியதாகவும், அதற்கு பதிலளித்த மேத்யூஸ், ‘வேண்ட���மானால் எனக்கு ஃபிட்ன்ஸ் டெஸ்ட் வையுங்கள்’ என்று கோரிக்கை விடுத்து இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஆனால், அதனை கருத்தில் கொள்ளாத இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளது. இத்தனைக்கும், அவரது ஃபார்ம் கூட மோசமாக இல்லை, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட, 97*, 79* ரன்கள் விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்தார்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை விளையாட்டு அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா, ‘இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முடிவுகளில் நான் தலையிடுவதில்லை. ஆனால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரியவந்தால், நிச்சயம் நீக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கேப்டன் பதவியில் இருந்து விலகிய மேத்யூசை மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க வலியுறுத்தி, பின்னர் அவர்களே பதவி விலகச் சொல்லி, இப்போது அணியில் இருந்தும் நீக்கியிருப்பது ஏன் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nராஜபக்சே பதவியைத் தொடர்ந்தால் சரிசெய்யப்பட இயலாத விளைவுகளை சந்திக்க நேரிடும் – இலங்கை நீதிமன்றம்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து வழக்கு: ரணில் விக்ரமசிங்கே கட்சி முடிவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: ஜனவரி 5 பொதுத்தேர்தல்\nஇலங்கை அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு: 14 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா\nஇலங்கையின் அரசியல் பிரச்சனை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் – சிறிசேனா\nராஜபக்‌ஷேவை தோற்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு வியூகம்: குதிரை பேரம் பலிக்குமா\nஇந்திய பிராந்திய மொழிகளுக்கு ஏன் கூகுள் முக்கியத்துவம் அளிக்கிறது \nகாதல் விவகாரம்: ஹைதராபாத்தில் பட்டப் பகலில் நடந்த கொடூர கொலை\nடிசம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்\nஎச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்ட் மூலம் இந்த போனை வாங்கினால் 10 % கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம்.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் நவம்பர் 28ல் இந்தியாவில் வெளியிடப்படுகிறது\nகூகுளில் ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி ப்ளாட்ஃபார்மான கூகுள் ARCore ( Google ARCore ) - ஐ சப்போர்ட் செய்யும் மிட்ரேஞ் போன் இது\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-16T20:08:08Z", "digest": "sha1:5ACJGMNPCOQ7T7M363BYJBPNW3NRSSIO", "length": 8631, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "நூற்றாண்டு நிறைவு விழாவில் அறிவித்தபடி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அட��ப்பு\nமாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி\nபா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் – திருமாவளவன்\nHome » சற்று முன் » நூற்றாண்டு நிறைவு விழாவில் அறிவித்தபடி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்\nநூற்றாண்டு நிறைவு விழாவில் அறிவித்தபடி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்\nசென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது. ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பஸ் நிலையத்தை மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2002-ம் ஆண்டு திறந்துவைத்தார்.\nதினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் சென்னையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மறைந்த முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.\nஅதன்படி நேற்று கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு ‘புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகை பஸ் நிலையத்தின் முன்பு பொருத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மீதும், பிளாட்பார நுழைவுவாயிலிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.\nPrevious: சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல்\nNext: சென்னையில் அதிர்ச்சி சம்பவம் மகளை தகாத உறவுக்கு அழைத்த தாய் கைது தந்தை புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் – 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் – சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nபுரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ��ேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nதற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/440", "date_download": "2018-12-16T19:33:07Z", "digest": "sha1:SOUCF2IUSNWPV2WA4XSEEVAKTF7T4CNO", "length": 10054, "nlines": 94, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: குயின்டான் டீ காக் சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 326 ரன்கள் குவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குயின்டான் டீ காக் சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் ஆஸ்திரேலியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டது. சொந்த மண்ணில் கடந்த 32 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் சுமித் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nகுயின்டான் டீ காக் சதம்\nபின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பவுமா 38 ரன்னுடனும், குயின்டான் டீ காக் 28 ரன்னுடனும் இருந்தனர். மழை காரணமாக 2–வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.\nநேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. பவுமா, குயின்டான் டீ காக் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். அடித்து ஆடிய விக்கெட் கீப்பர் குயின்டான் டீ காக் சதம் அடித்தார். 12–வது டெஸ்டில் விளையாடும் அவர் அடித்த 2–வது சதம் இதுவாகும். இதன் மூலம் குறைந்த வயதில் (23 வயது) ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை குயின்டான் டீ காக் பெற்றார். தனது கடைசி 5 டெஸ்ட் இன்னிங்சில் குயின்டாக் டீ காக் தொடர்ச்சியாக 50–க்கு அதிகமாக ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதென் ஆப்பிரிக்கா 326 ரன்கள்\nகுயின்டான் டீ காக் 143 பந்துகளில் 17 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்து வீச்சில் போல்டு ஆனார். 6–வது விக்கெட்டுக்கு பவுமா–குயின்டான் டீ காக் இணை 144 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய மண்ணில் தென் ஆப்பிரிக்க அணி 6–வது விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ரன் இதுவாகும். ஹேபர்ட்டில் 6–வது விக்கெட்டுக்கு வெளிநாட்டு அணி எடுத்த அதிகபட்ச ரன்னும் இது தான். அடுத்து பவுமா 74 ரன்னில் ஆட்டம் இழந்தார்.\nமதிய உணவு இடைவேளைக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 100.5 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 121 ரன்\n241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 36 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. ஜோபர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 45 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் கைல் அப்போட் கைப்பற்றினார். உஸ்மான் கவாஜா 56 ரன்னுடனும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடக்கிறது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35513&upm_export=print", "date_download": "2018-12-16T20:21:27Z", "digest": "sha1:TUDNH7GN7JV75BYSSAXKC4SIHJBWDUQA", "length": 4829, "nlines": 17, "source_domain": "www.maalaisudar.com", "title": "கடைகள் அடைப்பு, இயல்பு நிலை பாதிப்பு : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nகடைகள் அடைப்பு, இயல்பு நிலை பாதிப்பு\nதிருவாரூர், செப். 10: திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து கடைகள் மூடப்பட்டிருந்தது. அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. பள்ளி,கல்லூரிகள் வழக்கம் போல்இயங்கின.\nதிருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், தி.மு.க இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுத்திருந்தது.\nமாவட்டம் முழுவதும் பந்த் அறிவித்திருந்த நிலையில் தேனீர் கடைகள், சிறு பெட்டிக் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு பேருந்துகள் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவில் இயக்கப்பட்டது.\nபள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கியது. மாணவர்கள் போதிய பஸ் வசதியின்றி அவதிப்பட்டனர்.விசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை பகுதியில். உள்ள கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் 50க்கு மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் செய்யப்பட்டதால் போக்குவரத்து தடை ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.\nதிருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப் பேரவைஉறுப்பினர்கள் கோ.பழனிச்சாமி, கே. உலகநாதன், சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், பி.எழிரசன், காங்கிரஸ், ஆர்.எஸ். பாண்டியன், தி.மு,க, கோவி. சேகர், மதிமுக, சித்தார்த்தன், தி.க உள்ளிட்ட கட்சியினர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.\nநாகைமாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய மல்லிகைப்பூக்கள் அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்தன. மொத்தத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2017/04/05/shreya-ghosal/", "date_download": "2018-12-16T19:59:49Z", "digest": "sha1:L6KZ2XS5S47AZVDRNBI6TWGQYK7NPDPC", "length": 4448, "nlines": 53, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "பொது இடத்தில் காற்றில் பறந்த மானம்... கண்டுகொள்ளாமல் ஸ்ரேயா கோஷல் போட்ட ஆட்டம் - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Cinema பொது இடத்தில் காற்றில் பறந்த மானம்… கண்டுகொள்ளாமல் ஸ்ரேயா கோஷல் போட்ட ஆட்டம்\nபொது இடத்தில் காற்றில் பறந்த மானம்… கண்டுகொள்ளாமல் ஸ்ரேயா கோஷல் போட்ட ஆட்டம்\nபிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், நல்ல அழகி. கவர்ச்சியானவரும் கூட. நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டு, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் செம பிஸியாகப் பாடிக் கொண்டிருப்பவர்.\nஅண்மையில் நடந்த ஒரு மேடைக் கச்சேரியில் கலந்து கொண்ட ஸ்ரேயா கோஷலின் கோலத்தைப் பார்த்தவர்கள் ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்.\nகாரணம், அம்மணி உள்ளாடை போடாமல் மேடைக்கு வந்து ஆடியதால், முன்னழகு ட்ரான்ஸ்பரண்டாக வெளியில் தெரிந்துள்ளது… பாட்டு முடியும் வரை, எந்த உறுத்தலும் இல்லாமல், செம உற்சாகத்துடன் பாடி ஆடிக் கொண்டே இருந்தார் ஸ்ரேயா கோஷல்.\nPrevious நாங்க அவரோட அப்பா அம்மா இல்லைனு ஒரு பேட்டி கொடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்.\nNext அந்த குழந்தைக்கு நடந்ததென்ன ஸ்டண்ட் நடிகர் தீனாவின் உண்மை\n கண்டுபிடிக்க இதோ சூப்பரான டிப்ஸ்\nமரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்\nஅனிருத்தின் ஆளே சாச்சுப்புட்ட பாடல் மேக்கிங் வீடியோ\nசுசித்ரா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிரபல கட்சி\nசீ அசிங்கம் என்று தூக்கி எறியப்பட்டவன் – இன்று பிசியான காதல் மன்னன்\n0 thoughts on “பொது இடத்தில் காற்றில் பறந்த மானம்… கண்டுகொள்ளாமல் ஸ்ரேயா கோஷல் போட்ட ஆட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-16T20:03:53Z", "digest": "sha1:2RBLXAZMVUQZMAWG63DFS3ANRFS544LO", "length": 9546, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளை மாளிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெள்ளை மாளிகை தென் பகுதியின் முகப்பு.\n(226 ஆண்டுகள் முன்னர்) (1792-10-13)\nவெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும் (38°53′51″N 77°02′12″W / 38.89750°N 77.03667°W / 38.89750; -77.03667).\nஅமெரிக்க ஜனாதிபதியின் அ��ுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க வெள்ளை மாளிகை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (National Park Service) சொந்தமாக உள்ளது. 20 டாலர் அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.\nஇது வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ வாயிலாகும். வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை தரும்போது பாவிக்கப்படுகிறது.\n1812 யுத்தத்தின் போது, 1814 இல் இதன் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது.[1] எனவே அதன் பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.\nஇது கட்டிடக்கலை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2016, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/38788-understanding-millennials-and-generational-differences.html", "date_download": "2018-12-16T21:11:40Z", "digest": "sha1:5SUBI7YV3HK7JT4IDYPCNFGLXB4OSI3U", "length": 20651, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "கடைசி பெஞ்சுக்காரி - 15 | நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? | Understanding millennials and Generational differences", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\nகடைசி பெஞ்சுக்காரி - 15 | நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு\nவிகடன் பத்திரிகையில் சரவணன் சந்திரன் ஒரு தொடர் எழுதுகிறார். அதில் பெரும்பாலான பத்திகள் 'ப்ளா ப்ளா ஒரு தலைமுறையை நாம் உருவாக்கி விட்டோம்' எனும் வரியை கொண்டிருக்கின்றன. 'குற்றவுணர்ச்சி இல்லாத தலைமுறையை நாம் வளர்த்தெடுத்து இருக்கிறோம்', 'சுடுசொல் தாங்க முடியாத ஒரு தலைமுறையை நாம் வளர்த்தெடுத்திருக்கிறோம்...' - இப்படியான வாக்கியங்கள்.\nமில்லினியல்ஸ் ( Millenials) மீது முந்தைய தலைமுறைகளுக்கு இருக்கும் வன்மத்தை புரிந்துகொள்ள இந்தத் தொடரை படித்தால் போதும். (எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பிறந்து, 2000-ல் வயது வந்தோராக கருதப்படுபவர்களே 'மில்லினியல்ஸ்'.)\nகாதலன் திருட்டில் ஈடுபட்டிருக்கும்போது, அவனுடைய காதலி இன்னொருத்தனுக்கு 'ஐ லவ் யூ' என்று மெசேஜ் அனுப்பியிருப்பாள் - அவளுக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இருக்கவில்லை என்று அந்தத் தொடரில் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில் காதலிப்பவர்களுக்கு தெரியும், இங்கு யாருமே யாரோ ஒருத்தரை மட்டுமே காதலித்துக் கொண்டிருப்பதில்லை என்று. Monogamy-ன் அபத்தங்களை எல்லாம் விவாதிப்பதில் மில்லினியல்ஸுக்கு பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை. ஆனால், மோசமான குழந்தை வளர்ப்பு நுட்பங்களை தங்களுடைய வெற்றியாக நினைக்கும் சிலருக்கு இதை பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. இப்படியான பெற்றோர்களுக்கு ஒருபாலீர்ப்பு தொடங்கி பாஷன் (passion) எனும் வார்த்தை வரை எல்லாமே கெட்ட வார்த்தையாகத் தெரியும்.\nமில்லினியல்ஸ் Anxiety, Depression, Bipolar disorder, Dysthymia என பல மனநலச் சிக்கல்களை கையாள தயாரானவர்களாக இருக்கிறார்கள். மனநலக் குறைவை தீர்ப்பதற்கான முதல் கட்டமே பிரச்னையை பற்றி பேசுவதுதான். இப்படி மனம் திறந்து பேசுவதை கண்டாலோ, கேட்டாலோ முந்தைய தலைமுறையினர் சிலிர்த்தெழுத்து, 'அடேய்... உனக்கென்னடா எப்போ பாரு டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் இருபது வயசுலயே உனக்கென்னடா மென்டல் பிரஷர் இருபது வயசுலயே உனக்கென்னடா மென்டல் பிரஷர் எனக்கில்லாத டிப்ரஷனாடா உனக்கிருக்கும்..' என சாமியாடத் தொடங்கிவிடுவார்கள்.\nஇப்படி பகடி பண்ணுவது முந்தைய தலைமுறையினருக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது தன்னுடைய குறையை மனம் திறந்து பேச நினைக்கும் ஒருவரை நீங்கள் இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிடவே முடியாது.\n'பெற்றோர்' எனும் உரிமையிலோ, 'ஆசிரியர்' எனும் உரிமையிலும் ஒரு குழந்தையை வெர்பல் அப்யூஸுக்கு ஆளாக்குவது தப்பு என்பதை மில்லினியல்ஸ் எடுத்துச் சொன்னால், முந்தைய தலைமுறையினருக்கு மூக்கு வேர்க்கும். பி.எஸ்.ஜி காலேஜில் விஸ்காம் படிக்கும் ராகேஷ் சொன்னான், 'ஆமாக்கா... நம்ம அவங்க முன்னாடி கிங்கினி மிங்கினின்னு சுத்திட்டு இருந்திருப்போம்... திடீர்னு வளர்ந்து இப்படி இந்த விஷயம் நீங்க பண்றது தப்புன்னு சொன்னா, அவங்க அதை எப்படி ஏத்துப்பாங்க அந்த ஈகோ கூடவா இருக்காது அந்த ஈகோ கூடவா இருக்காது கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க. கண்டிப்பா அவங்களை எல்லாம் மாத்தவும் முடியாது' என்று.\nநார்சிசிஸ்டிக் (Narcissistic) குணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. நார்சிசிசம் - யதார்த்தத்தில் ஒரு மனநலக் கோளாறு. இது குழந்தை வளர்ப்பில் தலையிடும்போது உண்டாகும் சிக்கல்களில் குழந்தைகளின் தன்னம்பிக்கை குறைபாடு, பதற்றம், மன அழுத்தம், பைபோலார் டிஸ்-ஆர்டர் ஆகியவையும் உண்டு. நார்சிசிஸ பெற்றோர்கள் காரணமே இல்லாமல் ஒரு குழந்தையை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பார்கள். அதனுடைய உள்நோக்கம் அவர்கள் முதன்மையானவர்களாக உணர வேண்டும் என்பது மட்டும்தான். இதைச் சொன்னாலும் அவர்களுக்கு கோபம் வரும்.\nஉதாரணமாக, நீங்கள் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது 'ஆமா, நீ இப்போ கதை புக் படிச்சு என்னத்த கிழிச்ச' என அம்மாவோ அப்பாவோ சொல்லிவிட்டு கடந்து செல்வது, ' நீ வெளையாண்டு என்னத்த கிழிச்ச' என அம்மாவோ அப்பாவோ சொல்லிவிட்டு கடந்து செல்வது, ' நீ வெளையாண்டு என்னத்த கிழிச்ச', நீ ஸ்கூலுக்கு போய் என்னத்த கிழிச்ச' என்பதெல்லாம். நான் அடிக்கடி 'ஆமா.. நீ இப்போ எழுதி என்னத்த கிழிச்ச' என்பதை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.\nஇந்தியாவில் இருக்கும் பெற்றோர்களில் அத்தனை பெரும் இப்படி ஒரு கோளாறோடுதான் குழந்தை வளர்த்திருக்கிறார்கள். சமகாலத்தில் ஒரு தலைமுறையை விமர்சிக்க வேண்டும் என்றால், அது மோசமான குழந்தை வளர்ப்பினால் மன நோய்கள் பலவற்றை உருவாக்கியிருக்கும் முந்தைய தலைமுறையினரைத் தான்.\nஇந்த நூற்றாண்டுக்கான வாழ்க்கை முறை மினிமலிசம்தான். நாம் எவ்வளவு இலகுவாக இருக்கிறோமோ, வாழ்க்கையும் அவ்வளவு எளிதாக இருக்கும். ஆனால், நாமெல்லாம் நுகர்வு கலாச்சார அடிமைகள். 'நீ பெரிய வேலைக்கு போய், நிறைய சம்பாதிச்சு, வீடு கட்டி, கல்யாணம் பண்ணி, கொழந்த பெத்து...' என்பது தான் மில்லினியல்ஸின் மூளைக்கு விதைக்கப்பட்டிருக்கும் முதல் தீவிர அறிவுரையாக இருக்கும். இப்படி நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி பிள்ளைகளை நகற்றும் பெற்றோர்தான் பிள்ளைகளில் பெரிய ஏமாற்றமும் அடைகின்றனர்.\nமேற்கில் மிக எளிதாக சில மீம்கள் போட்டு மில்லினியன்ஸ் சந்திக்கும் பிரச்னையை காட்டிவிடுகிறார்கள். இன்றைக்கு பெருகியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், குறைந்திருக்கும் வேலை வ��ய்ப்பு, பரவி வரும் மன நோய்கள் என எதையுமே கணக்கில் கொள்ளாமல் , எதற்கெடுத்தாலும் 'இப்படி ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது' என சிலோன் ரேடியோ செய்தி வாசிப்பாளர் மாதிரி எதற்குத்தான் புலம்பி கொண்டிருக்கிறார்களோ\nஎஞ்சினியரிங் படித்தவர்களுக்கு வேலை இல்லை, விஸ்காம் படித்தவர்களுக்கு வேலை இல்லை, ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு வேலை இல்லை, தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு வேலை இல்லை. அப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. மாதம் ஆறாயிரம் ரூபாய்க்கு எதாவது செய்தி தளத்தில் நியூஸ் எழுதலாம் அல்லது காப்பி ரைட்டர் ஆகலாம் அல்லது திருமணங்களில் ஃபோட்டோ எடுக்கலாம். இப்படித்தான் முட்டி மோதி ஏதேதோ செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் மில்லினியல்ஸ்.\nஎனக்கு இந்த தலைமுறை மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. நான் இந்த உதாரணத்தை ஓராயிரம் தடவை எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். மேலும் ஒருமுறை சொல்கிறேன். சில விலங்குகளுக்கு பிறவிலேயே நீச்சல் தெரிந்திருக்காது, ஆனால் தண்ணீரில் விழுந்த நொடியே திணறித் துடித்து, துள்ளி மிதித்து எப்படியோ அவை கரையேறிவிடும். அந்த விலங்குகள் உயிரை எவ்வளவு நெருக்கமாக நினைக்கின்றனவோ, அதே அளவு நெருக்கமாக பாஷன் எனும் பெருங்காதலை வைத்திருக்கிறார்கள் மில்லினியல்ஸ். இதற்கு மேலும்,உட்கார்ந்து உங்களுக்கு பாஷன் என்றால் என்னவென விளக்கப் போவதில்லை.\nநீங்கள் செய்யும் ஒரே உதவி, உங்களுடைய நார்சிசிச அழுக்குகளை பிரச்சாரம் செய்து எங்களை நிலைகுலையச் செய்ய நினைக்காமல் இருப்பது மட்டும்தான்.\n- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com\n| ஓவியம்: சௌந்தர்யா ரவி |\nமுந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 14 | மரண வீடுகளில் ஒலிக்கும் பாடல்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடைசி பெஞ்சுக்காரி - 19 | உங்களுக்குள் இருக்கிறாளா 'ஓல்கா'\nகடைசி பெஞ்சுக்காரி - 18 | காதலைக் 'கடந்த' வெறுமையே போதைதான்\nகடைசி பெஞ்சுக்காரி - 17 | காதல் மறத்தல் எனும் பெருங்குற்றம்\nமகிழ்ச்சிக்கு இசையையும் யோகாவையும் நாடுவது ஏன்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத��திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-12-16T21:06:08Z", "digest": "sha1:2NFHUXMTCEZULRM5LJ24UNS6WIAF4K6Q", "length": 4251, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பயனர்களால் திருத்தம் செய்யக்கூடிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபயனர்களால் திருத்தம் செய்யக்கூடிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்ற அதே சமயத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகின்றன.\nஇதற்கிணங்க Bas van Abel எனும் நிறுவனம் பயனர்களால் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்களைச் செய்யக்கூடிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.\nFairPhone எனும் இக்கைப்பேசி Tantalum, வெள்ளீயம், தங்குதன் மற்றும் தங்கம் என்பவற்றினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது அப்பிள் மற்றும் சம்சுங் தயாரிப்புகளுக்கு இணையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nஇதேவேளை இந்த நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களில் 60,000 ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/fake-id-karthikeya-sivasenathipathi.html", "date_download": "2018-12-16T20:11:02Z", "digest": "sha1:2SBCGSXZ35ITH2OUAQ6KHP46HTK275N4", "length": 14776, "nlines": 75, "source_domain": "youturn.in", "title": "BJP IT WING-ஐ கலாய்த்த கார்த்திகேய சிவசேனாபதி - You Turn", "raw_content": "\nBJP IT WING-ஐ கலாய்த்த கார்த்திகேய சிவசேனாபதி\nகார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் அழிந்து வரும் பாரம்பரியக் காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க ” சேனாபதி காங்கேயம் ஆராய்ச்சி மையத்தினை ” நிறுவி பல வருடங்களாக நாட்டுமாடு இனத்தினைக் காப்பாற்றி வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவராலும் அறியப்பட்டார். சமீபத்தில் அவருடைய முகநூல் பக்கத்தில் பணமதிப்பிழக்க நடவடிக்கை பற்றின வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார், அந்த வாக்கெடுப்பபானது நீங்கள் பணமதிப்பிழக்கத்ததை ஆதரிக்கிறீர்களா – ஆம் இல்லை என்ற கேள்வியுடன் அமைந்து இருந்தது.\nஅந்த வாக்கெடுப்பில் சில fake id -கள் வாக்களித்து தவறாக பயன்படுத்தியதாக தகவல் வந்தது இதைப்பற்றி கார்த்திகேய சிவசேனாபதி அவர்களிடம் YouTurn தொடர்பு கொண்டு பேசியபொழுது கூறியதாவது,\nநவம்பர் 8 அன்று அந்த FAKE ID-கள் உங்களுடைய முகநூல் கணக்கில் உள்ள வாக்கெடுப்பில் செய்தது என்ன \nபணமதிப்பிழக்கத்ததை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள் என நான் பதிவிட்ட வாக்கெடுப்பில் 5.30 மணி வரை 4500லிருந்து 5000 வரை வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் 8யில் இருந்து 9 சதவீத நபர்கள் பணமதிப்பிழக்கத்தை ஆதரித்தும் , மீதமுள்ள 92 சதவீத நபர்கள் பணமதிப்பிழக்கத்தை எதிர்த்தும் இருந்தனர். வாக்கெடுப்பில் பொதுவாக அனைவரும் அவர்களுடைய கருத்துக்களை பதிவேற்றின. இப்படி இயல்பாக போய்க்கொண்டு இருந்த வாக்கெடுப்பு திடீரென்று பிஜேபி IT WING உருவாக்கிய fake id-கள் மூலமாக 4000 வாக்குகளாக இருந்த வாக்கெடுப்பு பணமதிப்பிழக்கத்தை ஆதரித்து 11500வாக்குகளாக அதிகரித்தது.\nஇறுதியில் 52%சதவீதத்தில் அந்த வாக்கெடுப்பு முடிந்தது,இது பிஜேபி தேர்தலில் கடைசியாக வாங்கிய வாக்கு சதவீதத்தை விட அதிகமானது. அதன் பிறகு அதை ஆராய்ந்து பார்க்கையில் அதிகமாக FAKE ID இருந்தது தெரிய வந்தது.\n5500 வாக்குகள் பணமதிப்பிழக்கத்தை ஆதரித்து இருந்துள்ளது.அதில் எனது நண்பர்கள் 21நபர்கள் மட்டுமே,மீதம் உள்ள அனைத்து வாக்குகளும் காசு கொடுத்து fake id -கள் மூலமாக ஆதரித்து வாக்களித்துள்ளன,அந்த FAKE ID முகநூல் கணக்கில் பாரத் இந்துஸ்தான்,நமது இந்தியா,பாணபத்ர ஓணாண்டி போன்ற பெயர்களுடனும் மற்றும் அந்த முகநூல் கணக்கில் நரேந்திர மோடி புகைப்படங்கள்,அகண்ட பாரதம்,விவேகானந்தருடைய புகைப்படம்,சில ஜாதி தலைவர்கள் புகைப்படங்களும் இடம் பெற்றுந்திருந்தது.இதில் பாதி நபர்கள் பீஹார் டெல்லி என வடமா��ிலங்களை சேர்ந்தவர்கள்,அவர்கள் என்னை முகப்புத்தகத்தில் பின்தொடர்வதற்கான அவசியமே கிடையாது. நான் பேசுவதெல்லாம் பாரம்பரிய கால்நடை, விவசாயம், சுற்றுசூழல்.\nஇது பிஜேபினுடைய ஆதரவாளர்கள் பணமதிப்பிழக்கம் வெற்றி அடைந்தது என காண்பித்துக்கொள்வதற்காக FAKE ID-கள் மூலமாக செய்துள்ளனர்.\nவலதுசாரி கட்சிகள் தான் அதிகமாக போலி செய்திகளை பரப்புகின்றனவா \n100% உண்மை 2012-வரைக்கும் இது போன்ற தவறான செய்திகளை பரப்புவது மிக மிக குறைவு சில கட்சிகள் பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிலான தவறான செய்திகளை பரப்புவார்கள்,ஆனால் வலதுசாரிகளுக்கு பிடிக்காதவர்களை பற்றின செய்திகளை அதிகமாக பரப்புகின்றன உதாரணத்திற்கு கலைஞர் திருட்டு ரயில் ஏறி வந்தார்,காமராஜரை தவறாக கூறினார் என கூறும் வலதுசாரி சித்தாந்தத்தை கொண்டவர்கள் தான், டெல்லியில் காமராஜர் வீட்டிற்கே தீ வைத்தனர். காமராஜர் மீது இவர்களுக்கு நமக்கு இருப்பதை போன்று மரியாதை எதுவும் கிடையாது. திராவிட அரசியல் பேசுபவர்களும் காமராஜரை மதிப்பார்கள். அவரை பற்றி பேசி விட்டு தான் அண்ணாவை பற்றியும் கலைஞரை பற்றியும் பேசுவார்கள். இது போல் பொய் பிரச்சாரம் செய்வதில் இவர்கள் கில்லாடிகள் அதை திறமையாகவும் செய்வார்கள்.\nவாஜ்பாய் காலத்தில் இது போன்று பொய்கள் இல்லை. 2012-இல் இருந்து தான் ஆரம்பித்தார்கள்.\nசமூகவலைதளங்களை முழுவதுமாக தவறாக கையாள்கின்றனர்.குஜராத்தில் இல்லாத இடங்களை எல்லாம் இருப்பது போல் போட்டோஷாப் செய்து மோடி அவருடைய ஆட்சியில் குஜராத் நன்றாக வளந்துள்ளது எனவும் தவறாக செய்திகளை பரப்பி பொய் பிரச்சாரம் செய்தனர். அதேபோல் மகாத்மா காந்தியை பற்றி தவறாக சித்தரித்தனர்,நேரு மிகவும் மோசமானவர் எனவும் சித்தரித்தனர். இதுபோல் எல்லாம் வாஜ்பாயோ அத்வானியோ செய்தது இல்லை.\nFake news பற்றி உங்களுடைய பார்வை என்ன \nFake news பற்றின விழிப்புணர்வு கண்டிப்பாக இப்பொழுதுள்ள சூழலில் மிக மிக அவசியம்.whats app யில் தற்பொழுது ஒரு செய்து வருகிறது என்றால் அது உண்மையா பொய்யா என்று பார்ப்பவர்கள் மிக மிக குறைவான நபர்கள்.இதில் இரண்டு வகை உள்ளனர் அவர்களுக்கு பிடித்தமான செய்திகள் தவறான உண்மையா என பார்க்காமல் பகிர்பவர்கள்,இன்னொரு வகையினர் எதை கிடைத்தாலும் பகிர்பவர்கள்.\nஇதில் இரண்டாவது வகையினருக்கு எது உண்மை எது பொய் என்று அவசியமாக எடுத்துக்கூறவேண்டும்.முதல் வகையினர் எது செய்தாலும் மாறமாட்டார்கள். அவர்கள் வேண்டுமென்றே பொய் பரப்புரை செய்து கொண்டே தான் இருப்பார்கள்.\nஇந்த FAKE id கள் மூலம் நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டீர்கள்\nஇவர்கள் அதிகமாகவே troll செய்தனர்.பின் இவர்கள் அனைவரையுமே முகநூலில் ப்ளாக் செய்தேன்.இதற்கு பின் இவர்கள் பதில் கூறமுடியாத அளவிற்கு அடுத்த வாக்கெடுப்பு நடத்தினேன் . அது தமிழகத்திற்கு மிகவும் ஆபத்து என எதை நீங்கள் நினைகிறீர்கள் பிஜேபி \nமுக்கியமாக தங்களுடைய தாய் மொழியில் கணக்கெடுப்பு நடத்தினால் இவர்கள் வருவதில்லை,ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் செய்தாலே வருகின்றன.\nஇவர்களுடைய பிரச்னையே தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் எளிமையாக இவர்களுடைய மீம்ஸ் மூலம் இவர்களை troll செய்து விடுகின்றன.\nYOU TURN பற்றி உங்களுடைய அபிமானம் \nஎது சரியான தகவல் எது தவறான தகவல் என்று ஆராய்ந்து கூறுவதில் you turn மிகவும் சிறப்பாக பணியாற்று கின்றன.அவர்களுடைய குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்\n இணையத்தை ஆக்கிரமிக்கும் போலி மருத்துவம்.\nஅதிகாரிகளின் தவறைச் சுட்டிக்காட்டுவது தவறில்லை : உச்ச நீதிமன்றம்.\nசெல்போன் உரையாடலை ரெக்கார்ட் செய்யும் அரசு: வாட்ஸ் ஆஃப் வதந்தி..\nமுதியோர் இல்லத்தில் எதிர்பாராமல் தன் பாட்டியை சந்தித்த சிறுமி. வைரலாகும் படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_2091.html", "date_download": "2018-12-16T20:18:27Z", "digest": "sha1:YG53RD4BPZSRAFPBOB37PPLOGW4NAAY6", "length": 5104, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "சின்ன ஷகீலாவாக மாறுவாரா அஞ்சலி!", "raw_content": "\nசின்ன ஷகீலாவாக மாறுவாரா அஞ்சலி\nசித்தி பாரதி தேவியுடன் சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி, அதன்பிறகு தமிழ்நாட்டு பக்கம் எட்டியே பார்க்கவில்லை. சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் போடகூட அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால்தான் ஏற்றுக்கொண்டார். அந்த அளவுக்கு சென்னையை தவிர்த்து வருகிறார் அஞ்சலி.\nஆனால், ஆந்திராவுக்கு போன வேகத்தில் சில படங்களில நடித்த அஞ்சலிக்கு இப்போது அங்கு சரியானபடி படமே இல்லையாம். கடைசியாக மசாலா என்றொரு படத்தில் மட்டுமே நடித்தவர் புதிய படங்கள் இல்லாமல், வீடே கதியென்று அடைந்து கிடக்கிறாராம்.\nஇதனால் ஏற்கனவே பெருத்துப்போன அவரது உடம்பு இன்னும் பெருத்து கிட்டத்தட்ட சின்ன ஷகீலா போன்று உருண்டு திரண்டு உருமாறி விட்டாராம். அதனால்தான், தனது சுயசரிதையை எழுதிவிட்டு அதை படமாக்க களமிறங்கியுள்ள கவர்ச்சி பாம் ஷகீலா, தனது வேடத்தில் நடிக்க இப்போதைய நடிகைகளில அஞ்சலிதான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று அவரை கைகாட்டியுள்ளாராம்.\nஆனால் அஞ்சலியை தொடர்பு கொண்டபோது, ஷகீலா வாழ்க்கை கதையில் நடித்தால் தனது இமேஜ் சுத்தமாக காலியாகி விடுமோ என்று பயந்து கொண்டிருக்கிறாராம். அதையடுத்து, கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததே.\nஅதனால் இந்த படத்தில் நடித்தாலும் விருது கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாறாக, இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப்பே இல்லை எனறு சொல்லி அஞ்சலியின் மனசை அசைத்துக்கொண்டிருக்கிறார்களாம். என்றாலும் இன்னும் அசைந்து கொடுக்கவில்லையாம் அஞ்சலி. தொடர்ந்து மெளனவிரதம் கடைபிடித்துக்கொண்டிருக்கிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-12-16T19:52:15Z", "digest": "sha1:UC2SHRCZ2KJ6JGLNR3ZJVIEICZB7BHG7", "length": 13926, "nlines": 67, "source_domain": "kumariexpress.com", "title": "ரஜினிகாந்த் கட்சிக்கு கொள்கை, திட்டங்கள் தயாராகின்றன நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\nமாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி\nபா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் – திருமாவளவன்\nHome » சற்று முன் » ரஜினிகாந்த் கட்சிக்கு கொள்கை, திட்டங்கள் தயாராகின்றன நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம்\nரஜினிகாந்த் கட்சிக்கு கொள்கை, திட்டங்கள் தயாராகின்றன நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம்\nரஜினிகாந்த் கட்சிக்கு சிறப்பு நிபுணர் குழுவை வைத்து கொள்கை, திட்டங்கள் தயாரிக்கும் பணி நடக்கிறது. நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nஅரசியலுக்கு வந்துள்ள ரஜினிகாந்த், உறுப்பினர் சேர்ப்பு பணிகளை முடித்து விட்டு கட்சி பெயரை அறிவிக்கிறார். இதற்காக ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அதற்கு உறுப்பினர் சேர்க்கும் வேலைகள் நடக்கின்றன. இணையதளத்தில் பதிவு செய்தும், முகாம்கள் நடத்தியும் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் 5 முதல் 10 லட்சம் பேர்வரை இலக்கு நிர்ணயித்து 2 கோடி பேரை உறுப்பினராக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக உறுப்பினர் படிவ விண்ணப்பங்கள் அச்சிட்டு வினியோகிக்கப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. அதன் பிறகு கட்சி பெயரை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nகட்சி பெயர், கொடி, சின்னங்களை தேர்வு செய்தல், கொள்கை திட்டங்களை உருவாக்குதல், புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதற்காக நம்பகத்தன்மை உள்ள அறிவார்ந்த குழுக்களை ரஜினிகாந்த் அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில் உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற சமூக அக்கறை உள்ள அதிகாரிகளும் இருப்பதாக தெரிகிறது.\nஆன்மிக அரசியல் என்பது ரஜினிகாந்த் கொள்கையாக இருப்பதால் கொடியில் பாபா முத்திரையை சின்னமாக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளார். கட்சிக்கு கொள்கை திட்டங்கள் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. இதில் தமிழக நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே குரல் கொடுத்து இருந்தார். இதற்காக ரூ.1 கோடி தருவதாகவும் அறிவித்தார்.\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாய பயிர்கள் கருகுவதும் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பக்கத்து மாநிலங்களோடு மோதல் ஏற்படுவதும் அடிக்கடி நடக்கிறது. அதே நேரம் தமிழக குளங்களும், ஏரிகளும் தூர்வாராமல் கிடப்பதாகவும் இதனால் மழை நீர் கடலில் வீணாவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஆந்திராவில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நதிகளை இணைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி, கருமேளி ஆறு, நம்பி ஆறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு இன்னும் முடியாமல் இருக்கிறது என்றும் பச்சையாறு, போரையாறு, எலுமிச்சை ஆறு உள்ளிட்ட 6 நதிகள் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது.\nநல்லாறு, பாம்பாறு இணைப்பு திட்டம், பாழையாறு-புன்னம்பிழா திட்டம், அத்திக்கடவு-அவினாசி, காவிரி, குண்டலாறு திட்டம், அக்கினி, தென் வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு உள்ளிட்ட நதிகளை இணைக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாவும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகிறார்கள்.\nஇந்த நதிகள் அனைத்தையும் இணைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, தண்ணீர் பற்றாக்குறையை போக்கி வறுமையை ஒழிப்பது, ரஜினிகாந்த் கட்சியின் முக்கிய கொள்கையாக இருக்கும் என்றும் கட்சி பெயருடன் தமிழக நதிநீர் இணைப்பு கொள்கையை அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nவிவசாயிகள், தொழிலாளர்கள் நலன், வேலையில்லா திண்டாட்டம் ஒழிப்பு, தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவைகளும் கொள்கை திட்ட அறிக்கையில் இடம்பெற உள்ளது.\nPrevious: சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி\nNext: கந்து வட்டி கேட்டு மிரட்டல்; ஓய்வு பெற்ற அதிகாரி தற்கொலை\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் – 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் – சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nபுரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nதற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/oct/13/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-3019446.html", "date_download": "2018-12-16T20:36:33Z", "digest": "sha1:6UR6EHRQNHULH6X2IKD5BNPOYDEZMSK4", "length": 9125, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "துபையில் கட்டுமான நிறுவனப் பணிக்குதஞ்சாவூரில் நாளை நேர்காணல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nதுபையில் கட்டுமான நிறுவனப் பணிக்கு தஞ்சாவூரில் நாளை நேர்காணல்\nBy DIN | Published on : 13th October 2018 09:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதுபையில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வேண்டுவோர் தஞ்சாவூரில் அக். 14-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முதற்கட்ட நேர்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரி சங்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனீல்பாலீவால் தெரிவித்துள்ள\nதகவல் படி, துபையிலுள்ள கட்டுமான நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் 27 முதல் 45 வயது வரையுள்ள கொத்தனார்கள், ஆபரேட்டர்கள், தச்சர்கள், போர்மென்கள் தேவைப்படுகிறார்கள்.\nவேலை சம்பந்தப்பட்ட விவரங்கள் ‌w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.​c‌o‌m என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். கொத்தனார், ஆபரேட்டர், தச்சர்களுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் மற்றும் மிகை நேர பணி ஊதியம் ரூ.38 ஆயிரம் வழங்கப்படும்.\nதேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் கூடுதல் ஊதியம், இலவச இருப்பிடம், அந்த நாட்டின் சட்டத் திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.\nகொத்தனார், ஆபரேட்டர் மற்றும் தச்சர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது இசிஎன்ஆர் பாஸ்போட் வைத்திருந்தல் வேண்டும். போர்மென் வேலைக்கு பட்ட படிப்பு (டிப்ளமோ) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஎனவே, கிருஷ்ண���ிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி அனுபவம், செல்லத்தக்க கடவுச் சீட்டு, இரண்டு புகைப்படத்துடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக். 14-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் முதற்கட்ட நேர்காணலில் பங்கேற்கலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/virat-kohli-said-we-will-not-make-mistakes-as-the-match-against-england/", "date_download": "2018-12-16T21:10:06Z", "digest": "sha1:4WYP773ETJZLWHG5NRV37DRYIMFW7VNW", "length": 22424, "nlines": 168, "source_domain": "www.news4tamil.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nHome Sports News இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி\nஇதற்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் செய்த தவறுகளை போல மறுபடியும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த போட்டியில் செய்ய மாட்டோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நாளை நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதலாவது போட்டிக்காக 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.\nஇந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரரான எம்.எஸ். தோனி இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட போகிறது. இதுவரை இந்திய அணி விளையாடிய 100-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஒரு சில போட்டிகளைத் தவிர பெரும்பாலான அனைத்துப் போட்டிகளிலும் தோனி கலந்து கொண்டு விளையாடியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் முதல் முறையாக தோனி இல்லாத இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் அந்த நாட்டிற்கு எதிராக விளையாட போகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் இந்திய அணி டி20, டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதன் தொடக்கமாக முதலில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் டி20 தொடரின் முதல் போட்டி நாளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.\nஅதற்கு முன்னதாக இந்த போட்ட�� குறித்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் விராட் கோலி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:\nகடந்த இங்கிலாந்து பயணத்தின் போது நடந்த போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை ஆஸ்திரேலிய பயணத்தின் போது நடைபெறும் இந்த போட்டியில் நடக்காமல் பார்த்து கொள்வோம். கிரிக்கெட்டின் மதிப்பு மிகவும் உயர்வாக இருந்தது. ஆனால் அங்கு நடந்த போட்டியில் எங்களின் தவறுகள் மோசமாக இருந்ததால், நாங்கள் அந்த தொடரை இழக்க வேண்டியதாகிவிட்டது.\nசில சமயங்களில் நாங்கள் விளையாடும் போட்டியில் எங்களுக்கு எதிராக விளையாட போகும் எதிர் அணியை சேர்ந்தவர்களுக்கு கடும் போட்டி அளிக்கும் திறமை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், சில நேரங்களில் போட்டியில் நாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழந்து விடுகிறோம். அதேசமயம் குறைந்த அளவிலான தவறுகள் செய்த அணி வெற்றி பெறுகிறது.\nஆனால், தற்போது நடைபெறவுள்ள இந்த ஆஸ்திரேலியத் தொடரில் எங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, எங்களின் தவறுகளை சரி செய்து இந்த போட்டியில் வெற்றி பெறுவோம். எங்களின் நோக்கம் இதுவரை நடந்த தவறுகளை சரி செய்து குறைப்பதாகும்.\nஎங்களுக்கான ஒரு சூழல் மிகவும் மோசமாக சென்றால் அந்தச்சூழலில் இருந்து எவ்வாறு விடுபட்டு மீண்டுவருவது என்பது குறித்து தான் முக்கியமாக அப்போது சிந்திப்போம்.\nகடந்த முறை சென்ற இங்கிலாந்து பயணத்தில் நாங்கள் கிரிக்கெட்டை மிகவும் ரசித்து விளையாடினோம், ஆனால், அந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் உறுதியாக அதை மாற்றி காட்டுவோம். கிரிக்கெட்டில் டெஸ்ட் தொடரை ஒவ்வொரு அணியும் வெல்வதற்கான முயற்சியை செய்யும். அந்த வகையில் இந்த பயணத்தில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரையும் வெல்வதற்கான தகுதி எங்களிடம் உள்ளது என்று அந்த பேட்டியில் விராட் கோலி தெரிவித்தார்.\nமேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், வர்த்தக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ���ெய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி\nPrevious articleசமூக வலைதள பயனாளர்களின் தகவல் திருட்டை தடுக்க புதிய கட்டுபாடுகள் அவசியம்- ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்\nNext articleஇந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்\nஆஸ்திரேலியா அணியின் சொதப்பலால் ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது\nஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி\nஇந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nகாடுவெட்டி குருவின் மறைவை அடுத்து எதிர்கட்சிகளால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் அன்புமணி ராமதாஸ்\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய...\nஇந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்\nஆஸ்திரேலியா அணியின் சொதப்பலால் ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/cinema/kasthuri-recommends-nobel-for-nithyananda", "date_download": "2018-12-16T21:16:46Z", "digest": "sha1:IEIJVNUU4YNDTOV2O56BRPBS7LWIXWM7", "length": 3596, "nlines": 48, "source_domain": "www.punnagai.com", "title": "நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு : கலகல கஸ்தூரி! - Punnagai.com", "raw_content": "\nநித்யானந்தாவுக்கு நோபல் பரிசு : கலகல கஸ்தூரி\nசாமியார் நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்ட���ம் என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nசர்ச்சை சாமியார் நித்யானந்தாவை கடவுளாக சித்தரித்து பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 என்ற ஆல்பம் வெளியாகியுள்ளது. அவரது சிஷ்யர்கள் வெளியிட்டுள்ள அந்த ஆல்பத்தில் நித்யானந்தா கடவுளாக நடித்துள்ளார்.\nஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்த பாடலில் நித்யானந்தாவின் ஜடாமுடி, மீசை பற்றியெல்லாம் வர்ணிப்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.\nசமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி, இலக்கியத்திற்கான நோபல் பரிசை உடனடியாக நித்யானந்தாவிற்கு வழங்க வேண்டும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.\nகருணாநிதியின் எளிமையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் - ராகுல் காந்தி\nகலகலக்கும் தினகரன் கூடாரம் - சசிகலாவை சந்திக்கும் 5 மாஜி எம்.எல்.ஏ. க்கள்\nராஜபக்சே முகத்தில் கரி - மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்\n“உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி” - ஜெகத்ரட்சகன் புகழாரம்\nஅமெரிக்கர்களை பிரமிக்கவைத்த பெப்சி தலைவர், புடவையில் வந்து அசத்தினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/blog-post_25.html", "date_download": "2018-12-16T21:16:07Z", "digest": "sha1:TXFLP7LLUT655SRP4E4Y4XEDTN6PHHNJ", "length": 25632, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட முடிவு? பிறந்த நாளில் ரசிகர்கள் கூட்டத்தில் அறிவிக்கிறார்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nநடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட முடிவு பிறந்த நாளில் ரசிகர்கள் கூட்டத்தில் அறிவிக்கிறார்\nவிஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு படங்கள் வெளியானதும் நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட முடிவு பிறந்த நாளில் ரசிகர்கள் கூட்டத்தில் அறிவிக்கிறார் | நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் ரசிகர்களை கூட்டி அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று விமர்சித்தது, ஆட்சியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது. கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு கமல்ஹாசனும் டுவிட்டரில் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் தமிழக ��ரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. எதிர்ப்புகளும், நெருக்கடிகளும் கமல்ஹாசனை அரசியல் களத்துக்குள் தள்ளுவதாகவும் அரசியலில் ஈடுபடுவது குறித்து அவர் ஆலோசிக்க தொடங்கி இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அரசியலுக்கு வருவீர்களா பிறந்த நாளில் ரசிகர்கள் கூட்டத்தில் அறிவிக்கிறார் | நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் ரசிகர்களை கூட்டி அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று விமர்சித்தது, ஆட்சியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது. கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு கமல்ஹாசனும் டுவிட்டரில் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. எதிர்ப்புகளும், நெருக்கடிகளும் கமல்ஹாசனை அரசியல் களத்துக்குள் தள்ளுவதாகவும் அரசியலில் ஈடுபடுவது குறித்து அவர் ஆலோசிக்க தொடங்கி இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அரசியலுக்கு வருவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது கமல்ஹாசன் மறுக்கவில்லை. விரைவில் உங்களை சந்தித்து பேசுகிறேன் என்று பதில் சொல்லி விட்டு சென்றார். எனவே கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசப்படுகிறது. ரசிகர்களும் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கினால் சந்திக்க தயார் என்று அமைச்சர்களும் சவால் விடுத்து வருகிறார்கள். அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை எப்போது அறிவிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது தனியார் டெலிவிஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி இன்னும் இரண்டு மாதங்கள் வரை நீடிக்க இருக்கிறது. இதன் படப்பிடிப்பில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் பங்கேற்று வருகிறார். இதனால் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை தள்ளி வைத்து இருக்கிறார். விஸ்வரூபம்-2 பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை ஓரிரு ம��தங்களில் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார். அதன்பிறகு ரசிகர்களை திரட்டி தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது. வருடம் தோறும் தனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பதை கமல்ஹாசன் வழக்கமாக வைத்து இருக்கிறார். வருகிற நவம்பர் மாதம் 7-ந் தேதியும் தனது பிறந்தநாளில் ரசிகர்களை அவர் சந்திக்கிறார். சென்னையில் இந்த கூட்டம் நடக்க இருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் பரபரப்பான அரசியல் முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, \"கமல்ஹாசன் நற்பணி இயக்கம் 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை ஏழைகளுக்கு ரூ.40 கோடிக்கு மேல் நலத்திட்ட பணிகள் வழங்கப்பட்டு உள்ளன. ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புகள் தானம், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சிகள் அளித்தல் போன்றவைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. வருகிற நவம்பர் 7-ந் தேதியன்று பிறந்தநாளிலும் கமல்ஹாசன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் திரள்கிறார்கள். அப்போது முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கிறோம்\" என்றார். அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்��ம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\nமாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 45 பள்ளி துணை ஆய்வாளர்கள் அரசாணை வெளியீடு\nபுதியதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்ற 45 பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் தற்போது 52 சீரமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு பள்ளித் துணை ஆய்வாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும், அந்த பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் ஒத்த பணியிடங்களாக உள்ளன. அதனால் துணை ஆய்வாளர்களை நியமித்தால் கூடுதல் செலவினம் ஆகாது. எனவே அந்த பணியிடங்களை அனுமதிக்கலாம். அந்த இடங்களை தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பிக் கொள்ள அரசாணை வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் ஆய்வு செய்யப்பட்டு, உபரி ஆ…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தி��் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\nDigital Driving License - ஆன்லைன்-��ல் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி..\nமத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ''அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமத்தின் அசல், காப்பீடு சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதற்கு மாற்று வழியாக, ''டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்து காண்பிக்கலாம்'' என்றும் அதே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள், \"டிஜிட்டல் ஆவணங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்\" என்று புகார் தெரிவித்துவந்தனர், மேலும், அசல் உரிமங்கள் தொலைந்து போனால், அதனை திரும்ப பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், \"இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/homagama/clothing", "date_download": "2018-12-16T21:07:29Z", "digest": "sha1:FIKXWJB2FC6V3RUMEJZJV5C3U63TKNX7", "length": 5475, "nlines": 153, "source_domain": "ikman.lk", "title": "ஹோமாகம | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் ஆடைகள் மற்றும் நவநாகரீக பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-19 of 19 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wattala/crops-seeds-plants", "date_download": "2018-12-16T21:12:53Z", "digest": "sha1:LMASHLF76DNGLHJ2SBCJCCYDIK4LK5G3", "length": 5089, "nlines": 99, "source_domain": "ikman.lk", "title": "வத்தளை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nவத்தளை உள் பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bharti-airtel-soon-launch-yearly-plan-under-rs-999-016725.html", "date_download": "2018-12-16T19:25:38Z", "digest": "sha1:3GHAEDEW6O4AJBQQ2SMED5AP643SO6I7", "length": 25102, "nlines": 193, "source_domain": "tamil.gizbot.com", "title": "போட்டுத்தள்ளும் ஏர்டெல்: ஒரு ஆண்டு செலுப்படி: டேட்டா+வாய்ஸ்+எஸ்எம்எஸ் என எல்லாம் உண்டு | Bharti Airtel to Soon Launch a Yearly Plan Under Rs 999 With 1GB Data Per Month and Unlimited Voice Calling - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்டு முழுவதும் டேட்டா+வாய்ஸ்+ எஸ்எம்எஸ்; ஏர்டெல்-ன் \"அடேங்கப்பா\" பிளான்.\nஆண்டு முழுவதும் டேட்டா+வாய்ஸ்+ எஸ்எம்எஸ்; ஏர்டெல்-ன் \"அடேங்கப்பா\" பிளான்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் கடந்த சில வாரங்களாகவே மிகவும் ஆக்கிரோஷமாக உள்ளதென்ற கூறலாம். நாட்டில் தற்போது 290 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ள இந்த தொலைதொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர் தளத்தை தக்கவைத்துக்கொள்ள தொடர்ச்சியான முறையில் அதிரடியான மற்றும் ஆக்கிரமிப்பு மிகுந்த திட்டங்களை அறிவித்தவண்ணம் உள்ளது.\nஅதுபோதாதென்று ஏர்டெல் ஒரு மாபெரும் ஆண்டு திட்டத்தை அறிவிக்க திட்டமிடுவதாக (நம்பத்தகுந்த ஆதாரங்களின்படி) அறியவந்துள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டம் சாத்தியமானால் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து புத்தம் புதிய திட்டமொன்று வெளியாகவேண்டும் அல்லது ஜியோ பின்னுக்கு தள்ளப்பட வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅதுபோதாதென்று ஏர்டெல் ஒரு மாபெரும் ஆண்டு திட்டத்தை அறிவிக்க திட்டமிடுவதாக (நம்பத்தகுந்த ஆதாரங்களின்படி) அறியவந்துள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டம் சாத்தியமானால் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து புத்தம் புதிய திட்டமொன்று வெளியாகவேண்டும் அல்லது ஜியோ பின்னுக்கு தள்ளப்பட வேண்டும்.\nமிக தீவிரமான விலை நிர்ணயம்\nவரும் நாட்களில் அறிமுகப்படுத்துமென்று கூறப்படும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் கட்டணத் திட்டமானது ரூ.1000/-க்கு கீழ் என்ற மிக தீவிரமான விலை நிர்ணயம் கொண்டிருக்குமென்றும் கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி இந்த திட்டமானது - தற்கால பயனர்களுக்கு ஏஏற்ற வண்ணம் - டேட்டா, குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகிய மூன்று நன்மைகளையும் வழங்கும் என்பது திட்டத்தின் சிறப்பம்சமாகும் மற்றும் இதை அனைத்தையும் ஒரு வருடம் வழங்குமென்பது உச்சகட்ட சிறப்பம்சமாகும்.\nஇதுவரை அறிவிக்கப்படாத இந்த புதிய கட்டணத் திட்டத்தின் கீழ், ஏர்டெல் அதன��� வாடிக்கையாளர்களுக்கு, ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள் உடன் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் என செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 36,500 எஸ்எம்எஸ்கள் உடன் மாதம் 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கலாம்.\n365 நாட்களுக்கு 300 ஜிபி அளவிலான தரவு\nஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ரூ.999, ரூ.1,999 மற்றும் ரூ.3,999/- ஆகிய பிரீமியம் திட்டங்களின் கீழ் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்களுக்கு 300 ஜிபி அளவிலான தரவு வரை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமொத்தம் மூன்று மாதங்கள் செல்லுப்படியாகும்\nஉடன் இந்த அனைத்து திட்டங்களும் திறந்தவெளி சந்தை திட்டங்களாகும் என்பதும், குறிப்பாக ரூ.1000/-க்குள் ஏளனவே கிடைக்கும் ரூ.999/- திட்டமானது வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 60 அளவிலான ஜிபி தரவு ஆகிய நன்மைகளை மொத்தம் மூன்று மாதங்கள் செல்லுப்படியாகும் வண்ணம் வலனாகுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜியோவின் அதிரடி திட்டங்களின் விளைவாக கடந்த டிசம்பர் 2017-ல், ஏர்டெல் நிறுவனம் 5 லட்சத்திற்கும் குறைவான புதிய சந்தாதாரர்களை மட்டுமே சேர்த்துள்ளது. இருப்பினும், ஏர்டெல் விட்டுக்கொடுப்பதாய் இல்லை மற்றும் எந்த நேரத்திலும் சண்டையிடுவதற்குத் தயாராக இருக்கிறது.\nஏர்டெல் நிறுவனத்தின் போட்டித்தன்மைக்கு வதந்திக்கப்படும் ரூ.1000/-க்குள்ளான ஆண்டு திட்டம் ஒரு மிகசிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த திட்டமா பற்றிய அதிகாரபூர்வமான தகவல்களுக்கும் மற்றும் இதர டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கும் தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் செய்திகளுடன் இணைந்திருங்கள்.\nஇதற்கு முன்னதாக அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் இரண்டு மினி ரீசார்ஜ் தொகுப்புகளை அறிமுகம் செய்ததையடுத்து பார்தி ஏர்டெல் அதன் ரூ.9/- திட்டத்தை அறிமுகம் செய்தது. ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் ப்ராமீஸ் திட்டத்தின் கீழ் ரூ.9/- என்கிற ஒரு நுழைவுநிலை திட்டத்தை அறிவித்தது.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.9/- ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19/- உடனும் போட்டியிடுகிறது மற்றும் புதிதாய் அறிமுகமான பிஎஸ்என்எல்-ன் ரூ.7/- மற்றும் ரூ.16/- உடனும் போட்டியிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் ஆனது, வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு, உடன் 100 எஸ்எம்எஸ்களையும் மற்றும் 100 எம்பி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஜியோவை விட கூடுதலாக 80 எஸ்எம்எஸ்\nmஇந்த புதிய திட்டமானது, வரம்பற்ற அழைப்புகள், 20 எஸ்எம்எஸ் மற்றும் 150எம்பி அளவிலான டேட்டாவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19/- திட்டத்தை தாக்குகிறது. ஜியோவின் ரூ.19/- ஆனது கூடுதலாக 50எம்பி அளவிலான தரவை வழங்கும் மறுகையில், ஏர்டெல் ஆனது அதன் ரூ.9/-ன் கீழ் ஜியோவை விட கூடுதலாக 80 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது\nஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும்\nஎல்லாவற்றிக்கும் மேலாக ஏர்டெல் நிறுவனத்திலிருந்து வரும் இந்த புதிய திட்டம் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும். அதாவது ஏர்டெல் அதன் செயல்பாடுகளை கொண்டுள்ள அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டம் கிடைக்கும் என்று பொருள்.x\nகாம்போ ஆஃபர் பிரிவின் கீழ்\nமும்பை, டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் இந்த ரூ.9/- என்கிற ரீசார்ஜ் அணுக கிடைக்கிறது. ஏர்டெல் வலைத்தளமானது காம்போ ஆஃபர் பிரிவின் கீழ் அனைத்து வட்டங்களிலும் இந்த புதிய கட்டணத் திட்டத்தை காட்சிப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nரிலையன்ஸ் ஜியோவை போன்றே, பார்தி ஏர்டெல் நிறுவனமும் ரூ.19/- என்கிற கட்டணத் திட்டத்தை கொண்டுள்ளது. அந்த திட்டமானதும் ஒரு நாள் செல்லுபடியாக்கலுடன் அனைத்து கைபேசிகளுக்கான ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 200எம்பி அளவிலான 3ஜி / 4ஜி தரவு ஆகிய நன்மைகளை வழங்குகிறது\nஏர்டெல் ரூ.19/ திட்டமும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும். மற்றொரு திறந்தவெளி சந்தை திட்டம்ஜன ஏர்டெல் ரூ.23/- ஆனது அனைத்து கைபேசிகளுக்கான ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 100எம்பி அளவிலான 3ஜி / 4ஜி தரவு ஆகிய நன்மைகளை இரண்டு நாட்களுக்கு வழங்குகிறது\nஅறிவிக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இரண்டு திட்டங்களுமே அதிவேக 3ஜி இணையத்தை வழங்கும் திட்டங்களாகும். அவைகள் ரூ.7 மற்றும் ரூ.16/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.\nமினி ரீசார்ஜ் ரூ.7/-ன் நன்மைகள்\nநன்மைகளை பொறுத்தமட்டில், பிஎஸ்என்எல் ரூ.7/- ப்ரீபெய்ட் திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளிற்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இணைய தரவை வழங்க��ம். இதை தவிர இந்த பேக் வேறெந்த நன்மையையும் வழங்காது. மினி ரீசார்ஜ் ஆன ரூ.7/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.9/- வரை விலை மாற்றம் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது\nமினி ரீசார்ஜ் ரூ.16/-ன் நன்மைகள்\nஇரண்டாவதாக, பிஎஸ்என்எல் ரூ.16/- ஆனதும் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் 2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையு வழங்குகிறது. இமினி ரீசார்ஜ் ஆன ரூ.16/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.19/- வரை விலை மாற்றம் பெறலாம்.\nஇணைய பயன்பாட்டை மிகவும் குறைவாக கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த மினி திட்டங்கள் சிறந்த தேர்வாகும். மற்றும் தங்களது தினசரி இணைய வரம்புகள் தீர்ந்து கூடுதல் தரவு தேடும் பயனர்களுக்கு இந்த மினி பொதிகள் பயனளிக்கும். மிகவும் மலிவான விலையின்கீழ் 1ஜிபி மற்றும் 2ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் இந்த மினி தொகுப்புகளை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ அல்லது பார்தி ஏர்டெல் நிறுவனமும் மினி தொகுப்புகளை அறிவிக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nசிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-16T20:44:55Z", "digest": "sha1:AMWKVMYCFW5K2QYHEAZIXDQBIXNUEYFI", "length": 5589, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சுணரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேச்சுணரி என்பது பேச்சை கணினிக்கு புரியும்படியான உள்ளீடாக மாற்றும் ஒரு நுட்பம் ஆகும்.\nபேசுவதை தட்டச்சு செய்வது, பேச்சால் கணினியை கட்டுப்படுத்துவது, கணினியுடன் ஊடாடுவது என பலதரப்பட்ட பயன்பாடுகள் இதற்கு உண்டு.\nபேச்சுனரி தொழில்நுட்பம் முதிர்ச்சி அடையும் பொழுது நிகழ்நேர பெறிமுறை மொழிபெயர்ப்பையும் இது சாத்தியமாக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 20:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பா���ுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8/", "date_download": "2018-12-16T20:27:39Z", "digest": "sha1:RWGF3EOBG2OEWO444MYBTEN2ANBHOZOM", "length": 10310, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "காஷ்மீரில் தாக்குதல்: ஐந்து தீவிரவாதிகள் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடர்: நெதர்லாந்து அணியை வீழ்த்தி முடி சூடியது பெல்ஜியம்\nபுதிய இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்துள்ளோம் – சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபணத்தை விட என்னைப் பிடிப்பதில்தான் இந்தியாவிற்கு அதிக அக்கறை: விஜய் மல்லையா\nசபரிமலையில் தொடர்ந்துவரும் 144 தடை உத்தரவு மேலும் நீடிப்பு\nகாஷ்மீரில் தாக்குதல்: ஐந்து தீவிரவாதிகள் உயிரிழப்பு\nகாஷ்மீரில் தாக்குதல்: ஐந்து தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே ஏற்பட்ட திடீர் மோதலில், ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇதன்போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதலின் போது, படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளனர்.\nஇதன்போது, உயிரிழந்தவர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.\nஇந்தியா மற்றும் பாகிஷ்தானுக்கிடையிலான மோதல் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் நீடித்தவண்ணம் உள்ளது.\nஇந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தததையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறும் சம்பவம் அவ்வப்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளது.\nஇதேவேளை, பல தீவிரவாத இயக்கங்களும் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.\nஇந்த தீவிரவாத அமைப்புக்களுக்கு பாகிஸ்தானே ஆயுதங்களை வழங்குவதாக இந்திய அரசாங்கம் பகிரங்க குற்றச்சாட்டை முன��வைத்து வருகின்றது.\nஎனினும் தற்போது பாகிஸ்தான் பிரதமராக உள்ள இம்ரான்கான் இரு நாட்டுக்குமிடையிலான பிரச்சினையை தீர்த்து, சமாதானத்தை ஏற்படுத்த இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜம்மு – காஷ்மீர் பிரதான வீதியை மூடிய நிலச்சரிவு – போக்குவரத்து பெரிதும் பாதிப்பு\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பிரதான நெடுஞ்சாலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியின் போக\nஜம்மு காஷ்மீர் பகுதியில் துப்பாக்கிச்சூடு 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3\nஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்\nஜம்மு- காஷ்மீர், பந்திப்போரா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினரால் 3 தீவி\nஇவ்வாண்டில் காஷ்மீரில் 225 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் இவ்வாண்டில் மட்டும்\nகாஷ்மீரில் துப்பாக்கி சூடு- 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளிடையே இன்று (திங்கட்கிழமை) கால\nஇந்தியன் 2 திரைப்படத்திற்காக வர்மக்கலை கற்கும் காஜல் \n‘கனா’ வில் சிவகார்த்திகேயனின் பாத்திரம் இதுதான்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nவிசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்\nபாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nசென்னையில் 2.0 அசைக்க முடியாத வசூல் சாதனை\nதேர்தலுக்குத் தயாராக வேண்டியது அவசியம்: நவீன் திஸாநாயக்க\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\n – ‘சீதக்காதி’யின் இரண்டு நிமிட விறுவிறுப்பான காட்சி\nஇலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja-rajendran.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-12-16T21:15:32Z", "digest": "sha1:O23TJF4EBHYUYWF44SC3PQYZN5CVPSWO", "length": 6170, "nlines": 78, "source_domain": "raja-rajendran.blogspot.com", "title": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆக, கையளவே கற்றவனிடம் பெரிய மேதமையை எதிர்பார்க்க வேண்டாம். தவறிருப்பின் கண்டபடி விமர்சியுங்கள் \nதிங்கள், 23 செப்டம்பர், 2013\nஇடுகையிட்டது RAJA RAJENDRAN நேரம் திங்கள், செப்டம்பர் 23, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜூலை 2017 உயிர்மையில் வெளியான கட்டுரை. உயிர்மை கட்டுரை தலைப்பு : வெடிக்கப் போகும் பலூன் \nநான் வாசித்த பல நல்ல நாவல்களுள் ஒன்றாகி, என்றென்றும் மனத்தை விட்டு அகலாதளவு பதிந்த ஒரு நாவலே, ’கூகை’ திரு.சோ.தர்மன் அவர்கள் எழுதியது. தல...\nதேர்தல் முடிவுகள் தரும் த்ரில் \nபாட்டியும், அம்மாவும் சேர்ந்துச் சொன்ன தேர்தல் கதைகள் \nசஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்) ============================================ ’சஞ்சாரம்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு, மிக ...\nஜில்லா - ஒரு ஜாலி விமர்சனம் ================================ எச்சரிக்கை :- 1.) இந்தப் பத்தி புரியவேண்டுமாயின், உங்களுக்கு சமகால இலக்கிய...\nகெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் ******************************************************************** ஒரு வருடமாய் அலமாரியில் த...\nமரப்பசு - தி .ஜானகிராமன் ( நாவல் மதிப்புரை)\nமரப்பசு - தி. ஜானகிராமன். இந்த க்ளாஸிக் நாவலுக்கு என் விமர்சனமென்பது அவசியமேயில்லாத ஒன்று. ஆனால் 'சாரு நிவேதிதா'வை, 'பாலகும...\nசுஜாதா, தான் உயிருடன் இருக்கும்வரை எல்லா நாவல்களிலும், கட்டுரைகளிலும் சொல்கிறேன், சொல்கிறேன்....என்று கடைசிவரையில் பொதுவில் சொல்லாமல், வி...\nநான் அர்விந்த் கெஜ்ரிவாலை, ஜோக்கர்/துக்ளக் என்றதற்கு பலரும் வருந்தினர். துக்ளக் நிச்சயம் ஜோக்கர்தான், ஆனால் தன் மக்கள் மீது அபரிமிதமான அ...\nCREDIT CARD அராஜகங்கள் (ஒரு சாம்பிள்)\nஇந்தப் பெரிய அப்பாடக்கர் கம்பெனிகளின் தைரியத்திற்கு, எனக்கு நடந்த சம்பவம் சின்ன சாம்பிள். ஐசிஐசிஐ பேங்க் நான் கோராமல்(எப்போதோ கோரியிருந்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nblank. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/442", "date_download": "2018-12-16T19:14:55Z", "digest": "sha1:LFX4OZGYUD3IR7V4UI3BO6AC3TL4BKPD", "length": 6657, "nlines": 91, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\n3 நாடுகள் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை எளிதில் வென்றது இலங்கை\n3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை எளிதில் வென்றது.\nஜிம்பாப்வே, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஜிம்பாப்வேயில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.\nஇதில் ஹராரேயில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே–இலங்கை அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இலங்கை வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.\n41.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 154 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பீட்டர் மூர் 47 ரன்னும், கேப்டன் கிரீமெர் ஆட்டம் இழக்காமல் 31 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் குணரத்னே 3 விக்கெட்டும், குலசேகரா, லக்மல், பிரதீப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 24.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. குசல் பெரேரா 21 ரன்னிலும், டிக்வெல்லா 41 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் தனஞ்ஜெய டி சில்வா 78 ரன்னுடனும், குசல் மென்டிஸ் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.\nஇந்த போட்டி தொடரில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் 2–வது லீக் ஆட்டத்தில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்திக்கின்றன.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T295/tm/thalaivi_varunthal", "date_download": "2018-12-16T20:35:41Z", "digest": "sha1:PGV24M46RKEMYK6RFGYYQ57LQKWMX6JX", "length": 22954, "nlines": 215, "source_domain": "thiruarutpa.org", "title": "தலைவி வருந்தல் / talaivi varuntal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nதலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ\nபழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ\nஇருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ\nஎன்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்\nசருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்\nதனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்\nநிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்\nநிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.\n2. அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்\nஅணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி\nஎம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்\nஎன்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nவம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்\nவளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்\nநிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்\nநிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.\n3. கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்\nகனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி\nஎண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nபெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்\nபெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்\nமண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்\nவள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.\n4. எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்\nஎனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ\nஇல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்\nஎன்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nகல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி\nகளித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே\nசெல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்\nசித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.\n5. இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்\nஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ\nஎச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்\nஎன்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nநச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்\nநயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்\nஅச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்\nஅண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.\n6. வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா\nவாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி\nஎஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்\nஎன்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nஅஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த\nஅன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்\nநெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்\nநிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.\n7. அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்\nஅருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி\nஎன்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nதுன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்\nதுணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்\nநென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்\nநிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.\n8. பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்\nபுன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி\nஇதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ\nஎனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nபுதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்\nபுரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்\nமதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்\nவள்ளல்நட ராயர்திரு வுள்ளமறிந் திலனே.\n9. கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்\nகரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி\nஎண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே\nஇருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nவிண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி\nவியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்\nபண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்\nபத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.\n10. மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்\nவள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி\nஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா\nதென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழுமுகம் புலர்ந்தாள்\nஎனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்\nநாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்\nநல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.\n11. கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்\nகணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி\nஇற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nபொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே\nபுரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்\nசொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே\nதுன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.\n12. மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே\nவழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ\nஇன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்\nஎன்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nமின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்\nமிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்\nஅன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்\nஅத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.\n13. கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே\nகண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ\nஎள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nஉள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி\nஉவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்\nதுள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்\nசுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.\n14. காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது\nகணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி\nஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே\nஎன்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nகாரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி\nகண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே\nநேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்\nநிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.\n15. கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது\nகணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ\nஎண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nநண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை\nநல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்\nபெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே\nபெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.\n16. கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்\nகண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி\nஎற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்\nஎன்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nவற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்\nமகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்\nவிற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்\nவிண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.\n17. மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது\nவடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ\nஇனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்\nஎன்றுரைத்தேன் இதன��லோ எதனாலோ அறியேன்\nபுனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி\nபுழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி\nபனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்\nபண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.\n18. தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது\nதலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி\nஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nகூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த\nகோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்\nசூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்\nசுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.\n19. தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்\nதனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி\nஇனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nபனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்\nபாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்\nகனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்\nகருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.\n20. அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்\nஅகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ\nஇரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nகரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்\nகளித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்\nவிரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்\nவித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.\n21. மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்\nமறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி\nஎணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nகுணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்\nகுணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்\nமணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்\nவள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.\n22. பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்\nபார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ\nஎதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nமதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்\nமகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்\nதுதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்\nசுத்தர்நட ராயர்திருச் சித்���ம்அறிந் திலனே.\n23. மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது\nவார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ\nஇன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nமுன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்\nமுதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்\nஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்\nஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.\n24. கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்\nகூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ\nஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nநாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்\nநண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்\nதேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்\nதிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.\nதலைவி வருந்தல் // தலைவி வருந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53786-topic", "date_download": "2018-12-16T20:01:03Z", "digest": "sha1:U6XOQ4AXCLLM5AODGX5GJADDRAGXNWTE", "length": 17282, "nlines": 124, "source_domain": "usetamil.forumta.net", "title": "வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்ட��\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nவேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nவேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nஆபிஸ்பைல்களானவேர்ட்.எக்ஸெல்.எச்டிஎம்எல்.பிடிஎப்.டாக்குமெண்ட்.இமேஜஸ் போன்றவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு சுலபமாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.எம்.பி.கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட[You must be registered and logged in to see this link.]செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nநீங்கள் மாற்றவிரும்பிய பைலினை தேர்வு செய்யவும்.பின்னர் நீங்கள் உங்களிடம் உள்ள பைலினை எந்த பார்மெட்டுக்கு மாற்றவிரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும்.பிடிஎப் பார்மெட்டாக மாற்றவிரும்பினால் உங்களுக்கு கீழ்கண்ட டேப் ஓப்பன் ஆகும்.தேவையான ஆப்ஷனை ரேடியோ பட்டனை கிளிக் செய்து தேர்வு செய்யவும்.\nபின்னர் இதில உள்ள கன்வர்ட் கிளிக் செய்திட சில நொடிகளில் உங்கள் பைலானது நீங்கள்விரும்பிய பார்மெட்டுக்கு மாறிவிடும். பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஒ.கே.கொடுத்துவெளியேறவும. இப்போது உங்களுடைய பைலானது மாற்றங்களுட��் உங்களுக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை சுறுங்கள்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்���ுவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/06/blog-post_8805.html", "date_download": "2018-12-16T19:29:27Z", "digest": "sha1:FCXGLV3CJKECY62Z5RI6GHM2EMBT7CX5", "length": 26491, "nlines": 305, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nபிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள்\nபக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய\nஅளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான்.\nஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன்\nகிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு அதற்கான தகுதி என்ன என\nஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான\nகல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம்,\nபொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., போன்ற படிப்பு களுக்கு\nகல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள\nஅனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப்\nபடிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள்\nஇதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க\nமறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன்\nவாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும்\nநான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4\nலட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க\nவேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க\nவேண்டும். இது உள்நாடு மற்றும் வெளி��ாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என\nபெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன்\nபெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே\nஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து,\nகல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.\nஎந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்\nகல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை,\nபுத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம்,\nகம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.\nகல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம்,\nசீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில்\nகுறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க\nவேண்டும். அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள்,\nகம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால்\nஅந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக்\n*எப்போது கடனை திரும்பக் கட்டுவது\nபடிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த\nஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட\nவேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு,\nவசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக்\nகடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால்\nபடிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது.\nவெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை.\nஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி\nவிரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி\nகுறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை\nஅளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை\nகாலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி\nகடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம்.\nகட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.\n10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.\nபொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக்\nகடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும்.\nவெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க\nஇருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும்\nஎக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது.\nஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன்\nதருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும்\nஎழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும்.\nஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன்\nகிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச்\nதிரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே\nவரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார்\nபடிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு.\nகல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே\nவருமான வரி விலக்கு கிடைக்கும்.\nகல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின்\nமேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண்\nஎடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால்,\nசட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே\nஅவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை\nபெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு\nஎதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள்\nநினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.\n'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன்\nஅதிகரிக்கும்’ என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம்\nகாட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக்\nகடனை அதிக அளவிலே���ே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5\nலட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.\nமற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.\nகொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை\nமட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது.\nபடித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப்\nபிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை\nகொகா கோலாவின் உண்மையான கலவை\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nஉடலை பத்திரமாக வைக்க பத்து \nடீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்ப...\nஉங்கள் லாப்டாப் இன் battery\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்பட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு\nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nமனதில் வலியை ஏற்படுத்தும் பரசிடமோல் \nமொபைல் போனில் பேட்டரி சிக்கனம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n���ப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/canada/80/101723", "date_download": "2018-12-16T20:06:58Z", "digest": "sha1:ROJTTEM2AMSQG7SNZ7JEYH4ZTFNQHWPK", "length": 10962, "nlines": 157, "source_domain": "www.ibctamil.com", "title": "குழந்தைக்கு பிஸ்கட்டை சாப்பிடக்கொடுத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! - IBCTamil", "raw_content": "\nராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்ட தரப்புக்கு ஆபத்து: ரணில் அதிரடி\nசிங்கள மக்களின் பலவந்தமான செயற்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளை நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாட்டுக்கு கடும் கண்டனம்\nரணிலின் முகத்தில் ஓங்கி அறைந்த மைத்திரி; அதிர்ந்துபோன ஐ.தே.க உறுப்பினர்கள்\n\"எனது கணவரை விடுதலை செய்யுங்கள்\" கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி உருக்கம்\nசிறிலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தால்தான் தமிழர்களுக்கு நல்லது நடக்கும்\nரணில் பிரதமராக பதவியேற்பு; தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை\nகை கட்டி நிற்க மாட்டோமாம்; ரணில் தொடர்பில் டெலோவின் சூளுரை\nஇல்லை என்ற பிரதமர் பதவிக்கு ரணிலை மைத்திரி நியமித்தது ஏன்; வெளியான காரணம்\nயாழ் கந்தரோடை, கொழும்பு, மாத்தளை, பிரித்தானியா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ்ப்பாணம், ஹம்பகா நீர்கொழும்பு, பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகுழந்தைக்கு பிஸ்கட்டை சாப்பிடக்கொடுத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் தோட்டத்தில் வைத்து பிஸ்கட் சாப்பிடும்போது எட்டு மாத குழந்தை ஒன்று தவறுதலாக கம்பளிப்பூச்சி ஒன்றை கடித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nKenzie Pyne என்னும் அந்த குழந்தையுடன் தோட்டத்துக்கு சென்றிருந்த குழந்தையின் தாயான Krystal Pyne, குழந்தை வீறிட்டு அழுவதைக் கண்டு அதை பரிசோதித்தபோது குழந்தையின் வாயில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பதைக் கண்டார்.\nஎன்ன செய்தும் குழந்தை அழுவதை நிறுத்தாமல் இருக்கவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nமருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தபோதுதான் அந்த குழந்தை ஒரு கம்பளிப்பூச்சியை கடித்திருப்பதும் அவளது வாயில் கம்பளிப்பூச்சியின் முடி, கால்கள் ஆகியவை ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.\nஉடனடியாக ஒரு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றிய மருத்துவர்கள் ஒரு இரவு முழுவதும் குழந்தையை மருத்துவமனையில் வைத்து கவனித்தனர்.\nகம்பளிப்பூச்சி எப்படி குழந்தையின் வாய்க்குள் போனது என்பது தெரியாவிட்டாலும் தோட்டத்தில் ஏராளமான பூச்சிகள் இருப்பதாக குழந்தையின் தாயார் தெரிவித்தார்.\nகுறித்த சம்பவத்திற்குப்பின் ஃபேஸ்புக்கில் கம்பளிப்பூச்சிகள் குறித்து கவனமாக இருக்குமாறு அவர் மற்ற பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78136.html", "date_download": "2018-12-16T19:42:21Z", "digest": "sha1:ZYHNAS3JLK3LYJZ4FU3QZL43RZNQBTAN", "length": 6896, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "அடுத்த சன்னிலியோன் நீங்கதான் – அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅடுத்த சன்னிலியோன் நீங்கதான் – அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்..\nஅமலாபால் ‘ஆடை’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரது முதல் தோற்றம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nஅதைப் பார்த்து இந்தி நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி என்று பலரும் பேசினர். எந்த தமிழ் நடிகையும் இதற்கு முன்பு இவ்வளவு கவர்ச்சியாக தோன்றியது இல்லை என்கின்றனர். செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.\nஅமலாபால் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதை பிடித்ததால் கவர்ச்சிக்கு சம்மதித்ததாக கூறினார். இந்த நிலையில் அமலாபாலின் கவர்ச்சி தோற்றத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இவ்வளவு கவர்ச்சியாக நடித்துள்ளதால் அவர்தான் அடுத்த சன்னிலியோன் என்று டுவிட்டரில் சிலர் மோசமான கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளார்கள்.\nஅதே நேரம் ஆடை இல்லாமல் நடித்துள்ள அவரது துணிச்சலையும் சிலர் பாராட்டி உள்ளனர். விமர்சனங்களுக்கு பதில் அளித்து அமலாபால் கூறும்போது, ‘‘எனது முதல் தோற்றத்தை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்’’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகடைசி எச்சரிக்கை டீசரை வெளியிட்டார் கலைப்புலி தாணு..\nவித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் டாப்சி..\nதென்னிந்திய பிரபலங்களில் தனுஷ் முதலிடம்..\nயாராவது ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள் – விக்ரம் பிரபு ஆதங்கம்..\nவிஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி..\nதிருமணம் – சேரனின் அடுத்த படம்..\nகாதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு..\nஎன் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது – ராஷி கண்ணா..\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/tamil-maanila-congress-candidate-list-2016-gk-vasan/", "date_download": "2018-12-16T21:03:33Z", "digest": "sha1:E7XQJKTYEGAUKGQAGGC4YSFTKID2XOBL", "length": 4434, "nlines": 64, "source_domain": "gkvasan.co.in", "title": "தமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – G.K. VASAN", "raw_content": "\nகாவிரியில் கர்நாடகா கழிவுநீர் திறப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை: ஜி.கே வாசன் வலியுறுத்தல்\nகிராம சேவை மையத்தை திறக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகஜாபுயல் பாதிப்பிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்குச் சென்றடையவில்லை\n#பிஎஸ்எல்வி_சி43 #செயற்கைக்கோளை #வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய #விஞ்ஞானிகளுக்கு #பாராட்டு\nத.மா.கா 5ம் ஆண்டு துவக்க விழா டிச. 1ல் அரியலூரில் பொதுக்கூட்டம்: தொண்டர்களுக்கு ஜி.கே. வாசன் அழைப்பு\nதமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nதமாகா வேட்பாளரை ஆதரித்து பாபநாசத்தில் பிரசாரம் துவக்கம்\nவிளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளரை ஆதரித்து வைகோ அவர்கள் வாக்கு சேகரித்த போது\nகாவிரியில் கர்நாடகா கழிவுநீர் திறப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை: ஜி.கே வாசன் வலியுறுத்தல்\nகிராம சேவை மையத்தை திறக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகஜாபுயல் பாதிப்பிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்குச் சென்றடையவில்லை\n#பிஎஸ்எல்வி_சி43 #செயற்கைக்கோளை #வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய #விஞ்ஞானிகளுக்கு #பாராட்டு\nத.மா.கா 5ம் ஆண்டு துவக்க விழா டிச. 1ல் அரியலூரில் பொதுக்கூட்டம்: தொண்டர்களுக்கு ஜி.கே. வாசன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcine007.blogspot.com/2012/09/blog-post_15.html", "date_download": "2018-12-16T20:47:03Z", "digest": "sha1:S4R6EER2ZQ5XFZVALI622IO42DXIYKBH", "length": 12943, "nlines": 87, "source_domain": "tamilcine007.blogspot.com", "title": "Tamil Cinema News: காமெடி நடிகர் லூஸ் மோகன் மரணம்!", "raw_content": "\nகாமெடி நடிகர் லூஸ் மோகன் மரணம்\nகாமெடி நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. சென்னையை பூர்விகமாக கொண்ட லூஸ் மோகன் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பி.யூ.சின்னப்பாவின் நாடக குரூப்பில் சேர்ந்து நடித்து வந்தார். பின்னர் ஹரிச்சந்திரா என்ற படம்மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ‌ஆரம்பத்தில் மோகன் என்ற பெயரிலேயே லூஸ் மோகன் நடித்து வந்தார். லூஸ் - டைட் என்ற படத்தில் பிரபலமானதைதொடர்ந்து மோகன் லூஸ் மோகன் எனும் அடைமொழியோடு நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி முதல் ரஜினி, கமல் வரை முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் லூஸ் மோகன். சென்னையிலேயே மோகன் பிறந்ததால், சென்னை பாஷை இவருக்கு மிகவும் சாதரணம். இந்த பாஷையை பேச இவருக்கு நிகர் வேறு யாரும் கிடையாது.\nஇதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லூஸ் மோகன் மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் லூஸ் மோகனுக்கு இன்று காலை உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவர் உடனடியாக ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.\nமறைந்த லூஸ் மோகனுக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருந்தார். அவரும் கடந்த 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், 3 மகளும் உள்ளனர். சமீபத்தில் லூஸ் மோகன், தனது மகன் மற்றும் மருமகள் என்னை சரியாக கவனித்து கொள்வது இல்லை. பணத்திற்கு குறைவில்லை என்றாலும், \"சாப்பிட்டியா, நல்லா இருக்கியா எனக் கேட்க கூட யாரும் இல்லை. மகன் இருந்தும் அனாதையாக உள்ளேன். அவர் என்னை கவனித்துக் கொண்டால் போதும். இதற்கு, போலீசார் தான் உதவி செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் தனது மகன் தன்னை கவனிப்பதாக கூறியதை அடுத்து தனது புகாரை வாபஸ் பெற்று கொண்டார்.\nமறைந்த லூஸ் மோகனின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மாலை அவரது இறுதிசடங்கு நடைபெற இருக்கிறது.\nஇளைய தளபதி விஜய் பிறந்தநாள்..\nஇளைய தளபதி விஜய் இன்று தன் 38-ஆவது பிறந்தநாளைக் காண்கிறார்... இந்நாளில் அவரை வாழ்த்துவதோடு இல்லாமல் அவரைப் பற்றி நாமும் கொஞ்சம் ...\nநான் விலகியது சேட்டை அல்ல; வேட்டை ரீ-மேக்\nதமிழ் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகள் பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சவாலாய் சமீபத்தில் இடம் பிடித்தவர், ஹன���சிகா மோத்வானி. \"ம...\nசிகரெட் பிடிக்கும் காட்சிக்கு தடையில்லை\nசினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. திரைப...\nஎல்லை தாண்டும் மீனவர் பிரச்சினையை கையில் எடுத்துள்ள 'நீர் பறவை' திரைப்படம்\nவெறும் 45 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மைனாவை 7 கோடி வசூலித்துக் காட்டிய வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினார் உதயநிதி ஸ்டாலின்\nகிராமியப் படத்திற்கு இசை அமைக்கும் பவதாரிணி\nமுழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப் படவிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்திற்கு இசைஞானியின் மகள் பவதாரிணி இசை அமைக்க இருக்கிறார். &...\nமன்மதராசா நடிகை காதல் திருமணாம்\nநடிகர் தனுஷுடன் திருடா திருடி திரைப்படத்தில் நடித்து, அத்திரைப்படத்தில் வரும் மன்மதராசா பாடல் மூலம் பிரபலமாகியவர் சாய சிங். விஜய் நடித்...\nஅஜித் ஜிம் ஆசைக்கு காரணம்\nபல விபத்துக்களுக்குப்பின் ‘இனி எவ்விதமான ரிஸ்கும் எடுக்கக்கூடாது’ என மருத்துவர்கள் கூறிவிட்டதால் உணவில் மட்டும் கட்டுப்பாடுடன் இரு...\nகன்னட படங்களில் பிஸியான ப்ரணிதா\nநடிகை ப்ரணிதா கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. தொடர்ந்து கார்த்தி...\nஸ்ரீகாந்துக்காக குத்துப்பாட்டு பாடிய சிம்பு\nதனக்கு மட்டுமன்றி, மற்ற கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்டி வரும் சிம்பு, \"எதிரி எண் - 3 படத்தில் ஸ்ரீகாந்துக்காக, &qu...\n'ஒரு ஈ ஒரு மனிதனைத் தோற்கடித்தால் எப்படி இருக்கும்\nஇந்த ஒற்றை ஈயின் ரீங்காரம் தெலுங்குப் பட உலகில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது. கோடிகளைக் குவித்து, புதிய வசூல் சாதனையை நோக்கி மு...\nஅனுஷ்காவுடன் நெருக்கமாக இருந்தது நிஜம்தான். ஆர்யா\nபாடும்போது தவறு செய்ஹ்டால், காதலி சைந்தவியாக இருந்...\n'தாண்டவம்' படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி...\nவிஜயுடன் இணையும் சமந்தா-அதிரடி தகவல்கள்\nதுப்பாக்கியில் இருந்து வந்து புதிய புள்ளட்\nஅஜித்துடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா\nவிஜயோடு நேருக்கு நேர் மோதும் கார்த்தி\nபிந்து மாதவியை வாழ்த்திய விஜய்\nநானும் ரஜினி ரசிகன்தான்- சிவகார்த்திகேயன்\nகாமெடி நடிகர் லூஸ் மோகன் மரண���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/443", "date_download": "2018-12-16T19:49:09Z", "digest": "sha1:LTFLQEAMXDYNAJO76UKOJDTEXPDX4HSI", "length": 5395, "nlines": 84, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nதேசிய ஜூனியர் தடகள போட்டி: கேரள அணி ஒட்டு மொத்த சாம்பியன் தமிழகத்திற்கு 2–வது இடம்\nதமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 32–வது தேசிய ஜூனியர் தடகள போட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. இதில் 25 மாநிலங்களை சேர்ந்த 2,369 வீரர்–வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினார்கள். 14, 16, 18, 20 ஆகிய வயது பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 273 புள்ளிகள் பெற்று அரியானா மாநிலம் சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் 248 புள்ளிகள் பெற்று தமிழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 429 புள்ளிகள் பெற்று கேரள மாநிலம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 413 புள்ளிகளுடன் தமிழகம் 2–வது இடத்தை பெற்றது. இந்த போட்டியில் தமிழகம் மொத்தம் 26 தங்கப்பதக்கங்கள் வென்றது.\nபரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு முறையே, ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு தடகள சங்க பொருளாளர் லதா, கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் டாக்டர் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/12/srilankan-deaths-abroad.html", "date_download": "2018-12-16T20:38:24Z", "digest": "sha1:5FGDMG3XFCVSJP5XIFAHPMBCW2DNDTNS", "length": 13208, "nlines": 52, "source_domain": "www.battinews.com", "title": "220 இலங்கையர்கள் வௌிநாடுகளில் மரணம் ! 25 ஆண்கள் தற்கொலை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (232) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சி��ுடி (289) கன்னன்குடா (18) காரைதீவு (281) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (43) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (124) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (333) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (15) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (390) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (156)\n220 இலங்கையர்கள் வௌிநாடுகளில் மரணம் \nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனரென வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇதில் 52 பெண்கள் உள்ளடங்குவதுடன் 6 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஅத்துடன் உயிரிழந்த 220 பேரில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்திருப்பதுடன் 25 ஆண்கள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்திருக்கின்றனரென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nமேலும் வாகன விபத்துகளால் 21 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த பணியாளர்கள் குவைட், ​சவூதி, கட்டார் ஆகிய நாடுகளிலேயே அதிகம் உயிரிழந்துள்ளதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கைப் பணியாளர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக, இந்த வருடத்துக்குள் 7 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.\n220 இலங்கையர்கள் வௌிநாடுகளில் மரணம் \nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த கொள்ளையர் கைது 15,60000 பெறுமதியான நகைகள் மீட்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளராக வே.மயில்வாகனம்\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியார் வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பதறியடித்து ஓடிய மக்கள்\nபட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி-புள்ளநாயகம்\nவிபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி \nடிசம்பர் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு\nபொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூன்று பேர் விளக்கமறியலில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/dmk-leaders-attack-tea-shop-and-press-reporter/", "date_download": "2018-12-16T21:08:00Z", "digest": "sha1:E5W2LLHANA6RYSWJ6Z4RHWE5DERJECRN", "length": 23766, "nlines": 173, "source_domain": "www.news4tamil.com", "title": "திமுக தொண்டர்களின் ரௌடி தனத்தால் ஓசி பிரியாணி திமுக ஓசி டீ திமுக என தொடர்ந்து அசிங்கப்படும் திமுக | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப��பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nHome State News திமுக தொண்டர்களின் ரௌடி தனத்தால் ஓசி பிரியாணி திமுக ஓசி டீ திமுக என தொடர்ந்து...\nதிமுக தொண்டர்களின் ரௌடி தனத்தால் ஓசி பிரியாணி திமுக ஓசி டீ திமுக என தொடர்ந்து அசிங்கப்படும் திமுக\nதிமுக தொண்டர்களின் ரௌடி தனத்தால் ஓசி பிரியாணி திமுக ஓசி டீ திமுக என தொடர்ந்து அசிங்கப்படும் திமுக\nவைகோ தலைமையில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்னே முற்றுகை போராட்டம் நடைபெற்ற போது தேநீர் கடையில் திமுகவினர் ஓசியில் டீ தரவில்லை என்பதற்காக கடையை அடித்து அராஜகம்.\nகடந்த சில மாதங்களில் திமுக தொண்டர்களின் ரௌடி தனத்தால் கட்சியின் பெயர் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.குறிப்பாக சமூக வலைதளங்களில் #ஓசிபிரியாணிதிமுக, #ஓசிபஜ்ஜிதிமுக, #ஓசிடீதிமுக என கிண்டலடித்து தேசிய அளவில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.\nஇவ்வாறு தொண்டர்களால் பிரச்சனைகள் உருவாகுவதும் அதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களிடம் வருத்தம் தெரிவிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்னே முற்றுகை போராட்டம் நடைபெற்றது.\nஇந்த போராட்டத்தில் எதிர்கட்சியான திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், மா.சுப்ரமணியம் போன்றோரும், விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள் மேலும் அதன் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.\nஇந்த போராட்டம் நடந்த போது தி.மு.க பிரமுகர் சுரேஷ் பாபு அருகில் இருந்த டீக்கடையில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஓசியில் சாப்பிட கடைக்காரர் பொருள் கொடுக்காததால் தி.மு.க பிரமுகர் சுரேஷ் பாபு அவருடன் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nஇவ்வாறு தி.மு.க பிரமுகர் சுரேஷ் பாபு கைகலப்பில் ஈடுபடும் இந்த சம்பவத்தை ஆங்கில செய்தி தொலைகாட்சியின் நிருபர் பிரமோத் மாதவ் வீடியோ எடுக்க முயன்றிருக்கிறார்.இதை கவனித்த தி.மு.க-வின் சுரேஷ் பாபு பத்திரிக்கையாளர் பிரமோத் மாதவை மிரட்டி கொண்டே சரமாரியாக தாக்கியுள்ளார்.\nஇந்நிலையில் ஓசி டீ கொடுக்காததால் தான் திமுகவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.இது #ஓசிடீதிமுக என்ற ஹாஸ் டேக்கில் டிரெண்டிங் ஆகி வந்தது.\nகடந்த சில மாதங்களிலே பஜ்ஜி கடை, பியூட்டி பார்லர், பிரியாணி கடை, பரோட்டா கடை என தொடர் தாக்குதலில் திமுகவினர் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது டீக்கடையில் தனது அடாவடி தனத்தை காட்டியிருக்கின்றனர் தி.மு.க-வினர்.ஏற்கனவே தமிழக அரசியலில் பல சாதகமான சூழ்நிலைகள் அமைந்த போதும் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு சரியாக இல்லாததை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வரும் நிலையில் திமுக தொண்டர்களின் இது போன்ற ரௌடி தந்தால் கட்சிக்கு கெட்ட பெயர் வருவதுடன் ஸ்டாலினின் ஆளுமை திறனில் உள்ள குறைபாடும் வெளிப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இதற்கு முன்பு பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண்ணை தாக்கிய பிரச்சனையில் தற்காலிகமாக நீக்கிய திமுக நிர்வாகியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கட்சியில் மறுபடியும் சேர்த்து கொண்டதாக அறிவித்தனர்.இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் எழுப்பிய நிலையில் மறுபடியும் அது போன்ற செயல் நடைபெறுவது தவறு செய்யும் திமுக தொண்டர்களின் மீது கட்சி சரியான நடவடிக்கை எடுக்காததையே காட்டுகிறது.\nதிமுக தொண்டர்களின் முந்தைய அடாவடி செயல்கள் குறித்து தெரிந்து கொள்ள பின்வரும் தொடர்பை பாருங்கள்.\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nமேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.\nதிமுக தொண்டர்களின் ரௌடி தனத்தால் ஓசி பிரியாணி திமுக ஓசி டீ திமுக என தொடர்ந்து அசிங்கப்படும் திமுக\nPrevious articleபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக மற்றும் திமுக போராட்டம்\nNext articleதமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதிக்க பேரவைக் கூட்டத்தை நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை\nகொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவதாக கூறிய ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா என மருத்துவர் ராமதாஸ் கேள்வி\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்திருக்கும் தீர்ப்பு தமிழக அரசின் கன்னத்தில் விடப்பட்ட அறை என ஸ்டாலின் விமர்சனம்\nதுப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்களை பலி வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nகாடுவெட்டி குருவின் மறைவை அடுத்து எதிர்கட்சிகளால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் அன்புமணி ராமதாஸ்\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nதமிழக அரசின் புதிய கல்விப் புரட்சி பற்றி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nநிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநருக்கு எதிராக ‘அவதூறு’ கட்டுரை: ‘நக்கீரன்’ கோபால்...\nகஜா புயல் பாதிப்பால் வனத்துறை பணிகளுக்கான போட்டித்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ்...\nஉயர்நீதிமன்ற தடையை மீறி தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்து மருத்துவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/04/blog-post_11.html", "date_download": "2018-12-16T19:16:47Z", "digest": "sha1:5MVZDOM72GUQXVDPUZCCGTEKMXQBHZRE", "length": 19557, "nlines": 206, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டும்??", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டும்\nவிக்கல் என்ற விசயம் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அதுவும் குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் ஏதாவது தூசியையோ, சிறு நூலினையோ தலையை சுற்றி உச்சஞ்தலையில் வைப்பார்கள். அதெல்லாம் மூடநம்பிக்கை என்று கூறும் நிபுணர்கள் விக்கல் ஏற்படுவதற்கான காரணத்தையும், அதை நீக்குவதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளனர்.\nநாம் சுவாசிக்கும் போது மார்புத்தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் சுவாசப்பைகளை ஒட்டி உள்ள உதரவிதானமும் விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன. இப்போது மார்புக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் மார்புக்குள் காற்று எளிதில் செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால், நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி சுவாசப்பைகளுக்குள் நுழைந்துவிடுகிறது. இது இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.சில நேரங்களில் குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று தொண்டையில் உள்ள குறுகிய இடைவெளி வழியாக சுவாசப்பைகளுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது தொண்டையில் 'விக்..' என்று ஒரு வினோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் 'விக்கல்'.\nவிக்கலால் அவதிப்படும் குழந்தையை ரிலாக்ஸ் ஆக தட்டிக்கொடுக்கலாம். பசியினால் சில குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கலாம். திடீர் விக்கல்களை நிறுத்த சிறிதளவு தண்ணீர் கொடுக்கலாம். இது விக்கலை நிறுத்த உதவும்.\nபால் புகட்டும் போது விக்கல் எடுத்தால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விடவும். இல்லை எனில் அது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும். சின்னக்குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் போது விக்கல் எடுக்கும் அப்போது தேனை நாக்கில் தடவி வைக்கலாம். அரோமா தெரபியின் மூலம் விக்கலை நிறுத்தலாம். சிறிதளவு எண்ணெயை எடுத்து டிஸ்யூ காகித்த்தில் தடவி அதனை குழந்தைகளின் நெஞ்சில் வைக்கலாம்.\nபள்ளிக்குச் செல்லும் குழந்தையாக இருந்தால் ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்கு மாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.\nசிலருக்கு மனநோய் காரணமாகவும் விக்கல் வரும். இதற்கு 'ஹிஸ்டிரிக்கல் விக்கல்' என்று பெயர். பொதுவாக பள்ளிக்கு அல்லது தேர்வுக்குப் பயப்படும் குழந்தைகளுக்கு இந்த வகை விக்கல் வரும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த விக்கல் உள்ள குழந்தைகள் தூங்கினால் விக்கல் நின்று விடும். கண் விழித்ததும் விக்கல் தொடங்கிவிடும். இவையெல்லாம் சாதாரண காரணங்கள். இதனால் அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.\nஅடிப்படை நோய் எதுவும் இல்லாமல் ஒருவருக்கு விக்கல் உண்டானால், அதை நிறுத்துவது எளிது. அவருடைய ரத்தத்தில் கரியமிலவாயுவின் அளவை அதிகரித்தால் விக்கல் நின்றுவிடும்.\nசிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் 'கிரைப் வாட்டர்' கொடுத்தால் விக்கல் நிற்கும்.விக்கல் எடுப்பது இயல்பானது, சாதாரணமானதுதான். அதை நினைத்து அச்சம் கொள்ளவேண்டாம். என்கின்றனர் நிபுணர்கள்.\nஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் அதாவது 48 மணிநேரத்திற்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இதுபோல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், பெரினிக் நரம்புவாதம், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும். எனவே அதிக விக்கலை நிறுத்த மருத்துவரை அணுகவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் \nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nLaptop பராமரிப்பு ஒரு குட்டி டிப்ஸ் உங்களக்காக\nகுழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில டிப்ஸ்\nகணினியைப் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள குறிப்பு...\nடேப்ளட் பிசி வாங்க போறீங்களா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41208", "date_download": "2018-12-16T20:09:42Z", "digest": "sha1:EXOJ65ALI7BM5ZDKCTMILLB4DJMOKKYG", "length": 10353, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்துவிடுவார்களா? | Virakesari.lk", "raw_content": "\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\n\"ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\"\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழா\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nஅ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்துவிடுவார்களா\nஅ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்துவிடுவார்களா\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி கேள்வி\nஅ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்து விடுவார்களா என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.\nஈழத்தமிழர்களின் படுகொலைக்கு காங்கிரஸ் தி.மு.க கட்சிகளே காரணம். ஏழு பேர் உயிரை வைத்து அரசியல் செய்யவேண்டாம்.\nஏழு பேர் சிறையில் வாடுவதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். ஏழு பேரை ஆளுநர் விடுவித்தால் விடுவிக்கட்டும். இல்லையேல் சிறையில் இருக்கட்டும். இதனை அரசியலாக்கவேண்டாம்.\nஏழு பேரையும் விடுவிக்கக்கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக சொல்லியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதில் என்ன அதே சமயத்தில் தமிழக அமைச்சர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டும்.\nபொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது.அதிமுக அரச��� நான் விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்துவிடுவார்களா\nமுன்னதாக அமைச்சர் துரைக்கண்ணு, அ.தி.மு.க அரசை லஞ்ச ஆட்சி என்று யாராவது விமர்சனம் செய்தால் அவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரை விடுவிக்கக்கூடாது என்று அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பதினைந்து குடும்பத்தினர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மனு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் கட்சி ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஈழத்தமிழர்களின் படுகொலை\nஅழகு ஆபத்தாக மாறிய தருணம்: வினாடியில் பலூனாய் மாறிய உதடு...\nஇளம் பெண் ஒருவர் தனது உதட்டை அழகுபடுத்துவதற்காக போட்ட ஒரு ஊசியால் அவரின் உதடு பலூன் போல வீங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\n2018-12-16 17:03:42 உதடு பலூன் வைத்தியர்\nநேபாள மலைப் பயணம் : பாதாளத்தில் விழுந்த வேன், 20 பேர் பலி\nநேபாள நாட்டில் மலைப் பாதை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானதோடு. பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-16 13:12:26 நேபாள மலைப் பயணம் : பாதாளத்தில் விழுந்த வேன் 20 பேர் பலி\n11 பேருக்கு யமனான பிரசாதம்\nகர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் பிரசாதம் உட்கொண்ட பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\n2018-12-15 12:50:12 கர்நாடகா கோவில் பிரசாதம்\nநிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் - மேகாலயாவில் சம்பவம்\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n2018-12-15 12:09:29 மேகாலயா நிலக்கரி சுரங்கம்\nஇஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேத்தை அங்கீகரித்தது அவுஸ்திரேலியா\nமேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய நாட்டுபிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.\n2018-12-15 12:05:33 இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேத்தை அங்கீகரித்தது அவுஸ்திரேலியா\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\nசூழ��ச்சிக்காரர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லை - எரான்\nநாளைய தினம் புதிய அமைச்சரவை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-16T19:31:43Z", "digest": "sha1:VDLHYIFM5V52LQYYPQVCN3HBPQVP52BQ", "length": 3569, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரொட் டக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரொட்னி ஜேம்ஸ் டக்கர் (Rodney James Tucker, பிறப்பு: 28 ஆகத்து 1964, ஆபர்ன், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். இவர் 2010 ஏப்ரலில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.\nமுழுப்பெயர் ரொட்னி ஜேம்ஸ் டக்கர்\nதுடுப்பாட்ட நடை இடதுகை மட்டையாளர்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதல் மு.து 9 ஜனவரி 1986: NSW எ SA\nகடைசி மு.து 1 ஜனவரி 1999: Tas எ Vic\nதேர்வு நடுவராக 3 (2010–நடப்பு)\nஒருநாள் நடுவராக 14 (2009–நடப்பு)\nஇருபது20 நடுவராக 8 (2009–நடப்பு)\nதுடுப்பாட்ட சராசரி 36.25 24.13\nஅதியுயர் புள்ளி 165 85\nபந்துவீச்சு சராசரி 41.40 28.72\n5 விக்/இன்னிங்ஸ் 0 0\n10 விக்/ஆட்டம் 0 0\nசிறந்த பந்துவீச்சு 4/56 4/30\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/will-kohli-surpass-inzy-s-record-2nd-test-011986.html", "date_download": "2018-12-16T20:36:17Z", "digest": "sha1:Y2UA7AN7XAIQXIP5O6OQIO6QAV5T3FZH", "length": 11294, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "\"இன்ஸி\" ரெக்கார்டுக்கு வருது ஆபத்து.. விரட்டியடிக்க தயாராகிறார் கோலி! - myKhel Tamil", "raw_content": "\n» \"இன்ஸி\" ரெக்கார்டுக்கு வருது ஆபத்து.. விரட்டியடிக்க தயாராகிறார் கோலி\n\"இன்ஸி\" ரெக்கார்டுக்கு வருது ஆபத்து.. விரட்டியடிக்க தயாராகிறார் கோலி\nஹைதராபாத்: இந்திய கேப்டன் விராத் கோலி புதிய சாதனைக்குத் தயாராகி வருகிறார். வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது இந்த சாதனையை கோலி படைக்கவுள்ளார்.\nவிராத் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்கள் விளாசியுள்ளார். அவரை விட அதிக சதங்கள் எடுத்தோர் வரிசையில் கோலிக்கு முன்பு உள்ளவர் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக். அவர் 25 சதங்களை வைத்துள்ளார்.\nஇந்த சாதனையை சமன் செ���்ய அல்லது முந்திச் செல்லும் வாய்ப்பு விராத் கோலிக்கு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் இந்த இரண்டையும் அவர் செய்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். செய்யக் கூடிய வல்லமை படைத்தவர் கோலி என்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.\n29 வயதாகும் கோலி இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 54.66 பேட்டிங் சராசரியுடன் 6286 ரன்களை குவித்துள்ளார். அதேசமயம், இன்ஸமாம் உல் ஹக் 120 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8830 ரன்களே எடுத்துள்ளார். அவரது சராசரியும் கம்மிதான் அதாவது 49.60.\n24 டெஸ்ட் சதங்களுடன் சத சாதனையாளர்கள் வரிசையில் 21வது இடத்தில் இருக்கிறார் கோலி. முதலிடத்தில் இருப்பவர் யார் தெரியுமா.. வேற யாரு நம்ம கடவுள்தான். மொத்தம் 51 சதங்களுடன் சச்சின் முதலிடத்தை விட்டு அகலாமல் அப்படியே இருக்கிறார். டெண்டுல்கரின் மொத்த டெஸ்ட் ரன்கள் 15,921 ஆகும். 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். சராசரி 53.78.\nஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார் கோலி. அதாவது 35 சதங்கள் விளாசியுள்ளார். சச்சின் தான் இங்கும் நம்பர் 1. மொத்தம் 49 சதம் எடுத்துள்ளார் சச்சின்.\nதற்போது இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி சொதப்பலாக உள்ளது. சொத்தை அணியான இந்த அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் 272 ரன்கள் வித்தியாச வெற்றியுடன் இந்தியா முடித்தது. புதுமுக வீரர் பிருத்வி ஷா அபார சதம் போட்டார். ஜடேஜாவும் சதமடித்தார். கோலியும் ஒரு சதம் போட்டார்.\nபார்க்கலாம் இன்ஸமாம் சாதனையை கோலி முறியடிப்பாரா அல்லது சமன் செய்வாரா என்பதை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/actors-arya-vijay-antony-chennai-masters-athletic-association-sports-events-011929.html", "date_download": "2018-12-16T19:18:40Z", "digest": "sha1:IVHWOESJEM7BGUH65WT6VJLG4FXCCVHK", "length": 14077, "nlines": 122, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரு தாத்தா வேகமாக ஓடுவதை பார்த்து அசந்துவிட்டேன்.. விஜய் ஆண்டனி, ஆர்யா ஆச்சரியம் - myKhel Tamil", "raw_content": "\n» ஒரு தாத்தா வேகமாக ஓடுவதை பார்த்து அசந்துவிட்டேன்.. விஜய் ஆண்டனி, ஆர்யா ஆச்சரியம்\nஒரு தாத்தா வேகமாக ஓடுவதை பார்த்து அசந்துவிட்டேன்.. விஜய் ஆண்டனி, ஆர்யா ஆச்சரியம்\nசென்னை : சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியேஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\n35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.\nஇந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். நடிகர் ஆர்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது பிரிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறேன். நான் தேசிய அளவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன் என்றார் அசோஷியேஷன் தலைவரும், ஓட்டப்பந்தய வீரருமான செண்பகமூர்த்தி.\nமறக்காமல் வரும் நடிகர் ஆர்யா\nஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த தடகள போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தை பார்த்தால் ���மக்கு நிறைய பயிற்சி தேவை என்பது புரிகிறது. இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களை போல நாமும் உடலை பேணிக் காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் நடிகர் ஆர்யா.\nநான் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டிகளை காண வந்திருக்கிறேன். 95 வயது பெரியவர் ஒருவர் ஓடி வெற்றி பெற்றார். அதையெல்லாம் பார்க்கும் உண்மையிலேயே ஆச்சரியமாகவும், நமக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் மெடல் கொடுக்காமல், கலந்து கொள்ளும் அனைவருக்குமே விருதுகள் வழங்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு வெயிலிலும் முழு முயற்சியுடன் வெற்றியை மனதில் வைத்து ஓடுகிறார்கள். அவர்கள் நமக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.\nஇங்கு வருவதற்கு முன்பு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வந்தேன். ஒரு தாத்தா மிக வேகமாக ஓடுவதை பார்த்து அசந்து விட்டேன். எனக்கே வயதாகி விட்டது என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், இங்கு வந்த பிறகு தான் வயது ஒரு விஷயமே அல்ல என்பதை உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். எனக்கு செண்பகமூர்த்தி சாரை 6 வருடமாக தெரியும். காலையில் 4 மணிக்கு எழுவார், சரியான நேரத்துக்கு தூங்குவார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி, உடற்பயிற்சி செய்வார். நாம் அனைவரும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/22252-.html", "date_download": "2018-12-16T21:10:24Z", "digest": "sha1:TY5JSFCKHZNUD43Z64D4XX65WRL3PEGA", "length": 6541, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "கார்பன் நிறுவனத்தின் புதிய Aura 4G |", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\nகார்பன் நிறுவனத்தின் புதிய Aura 4G\n4G VoLTE வசதி கொண்ட Aura 4G எனும் ஸ்மார்ட்போனை கார்பன் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. டூயல் சிம் கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடியது. குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாருடன் 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 இன்ச் தொடுதிரை, 8 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 5 MP திறனுள்ள முன்பக்க கேமரா, 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 2150mAh மின்திறனுள்ள பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 5,290 ரூபாய் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் தலைமையகத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: ராணுவம் எச்சரிக்கை\nவிஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியீடு\nஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இணைந்துள்ளோம்: சோனியா\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்��� நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-p600-161-mp-point-shoot-camera-red-price-pdFoWj.html", "date_download": "2018-12-16T20:01:04Z", "digest": "sha1:ST7HRJK4VNKRGPMI2WUMFWGOFC2XY2XX", "length": 19521, "nlines": 365, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ பாயிண்ட் சுட கேமரா\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட்\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட்\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் சமீபத்திய விலை Aug 13, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட்பைடம், இன்னபிபிஎம், கிராம கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது கிராம ( 23,230))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nபோக்கால் லெங்த் 4.3-258 mm\nஸெல்ப் டைமர் 2 and 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Megapixels\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/4000-1 s 1/4000-15 s\nஆப்டிகல் ஜூம் 60 x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 15 sec\nஐசோ ரேட்டிங் ISO 100-6400\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16.1 MP\nவீடியோ போர்மட் MPEG-4, H.264\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 56 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nடிடிஷனல் பிட்டுறேஸ் Manual exposure mode\n( 19 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1200 மதிப்புரைகள் )\n( 6011 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 127 மதிப்புரைகள் )\n( 3422 மதிப்புரைகள் )\n( 478 மதிப்புரைகள் )\nநிகான் குல்பிஸ் பி௬௦௦ 16 1 மேப் பாயிண்ட் சுட கேமரா ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/122102-the-lost-happiness-of-asifas-hut.html", "date_download": "2018-12-16T19:58:35Z", "digest": "sha1:YY3FGLUZFGQSMHI7RF7FXPK6HIVEDB6Q", "length": 31996, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "அந்தக் குடிசை வீடு... அவள் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது! | The lost happiness of kashmir Kid's hut!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:15 (18/04/2018)\nஅந்தக் குடிசை வீடு... அவள் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது\nஅதோ... உங்கள் வீட்டில், தெருவில் கோடை விடுமுறையில் விளையாடிக்கொண்டிருக்கிறாளே அந்தக் குழந்தை... அவளைப்போலதான் அந்த எட்டு வயதுச் சிறுமியும். அவள், தனது கிராமத்தின் ஒரு கோயிலில் வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஐந்து நாள்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டபோது, அவ்வப்போது கண்களைத் திறந்து பார்த்ததைத் தவிர, அழக்கூட முடியவில்லை அந்தக் குழந்தையால். அந்தளவுக்கு வீரியம் மிகுந்த மயக்கமருந்து அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இறுதி நாளில், கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டாள். இது, பாலியல் இச்சைக்காகச் செய்யப்பட்ட கொடூரம் மட்டுமல்ல. நாடோடி சமூக மக்களுக்கான ஒரு மிரட்டலாக, திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் என்பது, உயிர் உருவி பதைபதைக்க வைக்கிறது. உலகமே ஜம்மு - காஷ்மீரைத் திடுக்குற்றுத் திரும்பிப் பார்க்கிறது.\nகாஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில், ஜம்முவில் கால்நடைகள் மேய்க்கும் பக்கர்வால் எனப்படும் முஸ்லிம் நாடோடிச் சமூகத்துக்கும், ஜம்மு இந்துகளுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்தது. காரணம், பொது நிலங்களிலும், காடுகளிலும் பக்கர்வால் சமூகத்தினர் தங்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர். எனவே, பக்கர்வால் சமூகத்தை அச்சுறுத்தி, ஜம்முவைவிட்டு வெளியேற வைக்கவேண்டும் என்று ஊருக்குள் அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம், சிலரால் அதற்காகத் திட்டமும் தீட்டப்படுகிறது. அதற்கு பலியாக்கப்பட்டவள்தான், இந்தச் சிறுமி.\nஜம்முவிலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள ரசானா கிராமத்தில், அன்று தனக்கு நடக்கவிருக்கும் கொடூரம் பற்றி அறியாமல், பட்டாம்பூச்சியாகத் திரிந்தாள். இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிர���க்கும் ஒருவனின் வீட்டருகே தனது குதிரையை மேய்த்துகொண்டிருந்தவளை அந்தக் கயவனும், வழக்கின் மற்றொரு குற்றவாளியான அவனுடைய நண்பனும், அவள் கால்நடைகளை காட்டுக்குள் விரட்டி, அவற்றைத் தேடிச்சென்ற அந்தச் வழிதடுமாறச் செய்து, காட்டுக்குள் வரவைத்தனர்.\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nகுதிரை வீடு திரும்பியது, ஆனால் சிறுமி வீடு திரும்பவில்லை. அவளைத் தேடி அவளது குடும்பமே இரவு முழுவதும் தவித்தலைந்தது. எந்தத் தகவலும் கிடைக்காததால், மறுநாள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கச் சென்றனர். `அவள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள்' என்றார்கள் காக்கிச்சட்டையினர். ஆம், எட்டு வயதுச் சிறுமியைத்தான் அப்படிச் சொன்னார்கள் அந்தக் காவல் அதிகாரிகள்.\nஅவளின் சிரிப்புச் சத்தமும், துள்ளலும் இல்லாமல் அவள் குடிசை வாடிக்கொண்டிருந்தது. முகம்மது யூசூஃப் புஜ்வாலா, தன் வீட்டின் வாசலில் அமர்ந்துகொண்டு தன் மகளின் பாதம்பட்ட தரையில் அவளது சுவடைத் தேடிக்கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஓடிவந்து, `உங்கள் பெண்ணின் சடலம் நம் ஊரிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கிற காட்டுப் புதரில் கிடக்கிறது' என்றார். புஜ்வாலாவின் உடல், தன் மகளின் உடலைத் தேடி ஓடியது. அவரது ஜீவன், தன் மகளைத் தேடிக்கொண்டிருந்தது.\nஇந்தக் கொலையைத் திட்டமிட்டதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான சஞ்சி ராம், அவர் மகன், கல்லூரி மாணவர் விஷால் குமார், காவல்துறை அதிகாரி தீபக் கஜுரிய, ராமின் உறவினரான பதின்வயதுப் பையன் ஒருவன், அவனுடைய நண்பன் பர்வேஷ் குமார். விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள், மனித மனங்களின் குரூரத்தைப் பிளந்து காட்டுகின்றன.\nஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்ட சிறுமியை, காட்டில்வைத்து வன்புணர்வு செய்த பதின்வயதுக் குற்றவாளி, பின்னர் தன் நண்பன் பர்வேஷுடன் இணைந்து அவளை ஒரு கோயிலுக்குத் தூக்கிச் சென்றான். அது, ராம் பாதுகாவலராக இருக்கும் ஒரு கோயில். பதின்வயதுக் குற்றவாளி, கல்லூரி மாணவன் விஷாலுக்கு போனில் தகவலைத் தெரிவிக்க, நகரத்���ில் செமஸ்டர் பரிட்சை எழுதிக்கொண்டிருந்த அவன், ஊர் திரும்புகிறான். ஆசிஃபாவுக்குத் வீரியமான மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. தொடர்ந்த நாள்களில், கல்லூரி மாணவன் விஷால், பதின்வயதுக் குற்றவாளி, காவல்துறை அதிகாரி தீபக் என அவள் மாறி மாறி வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள். ஜனவரி 14ம் தேதி, அவள் காட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, தலை பெரும் கல்லால் சேதப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவளது உடல் மீண்டும் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மறுநாள் காட்டில் புதைக்கப்படுகிறது.\nசிறுமியின் கொலைக்குப் பிறகான காட்சிகள், இன்னும் கொடூரம். தடயங்களை அழிக்க, காவல்துறை அதிகாரிகளே அவளது ஆடைகளை அலசுகிறார்கள். வழக்கு க்ரைம் பிரான்ச்சுக்கு மாற்றப்படுவதற்கு முன், அவளது பிறப்புறுப்பின் காயங்கள் உள்ளிட்ட பல தடய அறிக்கைகளை அழிக்கிறார்கள். ராம், இதற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு நான்கு லட்சம் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.\nகுற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு `இந்து' கவசங்கள் மாட்டப்படுகின்றன. `வழக்கின் விசாரணையில் நியாயமில்லை; ஒருதலைபட்சமாக, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இது மேற்கொள்ளப்படுகிறது' என்று போராட்டங்கள் வெடிக்கின்றன. பிடிபி - பிஜேபி கூட்டணி அரசு ஆளும் ஜம்மு அரசின் இரண்டு பிஜேபி அமைச்சர்கள், இந்து அமைப்பின் பேரில் நடத்தப்படும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். குற்றவாளிகளில் ஒருவனின் தாய் உள்பட, நான்கு பெண்கள் முடிவில்லா உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்கிறார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீஸார் நீதிமன்றத்தில் நுழைவதை, வழக்கறிஞர்களே தடுக்க முயற்சி செய்கிறார்கள். உச்சகட்டமாக, இந்தப் போராட்டங்களில் தேசியக்கொடி ஏந்தி சிலர் நியாயம்(\nபாலியல் வன்முறை, பாலியல் கொலைவழக்குகளில் `இந்தியாவின் மகள்'களின் ரத்தம் தோய்ந்த வலியும் கண்ணீரும், நீதிமன்ற வழக்குக் கோப்புகளில் கசிந்தபடியே காத்துக்கிடக்கின்றன தீர்ப்புக்காக.\nஅவளின் இறுதி நாள்களை நினைத்துப் பார்த்தால், கருவிழியில் செலுத்தப்படும் முள்போல ரணமாய்த் தைக்கிறது.\nஎன்னை ஏன் இங்கே கூட்டிவந்தீர்கள் அண்ணா\nஎன் குதிரை, கால்நடைகள் வீடு திரும்பியிருக���குமா\nநான் என் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும்.\nஎன் தோழி எனக்காகக் காத்திருப்பாள்.\nநாளையும் பறித்து விளையாட வேண்டும்.\nஎன் கண்களை மட்டுமே என்னால் திறக்கமுடிகிறது...\nநான் என்ன தவறு செய்தேன்\nஅந்த குடிசை வீடு, அந்தப் பட்டாம்பூச்சியின் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது\njammu kashmir borderஜம்மு-காஷ்மீர் எல்லைchild sexual abuseபாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகள்\nகொடுமையின் உச்சத்தில் உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nமுதன்முதலில் இன்டெர்ஸ்டெல்லரைத் தொட்ட வாயேஜர்... தெரிந்துகொள்ள வேண்டிய 5 வ\nசெக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல��; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122401-who-is-responsible-for-manavalakurichi-rare-sand-plant-re-functioning.html", "date_download": "2018-12-16T20:37:41Z", "digest": "sha1:Y4RK72OD5OTRN26DYRMMXH5UEB2ZV6EV", "length": 22206, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "மணவாளக்குறிச்சி மணல் ஆலை மீண்டும் இயங்கக் காரணம் யார்? -குழப்பத்தில் குமரி மக்கள்! | who is responsible for manavalakurichi rare sand plant re functioning", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (17/04/2018)\nமணவாளக்குறிச்சி மணல் ஆலை மீண்டும் இயங்கக் காரணம் யார்\nமணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை மீண்டும் செயல்பட காரணம் 'நான்'தான் என பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உரிமைகொண்டாடி வருகின்றனர்.\nமணவாளக்குறிச்சியில் அரியவகை மணல் ஆலை மீண்டும் செயல்படக் காரணம் 'நான்தான்' எனப் பா.ஜ.க காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உரிமை கொண்டாடிவருகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை, மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குமரி கடற்கரை மணலில் அரிய தாது வகைகள் இருப்பதைக் கண்டறிந்ததால், சுமார் 110 ஆண்டுகளுக்கு முன் இந்த மணல் ஆலை அமைக்கப்பட்டது. இந்த மணல் ஆலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி, கடந்த 2011 -ம் ஆண்டுடன் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அரசு நிறுவனம் என்பதால் அனுமதி பெறாமலே மணல் ஆலை இயங்கியுள்ளது. இந்த நிலையில், குமரி மாவட்ட கடற்கரைப் பகுதியில் தனியார் மணல் ஆலை நிறுவனமும் மணல் எடுத்து வந்தது. இதற்கு செக் வைக்கும் விதமாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடற்கரைப் பகுதியில் மணல் எடுக்கக் கூடாது என சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்பாடு விதித்தது. இதையடுத்து, தமிழக அரசும் தனது பங்குக்கு அரியவகை மணல் டிரான்ஸ்போர்ட்டிங் செய்ய அனுமதி மறுத்தது. இதனால், மணவாளக்குறிச்சி அரசு ஆலைக்கும் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மணல் ஆலைக்குள் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த மணலை வெளியே கொண்டுசெல்லமுடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்���கம் மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு மண் எடுக்க அனுமதி அளித்தது.\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nதமிழக அரசு போக்குவரத்து அனுமதியும் அளித்தது. இதையடுத்து, இந்த மணல் ஆலை நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. அரியவகை மணல் ஆலையை அ.தி.மு.க குமரி மாவட்டச் செயலாளரும் மேல்சபை எம்.பி-யுமான விஜயகுமார் இன்று இயக்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில், \"மணவாளக்குறிச்சி மணல் ஆலை மீண்டும் இயங்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த ஆலை தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஆலை முன்பு நூற்றாண்டு வளைவு அமைக்கப்படும். ஆலைக்கான மணல் எடுக்கப் பலர் நிலம் தர முன்வந்துள்ளார்கள். நானும் எனக்குச் சொந்தமான நிலத்தை வழங்குகிறேன்\" என்றார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை மணவாளக்குறிச்சி மணல் ஆலை பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில், மீண்டும் இயங்க அனைத்து முயற்சியும் எடுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா' நடந்தது. இதில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் \"மணவாளக்குறிச்சி மணல் ஆலை இயங்கத் தேவையான அனைத்து அனுமதிகளையும் நான் கேட்டுக்கொண்டதன்பேரில் துறை அமைச்சர் வழங்கினார்\" என்றார். இது ஒருபுறம் இருக்க, மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கான அனுமதியைப் பெற்றுத்தந்த விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., விஜயதரணிக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.\nஇதனால், குமரி மாவட்டத்தின் ஒரே தொழிற்சாலையான மணவாளக்குறிச்சி மணல் ஆலை மீண்டும் செயல்பட உண்மையில் யார் காரணம் எனக் குமரி மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பி��்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2016/12/blog-post_10.html", "date_download": "2018-12-16T19:26:25Z", "digest": "sha1:YRBBIQECZGCLGQIHUXL5MCOZ6DF4RUEJ", "length": 24898, "nlines": 145, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: கறுப்புப் பணம் என்றால் என்ன?", "raw_content": "\nசனி, 10 டிசம்பர், 2016\nகறுப்புப் பணம் என்றால் என்ன\nதனது உண்மையான வருமானத்தை மறைத்து, குறைவான வருமானமே தனக்குவருவதாகக் கணக்குக் காட்டி, உண்மையில் செலுத்த வேண்டிய (வருமான வரி, சொத்து வரி,செல்வ வரி போன்ற) வரியைச் செலுத்தாமல், குறைவான வரியை அரசுக்குச் செலுத்திவிட்டு, மீதியை - மறைக்கப்பட்ட வருமானத்தைஎடுத்துக் கொள்வதே கறுப்புப்பணம் ஆகும்.\nகறுப்புப் பணம் எப்படியெல்லாம் உருவாகிறது\nபொய்யான செலவுக் கணக்குகளை எழுதுவதன் மூலமாக:\nஒரு நிறுவனத்தின் உரிமையாளர், தனதுகணக்காளரிடம், ‘நான் அதிகமான வரியைக் கட்ட முடியாது. குறைவான வரி செலுத்தும் வகையில் ஏதாவது செய்யுங்கள்’ என்று கூறுகிறார்.\nகணக்காளரும், பொய்யான செலவுக்கணக்குகளை எழுதி, நிறுவனத்தின் லாபத்தை25 கோடி ரூபாய் என்பதற்குப் பதிலாக, 15 கோடி ரூபாய்தான் என்று ஆவணங்களைத் தயார் செய்து விடுகிறார். இந்த வகையில் 10 கோடி ரூபாய் கறுப்புப்பணமாக உருவெடுக்கிறது.\nவசதி படைத்த நபர்களுக்குச் சாதகமாக உத்தரவுகள் போடுவதற்காக, அமைச்சர்கள், அதிகாரிகள், மற்றுமுள்ளோர் வாங்கும் லஞ்சப் பணம் மூலமாக கறுப்புப்பணம் உருவாகிறது.\nஉதாரணமாக,ஒரு கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக ஓர் அதிகாரி 10 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுகிறார் என்றால், இந்தப் பணத்தைத் தனது வருமானமாக அவர்கணக்குக் காட்டாமல் ஒதுக்கி (பதுக்கி) வைத்துக் கொள்கிறார். இந்த வகையில் 10 லட்சம் ரூபாய் கறுப்புப்பணம் உருவாகிறது.\nஒருவரிடமிருந்து இன்னொருவர் 50 கோடி ரூபாய்க்கு ஒரு சொத்தை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். சொத்தை வாங்குபவர், 35 கோடி ரூபாய்ப் பணத்தைக் காசோலையாகவும், மீதி 15 கோடி ரூபாயை ரொக்கமாகவும் சொத்தை விற்பவருக்குக் கொடுத்து விடுகிறார்.\n35 கோடி ரூபாய்க்கு மட்டுமே சொத்தை வாங்குவதாக ஆவணங்களைத் தயாரித்து, 35 கோடி ரூபாய்க்கான முத்திரைத்தாள்களை மட்டுமே (ளுவயஅயீ ஞயயீநச) வாங்கிப் பதிவு செய்து விடுகிறார். இந்த வகையில் சொத்தை விற்பவர் ரொக்கமாகப் பெற்ற 15 கோடி ரூபாய் கறுப்புப் பணமாக உருவெடுக்கிறது.\nரசீது இல்லாமல் பொருட்களை வாங்குவதன் மூலமாக:\nஒரு கடையில் ஒருவர் ஒரு குளிர்சாதனப் பெட்டி வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இதன் விலை 60 ஆயிரம் ரூபாய் மற்றும் 14.5 சதவீதம் வரி என்று கடைக்காரர் சொல்கிறார். ஏதாவது சலுகை, தள்ளுபடி தர முடியுமா என்று வாடிக்கையாளர் கேட்க, 2 ஆயிரம் ரூபாய்தள்ளுபடி செய்கிறோம். ஆனால், ரசீது தரமாட்டோம் என்கிறார் கடைக்காரர். வாடிக்கையாளரும் சம்மதித்துப் பொருளை வாங்கிச் செல்கிறார். இதன்மூலம் 58 ஆயிரம் ரூபாய் கறுப்புப் பணமாக உருவெடுக்கிறது.\nகறுப்புப்பணம் எப்படி வெள்ளைப்பணமாக மாறுகிறது\nமேற்கூறியவாறு உருவாக்கப்படுகின்ற கறுப்புப்பணம் எப்படி வெள்ளைப் பணமாக (சட்டப்படி செல்லுபடியாகக்கூடிய பணமாக)மாறுகிறது இதோ ஒரு சில எடுத்துக்காட்டுகள்.\nகறுப்புப் பணம் அதிகமாக வைத்திருக்கும்ஒருவர், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஒரு திரைப்படம் எடுக்கிறார். அந்தப் படம் படுதோல்வி அடைந்திருந்தாலும் லாபம் கிடைத்ததாகக் கணக்குக் காட்டி, அதனை வெள்ளைப் பணமாக மாற்றி விடுகிறார்.\nஒருவர் தன்னுடைய சொத்துக்களில் ஒன்றை, 42 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், சொத்தை வாங்குபவரிடம் தனக்கு 60 கோடி ரூபாயைக் காசோலையாகக் கேட்டு வாங்கிக் கொள்வார். பின்னர், கூடுதலாகப் பெற்ற 18கோடி ரூபாய் பணத்தை, சொத்தை வாங்குபவருக்கு இவர் ரொக்கமாகக் கொடுத்து விடுவா���். கூடுதலாகச் செலுத்த வேண்டிய பதிவுக்கட்டணம் மற்றும் முத்திரைத் தாள்களுக்குமான பணத்தையும் விற்பவரே செலுத்தி விடுவார். இதன்மூலம் 18 கோடி ரூபாய் கறுப்புப்பணம் வெள்ளைப் பணமாகி விடுகிறது.\n‘பங்களிப்புப் பத்திரங்கள்’ (Participatory Notes) மூலமாக, வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கறுப்புப்பணம், பங்குச் சந்தையில் முதலீடாக நமது நாட்டிற்குள் வெள்ளைப் பணமாக நுழைந்து விடுகிறது.\nபங்களிப்புப் பத்திரங்கள் என்றால் என்ன\nஇந்தியப் பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை அங்கீகரிப்பதற்கும் (பட்டியலிடுவதற்கும்), அவற்றைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்குமான மத்திய அரசின் அமைப்பு ‘செபி\" என்பதாகும். இந்த ‘செபி’அமைப்பால் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களின் மூலமாக, அந்த வெளிநாட்டில் கறுப்புப்பணம் வைத்திருப்போர், நமது நாட்டுப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து தங்களின் கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக் கொள்வார்கள். இந்த நடைமுறைதான் ‘பங்களிப்பு பத்திரம்’எனப்படுகிறது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, அந்தவெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக, இந்தியப்பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு, தங்களின் பெயர்களை அறிவிக்க வேண்டிய சட்டப்படியான அவசியம் இல்லை என்பதுதான்.\nஅடுத்தது ஹவாலா வழி. ஹவாலா என்பது ஒரு அரேபிய வார்த்தையாகும் ஹவாலா என்றால் நம்பிக்கை/அறக்கட்டளை என்று பொருள். தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை, ஹவாலா ஏஜெண்ட்டுகள் மூலமாகவெளிநாட்டு வங்கியில் போட்டு, பின்னர், தொழில் தொடங்குவது என்ற பெயரிலோ, ‘அந்நிய நேரடி முதலீடு’ என்ற பெயரிலோ இந்தப் பணம், எந்தவித வரியும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், சட்டப்பூர்வமான வெள்ளைப் பணமாக நமது நாட்டிற்குள் வந்துவிடும்.\nஅடுத்து, வேளாண் வருமானமாகக் கணக்குக் காண்பித்தலின் மூலமாக கறுப்புப்பணம் நல்ல பணமாக மாற்றப்படுவது, அதாவது,நெல், கோதுமை, மிளகு போன்ற விளை பொருட்கள் மூலம் கிடைக்கும் வேளாண் வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. இதனைப்பயன்படுத்தி, வேளாண் வர்த்தகத்தினரிடமிருந்து பொய்யான ரசீதுகளைப் பெற்று, கறுப்புப்பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றி விடுவார்���ள்.இதுபோன்ற இன்னும் பல வழிகளில், கறுப்புப் பணம், வெள்ளைப் பணமாக மாற்றப்படுகின்றன.\nசரி, நாட்டில் கறுப்புப் பணம் புழங்குவதால், சாதாரண மக்களுக்கு என்ன நஷ்டம்\nகறுப்புப் பணம் என்பது மறைக்கப்பட்ட வருமானம் என்பதால், அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரி வருமானம் என்பது, மிகப் பல கோடி ரூபாய் வராமலே போய்விடுகிறது. இதனால் அதிகமான வரிச்சுமைகளை மக்கள் மீது அரசாங்கம் தொடர்ந்து சுமத்துகிறது.\nமுதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்காகப் பெரும் தொழில் நிறுவனங்கள் இந்தக் கறுப்புப் பணத்தைக் கோடிக்கணக்கில் செலவுசெய்கின்றன. இதன்மூலம் அரசில், அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. மக்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்க இந்தச் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றன.\nகள்ளக் கடத்தல் தொழிலுக்கும், போதைப் பொருட்கள் கடத்தலுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும்கறுப்புப் பணம் பயன்படுகிறது.ட மக்களிடையே ஏற்றத் தாழ்வை உருவாக்கும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதற்குமான நிலைமைகளை உருவாக்கும்.\nஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு பணக்காரர்கள் தங்களிடம் உள்ள கறுப்புப்பணத்தைப் பயன்படுத்துவதால், பொருள் உற்பத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும்.\nகறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகறுப்புப் பணம் உற்பத்தியாகும் வழிகளை முதலில் அடைக்க வேண்டும்.அடுத்து, கறுப்புப் பணத்தைச் சட்டப்பூர்வமான பணமாக மாற்றப்படுவதற்கான பாதைகளை அடைக்க வேண்டும்.\nவெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்.\nபினாமிச் சொத்துக்களைக் கைப்பற்ற வேண்டும்.\nமொரீஷியஸ், சிங்கப்பூர் வழியாக பினாமியாக வரக்கூடிய சொத்துக்களைத் தடுக்கும்வகையில், ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டும்.\nமத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான லஞ்ச ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக்பால் சட்டத்தையும், மாநிலங்களுக்கான சட்டங்களையும், கடுமையாக்க வேண்டும். லோக் அயுக்தா அமைப்பு இல்லாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் லோக் அயுக்தா ���மைப்பை உருவாக்க வேண்டும்.\nலஞ்ச ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும்.\nஆனால்,மோடி இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுப்பாரா அதானிகளின், அம்பானிகளின் நண்பரான நரேந்திர மோடியால், தனக்குக் கற்பகத்தருவாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் எனப்படும்பெரு முதலாளிகளுக்கு எதிராக, இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கமுடியாது. எனவேதான் சொல்கிறோம், நரேந்திரமோடியால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்று.\nநேரம் டிசம்பர் 10, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரஜினிகாந்துக்கு வயது 69 ஆகிறது. இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும்இளம் நடிகைகளை கட்டிப்பிடித்த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nகறுப்புப் பணம் என்றால் என்ன\nமனதில் இருந்து வரும் இரங்கல் அறிக்கை\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8-16/", "date_download": "2018-12-16T20:40:56Z", "digest": "sha1:P4OAEPFMTQFXFJW6AATHK2TWSFVJJJJG", "length": 9552, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடேனை சந்திக்கிறார், பெடரர் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\nமாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி\nபா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் – திருமாவளவன்\nHome » விளையாட்டுச்செய்திகள் » ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடேனை சந்திக்கிறார், பெடரர்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடேனை சந்திக்கிறார், பெடரர்\nஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது நேற்று குலுக்கல் மூலம் (டிரா) நிர்ணயிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடப்பு சாம்பியன்கள் பங்கேற்பது வழக்கம். பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டு வாகை சூடிய செரீனா வில்லியம்ஸ் இந்த முறை விலகி விட்டதால், அவருக்கு பதிலாக முன்னாள் சாம்பியன் மரிய ஷரபோவாவும் (ரஷியா), ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் ‘டிரா’ நிகழ்ச்சியில் கோப்பையுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.\nஉலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ரோஜர் பெடரர் தனது முதலாவது சுற்றில் 51-ம் நிலை வீரரான அல்ஜாஸ் பெடேனை (சுலோவேனியா) எதிர்கொள்கிறார். ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சவாலை விக்டர் எஸ்ட்ரிலா பர்கோசுடன் (டொமினிகன் குடியரசு) தொடங்குகிறார்.\nமுதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை குறி வைத்து களம் காணும் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் தனது முதல் சுற்றில் வைல்டு கார்டு வீராங்கனை ஆஸ்திரேலியாவின் டெஸ்டானீ அய்வாவை சந்திக்கிறார். 2008-ம் ஆண்டு சாம்பியனான ரஷிய புயல் மரிய ஷரபோவா, தாட்ஜனா மரியாவுடன் மோதுகிறார். ஷரபோவா 3-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பருடன் (ஜெர்மனி) மோத வேண்டி வரலாம். அமெரிக்காவின் வீனஸ் வில்ல���யம்சுக்கு போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது. அவர் தனது முதல் ரவுண்டில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை பெலின்டா பென்சிச்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.\nPrevious: இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்\nNext: நித்திரவிளை அருகே வீடு எரிந்து சாம்பல்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் – 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் – சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nபுரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nதற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php?screen=15&bc=%25", "date_download": "2018-12-16T20:55:05Z", "digest": "sha1:G3A4SLHQLEGG24VCVBL6YEB3RK3HKUGK", "length": 7957, "nlines": 197, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகுமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம், சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை, கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல், 15 கிராம தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் அஞ்சலக அதிகாரி தகவல், குலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் மறியல் எம்.எல்.ஏ. உள்பட 105 பேர் கைது, குமரி கடற்கரைகளில் தாது மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் - கலெக்டரிடம் மீனவர்கள் மனு, நாகர்கோவில்: தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, 7 கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம், குமரி மாவட்ட சாமி சிலைகளுக்க��� கேரள எல்லையில் வரவேற்பு, திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்ட சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டன, குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்,\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 நாட்கள் பெண்கள் தரிசனம் செய்ய ஒதுக்கப்படும் ஐகோர்ட்டில் தகவல்\n31 செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விஞ்ஞானிகள் பெருமிதம்\nஉலக கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா - பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை\nடச்சுப்படையை வென்ற தினம்: குளச்சல் போர் வெற்றி தூணுக்கு அதிக...\nபோலீஸ் அலுவலகத்துக்கு ஒதுக்க திட்டமிட்டிருந்த இடத்தை ஆக்கிரம...\nஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள...\nதிருவட்டார் கல்வி மாவட்டம் திருவட்டாரிலேயே செயல்பட வேண்டும் ...\nபோதை ஊசிகளுடன் சிக்கிய என்ஜினீயர் பொம்மை துப்பாக்கியை காட்டி...\nசிவன் கோவிலில் 4 சாமி சிலைகள் கொள்ளை கதவுகளை உடைத்து மர்மநபர...\nகுளச்சல் அருகே பயங்கர சீற்றம்: கடல் நீர் ஊருக்குள் புகுந்ததா...\nவேனில் கடத்திய 900 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அ...\nபுதிதாக 40 ராக்கெட்டுகள் உருவாக்க திட்டம் இஸ்ரோ தலைவர் சிவன்...\nலாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: குமரி மாவட்டத்தில் காய்கறிகள...\nதேசிய மருத்துவ ஆணைய சட்டத்துக்கு எதிர்ப்பு: தனியார் ஆஸ்பத்தி...\nகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.200 கோடியில் திட்ட...\nகேரளாவுக்கு கடத்த புதரில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரே‌ஷன...\nதனியார் தோட்டத்தில் மருத்துவ கழிவுகளை புதைத்த விவகாரம்: 2–வத...\nகுளச்சலில் 2–வது நாளாக கடல் சீற்றம் மீன்பிடி தொழில் பாதிப்பு...\nகுளச்சலில் 2–வது நாளாக கடல் சீற்றம் மீன்பிடி தொழில் பாதிப்பு...\nமுப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழா: பால்குட...\nவாயின் உட்புற தோல் மூலம் சிறுநீர் குழாயை உருவாக்கி தொழிலாளிக...\nலாரிகள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்: மணல் தட்டுப்பாட்டால் கட்ட...\n4–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.36¾ கோடி மதிப்புள்ள பொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/444", "date_download": "2018-12-16T20:41:17Z", "digest": "sha1:66VMQF5WYBYV2PUEEQHHNLO7UNVC3RAT", "length": 6700, "nlines": 91, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\n100 ரூபாய் நோட்டுகளை போதிய அளவில் வெளியிட வேண்டும்: வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்\nஇந்திய வங்கிகள் சங்கத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் ஆகியோர் ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-\nமுறையான திட்டமிடல் மற்றும் தயார்நிலை இல்லாமல், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்.கள் செயல்படாததால், பழைய நோட்டுகளை மாற்ற வங்கி கிளைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பணி நெருக்கடி ஏற்படுகிறது.\nஇந்த குழப்பநிலையை வங்கி ஊழியர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களாலும் தாங்க முடியாது.\nபழைய ரூ.500 நோட்டுகளை தடை செய்து விட்டு, புதிய ரூ.500 நோட்டுகளை உரிய நேரத்தில் வெளியிடாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.\nஅன்றாட செலவுகளுக்கு தேவைப்படும் 100 ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை கொடுக்கிறார்கள். அதை வாடிக்கையாளர்கள் விரும்புவது இல்லை.\n100 ரூபாய் நோட்டுகளின் தேவைக்கும், வினியோகத்துக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் முழுமையாக உணர்ந்திருக்க வேண்டும்.\nஉதாரணமாக, 2015-2016-ம் நிதி ஆண்டில், 535 கோடி 100 ரூபாய் நோட்டுகள் தேவைப்பட்டன. ஆனால், 490 கோடி நோட்டுகள்தான் சப்ளை செய்யப்பட்டன.\nஆகவே, வங்கிகளுக்கு நெருக்கடியை குறைப்பதற்காகவும், வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி ஏற்படவும் ரூ.100 மற்றும் புதிய ரூ.500 நோட்டுகளை போதுமான அளவில் ரிசர்வ் வங்கி வெளியிடுவதை உறுதி செய்யுமாறு இந்திய வங்கிகள் சங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/mobile/android/", "date_download": "2018-12-16T20:57:48Z", "digest": "sha1:VWZUPF6NOVCAJFYPO5F4EKSV5PI4M5K3", "length": 9610, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Android | Dinamalar Android App | Tamil News Android | Tamil Android App | Android app tamil | Tamil News Android | Tamil Android App", "raw_content": "\nஇன்று கருணாநிதி சிலை திறப்பு : சோனியா திறந்து வைக்கிறார் டிசம்பர் 16,2018\nகருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு டிசம்பர் 16,2018\nஅரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம்: சோனியா டிசம்பர் 16,2018\n'ராணுவ ஒப்பந்தம் மூலம் கொள்ளையடித்த காங்கிரஸ்' டிசம்பர் 16,2018\nசிலை கடத்தல்: அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கைது டிசம்பர் 16,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/oct/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3019825.html", "date_download": "2018-12-16T21:01:12Z", "digest": "sha1:4RBHVFB6IPZ4ACFJXEAKOSSBPHYE4SLX", "length": 6793, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பாலியல் அத்துமீறல்: பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்- Dinamani", "raw_content": "\nபாலியல் அத்துமீறல்: பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்\nBy சென்னை, | Published on : 14th October 2018 02:31 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்\nஇது தொடர்பாக அவர் சுட்டுரையில் கூறியிருப்பது: மீடூ இயக்கம் இன்னும் பல விவாதங்களைக் காண வேண்டும். இதன் மூலம் தொடர்புடையவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உண்மையை இந்த உலகுக்குச் சொல்ல வேண்டும்.\nபாலியல் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முயற்சியை ஆதரிப்போம். முகமூடிக்கு பின் ஒளிந்திருக்கும் முகங்களைப் பெண்கள் அடையாளம் காட்டட்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/26496/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E-7/", "date_download": "2018-12-16T20:15:56Z", "digest": "sha1:WVP2RIDZA35GGUMWGYI56RT4O5IRBDDI", "length": 6597, "nlines": 158, "source_domain": "www.saalaram.com", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராகு காலம்:1.30 – 3.00\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகுழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க இந்த பரிகாரங்கள் செய்யுங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஉங்களுக்கு சூரிய தோஷம் நீங்க வேண்டுமா\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவரா\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27225/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92/", "date_download": "2018-12-16T20:54:11Z", "digest": "sha1:3Z5JVYIAJMNJDWUBWMGIAETM2QZP7JZI", "length": 7689, "nlines": 144, "source_domain": "www.saalaram.com", "title": "விஷால் வீட்டிலே இப்படி ஒருஅநீதியா?", "raw_content": "\nவிஷால் வீட்டிலே இப்படி ஒருஅநீதியா\nசென்னை அண்ணாநகரில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டில் நேற்று திருட்டு நடந்துள்ளது. அவரது வீட்டில் வைத்திருந்த மோதிரம், கம்மல் சில வளையல்கள் ஆகிய தங்க நகைகளைக் காணவில்லை என்றும் யாரோ திருடிச் சென்று விட்டனர் என்றும் நடிகர் விஷாலின் மேனேஜர் ரகுபதி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.\nமேலும் அந்தப் புகாரில், விஷாலின் வீட்டில் வேலை செய்துவரும் புஷ்பா என்ற பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வேலைக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளார்கள்.\nவதந்திகளால் நொந்து போன நித்யாமோகன்\n100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ரஜனியின் 2.0\nகோலகலமாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா\n2.0 படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாட்டாள் நாகராஜ் கைது\nசர்காரை முந்திய 2.0 பிரம்மாண்ட வரவேற்பு\nசரித்திர பின்னணியில் நடிக்கும் ராதிகா\nஜெயலலிதா வேடத்தில்- நித்யா மேனன்\nவிஜய், ஏ.ஆர். ரஹ்மான் படங்களில்தொடர்ந்து இணையும் விவேக்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2018/01/", "date_download": "2018-12-16T19:53:56Z", "digest": "sha1:CSAAZ2UOMCD5EEISQJUV3CFNQH634WWH", "length": 5589, "nlines": 95, "source_domain": "www.shritharan.com", "title": "January | 2018 | Shritharan Sivagnanam", "raw_content": "\nதமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறை: சிறீதரன்\nதமிழர் தாயகத்தின் மக்கள் வாழ்விடங்களையும், மக்களுக்கான பொது...\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nஎம்மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களது...\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\n70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களுடைய துன்பங்களையும்,...\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\n2018 ஆண்டு மாசி மாதம் 10ஆம் திகதி நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்ற...\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது போலி விமர்சனங்களை...\nகிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்\nகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய...\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nகல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nவட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nத.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்\nஇரணைதீவு மக்களை கடல் மார்க்கமாக சென்று சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகண்டாவளை பிரதேச பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்\nகுமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலை வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushka-anushka-10-12-112158.htm", "date_download": "2018-12-16T20:11:56Z", "digest": "sha1:OBOP7VSM75T7FBA73UVMO2DN3ERFKTVF", "length": 8316, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆந்திராவில் அனுஷ்காவிற்கு நடந்ததென்ன? அதிர்ச்சி தகவல் - Anushkaanushkaanushka Antharaanushka New - ஆந்திராவில் அனுஷ்காவிற்கு நடந்ததென்ன? அதிர்ச்சி தகவல் | Tamilstar.com |", "raw_content": "\nதமன்னா எப்படி ஒரு முக்கியமான பிரச்சனையின் காரணமாக ஆந்திராவுக்கு ஓடினாரோ, அதைப்போல��ே ஆந்திராவிலிருந்து தமிழுக்கு ஓடி வந்திருக்கிறார் அனுஷ்கா. இவரது பிரச்சனைதான் என்ன அதை விலாவாரியாக அவரும் சொல்லவில்லை. புலனாய்வு கண்களுக்கும் புலப்படவில்லை. ஆனால், 2012 முழுக்க நான் தமிழில் மட்டுமே நடிக்கணும். ஆந்திரா வேணாம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று கூறியிருந்தாராம் மேனேஜரிடம். அதன்படி தமிழ் படங்களை கமிட் பண்ணி கொடுத்து தெலுங்கு தேசத்திலிருந்து செவந்தி பூவுக்கு விடுதலை கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஅவர் இப்படி சொன்னதற்கு பின்னாலிருக்கிற காரணத்தையும் சமீபத்தில் அவர் வீட்டில் நடந்த இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கும் முடிச்சு போடுகிறார்கள் பத்திரிகையாளர்கள். மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் து£ண்டுதலின்படிதான் இந்த ரெய்டு நடந்ததாம். அவர் ஆந்திராக்காரர் என்பதால்தான் பொண்ணு தமிழ்நாட்டு எல்லையிலேயே தஞ்சம் புகுந்திருக்கு என்று கண், காது, மூக்கு வைத்து கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.\nஇந்த அதிர்ச்சிகள் ஒருபுறம் இருக்கட்டும். அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி அனுஷ்காவின் தாய்மொழி தெலுங்கு அல்லவாம். துளு என்கிறார்கள்.\n▪ படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் \n▪ OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.\n▪ ஒரு இடத்தில் புதிய சாதனையை செய்த விஜய்யின் மெர்சல்- பக்கா மாஸ்\n▪ பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா\n▪ ‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்\n▪ எமன் – யாருக்கு\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40912", "date_download": "2018-12-16T20:07:26Z", "digest": "sha1:2NLG3Z2CCX6A4A6PZ3VBIHSBZCT6GWLZ", "length": 14229, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறாது - சம்பந்தன் | Virakesari.lk", "raw_content": "\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\n\"ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\"\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழா\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nபுதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறாது - சம்பந்தன்\nபுதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறாது - சம்பந்தன்\nஒரு புதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறி செல்ல முடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தினை ஏற்படுத்த வேண்டுமேயாகில் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், பதவிக்காலத்தினை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமாவிடம் தெரிவித்தார்.\nதனது பதவிக்காலத்தினை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமாவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்திப்பு இடம்பெற்றுது.\nஇதன்போது உ���ர்ஸ்தானிகரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்படவேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை எனவும்,பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையினை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் கடந்தகால ஆட்சியோடு ஒப்பிடுகையில் மக்களுக்கான சுதந்திரமும் மற்றும் அரச நிர்வாகங்களின் சுயாதீனமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.நல்லிணக்க பொறிமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், ஏற்ற காலத்தில் நியாயமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் கடந்தகால யுத்த சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் எனவும் துரதிஷ்ட்டவசமாக இன்றுவரை அப்படியான ஒரு தீர்வு எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார். ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறி செல்ல முடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தினை ஏற்படுத்த வேண்டுமேயாகில் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் தெரிவித்தார். இலங்கை தொடர்பில் ஜப்பான் தொடர்ச்சியாக கொடுக்கும் அனைத்து ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்த இரா.சம்பந்தன், விசேடமாக இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியின் நட்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.\nபொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் வேண்டும் என வலியுறுத்திய இரா. சம்பந்தன், விசேடமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.ஜப்பான் இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் தொடர்ந்தும் அக்கறையோடு பங்காற்றும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார்.\nஇரா. சம்பந்தன் ஜப்பான் இலங்கை\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\nஅனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை ரயில் கடவைக்கருகில் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அனுராதபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரயிலுடன் மோதுண்டு குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரி���ிக்கின்றனர்.\n2018-12-16 20:13:24 ரயில் விபத்தில் ஆணொருவர் பலி அனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை\n\"ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\"\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட குழு தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2018-12-16 20:02:41 ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2018-12-16 19:57:42 ரணில் ஜனாதிபதி பிரதமர்\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழா\nவருடா வருடம் தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வானது 'கிறிஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும்' எனும் தொணிப்பொருளில் இன்று(16) மதியம் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\n2018-12-16 19:50:29 ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழா\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\nஐக்கிய தேசிய முன்னணி நீதிக்கான போராட்டம் நாளை பகல் காலிமுகத்திடலில் இடம்பெறவள்ளது.\n2018-12-16 19:28:43 போராட்டம் ஐ.தே.முன்னணி காலிமுகத்திடம்\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\nசூழ்ச்சிக்காரர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லை - எரான்\nநாளைய தினம் புதிய அமைச்சரவை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/aamir-khan-replaces-ranveer-singh-be-the-new-face-this-smartphone-brand-017028.html", "date_download": "2018-12-16T19:37:23Z", "digest": "sha1:NQHD6DUUREDYDTEAXFZ6EE2BFOJ3YFET", "length": 11997, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ பிராண்ட் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டார் அமீர்கான் | Aamir Khan replaces Ranveer Singh to be the new face of this smartphone brand - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அற��வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரபல ஸ்மார்ட்போன் பிராண்டின் விளம்பர தூதரான ஆமீர் கான்.\nபிரபல ஸ்மார்ட்போன் பிராண்டின் விளம்பர தூதரான ஆமீர் கான்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஎதிர்காலத்தில் அமீர்கான் என்றாலே, தரம் என்று 'டிக்‌ஷனரி'யில் இடம் பெற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒண்ணும் இல்லை. அந்தளவுக்கு தன்னுடைய திரை வாழ்க்கையை காதலிக்கிறவர் அமீர். தற்சமயம் விவோ பிராண்ட் விளம்பர தூதராக செயல்பட்ட ரன்வீர்சிங்-க்கு பதிலாக அமீர்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக விவோ நிறுவனத்தின் விளம்பர தூதராக ரன்வீர்சிங் இருந்தார், தற்சமயம் ரன்வீர்சிங்-க்கு பதிலாக அமீர்கான் மாற்றப்பட்டுள்ளார். மேலும் வரும் 23-ம் தேதி விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்பின்பு விவோ வி9 ஸ்மார்ட்போனின் டீசர் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nட்விட்டரில் 23 மில்லியன் பேரும், பேஸ்புக்கில் 15 மில்லியன் பேரும் அமீர்கானைப் பாலோ செய்கின்றனர். இந்நிலையில் விவோ பிராண்ட் விளம்பர தூதராக\nஅமீர்கான் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல்.\nவிவோ வி9 ஸ்மார்ட்போன் மார்ச் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும், அதே நாளில் பகல் 3மணி முதல் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கும் என அமேசான் இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் முழு ��ச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2160பிக்சல்தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது விவோ வி9 ஸ்மார்ட்போன்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\n10 ஜிபி டேட்டாவுடன் வோடபோனின் புதிய ரூ.597 திட்டம்.\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nடிச.14-ம் தேதி வரை: சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/indian-olympic-association-the-first-time-going-pay-cash-rewards-011839.html", "date_download": "2018-12-16T20:41:40Z", "digest": "sha1:STEASKTDGFNAGAVDLVLRRHE5F3IBBTQY", "length": 9144, "nlines": 117, "source_domain": "tamil.mykhel.com", "title": "முதல் முறையா பணத்தை பரிசா கொடுக்கப் போறோம்.. புதிய பாதையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் - myKhel Tamil", "raw_content": "\n» முதல் முறையா பணத்தை பரிசா கொடுக்கப் போறோம்.. புதிய பாதையில் இந்திய ஒலிம்பிக் சங்கம்\nமுதல் முறையா பணத்தை பரிசா கொடுக்கப் போறோம்.. புதிய பாதையில் இந்திய ஒலிம்பிக் சங்கம்\nடெல்லி : இந்திய ஒலிம்பிக் சங்கம் தன் வரலாற்றில் முதல் முறையாக பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுப் பணம் அளிக்க முடிவு எடுத்துள்ளது.\nஇதுவரை இந்திய ஒலிம்பிக் சங்கம் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுப் பணம் அளிக்காமல், வெறும் பாராட்டு மட்டுமே அளித்துள்ளது என்பதே நம்மில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.\nஆனால், இந்தியாவில் இதுவரை அது தான் நிலைமை. எப்படியோ இப்போது சில ஸ்பான்சர்கள் கிடைத்து உள்ளதால் இந்த பரிசுப் பணம் வழங்கும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்துள்ளது.\nஅதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு 5 லட்சம், வெள்ளி வென்ற வீரர்களுக்கு 3 லட்சம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கு 2 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம்.\nசமீபத்தில், விளையாட்டு அமைச்சகம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுப் பணம் வழங்கியது. விளையாட்டு அமைச்சகம் தங்கம் வென்றவர்களுக்கு 40 லட்சம், வெள்ளி வென்ற வீரர்களுக்கு 20 லட்சம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கு 10 லட்சம் வழங்கியது.\nஇதுவரை மாநில அரசுகள் மட்டுமே கோடிகளில் பரிசு அளித்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. இனியாவது மதிய அரசு விளையாட்டு வீரர்களின் வேலைவாய்ப்பு, பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்து மற்றவர் உதவியை அவர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையை மாற்ற வேண்டும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: ஒலிம்பிக் olympics விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/324958/ndash-ndash", "date_download": "2018-12-16T20:23:31Z", "digest": "sha1:SX4AJ25TLZB7YI32SHP3AQF7YP7E2QOQ", "length": 3228, "nlines": 91, "source_domain": "www.connectgalaxy.com", "title": "எழு பெரு வள்ளல்கள் – சங்க இலக்கியம் – கி.வா.ஜகந்நாதன் : Connectgalaxy", "raw_content": "\nஎழு பெரு வள்ளல்கள் – சங்க இலக்கியம் – கி.வா.ஜகந்நாதன்\nநூல் : எழு பெரு வள்ளல்கள்\nஅட்டைப்படம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 394\nஎழு பெரு வள்ளல்கள் – சங்க இலக்கியம் – கி.வா.ஜகந்நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/70691-karunanidhis-shadow-who-is-this-nithya.html", "date_download": "2018-12-16T19:30:35Z", "digest": "sha1:BFGCXFLXBTPODEC4ZQCNWAO5JKMP2FUX", "length": 28788, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதியின் நிழல்... யார் இந்த நித்யா...? | Karunanidhi's Shadow... Who is this Nithya...?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:33 (27/10/2016)\nகருணாநிதியின் நிழல்... யார் இந்த நித்யா...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதைக்கப்பட்டார். அப்போது அவருடைய குடும்பத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்த கடைசியாக வந்து அஞ்சலி செலுத்தியவர் நித்யா. இவர்தான் சில வருடங்களாக கருணாநிதிக்கு மிக நெருக்கமான உதவியாளராக இருந்த கவனித்துக்கொண்ட உதவியாளர், கருணாநிதியின் நிழல்.\nகருணாநிதியுடன் கோபாலபுரம் வீட்டிலேயே தங்கி இருந்து அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தது நித்யா தான். விகடன் 90 இதழில் கருணாநிதி அளித்த பேட்டியில், ‘எனக்குத் தனியாக செல்போன் இல்லை; யாரிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களுக்கு என்னுடைய உதவியாளர் நித்யாவின் போனில் இருந்து தான் பேசுவேன்’ என்று கூறி இருந்தார். முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு எல்லாமுமாக இருக்கும் அந்த நித்யா யார் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. அதற்கு விடை காணவே இந்தக் கட்டுரை.\nகருணாநிதிக்கு எப்போதும் கூடவே இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் அவரது செயலாளர் சண்முகநாதன், பல ஆண்டுகளாக அவருடைய செயல்திட்டங்களுக்கு எல்லாம் செயல்வடிவம் கொடுத்தவர். இன்னொருவர் நித்யா. குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களைவிட இவர்கள் இருவரும் தான் கருணாநிதியின் நிழலாக இருந்தவர்கள். கருணாநிதியை வீட்டில் இருந்து வீல் சேரில் ஏற்றி விழா நடக்கும் இடத்தில் அமர வைப்பது முதல், பர்சனல் உதவிகள் செய்வது வரை எல்லாமே நித்யா தான்.\nநித்யா (எ) நித்யானந்தன்.. சின்ன ஃப்ளாஷ்பேக்\nநித்யாவின் இயற்பெயர் நித்யானந்தன். பல்லாவரத்தைச் சேர்ந்தவர். பி.காம் பட்டதாரி. கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் அவருக்கு கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. கருணாநிதி செல்லும் காருக்கு முன்பாகச் செல்லும் கருப்புப் பூனைப்படை கார்களுக்கு தனியார் ட்ரா���ல்ஸ் டிரைவர்கள்தான் கார் ஓட்டுவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் ரமேஷ், பின்னாளில் அவர் கருணாநிதி காருக்கே ’சாரதி’ ஆனார். அவர் மூலமாக கருணாநிதிக்கு அறிமுகமானவர்தான் இந்த நித்யா. முதலில் சிறுசிறு வேலைகள் செய்து வந்த நித்யா, பின்னர் கருணாநிதியின் உதவியாளராகப் பணி அமர்த்தப்பட்டார்.\nஒருமுறை கருணாநிதிக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. முதுகில் செய்யப்பட்ட அந்த ஆப்ரேஷன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்தார் கருணநிதி. அப்போதும், இரவும் பகலுமாக அருகில் இருந்து பார்த்துக்கொண்டது இந்த நித்யாதான். மருத்துவமனையில் நடந்த விஷயங்களை டைரிக் குறிப்புகளாகத் தொடர்ந்து கருணாநிதி வெளியிட்டார். அதில் கவனித்துக்கொண்ட நர்ஸ்களின் பெயர்களோடு, 'என் தனி உதவியாளர் நித்யாவும் கடந்த ஒரு மாத காலமாக என்னைவிட்டு அங்கும் இங்கும் அகலாமல் ஆற்றிய பணிகளை இந்தத் தொடரிலே குறிப்பிட்டே ஆக வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். அப்போதில் இருந்துதான் நித்யா மீது ‘லைம் லைட்’ விழுந்தது என்கிறார்கள் கட்சியினர்.\nநித்யா வீட்டுக்குச் சென்ற கருணாநிதி\nஅருந்ததியருக்கு மூன்று சதவிகித உள்ஒதுக்கீட்டை வழங்கிய பிறகு, துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியின் இல்லத் திருமணத்தில் பேசிய கருணாநிதி, ''என்னிடம் வேலை பார்க்கிற உதவியாளர் நித்யா, அருந்ததியர் சமுதாயத்தவர். இந்தப் பையன் எனக்கு சினேகிதன் என்று சொல்வது எனக்குப் பெருமை...'' என்றார். இன்னொரு சந்தர்ப்பத்தில், ''24 மணி நேரமும் அணுக்கத் தொண்டனாக இருந்து என்னைக் கவனித்துக் கொள்வதே இந்த இளைஞன்தான்\nமுதல்வராக இருக்கும் போது புறநகரில் இருந்த வேல்ஸ் பல்கலைக்கழக விழாவுக்கு கருணாநிதி சென்றபோது, பல்லாவரத்தில் நித்யாவின் வீட்டுக்கும் வந்தார். அப்போது, நித்யா தன் வீட்டருகில் அண்ணா சிலையை அமைத்திருக்க... அதைத் திறந்துவைத்து, 'என் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாத்து வரும் நித்யா அளித்துள்ள இந்த வரவேற்புக்கு நன்றி...’ என்று பேசினார். அந்த விழாவில் நித்யா செங்கோல் ஒன்றை பரிசளிக்க அதை இன்முகத்தோடு வாங்கிக் கொண்டார் கருணாநிதி. இது கட்சியில் சில சீனியர்களுக்கே கிடைக்காத பெருமை. இதில் நித்யாவின் இமேஜும் கட்சிக்குள் அதிக அளவில் உயர்ந்த���ு.\nநித்யா ஆதரவுபெற்ற வேட்பாளர் கருணாநிதி\nகருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், கட்சிப் பதவிகள் தொடங்கி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பதவிகள் வரை நித்யாவுக்கு வேண்டப்பட்டவருக்கு கிடைத்திருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். அப்போதும் சரி, இப்போதும் சரி, ’தலைவர் என்ன மூடில் இருக்கிறார்’ என்று இவரிடம் கேட்டுக்கொண்டுதான் கட்சியின் சீனியர்களே கருணாநிதியை வந்து சந்திப்பார்களாம்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பல்லாவரம் பகுதியில் கருணாநிதி என்கிற வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அந்தப் பெயரை பரிந்துரைத்தது நித்யா. அவரை மாற்றக்கோரி ஸ்டாலினும், தா.மோ.அன்பரசனும் சென்று கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள். அப்போது டென்ஷனான கருணாநிதி, ‘ என் கூடவே இருந்து என்னைக் கவனித்துக் கொள்வது நித்யா தான். அவன் சொன்ன ஆள் தான் அங்கு வேட்பாளர். வேறு எங்கு வேணாலும், யாரை வேணாலும் மாற்றிக்கொள்ளுங்கள். பல்லாவரம் வேட்பாளரை மட்டும் மாற்றக்கூடாது’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதியின் மனதில் நித்யாவுக்கு இடம் உண்டு.\nஅதனால்தான் கருணாநிதிக்கு அவர் குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்தபோது நித்யாவும் அவர்களில் ஒருவராக மரியாதை செய்தார். கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவருக்கு எல்லாமுமாய் இருந்தவர் நித்யா. காலையில் கண்விழித்ததில் தொடங்கி இரவில் கண் மூடும்வரை கருணாநிதியுடனேயே இருப்பதில்தான் நித்யாவின் நாட்கள் கழியும். ‘இதைச் செய்து கொடு நித்யா’ என்று கருணாநிதி கேட்காத ஒரு நாளை அவர் எவ்வளவு வலியுடன் கடந்திருப்பார் என்பதை இந்தப் புகைப்படம் சொல்கிறது. இனி வரும் நித்யாவின் நாட்கள் எப்படிக் கழியும்\nகருணாநிதி தமிழ்நாடு கோபாலபுரம் மனைவி நித்யா\n``கருணாநிதிக்கு மட்டுமல்ல... அப்துல் கலாம், ஜெயலலிதாவுக்கும் அது நடந்தது’’ - கருணாநிதி நல்லடக்கம் பற்றி அமுதா ஐ.ஏ.எஸ். #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் ம��்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nமுதன்முதலில் இன்டெர்ஸ்டெல்லரைத் தொட்ட வாயேஜர்... தெரிந்துகொள்ள வேண்டிய 5 வ\nசெக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83605/", "date_download": "2018-12-16T19:43:51Z", "digest": "sha1:5XUWV27JHHEOEERUU6DZLKE7RINJ26RN", "length": 12023, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கதிர்காமம் விகாராதிபதி கொலை முயற்சி, சந்தேக நபர் இனம் காணப்பட்டார்… அவசர சிகிச்சை தொடர்கிறது.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகதிர்காமம் விகாராதிபதி கொலை முயற்சி, சந்தேக நபர் இனம் காணப்பட்டார்… அவசர சிகிச்சை தொடர்கிறது..\nகதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரரை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவத்தில் சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளார். இவர் மஹாசென் ஆலயத்தின் பிரதான கப்புராளையான அசேல பண்டாரவெனவும், சந்தேகநபரின் வீட்டின் பின்புறமிருந்து, கைக்குண்டுகள் பத்தும் கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள காவற்துறையினர், சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் நலனை விசாரிப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தேரரின் சிசிச்சைகளுக்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் வழங்கப்படுமென புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தேரரரை இரத்மலானையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு சென்று, மீண்டும் நாரஹேன்பிட்டியவுக்கு இராணுவ விமானம் மூலம் கொண்டு செல்ல ஏழரை இலட்சம் ரூபாய் செலவாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரருக்கு நேற்று இரவும் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவரது தலையில் சிதைவடைந்த ரவைகள் இருப்பதாகத் தெரிவித்தே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nTagsகதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரை விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்…\nவட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் இனம் தெரியாதோரால் தீக்கிரை\nபிரதிவாதி மன்றில் தோன்ற வேண்டும். மன்றின் அனுமதி பெற்றே பிரதிநிதி முன்னிலையாகலாம். .\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_307.html", "date_download": "2018-12-16T19:43:25Z", "digest": "sha1:YCNVTPKWEF7C5DJCZMMIFELVRPSRA6VS", "length": 49289, "nlines": 168, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்தில் நஸீரின் கன்னியுரை இது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்தில் நஸீரின் கன்னியுரை இது\nகௌரவ சபாநாயகர் அவர்களே, இவ் உயரிய சபை உறுப்பினர்களே,\nஇந்த உயரிய சபையின் ஓர் அங்கத்தவனாக வருவதற்கு எனக்கும் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கும் எனது கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் MHM. அஸ்ரப் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தவனாக\nஎனது கட்சியின் தலைவர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நன்றி கூறியவனாக,\nஇந்தச்சபையிலே இன்று எனது கன்னி உரையினை ஆற்றுவதற்குச் சந��தர்ப்பத்தை வழங்கிய உங்களுக்கு முதற் கண் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅடுத்து பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் எனது அரசியல் பயணதில் அணைத்துப் பங்களிப்புகளையும் செய்து வரும் அம்பாரை மாவட்ட மக்களுக்கு குறிப்பாக எனது பிரதேசமான அட்டாளைச்சேனை மக்களை நன்றியுடன் நினைவு கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.\nஇன்றைய நாள் எனது வாழ்நாளில் மிக முக்கியமான ஒரு நாள்.\nதற்போது இந்த நாட்டின் மிக முக்கியமான உள்ளுராட்சி தேர்தலை சந்தித்து விட்டு, அதன் விளைவாக தேசிய அரசியலில் பல தளம்பல்களும்,மாற்றங்களும் நடைபெற்று விடுமோ என்று அரசியல்வாதிகளாகிய நாங்களும் இந்த நாட்டின் மக்களும் குழப்பமடைந்திருக்கின்ற இந்த சூழலில் நான் உறையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.\nகௌரவ சபாநாயகர் அவர்களே, எப்போதும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற நாம் எப்போதும் மக்கள் எதிர்பார்கின்ற ஜனநாயகம், நல்லாட்சி, சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி,நல்வாழ்வு என்பவற்றை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. இந்த நாட்டில் வேரூன்றியுள்ள சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டியது எமது பொறுப்பாகும்.\nகடந்த 30 வருடங்களாக ஜனநாயகம் சுதந்திரம் நல்லாட்சி என்பவற்றுக்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த சூழ்நிலையை நாங்கள் மறந்து விட முடியாது. இப்படியான சூழ்நிலை கடந்த பாரளுமன்றத் தேர்தலோடு முடிந்து விடும் என்று நம்பிக்கை கொண்டிருந்த இந்தக் கால கட்டத்தில் தான் நாம் மீண்டும் ஒரு தேர்தலை சந்தித்தோம்.\nஇத்தேர்தல் மூலமாக மக்கள் எமக்கு ஒரு செய்தியை கூறியிருக்கிறார்கள். கௌரவ சபாநாயகர் அவர்களே, எனவே அவர்களின் அபிலாசைகளை மதித்து மீண்டும் தமது சுய சுக போக அரசியலுக்காக இந்த நாட்டை அரசியல் ஸ்தீரனமற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி சுயலாப அரசியலுக்காக நாட்டில் குழப்பமான நிலையினை தொடரவிடாமல் மக்கள் தமக்கு தந்த அமானிதத்தை பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி இந்நாட்டை சுபீட்சமுள்ள நாடாக மாற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.\nகௌரவ சபாநாயகர் அவர்களே, ஒரு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படும் போதுதான் மக்கள் எதிர்பார்க்கின்ற வளர்ச்சி ஜனநாயகம் சுபீட்சம் பெறும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.\nஇந்த நாட்டில் ஊழல், துஸ்பிரயோகங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.\nஇனவாதம், மதவாதம் என்பவற்றை பேசி இன்னும் இந்த நாட்டை குட்டிச்சுவராக்கும் நிலையை அனுமதிக்க முடியாது. சுயலாப அரசியலை தூக்கி எறிந்து விட்டு நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஒரு தேர்தலில் மக்கள் எம்மை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதற்கு கடந்த தேர்தல் எமக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.\nகௌரவ சபாநாயகர் அவர்களே, எனது பிரதேசமான அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான\nமருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, மத்தியமுகாம், சாய்ந்தமருது, மாளிகைக்காடு, சம்மாந்துறை, நிந்தவூர், இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை, ஓலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில்\nஎன காணப்படுகின்ற அனைத்து பிரதேசங்களிலும் பொருளாதார,கல்வி விவசாய, மீன்பிடி, காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன்.\nஇங்கிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும், அமைச்சர்களும் இதற்காக ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.\nகௌரவ சபாநாயகர் அவர்களே, விஷேடமாக ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் தற்போது கடலிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது.\nஇதற்காக கௌரவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களே விஷேட கவணமொன்றினை இப்பிரதேசத்தின் மீது காட்டுங்கள். அத்துடன் எமது மீனவர்களின் படகு கட்டுமிட வசதியினை அதில் மேம்படுத்த நடவடிக்களை தாமதியாது மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதே போன்று சில வெற்றுக் காரணங்களுக்காக தீர்க்கப்படாமல் இருக்கின்ற காணிப் பிரச்சினைகளுக்கும் இந்த உயரிய சபை முடிவு காண வேண்டியுள்ளது. ​\n1 வட்டமடு, பாலையடிவட்டை, பள்ளியடி வட்டை , கிராங்கோ, கிராங்கோமாறி, வாங்காமம், இறத்தல் வட்டைபோன்ற பிரதேசங்களிலுள்ள விவசாயக் காணிகள் விவசாயிகளிடம் கையளிக்க அதிகாரிகள் செயட்பட வேண்டும் இதற்காக இச் சபை ஆவண செய்ய வேண்டும்.\nவிசேடமாக எமது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் மக்களின் பாவனைக்காக விடுவிக்கப் படாமல் உள்ள காணிகள் தொடர்பில் இச்சபை கூடுதல் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.\nஅத்துடன் கௌரவ சபாநாயகர் அவர்களே, மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற ஒழுங்கு வசதிகள் சம்மந்தமாக சில விடயங்களை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.\nநமது நாட்டின் பல பகுதிகளிலும் சீரான காபட் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவற்றை பயன்படுத்தும் பாதசாரிகள் பாதை ஒழுங்கு வசதிகளை சரியாக பின் பற்றுபவர்களாக இல்லை.\nஅத்துடன் எனது மாவட்டமான அம்பாறையில் பிரதான பாதைகள் காபட் இடப்பட்டிருக்கின்ற போதிலும் பாதைகளின் வழிகாட்டல் பதாதைகள் இல்லாமலிருப்பது பெரும் குறைபாடாகும்.\nகௌரவ சபாநாயகர் அவர்களே, அநேக நகரங்களை அண்டிய பகுதிகளில் பாதை மின் விளக்குகள் இல்லாமலிருப்பதுவும்,இருக்கின்ற விளக்குகளில் வெளிச்சம் போதாதிருப்பதுவும் அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்றமையை நாம் அறிவோம்.\nஇவற்றை ஒழுங்கமைக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.\nகௌரவ சபாநாயகர் அவர்களே, அம்பாறை மாவட்டத்தில் இரண்டு மாநகர சபைகளும், ஒரு நகர சபையும், 17 பிரதேச சபைகளும் உள்ளபோதிலும் அவற்றில் எந்தப் பாதைகளிலும் வீதி நிறுத்தற் சமிக்ஞைகளுக்கான விளக்குகள் கிடையாது. இக்குறைபாடுகளை நிவர்த்திக்க இவ்வமைச்சு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nஅத்துடன் எனக்கு இந்த வாய்ப்பினை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் எனது கட்சித்தலைவருக்கும் மீண்டும் நன்றிகளை சமர்ப்பித்து எனது உரையை முடித்துக் கொள்கின்றேன்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=29207", "date_download": "2018-12-16T20:31:06Z", "digest": "sha1:2KMHAIE4OAAF75IA7AABVBDOOIJUOZKD", "length": 7740, "nlines": 87, "source_domain": "www.vakeesam.com", "title": "மட்டக்களப்பு வவுனதீவில் இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை – Vakeesam", "raw_content": "\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு வவுனதீவில் இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை\nin செய்திகள், பிர���ான செய்திகள் November 30, 2018\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nவவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் நேற்று இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nரி 56 ரக துப்பாக்கிகளினால் குறித்த இரு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதிக்கு சென்றுள்ள கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த துப்பாக்கி சூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்ன, தினேஸ் என்னும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\n – போலி ருவிற்றரால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/balajothidam/16-exemption-tuesdays-thosam", "date_download": "2018-12-16T19:15:42Z", "digest": "sha1:5D56E2J5ZANPZQDDNRLPK3YHFQNPVGEO", "length": 10227, "nlines": 191, "source_domain": "nakkheeran.in", "title": "செவ்வாய் தோஷத்துக்கு 16 விதிவிலக்கு! | 16 Exemption for Tuesday's Thosam | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 17.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி ச���ட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிப்போம்-கலைஞர் சிலை திறப்பு விழாவில் ராகுல்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை…\n''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல்…\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nஅரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரம் ஸ்டாலின்தான் -…\nகலைஞர் நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா\nமுக்கிய தலைவர்கள்,பிரபலங்கள் அறிவாலயம் வருகை\nசெவ்வாய் தோஷத்துக்கு 16 விதிவிலக்கு\nதிருமணத்திற்கு ஜாதகம் பார்க்கிறோம் என்றால், திருச்செந்தூர் முருகன் அருள் இருந்தால்தான் அது முடியும். ஏனெனில் திருச்செந்தூர் முருகன்தான் ஜோதிடத்தை அகத்தியரிடம் சொன்னவர். பின்பு அகத்தியர் பராசர முனிவரிடம் கூறினார். எனவேதான் திருமண பந்தத்திற்கு மூலக்கடவுளாக திருச்செந்தூர் முருகன் விளங்குகி... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 18-11-2018 முதல் 24-11-2018 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nதோஷ ஜாதகத்தில் யோகம் இருக்குமா\nபெண் மோகத்தால் பறிபோகிறதா செல்வம்\nதினம்தோறும் பணப்புழக்கம் தரும் மகா திரவிய யோகம்\nகண்ணை மறைக்கும் காதல் திருமணங்கள்\nஇந்த வார ராசிபலன் 18-11-2018 முதல் 24-11-2018 வரை\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nயோகி பாபு, யாஷிகா, ஜாம்பி....தொடங்கியது ஷூட்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nஇன்றைய ராசிப்பலன் - 16.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nசெந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி ���ேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-12-16T19:15:03Z", "digest": "sha1:KMNKKUUSSITLMG25RHF3S7HV22G6I7IE", "length": 108193, "nlines": 280, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெர்மனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமத்திய ஐரோப்பாவில் உள்ள நாடு\nஜெர்மனி (Germany, [ˈdʒɜːmənɪ] (உதவி·விவரம்)), அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு (ஜெர்மானியம்: Bundesrepublik Deutschland (உதவி·விவரம்), IPA: [ˈbʊndəsʁepuˌbliːk ˈdɔʏtʃlant]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ².\nஜெர்மானிய கூட்டாட்சி குடியரசு / இடாய்ச்சுலாந்து\nஒற்றுமை நீதி மற்றும் விடுதலை\nமற்றும் பெரிய நகரம் பெர்லின்\n• அதிபர் யோவாசிம் கவுக்\n• முதலமைச்சர் அஞ்செலா மேர்கெல்\n• புனித ரோமப் பேரரசு 843\n• ஒரு குடையாதல் சனவரி 18 1871\n• கூட்டாட்சி குடியரசு மே 23 1949\n• மீள் ஒரு குடையாதல் அக்டோபர் 3 1990\n• மொத்தம் 3,57,050 கிமீ2 (63வது)\n• 2000 கணக்கெடுப்பு N/A\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $2.522 டிரில்லியன் (5வது)\n• தலைவிகிதம் $30,579 (17வது)\nமத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+1)\n• கோடை (ப.சே) மத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒ.அ.நே+2)\n1 டனிசு மொழி, கீழ் யேர்மன், சோர்பிய மொழி, உறேமானி மொழி, மற்றும் பிரிசியன் மொழி என்பன ஐரோபிய சிறுபான்மை மொழிகளுக்கான மையத்தி மூலம் பாதுகாக்கப்பட்ட மொழிகளாகும். 2 1999க்கு முன்: டொயிசு மார்க்\n82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது[2].\nஜெர்மனி கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான்(Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனியில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் அச்சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது.\nஜெர்மனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.\nஜெர்மானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே ஜெர்மானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜெர்மனியப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன.[3] 16ம் நூற்றாண்டில் வடக்கு ஜெர்மன் பகுதிகள் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டஸ்தாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, ஜெர்மானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது.[4] நெப்போலியப் போர்களின் போது, ஜெர்மானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871இல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான ஜெர்மானியப் பகுதிகள் ஜெர்மன் பேரரசாக எழுச்சி பெற்றன.\n1918-1919 ஜெர்மானியப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் சரணடைவு என்பவற்றைத் தொடர்ந்து, 1918 இல், பாராளுமன்ற வைமார் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதன் சில பகுதிகள் வெர்செயில்ஸ் உடன்படிக்கையின்படி பிரித்தெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், விஞ்ஞான மற்றும் கலைத் துறைகளில், பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 1933 இல் மூன்றாவது முடியாட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நாட்டில் நாசிசக் கொள்கைகள் பரவின. இதனால் இரண்டாம் உலகப்போரும் மூண்டது. 1945 இன் பின், ஜெர்மனி நேச நாடுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவை கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என அழைக்கப்பட்டன. 1990 இல் ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்தது.\n1957ல் ஐரோப்பிய சமூகத்தை உருவாக்குவதில் ஜெர்மனியும் பங்கு கொண்டது. இது 1993ல், ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இது சென்ஜென் பகுதியின் ஒரு பகுதியாகவும், 1999இலிருந்து, யூரோ பகுதியின் ஒரு உறுப்பினராகவும் ஆனது. ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நேட்டோ, G8, G20, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பியச் சம்மேளனம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான, 2011-2012 காலப்பகுதிக்கான தற்காலிக உறுப்பினராகவும் உள்ளது.\nஜெர்மனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. ஜெர்மனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. ஜெர்மனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறும் சிறப்பானதாகும்.\nஜெர்மனி என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது; ரைன் ஆற்றுக்கு கிழக்கில் வசித்த மக்களைக் குறிப்பிட யூலியசு சீசர் இச்சொல்லைப் பயன்படுத்தினார்.[5] குறிப்பாக, கால் இனத்தவர்கள் , இவர்களை ஜெர்மனி என அழைத்து வந்தனர். இதிலிருந்தே உரோமானியர்கள் ரைன் ஆற்றுக்கு கிழக்கேயும் தானூப் ஆற்றுக்கு வடக்கேயும் வாழ்ந்த மக்களைக் குறிக்க ஜெர்மனி என்ற பெயரைப் பயன்படுத்த துவங்கினர்.[6]\nஇடாய்ச்சு சொல்லான இடாய்ச்சுலாந்து, *தியொடொ என்ற தொன்மைய செருமானிய வேரிலிருந்து வந்ததாகும்; இதன் பொருள் \"மக்கள், இனம், நாடு\" என்பதாக அமையும். இது ஜெர்மானிய மக்களின் பொதுமொழியைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட பரந்த சொல்லாக இருந்தது. இது குறிப்பாக செருமனி மொழியையோ மக்களையோ குறிப்பிடவில்லை. முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டபோது (பிந்தைய 8-ஆம் நூற்றாண்டு) இது மெர்சியா இராச்சியத்தின் மொழியைக் குறிப்பதாயிருந்தது; உண்மையில் அந்த மொழி பண்டைய ஆங்கிலம் ஆகும்.[7] பிற்பாடு பல்வேறு இனங்களும் தங்களுக்கான தனி அடையாளத்தை நிலைநிறுத்த முற்பட்டனர்; பிரித்தானியத் தீவிலிருந்தவர்கள் ஆங்கிலோ-சாக்சன் மக்கள், ஆங்கில்கள் ���ின்னர் ஆங்கிலேயர் எனப்பட்டனர். இவர்கள் தொன்மைய செருமனியின் அறிஞர்களால் \"பவேரியர்கள்\", \"சாக்சன்கள்\" அல்லது \"இசுவாபியர்கள் \" எனப் பிரித்தறியப்பட்டனர்.[8] இச்சொற்கள் பெரும் நிலப்பகுதிகளை ஆண்ட உள்ளக ஆட்சியாளர்களைக் கொண்டு உருவாகின.[9]புனித உரோமைப் பேரரசு உடைபட்டபோது, இத்தகைய தனி அடையாளங்கள் மறைந்து அவரவர் பேச்சுவழக்கில் *தியுடொ என்ற சொல் அடிப்படையில் இதுவரை பெயரிடப்படாத செருமானிய இனக்குழுக்கள் அழைக்கப்பட்டன. இவ்வாறு 13-ம் நூற்றாண்டில் தியுடிக்சுலாந்து (டாய்ச்சுலாந்து, செருமனி) புழக்கத்திற்கு வந்தது.[10][11]\n1907இல் கண்டெடுக்கப்பட்ட மாயுவர் 1 தாடையெலும்பு செருமனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது.[12] உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில் இசோனின்கென் என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன.[13] செருமனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானிய மொழியில் தால் எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக நியண்டர்தால் மனிதன் என அங்கீகரிக்கப்பட்டது. இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு, பெரும் தந்தங்களிலான புல்லாங்குழல்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும்.[14] 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான சிங்க மனிதன் உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது.[15]\nஜெர்மானிக் குழுக்களும் ஃபிராங்கியப் பேரரசும்தொகு\nஜெர்மானியாவினதும் புனித உரோமப் பேரரசினதும் வரைபடம்\nஜெர்மானிக் குழுக்கள், நோர்டிக் வெண்கலக் காலம் அல்லது ரோமானியருக்கு முந்திய இரும்புக் காலத்திலிருந்தே காணப்பட்டமைக்குச் சான்றுகள் உண்டு. அவர்கள் தெற்கு ஸ்கண்டினேவியா மற்றும் வடக்கு ஜெர்மனியிலிருந்து கி.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிப் பரவத் தொடங்கினர். இதன் மூலம் கவுலின் செல்டிக் குழுக்கள், ஈரானியர்கள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் காணப்பட்ட பால்டிக் மற்றும் ஸ்லாவிக் குழுக்களுடனும் தொடர்பு கொண்டனர்.[16] அகஸ்டசின் கீழ், ரோமானியத் தளபதியான பப்லியஸ் குயின்டிலியஸ் வரஸ் ஜெர்மானியாவைக் கைப்பற்றினான் (அண்ணளவாக ரைனிலிருந்து யூரல் மலைத்தொடர் வரையிலான பகுதி). கி.பி. 9ல், வரசினால் வழிநடத்தப்பட்ட மூன்று ரோமப் படைப்பிரிவுகள், செருஸ்கன் தலைவரான ஆர்மினியசினால் தோற்கடிக்கப்பட்டன. டாசியஸ் ஜெர்மானியா என்ற நூலை எழுதிய காலப்பகுதியான கி.பி.100ல், ஜெர்மானியக் குழுக்கள், தற்கால கெர்மனியின் பெரும்பாலான பகுதிகளான, ரைன் மற்றும் டன்யூப் நதிக்கரையோரமாகக் குடியேறினர் (லைம்ஸ் ஜெர்மானிகஸ்). எனினும், ஆஸ்திரியா, தெற்கு பவேரியா மற்றும் மேற்கு ரைன்லாந்து என்பன ரோமானிய மாகாணங்களாகவே இருந்தன.[17]\n3ம் நூற்றாண்டில், அலெமனி, ஃபிராங்க்குகள், சட்டி, சாக்சன்கள், ஃபிரிசி, சிகம்ப்ரி மற்றும் துரிங்கி போன்ற பல மேற்கு ஜெர்மானிக் குழுக்கள் எழுச்சி பெற்றன. 260களில், ஜெர்மானிக் மக்களில் பலர் ரோமானியக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.[18] 375ல் ஹன்களின் படையெடுப்பு மற்றும் 395ல் ரோமப் பேரரசின் வீழ்ச்சி ஆகியன காரணமாக ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்மேற்காக நகர்ந்தன. இதேவேளை, சில பாரிய குழுக்கள் உருவாகி, சிறிய ஜெர்மானிக் குழுக்களைப் பிரதியீடு செய்தன. பாரிய பகுதிகள் (மெரோவின்கியன் காலப்பகுதியிலிருந்து இவை ஆஸ்திரேசியா என அறியப்பட்டன.) ஃபிராங்குகளால் கைப்பற்றப்பட்டன. மேலும் வடக்கு ஜெர்மனி சாக்சன்களாலும், ஸ்லாவுகளாலும் ஆளப்பட்டது.[17]\nமார்ட்டின் லூதர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தார்.\nடிசெம்பர் 25, 800ல் ஃபிராங்கிய மன்னனான சார்லமக்னே பேரரசராக முடிசூட்டப் பட்டார். இவர் கரோலிங்கியப் பேரரசை உருவாக்கினார். 843ல் இது பிரிக்கப்பட்டது.[19] இதன் கிழக்குப் பகுதியில் புனித உரோமப் பேரரசு உருவாக்கப்பட்டது. இது வடக்கே எய்டர் ஆற்றிலிருந்து, தெற்கே மத்தியதரைக் கடல் வரையும் பரந்திருந்தது.[19] ஒட்டோனியப் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(919–1024), பல பாரிய அரசுகள் ஒன்றிணைந்தன. 962ல் இப்பகுதிகளின் புனித உரோமப் பேரரசராக ஜெர்மானிய மன்னர் முடிசூட்டப்பட்டார். சாலியன் பேரரசர்களின் காலத்தில் (1024–1125), புனித உரோமப் பேரரசு வட இத்தாலியையும் பர்கண்டியையும் உள்வாங்கிக் கொண்டது.\nஹொஹென்ஸ்டாஃபென் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(1138–1254), ஜெர்மானிய இளவரசர்கள் தமது ஆதிக்கத்தை, ஸ்லாவுகள் வசித்த தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறுவிக் கொண்டனர். இதன்மூலம் இப்பகுதிகளிலும், மேலும் கிழக்குப் பகுதிகளிலும் ஜெர்மானியக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர் (ஓஸ்ட்சீட்லங்). வட ஜெர்மானிய நகரங்கள் வளமிக்க நகரங்களாக வளர்ச்சி பெற்றதோடு, ஹன்சியாட்டிக் லீக்கிலும் அங்கத்துவம் பெற்றன.[20] 1315ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தினாலும், 1348-50ல் இடம்பெற்ற கறுப்பு இறப்பினாலும் ஜெர்மனியின் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது.[21] 1356ல் எழுதப்பட்ட கோல்டன் புல் எனும் அரசாணை பேரரசின் அடிப்படை யாப்பாகக் காணப்பட்டது. இதில் ஏழு சக்திமிக்க சிற்றரசுகள் மற்றும் ஆயர் ஆட்சிப் பகுதிகளை ஆண்டோர் மூலம் நடத்தப்படும் தேர்தல் மூலம் பேரரசரைத் தெரிவுசெய்யும் முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.[22]\n1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது.[23] ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது.[24] வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன.[25] 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட்டது.[26]\nகருப்பு-சிவப்பு-தங்கக் கொடியின் துவக்கம்: செருமன் புரட்சி 1848 (பெர்லின், 19 மார்ச்சு 1848)\n1871இல் வெர்சாயில் செருமானியப் பேரரசு நிறுவப்படுதல். பிஸ்ம��ர்க்கு மத்தியில் வெள்ளைச் சீருடையில் உள்ளார்.\nமுதலாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1814இல் கூடிய வியன்னா மாநாடு செருமானியக் கூட்டமைப்பை (Deutscher Bund) நிறுவியது; இது இறையாண்மையுடைய 39 அரசுகளின் நெகிழ்வான கூட்டணியாகும். ஐரோப்பிய மீளமைப்பு அரசியலுக்கு உடன்படாததால் செருமனியில் முற்போக்குவாத இயக்கங்கள் வெளிவரத் தலைப்பட்டன. ஆஸ்திரிய அரசியல்வாதி மெட்டர்னிக்கின் அடக்குமுறைகள் இந்த எதிர்ப்புக்களை வலுவாக்கின. செருமானிய அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட சோல்பெரைன் என்ற சுங்க ஒன்றியம், அவற்றிடையே பொருளியல் ஒற்றுமைக்கு வழிகோலியது.[27]பிரெஞ்சுப் புரட்சியின் தேசிய முற்போக்கு கருத்துருக்கள் பலரிடையே, குறிப்பாக இளம் செருமானியரிடையே, ஆதரவு பெறத் தொடங்கின. மே 1832இல் நடந்த ஆம்பாக் விழா செருமன் ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும் ஆதரவான முதன்மை நிகழ்வாகும். ஐரோப்பாவில் நிகழ்ந்த தொடர் புரட்சிகளின் விளைவாக, செருமனியிலும் பொதுமக்களும் அறிஞர்களும் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகளைத் தொடங்கினர். பிரசியாவின் நான்காம் பிரெடெரிக் வில்லியத்திற்கு, மிகுந்த குறைவான அதிகாரங்களுடன், பேரரசர் பதவி அளிக்க முன்வந்தனர்; இதனை ஏற்க மறுத்த பிரெடெரிக் வில்லியம் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார். இது எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.[28]\nபிரசிய மன்னர் முதலாம் வில்லியமிற்கும் முற்போக்கான நாடாளுமன்றத்திற்கும் இடையே 1862ஆம் ஆண்டு படைத்துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. மன்னர் பிஸ்மார்க்கை புதிய தலைமை அமைச்சராக நியமித்தார். 1864இல் பிஸ்மார்க் டென்மார்க் போரில் வெற்றி கண்டார். தொடர்ந்து 1866இல் ஆஸ்திரோ-பிரசியப் போரில் இவரடைந்த வெற்றி வட செருமன் கூட்டமைப்பை நிறுவத் துணை நின்றது. முன்பு செருமானிய விவகாரங்களில் முன்னிலை வகித்த ஆஸ்திரியா இக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 1871இல் பிரான்சு தோல்வி கண்டபோது வெர்சாய் அரண்மனையில் 1871இல் செருமன் பேரரசு அறிவிக்கப்பட்டது; ஆஸ்திரியா தவிர்த்த அனைத்து பகுதிகளும் இதில் உள்ளடங்கின.\nசெருமானியப் பேரரசு (1871–1918), ஆதிக்கம் மிக்க பிரசியா நீலத்தில்\nபுதிய நாட்டின் மூன்றில் இருபங்கு நிலப்பகுதியும் மக்கள்தொகையும் கொண்ட பிரசி��ா ஆதிக்கமிகுந்த அங்கமாக விளங்கியது; ஓயென்சொலார்ன் பரம்பரையைச் சேர்ந்த பிரசிய அரசர் அதன் பேரரசராக ஆட்சி செய்தார், பெர்லின் அதன் தலைநகரமாக விளங்கியது.[28] செருமானிய ஒருங்கிணைப்பிற்குப் பிந்தைய காலகட்டத்தில் பிஸ்மார்க்கின் வெளியுறவுக் கொள்கைகள் செருமனியின் நிலையை, பெரும் வளரும் நாடாக, நிலைநிறுத்தியது. பிரான்சுடன் போர் தவிர்ப்பு உடன்பாடு கண்டார். 1884ஆம் ஆண்டு பெர்லின் மாநாட்டின்படி கமரூன் போன்ற செருமனியின் குடியேற்றப்பகுதிகளுக்கு புதிய பேரரசு உரிமை கொண்டாடியது.[29] செருமனியின் இரண்டாம் வில்லியமின் கீழ், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஆதிக்கவாதத்தை முன்னெடுத்ததால் அண்டைநாடுகளுடனான உறவில் விரிசல் கண்டது. பிஸ்மார்க் கண்ட பல உடன்பாடுகள் புதுப்பிக்கப்படவில்லை; புதிய கூட்டணிகளில் செருமனி இடம்பெறவில்லை.[30]\nசூன் 28, 1914இல் ஆஸ்திரியாவின் இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட் கொலையுண்டதை அடுத்து முதல் உலகப் போர் துவங்கியது. மைய சக்திகளில் அங்கமாகவிருந்த செருமனி நேசநாடுகளிடம் தோற்றது. இந்தப் போரில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் செருமானிய படைவீரர்கள் மடிந்தனர்.[31] நவம்பர் 1918இல் செருமன் புரட்சி வெடித்தது; பேரரசர் இரண்டாம் வில்லியமும் அனைத்து செருமானிய அரசுகளும் பதவி துறந்தனர். நவம்பர் 11இல் ஏற்பட்ட சமரசம் போரை முடிவுக்குக் கொணர்ந்தது. சூன் 1919இல் செருமன் வெர்சாய் உடன்பாட்டில் ஒப்பிட்டது. செருமானியர்கள் இந்த உடன்படிக்கை தங்களுக்கு அவமானகரமாகவும் நீதிபிறழ்ந்ததாகவும் உணர்ந்தனர். இதுவே பின்னாளில் இட்லர் மேலோங்க அடிப்படையாக அமைந்ததாக சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[32][33][34][35]\nவீமர் குடியரசும் மூன்றாம் இராய்க்கும்தொகு\nமுதன்மைக் கட்டுரைகள்: வைமார் குடியரசு மற்றும் நாட்சி ஜெர்மனி\nசெருமன் புரட்சியின் துவக்கத்தில் செருமனி தன்னை குடியரசாக அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி பொதுவுடைமை பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.[36] இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆ��்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வளர்ச்சியை செருமனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனி \"பகுதி நிலைபெற்ற\" செருமனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார்.[37] இது 1929இல் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியால் சீரழிந்தது.\nநாட்சி ஜெர்மனியின் இட்லர், பியூரர்[38]\nகூட்டமைப்பிற்கு 1930இல் நடந்த தேர்தல்களில் நாட்சி கட்சி 18% வாக்குகளையே பெற்றது. எந்தக் கூட்டணியும் அரசமைக்க இயலாதநிலையில் அரசுத்தலைவர் எயின்ரிக் புருன்னிங் வீமர் அரசியலமைப்பின் 48ஆம் பிரிவின்படி தம்மை நெருக்கடிநிலை அதிகாரங்களுடன் நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஆள அனுமதிக்குமாறு நாட்டுத்தலைவர் பவுல் ஃபொன் இன்டென்பெர்கை வேண்டினார். இதனை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சி செய்த புருன்னிங் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கத்தை குறைக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கினார். இது வேலையற்றோர் எண்ணிக்கையை கூட்டியதுடன் சமூக சேவை வசதிகளையும் குறைத்தது.\n1932இல் கிட்டத்தட்ட 30% செருமானிய தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்தனர்.[39] அந்தாண்டு நடந்த சிறப்புத் தேர்தலில் நாட்சி கட்சி 37% வாக்குகளைப் பெற்றது;இருந்தும் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க இயலவில்லை. பல்வேறு மாற்று அமைச்சரவைகளை சோதித்து தோல்வியுற்ற பவுல் பொன் இன்டனெபெர்கு சனவரி 30, 1933இல் இட்லரை அரசுத்தலைவராக நியமித்தார்.[40] பெப்ரவரி 27, 1933இல் செருமானிய நாடாளுமன்றக் கட்டிடம் தீக்கிரையானது; இந்நிலையில் வழங்கப்பட்ட இராய்க்சுடாக் தீ தீர்ப்பாணையின்படி அடிப்படை குடிம உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இட்லருக்கு]] எல்லையற்ற சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. இட்லர் முழுமையும் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். செருமனியின் முதல் செறிவக முகாம்களை பெப்ரவரி 1933இல் நிறுவினார். செப்டம்பர் 1933இல் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலக செருமனி வாக்களித்தத���. இட்லர் படைத்துறையை வலுப்படுத்தத் தொடங்கினார்.[41] பற்றாக்குறை நிதியைப் பயன்படுத்தி இட்லர் பல்லாயிரக் கணக்கான செருமானியர்களை பொதுத்துறை திட்டங்களில் வேலைக்கமர்த்தினார்.\nஆகத்து 1934இல் படைத்துறை வீரர்கள் நாட்டின் தளபதிக்கல்லாது இட்லருக்கு தனிப்பட்ட முறையில் விசுவாச உறுதிமொழி எடுக்கும் சட்டத்தை அமைச்சரவை இயற்றியது.[42] 1934இல் நடந்த பொது வாக்கெடுப்பில் 90% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பதவியும் நாட்டுத்தலைவர் பதவியும் ஒன்றிணைக்கப்பட்டது [43] 1935இல் படைத்துறையில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது; வெர்சாய் உடன்பாட்டிலிருந்து விலகிக் கொண்டது; யூதர்களையும் மற்றக் குழுக்களையும் இலக்கு வைத்து நுரெம்பர்கு சட்டங்கள் இயற்றப்பட்டன.\n1935இல் நேசப்படைகள் கையகப்படுத்தியிருந்த சார் பகுதியை செருமனி மீட்டது; 1936இல் வெர்சாய் உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்டிருந்த ரைன்லாந்திற்குள் துருப்புக்களை அனுப்பியது.[44] 1938இல் ஆசுதிரியா கையகப்படுத்தப்பட்டது; செப்டம்பர் 1939இல் செக்கோசிலோவாக்கியாவைக் கைப்பற்றியது. பின்னர் போலந்து படையெடுப்பு நடத்துமுகமாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 1, 1939இல் போலந்து படையெடுப்பு நடைபெற்றது; சோவியத் செஞ்சேனையுடன் போலந்தைக் கைப்பறியது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செருமனி மீது போர் தொடுத்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.[45] சூலை 22, 1940இல் பிரான்சின் பெரும்பகுதியை செருமனி கைப்பற்றியபின்னர் பிரான்சு செருமனியுடன் சமரசம் செய்து கொண்டது. பிரித்தானியர்கள் 1940இல் பிரிட்டன் சண்டை என்றறியப்பட்ட செருமனியின் தாக்குதல்களை முறியடித்தனர். சூன் 22, 1941இல் செருமனி மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தை மீறி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தனர். அச்சமயத்தில் செருமனியும் மற்ற அச்சு நாடுகளும் ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் வடக்கு ஆப்பிரிக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1943 துவக்கத்தில் சுடாலின்கிராட் சண்டையை அடுத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து மீளத் துவங்கினர்.[45]\nசெப்டம்பர் 1943இல் செருமனியின் கூட்டாளி இத்தாலி சரண்டைந்தது; இதனால் இத்தாலியிலிருந்த நேசப்படையினருடன் போரிட கூடுதல் துருப்புக்கள் வேண���டியிருந்தது. பிரான்சில் டி-டே படையிறக்கம் போரின் மேற்கு முனையை திறந்தது; செருமனியின் எதிர்த் தாக்குதல்களுக்கிடையே நேசப்படைகள் 1945இல் செருமனிக்குள் நுழைந்தன. பெர்லின் சண்டையையும் இட்லரின் மரணத்தையும் அடுத்து செருமானியப் படை மே 8, 1945இல் சரணடைந்தது.[46] மனித வரலாற்றின் குருதிமிக்க போராக விளங்கிய இந்த உலகப்போரில் ஐரோப்பாவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்;[47] செருமன் படையில் மட்டும் 3.25 மில்லியன் முதல் 5.3 மில்லியன் வீரர்கள் இறந்து பட்டனர்.[48] 1 முதல் 3 மில்லியன் செருமானிய குடிமக்கள் மடிந்தனர்.[49][50]\nசிறுபான்மையர், அரசியல், சமய எதிர்ப்பாளர்களை இலக்காக கொண்டு இயற்றப்பட்ட நாட்சி ஆட்சி கொள்கைகள் பின்னதாக பெரும் இன அழிப்பு என அறியப்பட்டன. இந்த இனவழிப்பில் 6 மில்லியன் யூதர்கள், 220,000இலிருந்து 1,500,000 வரையான ரோமானி மக்கள், 275,000 மனநலம்/உடல்நலம் இல்லாதவர்கள், ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், ஆயிரக்கணக்கான தற்பால்சேர்க்கையினர், நூறாயிரக்கணக்கான அரசியல் அல்லது சமய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் உள்ளிட்ட 10 மில்லியன் குடிமக்கள் அழிக்கப்பட்டனர்.[51] தவிர ஆறு மில்லியன் உக்ரைனியர் மற்றும் போலந்துக்காரர்களும் 2.8 மில்லியனாக மதிப்பிடப்படும் சோவியத் போர்க்கைதிகளும் நாட்சி ஆட்சியில் உயிரிழந்தனர்.\nஇரண்டாம் உலகப் போரில் இடிபட்ட பெர்லின்.\nபோரில் தோல்வியடைந்ததால் செருமனி நிலப்பகுதிகளை இழந்ததோடன்றி செருமனியின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் பல மில்லியன் செருமானிய இனத்தினர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சில நாட்சிகள் பெரும் இன அழிப்பு போன்ற குற்றங்களுக்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் குற்ற விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர்.[52]\nசெருமனியில் நேசப்படைகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள், 1947.\nசெருமனி சரண்டைந்த பிறகு செருமனியின் மிஞ்சியிருந்த பகுதிகளையும் பெர்லினையும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள் நான்கு இராணுவ ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கொண்டன. இந்த மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6.5 மில்லியனுக்கும் கூடுதலான செருமானிய இன மக்கள் குடியேற்றப்பட்டனர்.[53] பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ���க்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்து மே 23, 1949இல் செருமானியக் கூட்டு மக்களாட்சியாக (Bundesrepublik Deutschland) நிறுவப்பட்டது; அக்டோபர் 7, 1949இல் சோவியத் பகுதி ஜெர்மன் சனநாயகக் குடியரசாக(GDR) (Deutsche Demokratische Republik) அறிவிக்கப்பட்டது. இவை முறைசாராது \"மேற்கு ஜெர்மனி\" என்றும் \"கிழக்கு ஜெர்மனி\" என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனிக்கு கிழக்கு பெர்லின் தலைநகராயிற்று; மேற்கு ஜெர்மனிக்கு பான் தற்காலிகத் தலைநகராயிற்று.[54] செருமானியக் கூட்டு மக்களாட்சிக்கு மார்ஷல் திட்டத்தின் கீழான மீள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன.\n1989இல் இடிபடுவதற்கு முன்னதாக பிரான்டென்போர்க் வாயில் அருகே பெர்லின் சுவர். இன்று இவ்வாயில் செருமனியின் முதன்மையான தேசிய அடையாளமாக விளங்குகிறது.\nமேற்கு செருமனி, மக்களாட்சி குடியரசாக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து செயல்பட்டது. 1949இல் இதன் முதல் அரசுத்தலைவராக (சான்சுலர்) கொன்ராடு அடேனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963 வரை இப்பதவியில் நீடித்தார். மேற்கு செருமனி 1955இல் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புடன் இணைந்தது.\nகிழக்கு செருமனி கிழக்கத்திய திரளணி நாடாக சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. கிழக்கு செருமனி மக்களாட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் பொதுவுடமையாளர்களின் செருமானிய சோசியலிச ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது.[55] சோவியத்-பாணி திட்டமிட்ட பொருளாதாரம் அமைக்கப்பட்டது; கிழக்கு செருமனி பின்னாளில் காம்கான் நாடாக இணைந்தது.[56]\n1961இல் கிழக்கு செருமானியர்கள் மேற்கு செருமனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு பெர்லின் சுவர் கட்டப்பட்டது. இது பனிப்போரின் ஓர் அடையாளமாக விளங்கியது.[28] எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, செருமானிய மீளிணைவு மற்றும் டை வென்டே (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்ட��� செருமனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் செருமானிய மீளிணைவு ஏற்பட இது வழிவகுத்தது.[28]\nசெருமானிய மீளிணைவும் ஐரோப்பிய ஒன்றியமும்தொகு\nசெருமானிய மீளிணைவிற்கான தேசிய நினைவுறலாக அக்டோபர் 3, 1990இல் ரெய்க்ஸ்டாக் கட்டடத்தின் வெளியே ஜெர்மன் ஒற்றுமைக் கொடி, ஏற்றப்பட்டது. ரெய்க்ஸ்டாக் கட்டடத்தில்தான் செருமனியின் நாடாளுமன்றம் புன்டேசுடாக் கூடுகிறது.\nமார்ச்சு 10, 1994இல் இயற்றப்பட்ட பெர்லின்/பான் சட்டப்படி பெர்லின் ஒன்றுபட்ட செருமனிக்கு மீண்டும் தலைநகராயிற்று; பான் நகருக்கு தனிப்பட்ட நிலையாக Bundesstadt (கூட்டு நகரம்) என்ற தகுதி வழங்கப்பட்டது. சில அமைச்சரகங்கள் இங்கு இயங்குகின்றன.[57] அரசு இடமாற்றம் 1999இல் முழுமையடைந்தது.[58]\nமீளிணைவிற்குப் பிறகு செருமனி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நாடோவிலும் முனைப்பான பங்காற்றி வருகின்றது. 1999இல் யூகோசுலோவியாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது அமைதிகாப்புப் படையை அனுப்பியது. தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானித்தானிற்கு பாதுகாப்பு வழங்க நாடோவின் முயற்சிகளில் இணைந்து தனது படைகளை அனுப்பியது.[59] இவை பாதுகாப்புப் படைகளை நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செருமானியச் சட்டங்களுக்கு புறம்பானதால் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது.[60] 2005இல் அங்கெலா மேர்க்கெல் செருமனியின் முதல் பெண் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[28]\nசெருமனி மேற்கு மற்றும் நடு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் அகலக்கோடுகள் 47°, 55° வ ஆகியவற்றுக்கு இடையிலும், நெடுங்கோடுகள் 5°, 16° கி ஆகியவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. 357,021 ச.கிமீ (137,847 ச.மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 349,223 ச.கிமீ (134,836 ச.மைல்) நிலப் பரப்பும், 7,798 ச.கிமீ (3,011 ச.மைல்) நீர்ப் பரப்பும் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் ஐரோப்பாவின் 7 ஆவது பெரிய நாடாகவும், உலகின் 62 ஆவது பெரிய நாடாகவும் செருமனி விளங்குகிறது.\nஉயரம், அதி கூடிய அளவாகத் தெற்கில் ஆல்ப்சு மலைப்பகுதியில் தொடங்கி வடமேற்கில் வடகடல் கரையோரம் வரையும், வடகிழக்கில் பால்டிக் கடல் கரையோரம் வரையும் குறைகிறது. நடு செருமனியின் காடுகளைக் கொண்ட மேட்டு நிலங்களிலும், வட செருமனியின் தாழ் நிலப் பகுதியிலும் பெரிய ஆறுகளான ரைன், தன்யூப், எல்பே போன்றன ஓடுகி���்றன. அல்பைன் பகுதியில் பனியாறுகள் காணப்படினும், தற்போது உருகி இல்லாது போகும் நிலை காணப்படுகிறது. இரும்புத் தாது, நிலக்கரி, பொட்டாசு, மரம், லிக்னைட்டு, யுரேனியம், செப்பு, இயற்கை வளிமம், உப்பு, நிக்கல், விளைநிலங்கள், நீர் என்பன செருமனியின் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள்.\nசெருமனியின் பெரும்பாலான பகுதிகளில், ஈரலிப்பான மேற்குக் காற்று முதன்மை பெறும் மிதவெப்பப் பருவகாலத் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது.\nசெருமனிக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டு சூழல்மண்டலங்களாகப் பிரிக்கலாம். இவை, ஐரோப்பிய-நடுநிலக்கடல் மலைசார் கலப்புக் காடுகளும், வடகிழக்கு-அத்திலாந்திய அடுக்கக் கடல்சார் பகுதிகளும் ஆகும். 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, செருமனியின் நிலப்பகுதியின் 34% விளை நிலங்களாகவும், 30.1% காடுகளாகவும் உள்ளன. 13.4% மட்டுமே நிரந்தரமான புல்வெளிகள். 11.8% குடியிருப்புக்களும், சாலைகளுமாக உள்ளன.\nநடு ஐரோப்பாவுக்குப் பொதுவான தாவரங்களும் விலங்குகளுமே இங்கும் காணப்படுகின்றன. செருமனியின் காடுகளின் மூன்றில் ஒரு பகுதி \"பீச்\", \"ஆக்\" போன்ற இலையுதிர் மரங்களால் ஆனவை. மீள்காடாக்க முயற்சிகளினால் ஊசியிலை மரங்கள் அதிகமாகி வருகின்றன. உயர் மலைப் பகுதிகளில், \"இசுப்புரூசு\", \"ஃபர்\" மரங்கள் அதிக அளவில் உள்ளன. மணற் பகுதிகளில் \"பைன்\", \"லார்ச்\" போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. பல வகையான பெரணிச் செடிகள், பூஞ்செடிகள், பூசணங்கள், பாசிகள் என்பனவும் உள்ளன. இங்குள்ள காட்டு விலங்குகளுள், மான், காட்டுப்பன்றி, நரி, பாட்கர், முயல் போன்ற வகைகள் அடங்கும். குறைந்த அளவில் நீரெலிகளும் உள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்\n1 பாடன் - வூர்ட்டம்பெர்க் ஸ்டுட்கார்ட் Baden-Württemberg Stuttgart\n4 பிரண்டென்பேர்க் போட்ஸ்டம் Brandenburg Potsdam\n7 ஹெஸன் வீஸ்பாடன் Hessen Wiesbaden\n8 மெக்லென்பேர்க் - ஃபோர்போமென் சுவேரீன் Mecklenburg-Vorpommern Schwerin\n9 நீடர்சாக்ஸன் ஹனோஃபர் Niedersachsen Hannover\n10 நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் டுஸ்சல்டோர்ப் Nordrhein-Westfalen Düsseldorf\n11 ரைன்லண்ட் - ஃபால்ஸ் மைன்ஸ் Rheinland-Pfalz Mainz\n12 சார்லாந்த் சார்புருக்கன் Saarland Saarbrücken\n14 சாக்ஸ்சன் - அன்கால்ட் மாக்டபேர்க் Sachsen-Anhalt Magdeburg\n15 ஷ்லேஸ்விக் - ஹோல்ஷ்டைன் கீல் Schleswig-Holstein Kiel\nநோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் அதிக மக்கள்தொகை-அடர்த்தி கொண்டது. ஹெஸன் மாநிலத்தில் உள்ள ஃபிரான்க்ஃபர்ட் ஜெர்மனியின் வர்த்தக தலை��கரமாகும். தேசிய விமான சேவையான 'லுஃப்ரான்சாஸா'வின் தலைமைச்செயலகம் மற்றும் விமான கிடங்கும் இங்குதான் உள்ளன. இசையமைப்பாளர் பித்தோவன் பானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெர்மனியில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். இதுவே தேசிய மொழியும் ஆகும். இது ஆங்கிலம் போன்ற எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலி உடையதாகும் [61]. கூடுதலாக ä,ö,ü,ß போன்ற எழுத்துக்களும் உள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மேல் இருக்கும் புள்ளிக்கு 'உம்-லௌட்' (umlaut) என்று பெயர். பெயர்சொற்களுக்கு பால் (ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் எனும்) அடிப்படையில் டெயர் ('der'- ஆண்பால்), டீ ('die' - பெண்பால்), டாஸ் ( 'das' - ஒன்றன்பால்) எனும் அடைமொழி சேர்க்கப்படுகின்றது.\nஇந்தியாவில் ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஜெர்மனியின் புகழ்பெற்ற கோத்தே-இன்ஸ்டிட்யூட் (Goethe-Institute) இந்தியாவின் பத்து பெரிய நகரங்களில் ஜெர்மன் மொழி வகுப்புகள் நடத்தி வருகின்றது[62].\nஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 1232 கி.மீ. நீளம் கொண்டது. எல்பா மற்றும் தன்யூப் ஆகியன ரைனிற்க்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன.\nசெருமனியின் நிதியத் தலைநகராக விளங்கும் பிராங்க்ஃபுர்ட் (புதிய ஐரோப்பிய நடுவண் வங்கித் தலைமை அலுவலகத்தின் படம்)\nஐரோப்பாவில் தொழிலாளர் உற்பத்தித் திறன் மிக உயர்ந்த நிலையில் உள்ள நாடுகளில் செருமனியும் ஒன்று. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, 2012\nமெர்சிடிஸ்-பென்ஸ் மகிழுந்து. 2003 முதல் 2008 வரை உலகின் முன்னணி ஏற்றுமதியாளராக இருந்துள்ளது.[63]\nநாணயஞ்சார் ஒன்றியமான ஐரோ வலயத்திலும் (கரும் நீலம்), ஐரோப்பிய ஒன்றிய தனிச்சந்தையிலும் செருமனி பங்கேற்கிறது.\nசெருமனியின் சமூகச் சந்தைப் பொருளாதாரம் மிகவுயர் திறனுடைய தொழிலாளர்களையும் பெரும் மூலதனப் பங்குகளையும், மிகக் குறைந்த நிலையில் ஊழலையும்,[64] மிக உயர்ந்த புத்தாக்கத் தூண்டலையும் கொண்டதாக விளங்குகிறது.[65] ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய, செல்வாக்குள்ள தேசிய பொருளாதாரமான செருமனி உலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நான்காவதாகவும்[66] மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவதாகவும் உள்���து.[67] 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது.[68] மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது.[69] தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது.[70] இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர்.[71]\nஐரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார, அரசியல் ஒற்றுமைக்கு செருமனி முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான உடன்பாடுகள் மற்றும் ஐ.ஒ. சட்டங்களுக்கேற்ப இதன் வணிகக் கொள்கைகள் வரையறுக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது நாணயம், ஐரோ, செருமனியில் சனவரி 1, 2002இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[72][73] செருமனியின் நாணயஞ்சார் கொள்கைகளை ஐரோப்பிய நடுவண் வங்கி தீர்மானிக்கின்றது. செருமானிய மீளிணைவின் இருபதாண்டுகளுக்குப் பிறகும் வாழ்க்கைத்தரமும் தனிநபர் வருமானமும் முந்தைய மேற்கு செருமனிப் பகுதிகளில் முந்தைய கிழக்கு செருமனிப் பகுதிகளை விடக் கூடுதலாக உள்ளது.[74] கிழக்கு செருமனியின் நவீனமயமாக்கலும் ஒன்றிணைப்பும் நீண்டநாள் செயற்பாடாக உள்ளது; 2019 வரை நீடிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்கிற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $80 பில்லியன் பரிமாறப்படுகின்றது.[75] சனவரி 2009 இல் செருமானிய அரசு பொருளியல் நிலையைத் தூண்டும் விதமாகவும் நலிந்த துறைகளைக் காப்பாற்றவும் €50 பில்லியன் திட்டம் அறிவித்துள்ளது.[76]\nஉலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு செருமனியில் நடக்கின்றன.[77]\n2010ஆம் ஆண்டில் வருமானத்தின் அடிப்படையில், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, உலகின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் (பார்ச்சூன் குளோபல் 500) 37 செருமனியைத் தலைமையிடமாகக் கொண்டவை. செருமனியின் மிகவும் அறியப்பட்ட வணிக நிறுவனங்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ், பி.எம்.டபிள்யூ, எஸ்ஏபி, சீமென்ஸ், போல்க்ஸ்வேகன், அடிடாசு, ஆடி, அலையன்ஸ், போர்ஷ், பேயர், போஸ்ச், மற்றும் நிவியா.[78] செருமனியின் சிறு,குறு நிறுவனங்கள் அவற்றின் சிறப்புத்திறனுக்காக அறியப்பட்டவை. தங்கள் துறையில் தனிச்சிறப்பு பெற்றுள்ள இத்தகைய 1000 நிறுவனங்கள் மறைந்துள்ள வாகையாளர்களாக மதிப்பிட���்படுகின்றனர்.[79]\nஅலெக்ஸாண்டர் ஃபான் ஹம்போல்ட் போன்றோர் ஜெர்மனியில் பிறந்த சில அறிஞர்களாவர்.\nமைக்கேல் ஷுமக்கர் பிரபல கார் பந்தய வீரர் ஆவார்.\nபீத்தோவன் புகழ் பெற்ற செவ்வியல் இசையமைப்பாளர் ஆவார்.\nபொறிஸ் பெக்கர் (Boris Becker) (சிறந்த ரெனிஸ் வீரன்)\nஸ்ரெஃபி கிராஃப் (Steffi Graf)(சிறந்த ரெனிஸ் வீராங்கனை)\nசெருமானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பால், பாலாடைக் கட்டி, பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர் உருளைக்கிழங்கைப் பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான பாண் வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை இரவுப்பாண் (Abendbrot) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை வெண்ணெய், ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிண்ணம் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிண்ணம் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது.\nவூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. துருக்கி நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. இத்தாலி உணவான பிற்ஸா, பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு விரும்பப் படுகின்றன. இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன.\nஜெர்மனியில் அதிகமானோர் கிறித்தவத்தைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன. ஜெர்மனியின் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் ஊரில் கோபுரத்தோடு கூடிய அம்மன் கோயில் உள்ளது [80]. ஜெர்மனியின் பல ஊர்களில் கோயில்கள் இருந்தாலும்,கோபுர அமைப்போடு இருப்பதால் ஜெர்மனியின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஹம்மில் இருக்கும் கோயிலுக்கு வருகின்றனர்.\nஜெர்மனியின் பல நகரங்களில் பல்கலைக்கழங்கள் உள்ளன [81]. அயல் நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்க விரும்பும் மாணவர்கள் http://www.daad.de/deutschland/index.en.html எனும் இணையதளத்திலிருந்து விபரங்களை அறியலாம்.\nசெருமனி தேசிய காற்பந்து அணி\n↑ 28.0 28.1 28.2 28.3 28.4 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; state என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; CIA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nகனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/17546-.html", "date_download": "2018-12-16T21:10:34Z", "digest": "sha1:URHYFTK2PD4GMULARLGJMMB6D32JPIRR", "length": 7060, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "சோனி அறிமுகப் படுத்துகிறது உலகின் அதிவேக மெமரி கார்ட் |", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\nசோனி அறிமுகப் படுத்துகிறது உலகின் அதிவேக மெமரி கார்ட்\nமுன்ன��ி மின்சாதன உற்பத்தி நிறுவனமான சோனி புதிதாக SF-G வரிசையில் UHSII SDXC எனும் மெமரி கார்டை அறிமுகப் படுத்தி உள்ளது. இந்த மெமரி கார்டானது உலகிலேயே அதிவேகமானது என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஆகிய அளவுகளில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள இந்த மெமரி கார்டின் Read மற்றும் Write Speed முறையே 300MB/s மற்றும் 299MB/s ஆகும். இதன் விலை குறித்த தகவல் வெளியிடப் படவில்லை. மேலும் சோனியின் File Rescue சாப்ட்வேர் மூலமாக டெலீட் செய்யப் பட்ட மற்றும் டேமேஜான புகைப்படங்களை கூட இதில் இருந்து திரும்ப பெற முடியும். புகைப்பட துறையில் இருப்பவர்களுக்கு இந்த மெமரி கார்ட் வரப்பிரசாதமாக அமையும், என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் தலைமையகத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: ராணுவம் எச்சரிக்கை\nவிஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியீடு\nஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இணைந்துள்ளோம்: சோனியா\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2017/12/cinematography-photography-color.html", "date_download": "2018-12-16T19:31:37Z", "digest": "sha1:7FYGPJNCYWTPAKU6GSCDMIGM3LPHAII2", "length": 12638, "nlines": 179, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "‘ஆள் பாதி ஆடைப்பாதி’ - CINEMATOGRAPHY & PHOTOGRAPHY COLOR CORRECTION WORKSHOP - 17/12/2017 - Purecinema Chennai", "raw_content": "\nஎன்பது போல.. புகைப்படத்துறையிலும், ஒளிப்பதிவுத்துறையிலும்.. பதிவு செய்த பிம்பத்தை, முறையாக ஒழுங்கமைப்பதும், சரியான வண்ணத்தை நிர்ணயிப்பதும் மிக அவசியம்.\nகாரணம், வண்ணமே எல்லாவற்றிற்கும் அடிப்படை.. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குணமிருக்க��றது. ஒவ்வொரு வண்ணமும் அதற்கென்று தனித்துவமான எண்ண அலைகளை ஏற்படுத்தக்கூடியவை.\nஉலகப்படங்கள், ஹாலிவுட் படங்கள், ஏன் நம்முடைய படங்களில் சிறந்த படைப்பாளிகளின் படைப்பில் ஒருவகையான நேர்த்தியும், அழகுமிருப்பதற்கு முக்கியகாரணம் இவ்வண்ணங்களே..\nComposition, Lighting எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு Color-உம் முக்கியம். ஒரு திரைப்படத்தின் வண்ணம் என்பது, படம் பிடித்த பிறகு நிர்ணயிப்பதில்லை. அது படம் பிடிப்பதற்கே முன்பே துவங்கி விடுகிறது..\nவண்ணம் பற்றி பேச நிறைய இருக்கிறது.. வாருங்கள் பேசும்..\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்க��ிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/446", "date_download": "2018-12-16T20:16:25Z", "digest": "sha1:EBRXOQV6BUQWEQ6VPOFT5BP2WBABCMFD", "length": 8525, "nlines": 91, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை 60 சதவீதம் பாதிப்பு\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாபாரிகள் வாங்க மறுத்துவருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளை கொண்டுவரும் வியாபாரிகளும் புதிய ரூபாய் நோட்டுகள் தான் கேட்கின்றனர். 100 ரூபாய் நோட்டுக்கும் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபார���் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் நலசங்க துணைத்தலைவர் சுகுமார் கூறியதாவது:-\nரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மறுநாள் முதலே கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு சிக்கல்கள் ஆரம்பித்தது. விற்பனையையும் பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. காய்கறிகள் விற்பனை 60 சதவீதம் வரை பாதிக்கப்பட்டு இருக்கிறது. 40 சதவீதம் விற்பனையும் பழைய நோட்டுகளை வாங்கினால் தான் நடக்கிறது.\nஇது ஒருபுறம் இருக்க காய்கறிகள் விற்பனை குறைந்ததால், அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம். இந்த சமயத்தில் தான் எங்களுக்கு விற்பனை நன்றாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை இல்லை. விற்பனை பாதிப்பு டிசம்பர் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-\nகத்தரிக்காய் - ரூ.4 முதல் ரூ.10 வரை, தக்காளி ரூ.5 முதல் ரூ.7 வரை, முருங்கைக்காய் ரூ.15 முதல் ரூ.25 வரை, வெண்டைக்காய் ரூ.5 முதல் ரூ.10 வரை, கொத்தவரங்காய் ரூ.15, கோவைக்காய் ரூ.10, அவரைக்காய் ரூ.10 முதல் ரூ.20 வரை, பீன்ஸ் ரூ.8 முதல் ரூ.18 வரை, கேரட் ரூ.10 முதல் ரூ.18 வரை, முட்டைக்கோஸ் ரூ.10, சவ்சவ் ரூ.5 முதல் ரூ.10 வரை, நூக்கல் ரூ.5 முதல் ரூ.10 வரை, சேனைக்கிழங்கு ரூ.20 முதல் ரூ.22 வரை, சேப்பக்கிழங்கு ரூ.15 முதல் ரூ.20 வரை, உருளைக்கிழங்கு ரூ.15 முதல் ரூ.20 வரை, புடலங்காய் ரூ.5, பீர்க்கங்காய் ரூ.10, மிளகாய் ரூ.10 முதல் ரூ.20 வரை, இஞ்சி ரூ.20 முதல் ரூ.25 வரை, சின்ன வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரை, பல்லாரி ரூ.14 முதல் ரூ.18 வரை, தேங்காய் ரூ.10 முதல் ரூ.18 வரை (ஒன்று), வாழைக்காய் ரூ.7 முதல் ரூ.10 வரை (ஒன்று).\nகோயம்பேடு உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியிலும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் உள்ள 500 கடைகளில் 200 கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன.\nஇதுகுறித்து வியாபாரி பி.முத்துபாண்டியன் கூறுகையில், ‘உணவு தானிய அங்காடியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.2½ கோடி விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் பணப் பிரச்சினை காரணமாக தற்போது ரூ.50 லட்சத்துக்கு மட்டுமே விற்பனையாகிறது’ என்றார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி ச��ய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T353/tm/veetha_sikaamaniyee", "date_download": "2018-12-16T20:45:05Z", "digest": "sha1:2STCPVKXOMMT52SVCD6BT2PGRSXIIWPX", "length": 3941, "nlines": 62, "source_domain": "thiruarutpa.org", "title": "வேத சிகாமணியே / vēta sikāmaṇiyē - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n1. வேத சிகாமணியே போத சுகோதயமே\nமேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே\nநாத பராபரமே சூத பராவமுதே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n2. ஏக சதாசிவமே யோக சுகாகரமே\nஏம பராநலமே காம விமோசனமே\nநாக விகாசனமே நாத சுகோடணமே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n3. தூய சதாகதியே நேய சதாசிவமே\nசோம சிகாமணியே வாம உமாபதியே\nஞாய பராகரமே காய புராதரமே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n4. ஆரண ஞாபகமே பூரண சோபனமே\nஆதிஅ னாதியனே வேதிய னாதியனே\nநாரண னாதரமே காரண மேபரமே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n5. ஆகம போதகமே யாதர வேதகமே\nஆமய மோசனமே ஆரமு தாகரமே\nநாக நடோதயமே நாத புரோதயமே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n6. ஆடக நீடொளியே நேடக நாடளியே\nஆதி புராதனனே வேதி பராபரனே\nநாடக நாயகனே நானவ னானவனே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n7. ஆரிய னேசிவனே ஆரண னேபவனே\nஆலய னேஅரனே ஆதர னேசுரனே\nநாரிய னேவரனே நாடிய னேபரனே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n8. ஆதர வேதியனே ஆடக ஜோதியனே\nஆரணி பாதியனே ஆதர வாதியனே\nநாத விபூதியனே நாம வனாதியனே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n9. தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே\nதீன சகாநிதியே சேகர மாநிதியே\nநாவல ரோர்பதியே நாரி உமாபதியே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n10. ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே\nஆகம மேலவனே ஆரண நாலவனே\nநாடிய காரணனே நீடிய பூரணனே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\nஞான சபாபதியே // வேத சிகாமணியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/unbelievable-but-true-samsung-galaxy-s7-at-just-rs-5090-in-flipkart-samsung-carnival-sale-how-to-buy/", "date_download": "2018-12-16T21:13:07Z", "digest": "sha1:JKLQERCAHVYNJB2IBGXKXWFYYPONPR3X", "length": 15140, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஃபிளிப்கார்ட் சாம்சங் கார்னிவல்: நம்பமுடியாத தள்ளுபடியில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனை!-Unbelievable but true! Samsung Galaxy S7 at just Rs 5090 in Flipkart Samsung Carnival Sale – How to buy", "raw_content": "\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகை��்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nஃபிளிப்கார்ட் சாம்சங் கார்னிவல்: நம்பமுடியாத தள்ளுபடியில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், சாம்சங் கார்னிவல் தள்ளுபடி விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விற்பனையில் விற்பனை செய்கிறது.\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், சாம்சங் கார்னிவல் தள்ளுபடி விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களை தள்ளுபடி விற்பனையில் விற்பனை செய்கிறது. அதன்படி, தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விவரம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ் 7 இதன் ஒரிஜினல் விலை ரூ.46,000. இதன் விலை, ரூ. 23,010 தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்விலை 50% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்தால், மேலும் ரூ.18,000 தள்ளுபடி செய்யப்படும். அதாவது, சாம்சங் கேலக்ஸி எஸ் 7-ஐ ரூ.5,090க்கு நீங்கள் பெறலாம்.\nசாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்-ன் விலை ரூ.6,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.17,990. தற்போது, ரூ.11,900க்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. 64 ஜிபி உள்ளடக்க மெமரி, 5.5. இன்ச் முழு எச்டி டிஸ்பிளே, 3ஜிபி ரேம், 3300 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். அதேபோல், சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 16 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் ரூ.9,999-க்கு விற்பனையாகிறது. ஃபிளிப்கார்ட்டில் 3ஜிபி ரேம் ஸ்மார்ட்போனில் இதுதான் குறைந்தவிலை ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ரூ.3,000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 5.7 இன்ச் முழு எச்.டி டிஸ்பிளே, 13 எம்பி சென்சாருடன் கூடிய முன்பக்க மற்றும் ரியர் கேமரா, 4 ஜிபி ரேம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.\nசாம்சங் கேலக்ஸி ஆன் 5 ஒரிஜினல் விலை ரூ.8,490. தற்போது ரூ.6,290 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 8 ஜிபி உள்ளடக்க மெமரி, 5 இன்ச் எச்டி டிஸ்பிளே, 8 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, 2600 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.\nசாம்சங் ஜே3 ப்ரோ, தற்போது தள்ளுபடி விலையில் ரூ.6990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் AMOLED டிஸ்பிளே கொண்டது என ஃபிளிப்கார்ட் வணிகத்தளம் தெரிவிக்கிறது. 16 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ரூ.35,900 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஜே7 ரூ.9,999க்கு விற்பனையாகிறது. அதேபோல், 32 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ரூ.11,990-க்கு விற்பனையாகிறது.\nஇந்த சாம்சங் கார்னிவல் தள்ளுபடி விற்பனையில் சாம்சங் டிவி, மைக்ரோவேவ், சலவை இயந்திரம், குளிர்சாதன பெட்டி ஆகியவையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nமேக்புக்கில் பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்துடன் வெளியாகும் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ\nரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்\nரூ. 8000த்திற்கு லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் ஒரு பார்வை…\nபுதிய அமேசான் கிண்டில் பேப்பர்ஒயிட்டில் வாசிப்பு அனுபவம் எப்படி இருக்கிறது \n10 ஜிபி RAM உடன் களம் இறங்கும் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் : ட்விட்டரில் நெட்டிசன்களால் அதிகம் தேடப்பட்ட தலைவர் மோடி தான்…\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nசுந்தர் பிச்சையிடம் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு குற்றச்சாட்டு…\nAsus Zenfone Max M2 : பட்ஜெட் போன்களை மட்டும் களம் இறக்கும் ஆசூஸ் நிறுவனம்…\nமதுரையை தொடர்ந்து திருவாலங்காடு கோவிலில் தீ\nகிரிக்கெட் : மும்மூர்த்திகளால் கிடைத்த ஹாட்ரிக் வெற்றி\nமுத்து திரைப்படம் இன்றும் ஜப்பானில் கொண்டாடப்படுகிறது – ஜப்பான் தூதரக நிர்வாகி புகழாரம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம் இன்றும் மிக பிரபலம். அது ஜப்பானில் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது.\nகல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு\nஅப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சக மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… ���டிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-failed-team-selection-afganistan-match-super-4-which-ends-011879.html", "date_download": "2018-12-16T20:42:35Z", "digest": "sha1:VJ27T4IO4RIFJE4DKQTQNIMTUNSRVDTD", "length": 13489, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆப்கனை குறைத்து எடை போட்ட இந்தியா.. அணித்தேர்வில் அசால்ட்டா இருக்கலாமா? - myKhel Tamil", "raw_content": "\n» ஆப்கனை குறைத்து எடை போட்ட இந்தியா.. அணித்தேர்வில் அசால்ட்டா இருக்கலாமா\nஆப்கனை குறைத்து எடை போட்ட இந்தியா.. அணித்தேர்வில் அசால்ட்டா இருக்கலாமா\nஆப்கனை குறைத்து எடை போட்ட இந்தியா...அணித்தேர்வில் அசால்ட்டா இருக்கலாமா\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா, ஆப்கானிஸ்தான் தங்கள் கடைசி போட்டியில் ஆடின.\nஅதில் ஆப்கானிஸ்தான் அணி அருமையாக செயல்பட்டது. பந்துவீச்சு பேட்டிங் இரண்டிலும் கலக்கிய அந்த அணி போட்டியை டை செய்தது.\nஇந்தியா ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தாலும், ஆப்கனின் பந்துவீச்சு இந்தியாவை டை செய்ய மட்டுமே அனுமதித்தது. நேற்று இந்தியா இப்படி மோசமாக ஆட என்ன காரணம்\nநேற்று இந்திய அணியில் முக்கிய வீரர்கள் ஐந்து பேருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டது. ரோஹித் சர்மா, தவான், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் ஓய்வெடுக்க, இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அணியில் இருந்தும், களத்தில் ஆடும் வாய்ப்பு இல்லாமல் இருந்தவர்கள். எனவே, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nஇந்தியா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், வெற்றி தோல்வி முக்கியமில்லை என்றாலும், ஆப்கன் அணியை குறைத்து எடை போட்டு, முக்கிய வீரர்களை ஓய்வில் அனுப்பிவிட்டு இளம் வீரர்களோடு களம் இறங்கியது இந்திய அணி. இதற்கு முன் நடந்த போட்டிகளில் துவக்க வீரர்களே பெரும்பாலும் ரன் குவித்து வெற்றியை பெற்றுக் கொடுத்து வந்ததால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் அதிக பேட்டிங் வாய்ப்பு பெறாமல் இருந்தது. அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவு இருந்தாலும், ஒரேடியாக ஐந்து முக்கிய வீரர்கள் இல்லை என்பது தவறான முடிவு தான்.\nமுக்கியமாக நேற்று இந்தியா பந்துவீச்சில் சொதப்பியது. ஒரு பக்கம் இந்தியா விக்கெட்கள் எடுத்து வந்தாலும், மறுபுறம் ஆப்கன் ரன் குவிப்பை இந்திய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆப்கன் துவக்க வீரர் ஷாசாத் 7 சிக்சர்கள் அடித்து சதம் கடந்தார். அவரை வெளியேற்ற முடியாமல் இந்திய பந்துவீச்சு தடுமாறியது. இதற்கு காரணம், முக்கிய வீரர்கள் புவனேஸ்வர் மற்றும் பும்ரா இல்லாதது தான். தன் முதல் போட்டியில் ஆடிய தீபக் சாஹர் நேற்று படு மோசமாக வீசினார். 4 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் 37 ரன்கள் கொடுத்தார். சித்தார்த் கவுலும் அதிக ரன்கள் கொடுத்தார். கேதார் ஜாதவ் இருந்ததால், தீபக் சாஹருக்கு ஓவரை குறைத்து இந்தியா நேற்று தப்பியது. 180 ரன்களுக்கு 6 ரன்கள் இழந்து இருந்த ஆப்கானிஸ்தான் இறுதியில் 252 ரன்கள் குவித்தது.\nதொடரும் மிடில் ஆர்டர் சோகம்\nஇந்திய அணி மிடில் ஆர்டரில் சரியில்லை என்பது நேற்று மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. மனிஷ் பாண்டே மோசமான முறையில் ஆட்டமிழந்தார். இதில் இந்தியா நேற்று துரதிர்ஷ்டமான முறையில் மூன்று விக்கெட்களை இழந்தது. ஒன்று ஜாதவின் ரன் அவுட். தினேஷ் கார்த்திக் நேராக அடித்த பந்து எதிர் திசை விக்கெட்டில் பட்டது. அப்போது ரன் ஓட தயாராக இருந்த ஜாதவ் சில அடிகள் முன்னேறி இருந்தார். அதனால், ரன் அவுட் ஆனார் அவர். மற்ற இரண்டும், அம்பயர் கொடுத்த தவறான தீர்ப்பினால் வந்தது. தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் தவறான LBW அவுட் கொடுத்தார் அம்பயர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/29/un.html", "date_download": "2018-12-16T20:38:38Z", "digest": "sha1:M5AXIHXGAT4JHHK64XPBKLHFSUGXWNSQ", "length": 12277, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | portugal agreed for permenent membership for india in un - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் - ஸ்டாலின்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஐ.நா.சபையில் நிரந்--த-ர இடம்: இந்தியாவை போர்ச்சுகலும் ஆத-ரிக்-கி-ற-து\nஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவு தருவதாக போர்ச்சுகல் தெரிவித்துள்ளது.\nபிரதமர் வாஜ்பாய் நான்கு நாட்கள் பயணமாக இத்தாலி, போர்ச்சுகல் நாடுகளுக்குச் சென்றுள்ளார். இத்தாலி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு அவர்போர்ச்சுகல் சென்றார். அங்கு பிரதமர் வாஜ்பாயும், அந்நாட்டுப் பிரதமர் அந்தோனியோ கட்டாரெசும் சேர்ந்து நிருபர்களைச் சந்தித்தனர்.\nஅப்போது போர்ச்சுகல் பிரதமர் அந்தோனியோ கட்டாரெஸ் பேசுகையில், இந்தியப் பிரதமர் வாஜ்பாய் போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகியஇருநாடுகளும் பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிப்பதற்காக இங்கு வந்துள்ளார். இதுகுறித்து நான் மிகவும்மகிழ்ச்சியடைகிறேன்.\nஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க நாங்கள் ஆதரவளிப்போம். மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய நாங்கள் மிகவும்விருப்பமாக உள்ளோம். இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், போர்ச்சுகல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்மேகாமாவும் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.\nஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவளிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்என்றார்.\nஇதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் முதலீடு செய்ய போர்ச்சுகல் ஒப்புதல்அளித்துள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=faacbcd5bf1d018912c116bf2783e9a1", "date_download": "2018-12-16T20:45:24Z", "digest": "sha1:SNR76HJKRTAH37IDPJY632KWZ37XA2AH", "length": 8165, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் - 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர், கொல்லங்கோடு, அருமனை பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி நடைபயணம் நூற்றுக்கும் மேற்பட்ட��ர் கைது, கேரளாவில் முழு அடைப்பு: தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம், 5 மாநில தேர்தலில் தோல்வி: பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது தொல்.திருமாவளவன் பேட்டி, நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் விடுதி மாணவர்களை ராக்கிங் செய்த 4 பேர் சஸ்பெண்டு, கன்னியாகுமரியில் பயன்பாட்டுக்கு வரும் மன்னர் கால தபால்பெட்டி, மார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கடத்திய 650 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் டிரைவர் கைது, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தேரோட்டம்: குமரி மாவட்டத்துக்கு 22–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு, நாகர்கோவிலில் மனித பாதுகாப்பு கழக மதநல்லிணக்க மாநாடு, திருவனந்தபுரத்தில் முழு அடைப்பு போராட்டம்: குமரி எல்லையில் தமிழக பஸ்கள் நிறுத்தம் பயணிகள் அவதி,\n'பச்சை தங்கம்' பற்றிய சில தகவல்கள்\nஉலகிலேயே மூங்கில் அதிகமாக உற்பத்தியாகும் இடங்களில் இந்தியா 2-வது இடம். மூங்கிலில் ஆக்சிஜன் அதிகமாக உள்ளது. வீட்டில் வளர்ப்பதனால் ஆரோக்கியம் பலம் பெரும். மேலும், இதனை கட்டுமான பணிக்கு பயன்படுத்துவர் மிகவும் குறைவு. இந்திய கட்டுமான துறையில் மட்டும் தான் மூங்கிலின் முக்கியத்துவத்தை இன்னும் முழுமையாக அறியப்படாமல் பலர் உள்ளனர்.மொத்தம் 175 வகையிலான மூங்கில் மரங்கள் உள்ளன. இந்தியாவிலேயே மூங்கில் அதிகம் உற்பத்தியாகும் இடம் மத்திய பிரேதசம். மூங்கிலுடைய பலம் தெரிந்தும் கட்டுமான பணிக்கு மூங்கிலை பரிந்துரைப்பவர் மிகவும் சொற்பம். மூங்கில் லேசானவை, வளைத்தால் வளையும் ஆனால் அவ்வளவு எளிதில் உடைய கூடியதல்ல. மூங்கில் இயற்கையாக மக்கி அழுகக் கூடியது. மூங்கிலில் உள்ள தசைநார்கள் இரும்புக்கு நிகரான வழுவும், பலமும் கொண்டது.நில அதிர்வு அதிகமுள்ள பகுதிகளில், அங்குள்ள கட்டுமான பணிகளுக்கு மூங்கில் பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும். சுவர்கள், தூண்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தரைப்பூச்சுகளுக்கும் மூங்கில் பயன்படுத்தலாம்.\nமூங்கிலினால் தயார் செய்த கான்கிரீட் பல நாடுகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. கட்டுமான பணி மட்டுமல்லாமல் காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் விசிறி பிளேடுகளும் மூங்கிலில் செய்கின்றனர்.\nமூங்கில் உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. மூ���்கில் அரிசி உணவு, மூங்கில் குருத்திலிருந்து செய்யப்படும் ஜூஸ் போன்றவை சீனாவில் அதிக பிரபலமான ஒன்று. இந்தியாவிலும் பல ஹோட்டல், ரெஸ்டாரன்ட்களில் மூங்கிலில் வைக்கப்பட்ட பிரியாணி அதிகம் ரூசிக்க கூடிய உணவு பட்டியல்களில் ஒன்று.\nவிவசாயிகள் மூங்கிலை பயிரிட்டு, அதற்கு பண்ணை அமைத்து, அறுவடை செய்வதற்கும் அரசு உரிமங்களை வழங்க வேண்டும். கட்டுமானத்திற்காக ஒரு மூங்கில் மரம் உருவாக 4 ஆண்டுகள் ஆகும்.\nபச்சை தங்கம், ஏழைகளின் மரம் என்ற சிறப்பு பெயரின் பெருமையும் மூங்கிலயே சாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_03_08_archive.html", "date_download": "2018-12-16T19:36:40Z", "digest": "sha1:CE4EJAGQCPZ7TO4NDLZDP3B2CD52QOV3", "length": 85067, "nlines": 852, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 03/08/10", "raw_content": "\nஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும்\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன. ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும். 2/3 ற்கும் அதிகமான நாடுகள் எம்முடனே உள்ளது என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\nமகாவலி நிலையத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தவும் படை வீரர்களின் கெளரவத் துக்கு களங்கம் ஏற்படுத்தவும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசில மேலைத்தேய நாடுகளின் தலையீட்டினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக ஆராய ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க ஐ. நா. செயலாளர் தயாராகி வருகிறார். இதனை ஜனாதிபதி முழுமையாக நிராகரித்துள்ளார். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் தங்கியுள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகளினால் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஆனால் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. சகல நாடுகளையும் ஐ.நா. சமமாக நடத்த வேண்டும். ஆனால் இந்தக் கொள்கைளை ஐ.நா. மீறியுள்ளது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது என ஜனாதிபதி தெளிவாக ஐ.நா. செயலாளருக்கு அறி���ித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அச்சமற்ற தைரியமான செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம்.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக வார இறுதி நாட்களில் 50 ஆயிரம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றனர். யாழ்ப் பாணத்தில் இருந்து ஒரு இலட்சம் தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றனர். இந்த சுமூகமான சூழ்நிலையை குழப்ப புலிக ளுக்கு ஆதரவான சக்திகள் முயற்சி செய் கின்றன.\nசில வேட்பாளர்களுக்கு புலி ஆதரவாளர்களே வாக்குப் பெற்றுத்தர உள்ளனர். ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும். கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல் வாக்கெடுப்பில் இலங்கை 2/3 பெரும்பான்மையுடன் வென்றது. சகல ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை. ஒரு சில நாடுகளே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன.\nஐ.நாவின் எந்த மனித உரிமை விசார ணைக்கும் எமது அரசாங்கம் இடமளிக்காது. ஐ.நா. முன்வைக்கும் விடயங்களுக்கு நாம் பதிலளிக்கத் தயார். ஆனால் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட இடமளிக்கமாட் டோம் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 11:26:00 பிற்பகல் 0 Kommentare\nபொதுத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களிப்பர்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க உள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறான பிரசாரம் காரணமாக முஸ்லிம்கள் எதிர்தரப்பிற்கு வாக்களித்த போதும் இம்முறை மக்கள் உண்மை நிலையை உணர்ந்து ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்தார். ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலா ளர் மாநாடு நேற்று (08) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.\nஇங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி 2/3 பெரும் பான்மை பலத்தை பெறுவது உறுதி. இந்த வெற்றிக்கு முஸ்லி ம்கள் அதிக பங்களிப்புச் செய்ய உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உரு வாகியுள்ளது. எனவே இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களிக்க முஸ்லிம் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். (ர-ஜ)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 11:24:00 பிற்பகல் 0 Kommentare\nநாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்பைச் செய்யும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு செயற்திட்டங்களை அரசாங்கம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபெண்களுக்குச் சமத்துவம் வழங்குவது என்பதை விட பெண்களுக்கான மதிப்பையும் கெளரவத்தையும் பலப்படுத்துவதே முக்கியமானது. அத்தகைய கெளரவத்தைப் பாதுகாப்பதிலும் பெண்கள் முன்னிற்பது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nசர்வதேச மகளிர் தினத்தையொட்டி அம்பாந்தோட் டையில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இலங்கையில் பெண்கள் சகல துறையிலும் முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.\nமகளிர் விவகார சிறுவர் நலன் அபிவிருத்தி அமைச்சு ஒழுங்கு செய்திருந்த தேசிய மகளிர் தின நிகழ்வுகள் நேற்று அம்பாந்தோட்டை சிஹபோபுர சிங்கப்பூர் நட்புறவு நிலைய மண்டபத்தில் நடை பெற்றது. நாடளாவிய ரீதியிலிருந்து மகளிர் அமைப்புக்கள் பல பங்கேற்ற இந்நிகழ்வில் சகல மத, பிரதேசங்களை அடையாளப்படுத்தும் கலை கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.\nஅமைச்சர்கள் சுமேதா ஜீ ஜயசேன, சமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, இளை ஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் :-\nசர்வதேச மகளிர் தினத்தையொட்டிய இந்நிகழ்வில் நாம் குறிப்பாக நம் நாட்டுப் பெண்கள் சம்பந்தமாக பார்ப்போமானால் உலகில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இது எனலாம்.\nபெண்கள் முன்னிலை அதிகாரத்தில் இருந்தமை பற்றி குறிப்பிடும் போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோரை நினைவிற் கொள்ள முடியும். இவர்கள் இருவரது ஆட்சிக் காலத்திலும் நான் பணியாற்றியுள்ளேன்.\nஎவ்வாறாயினும் எமது ஆட்சிக் காலத்தில் சிறுவர் மற்றும் மகளிர் நலன்களுக்காக தனி அமைச்சொன்றை உருவாக்கி அவர்களுக்குரிய முக்கியத்துவத்தையும் மதிப்பையும் ���ாம் வழங்கியுள்ளோம்.\nஇம்முறை மகளிர் தின தொனிப்பொருள் மிகவும் முக்கியமானது. எதிர்கால சுபீட்சமாக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி அது வலியுறுத்துகிறது.\nஎம்மால் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு விடயமுண்டு. அது 30 ஆண்டு காலத்திற்கு மேலாக நம் நாட்டுத் தாய்மார் மனதில் இருந்த பாதிப்புகளை நீக்கியதுதான். கடந்த கால யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்களே.\nநம் நாட்டுத் தாய்மார் யுத்தத்தினால் பட்ட துயரங்களை இந்த பூமியில் வேறு எவரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கு, தெற்கு என்றில்லாமல் நாட்டின் சகல தாய்மாரும் துயரங்களை அனுபவித்தனர். பாடசாலைகளுக்கு முன்பாக தம் பிள்ளைகள் வெளியில் வரும்வரை காவல் நின்ற யுகத்துக்கு நாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளோம்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தாய்மாரே ஜனாதிபதிக்கு பெருமளவில் வாக்களிப்பார்கள் என்று உறுதியாகக் கூறிய பிள்ளைகளைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் பாடசாலை வாசலில் காவல் நின்றவர்கள் தமது தாய்மாரே என்பதை பிள்ளைகள் உணர்ந்துள்ளனர்.\nஇந்நாட்டின் பெண்களுக்காக நாம் என்ன செய்துள்ளோம் என எவரும் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களின் மனதில் நிம்மதியை உருவாக்கியமையே என எம்மால் கூறமுடியும்.\nஇந்நாட்டில் 53 வீதம் பெண்களே உள்ளனர். யுத்தத்தை இல்லாதொழித்தமை, போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தமை கசிப்பு போன்ற மதுபாவனைக்குத் தடைவிதித்தமை போன்றவை பெண்களுக்கு நிம்மதியைப் பெற்றுக் கொடுத்துள்ள விடயங்கள். இன்று பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது எனவும் தடைகள் போடப்பட்டுள்ளன.\nஇத்தகைய கட்டுப்பாடுகளினால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் சமூக நலனைக் கருத்திற்கொண்டே அரசாங்கம் செயற்படுகின்றது. மதுபாவனை போன்றவற்றால் ஏற்படும் மோசமான பிரதிபலனைக் குறைக்கவும் சமூக மேம்பாட்டை வலுப்படுத்தவும் இது உதவியுள்ளது.\nஇந்நாட்டைப் பொறுத்தவரை பொருளாதாரத்திற்கு பெண்களே பாரிய பங்களிப்புச் செய்கின்றனர். தேயிலை, ஆடைத் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளென பல துறைகளை இவற்றில் குறிப்பிட முடியும். சில துறைகளில் ஆண்களை விட பெண்களே பெருமளவில் பணிபுரிவதைக் காணமுடிகிறது.\nபெண்களுக்கு சம அந்த���்து வழங்குவதை விட பெண்களுக்கான மதிப்பையும் கெளரவத்தையும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஆணைக் குழுவொன்றை மகளிர் அமைச்சின் கீழ் ஏற்படுத்துவதுடன் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nநேற்றைய இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலுள்ள பெண்கள் அமைப்புகள் பங்கேற்ற கலாசார, நடன நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டதுடன் 2010 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தேசிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 11:22:00 பிற்பகல் 0 Kommentare\nபொன்சேகாவுக்கு எதிராக இன்னும் சில தினங்களில் இராணுவ நீதிமன்ற விசாரணை\nசிவிலியன் உட்பட 35 பேரிடம் சாட்சியம் பதிவு\nகைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு இராணுவத் தளபதியிடம் கடந்தவாரம் கையளிக்கப்ப ட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் கூறியதாவது:- குறிப்பிட்ட சாட்சியங்களின் தொகுப்பில் 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 22 இராணுவத்தினரிதும் 7 பொலிஸ் உத்தியோகத்தரினதும் ஏனையவை பொது மக்களிடமிருந்தும் கிடைத்துள்ளன.\nசாட்சியங்களின் தொகுப்பு பற்றிய மேற்படி அறிக்கை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவு அதிகாரிகளால் பரிசீலிக்க ப்பட்டு வருகிறது. இந்த பரிசீலனை முடிவு ற்றதும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.\nபதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களின் படி முன்னாள் இராணுவத் தளபதி மீது ஐந்துக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும்.\nஅடுத்த சில நாட்களில் இந்த குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும். இராணுவ சட்டத்தின் விதி முறைகளின்���டி இராணுவ நீதிமன்றத்தில் வைத்தே அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.\nசரத் பொன்சேகா மீது இந்த குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டதும் உடனடியாக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகும். 3 அல்லது 5 நீதிபதிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தும். அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப இராணுவ தளபதி மேற்படி 3 அல்லது 5 நீதிபதிகளை நியமிப்பார்.\nஇந்த நீதிபதிகள் குழுமம் மேற்படி இராணுவ நீதிமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி மீது விசாரணை நடத்தும்.\nகுறிப்பிட்ட இந்த இராணுவ நீதிமன்றம் எந்த இராணுவ முகாமில் இடம் பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப் படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 11:19:00 பிற்பகல் 0 Kommentare\nதுருக்கியில் பாரிய பூகம்பம் : 57 பேர் பலி; 50க்கு மேற்பட்டோர் படுகாயம்\nதுருக்கியின் மேற்குப் பகுதியின் இலாசிக் மாகாணத்தில் கோவன்சிலர் மாவட்டத்தில் அட்குலர் மற்றும் யுகாரி கனாட்லி ஆகிய கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பாரிய பூகம்பத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபூகம்பத்தால் வீடுகள் குலுங்கின. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களுக்கு ஓடி வந்தனர். பீதி அடங்காமல், நீண்ட நேரம் வீதிகளில் அமர்ந்திருந்தனர்.\nபூகம்பம் ரிச்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக துருக்கியின் காந்திலி பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாஸ்யுர்த்- கரகோகனை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபூகம்பத்தினால் வீடுகள் இடிந்ததில் 57 பேர் பலியானதாகவும், 50க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பூகம்பம் கடுமையாக இருந்ததால் இறப்பு எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.\nதுருக்கியில் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7.4 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 18 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:19:00 பிற்பகல் 0 Kommentare\nபிரான்ஸ் கடற்படை அதிரடி நடவடிக்கை : 35 கடற்கொள்ளையர் கைது\nபிரான்ஸ் கப்பற்படை, கடற்கொள்ளையர்க���ைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தியதில், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களைக் கடத்தி வருகின்றனர். அவற்றைச் சிறை பிடித்துச் செல்லும் அவர்கள் பெரிய அளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு அக்கப்பலை விடுவிக்கின்றனர்.\nஇது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ஐரோப்பிய யூனியன் கடந்த 2008ஆம் ஆண்டு அட்லாண்டா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியது.\nஅவர்கள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். இவர்களுடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படை அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரான்ஸ் கப்பற்படை, கொள்ளையர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினார்கள். அப்போது கப்பலைக் கடத்த முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:12:00 பிற்பகல் 0 Kommentare\nபாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது\nகலைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூடவுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:11:00 பிற்பகல் 0 Kommentare\nஆஸியில் அகதிகளுடன் இரு படகுகள் பறிமுதல்\nஅவுஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅவுஸ்திரேலியாவின் வடமேற்கு அடேல் தீவுக்கு அருகில் 28 அகதிகளுடன் சென்ற படகினை அந்நாட்டுக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஅத்துடன், நேற்றைய தினம் 80 பேரை ஏற்றிய படகு ஒன்றும் அந்தப் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஜுலியா கில்லர்ட், அவர்கள் அனைவரும் மோதலின் பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறிய அகதிகள் என உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற கடுமையான யுத்தம், மற்றும் அங்கு காணப்படுகின்ற ஏற்பில்லாத சூழ்நிலைகளே அகதிகளின் வருகைக்கான முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் இலங்கையின் கட்டுமான வசதிகள் அதிகரிக்கும் பட்சத்தில், அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை அகதிகளின் வருகை குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅந்தப் படகுகள் இரண்டும் தற்போது அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், தற்போது அகதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கிறிஸ்மஸ் தீவை விஸ்தரிக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் _\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:03:00 பிற்பகல் 0 Kommentare\nகடற்கொள்ளையர்களுடன் பேச்சு நடத்த லண்டன் அதிகாரி ஜித்தா பயணம்\nசரக்குக் கப்பல் ஒன்றை இலங்கை மாலுமிகளுடன் கடத்திய கடற்கொள்ளையர்கள் மற்றும் சவூதி அரேபிய நிறுவனத்துக்கு மிடையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முயலும் நோக்கத்துடன் லண்டனில் நிலைபெற்றுள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று ஜித்தா சென்றுள்ளார்.\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த திங்கட்கிழமை ஏடன் வளைகுடாவில் வைத்து கடத்தப்பட்ட சவூதி அரேபிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலில் இருந்த 14 சிப்பந்திகளில் 13 பேர் இலங்கையராவர்.\nகப்பலில் சிப்பந்திகளுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று கடல் கொள்ளையர்கள் கூறியுள்ள போதிலும் அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.\nஎனினும் காப்புறுதி நிறுவன அதிகாரியின் வருகையை அடுத்து சாதகமான நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் கவுன்ஸிலர் நாயகமான சபாருல்லாகான் கூறியுள்ளார்.\nகடற்கொள்ளையருடன் செய்மதி தொலைபேசி மூலம் கப்பலுக்கு சொந்தமான சவுதி அரேபியன் நிறுவனம் தொடர்புகொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.\nசோமாலிய கடற் பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலை விடுவிக்கக் கடற்கொள்ளையர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை கப்பமாக கோரி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:01:00 பிற்பகல் 0 Kommentare\nவட.- கிழ. புது முகங்களுடன் சேவையாற்றக் காத்திருக்கின்றேன் :\nவட.- கிழ. புது முகங்களுடன் சேவையாற்றக் காத்திருக்கின்றேன் : நிருபமாவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு\n\"நாட்டில் சமாதானம் நிலை நாட்டப்பட்டதன் பின்னர் ���க்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்வதற்கு நாடளாவிய ரீதியில் முதல் தடவையாக தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அந்த தேர்தலில் பங்கு பற்றுவதற்கென அவர்கள் மிகுந்த உற்சாகத்தைக் காண்பித்து வருகிறார்கள்.\nகுறிப்பாக வடக்கு, கிழக்கிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவிருக்கும் பல புதிய முகங்களுடனும் தலைவர்களுடனும் சேவையாற்ற நான் காத்திருக்கின்றேன்\" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபேராதனையில் நிறுவப்பட்டுள்ள இலங்கை-இந்திய ஆங்கில மொழிப் பயிற்சி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\n\"ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியமை குறித்த தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்ட நிருபமா ராவ், \"ஜனாதிபதியின் வெற்றி இந்திய-இலங்கை உறவை மேலும் விருத்தி செய்ய உதவும். நான் இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராகக் கடமையாற்றிவிட்டுச் சென்ற பின்னர் இலங்கையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.\nஜனாதிபதியின் வெற்றி இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பரஸ்பர உறவுகளை எதிர்காலத்தில் மேலும் விருத்திசெய்ய உதவும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது என்பதுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய வேண்டுமென பிரதம மந்திரி மன்மோகன் சிங் விரும்புகின்றார்.\nபொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 1,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் முன்வந்துள்ளமை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக நடைமுறையில் மக்கள் காட்டுகின்ற ஆர்வம் மற்றும் உற்சாகம், சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னரான மாற்றங்களை எடுத்துக்காட்டுகின்றது. நான் சென்றவிடமெல்லாம் மக்கள் மனங்களில் நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியன நிலவுவதை அவதானிக்க முடிந்தது.\nஇலங்கை சிறார்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நோக்கம் பாராட்டுக்குரியது. இந்த முயற்சியில் இந்தியா தனக்கு முடிந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறது.\nஅண்மையில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தின் போது இந்தியாவிலிருந்து 3.000க்கும் அதிகமான யாத்திரிகர்கள் கலந்து கொண்டமை இரு நாட்டு மக்களினதும் பரஸ்பர புரிந்து கொள்ளும் தன்மைக்கும் ஒற்றுமைக்கும் மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.\nவடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவு வெற்றியடைந்துள்ளது. இன்னமும் சுமார் 70,000 பேர் வரையிலானோரே மீளக் குடியமர்த்தப்பட இருக்கும் நிலையில், சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் திருப்தியடைந்திருக்கும். இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் பணிகளில் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவ காத்திருக்கின்றது\" என்று கூறினார்.\nஇங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,\n\"நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நாடளாவிய ரீதியில் முதல் தடவையாகப் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது அதில் பங்குபற்ற மக்கள் மிகுந்த உற்சாகத்தை காண்பித்து வருகிறார்கள்.\nகுறிப்பாக நாடாளுமன்றத்திற்கு வடக்கு, கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்படவிருக்கும் பல புதிய முகங்களுடனும் தலைவர்களுடனும் சேவையாற்ற நான் காத்திருக்கின்றேன்.\nஇலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஆங்கிலத்தை ஒரு வாழ்க்கைத் திறன் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற தமது கொள்கையை முன்னெடுப்பதற்கு இந்தியா அளித்துவரும் உதவிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்\" என்றார்.\nவடக்கில் ரயில் பாதைகளை முற்றாக புனரமைப்பதிலும் இந்தியா அக்கறை காண்பித்து வருகிறது. இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், திருகோணமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் அனல் மின் நிலையம், சுற்றாடலையும் உயிரியல் வாழ்க்கை முறைமையையும் பாதுகாப்பது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய புரிந்துணர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றியும் ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார செயலாளரும் கலந்துரையாடினார்கள்.\nசந்திப்புக்குப் பின்னர், ஜனாதிபதி ராஜபக்ஷ நிருபமா ராவுக்கு பகல் போசன விருந்து அளித்துக் கௌரவித்தார்.\nஇந்தச் சந்திப்பிலும் பகல் போசன விருந்திலும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் காந்தா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஷ் ஜயசிங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\"\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:48:00 முற்பகல் 0 Kommentare\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு 26 வங்கிகள் திவால்\nநியூயார்க்,மார்ச்7: அமெரிக்காவில் பொருளாதாரம் மீட்சி பெற ஆரம்பித்திருந்தாலும் வங்கிகள் திவாலாவது தொடர்கிறது. இந்த ஆண்டு இதுவரையில் 26 வங்கிகள் திவாலாகிவிட்டன.\nஜனவரி மாதம் 15 வங்கிகளும் பிப்ரவரி மாதம் 7 வங்கிகளும் இந்த மாதம் 5-ம் தேதி ஒரே நாளில் 4 வங்கிகளும் திவாலாகிவிட்டதாக அறிவித்துவிட்டன.\n2008 செப்டம்பர் மாதம் லெமான் பிரதர்ஸ் என்ற நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவித்தபோது உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் நடைபெறும் வால் ஸ்ட்ரீட்டிலேயே தலைமையகத்தைக் கொண்டிருந்த லெமான் பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வங்கியாக உலகின் நிதி வட்டாரங்களில் கருதப்படுவது. அந்த நிறுவனமே திவால் என்று அறிவித்தபிறகு ஏராளமான நிதி நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் கொடுத்து வருகின்றன.\nவங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதில் அடக்கம்.\nசென்டினியல் பேங்க், வாட்டர் ஃபீல்ட் பேங்க், பேங்க் ஆஃப் இல்லினாய்ஸ், சன் அமெரிக்கன் பேங்க் ஆகியவை மார்ச் மாதம் 5-ம் தேதி திவால் நோட்டீஸ் கொடுத்தன.\nஇந்த நாலு வங்கிகள் திவாலானதால் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 30.48 கோடி டாலர்கள்.\nகடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் வேலையற்றோர் எண்ணிக்கை 9.7% என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திலும் இதே எண்ணிக்கையில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:32:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் போரின் போது தகர்க்கப்பட்ட ஒளிபரப்பு\nஇலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் போரின் போது தகர்க்கப்பட்ட ஒளிபரப்பு கோபுரம் சீரமைக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து விரைவில் அப்பகுதி மக்களுக்கு தொலைக்காட்சி வசதி மீண்டும் கிடைக்கும் என இலங்கை அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"இறுதி கட்ட போரின் போது விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.\nஇந்த கோபுரம் சீரமைக்கப்பட்டால் வட பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிக்கு ராணுவமும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது' என அந்த அறிக்கை கூறுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:26:00 முற்பகல் 0 Kommentare\nஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார ஊர்தி தாக்குதல்- நாவலப்பிட்டியில் சம்பவம்.\nஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார ஊர்தி தாக்குதல்- நாவலப்பிட்டியில் சம்பவம்.\nஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிதேசிய கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசனின் தேர்தல் பிரசார ஊர்தி இன்று நாவலப்பிட்டி நகரில் வைத்து தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை 11 மணியளவில் இடம் பெற்ற இந்த சம்பவத்தில் தேர்தல் பிரசார ஊர்தியில் பயணித்த நால்வருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தச்சம்பவம் தொடர்பாக நாவலப்பட்டி பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரபாகணேசன் தெரிவித்தார்.\nஆளுங்கட்சி ஆதரவாளர்களே இந்தச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:21:00 முற்பகல் 0 Kommentare\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய தினம் சந்தித்துள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.\n��ீள்குடியேற்றத்தில் அரசாங்கம் காட்டும் அசிரத்தை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. _\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 10:16:00 முற்பகல் 0 Kommentare\nநிரூபாமா ராவ்-புளொட் சித்தார்த்தன் சந்திப்பு\nஇலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலர் நிரூபாமா ராவ் அவர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் தூது குழுவினருக்கும் நிருபாராவ் இடையிலான சந்திப்பு இன்றையதினம் இந்திய தூதுரகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇவ் சந்திப்பில் கலந்து கொண்ட புளொட் தூதுக்குழுவினர் வன்னியில் மிகவும் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யக்கூட முடியாத நிலையில், பல்வேறு உதவிகளை கடந்த காலங்களில் இந்தியா வழங்கியுள்ளது அதற்கு நன்றி தெரிவித்துள்ள புளொட் தூதுக்குழு, தமது தேவைகளை தாமே ப+ர்த்தி செய்யக்கூடிய விதத்தில் அவ் மக்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், நீர் இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள் என்று அவை தேவையாகவுள்ளதாகவும் அவற்றை இந்தியா உதவி செய்ய முன்வர வேண்டும் என்று புளொட் தூதுக்குழு கோரியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள நிரூபாமா ராவ் அவை கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.\nஅரசியல் தீர்வு விடயங்கள் குறித்து தமிழ்கட்சிகளிடையே ஒர் ஒற்றுமையில்லை என்பதை தெரிவித்து கொண்ட நிரூபாமா ராவ் தமிழ் கூட்டமைப்பு திம்பு கோட்பாடு என்றும், இந்திய மாதிரியான அரசியல் தீர்வு என்று ஆனந்தசங்கரி தலைமையிலான த.வி.கூ.யும், 13வது திருத்தம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், சமஷ்டி என்று நீங்களும் தெரிவித்து வருகின்றீர்கள் இது விடயத்தில் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு நிலைக்கு வரவேண்டும் என்று நிரூபாமா ராவ் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த புளொட் தூதுக்குழு நாங்கள் தமிழ்மக்களின் தீர்வு விடயத்தில் நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட தயாராகவே உள்ளோம். அந்த நிலை உருவாகுவதற்கு இது உகந்த தரணமல்ல, த��்போது தேர்தல் காலம் தேர்தலில் கட்சிகள் தீவிரமாக செயற்பட்டு கொண்டுள்ளன. தேர்தலினை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு நாம் என்றுமே ஒருங்கிணைந்து செயற்படுவோம் என்பதை நிரூபாமா ராவ் அவர்களிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதையும் புளொட் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/08/2010 01:43:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nநிரூபாமா ராவ்-புளொட் சித்தார்த்தன் சந்திப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பு...\nஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார ஊர்தி தாக...\nஇலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் போரின் போது தகர...\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு 26 வங்கிகள் திவால்\nவட.- கிழ. புது முகங்களுடன் சேவையாற்றக் காத்திருக்க...\nகடற்கொள்ளையர்களுடன் பேச்சு நடத்த லண்டன் அதிகாரி ஜி...\nஆஸியில் அகதிகளுடன் இரு படகுகள் பறிமுதல்\nபாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது\nபிரான்ஸ் கடற்படை அதிரடி நடவடிக்கை : 35 கடற்கொள்ளைய...\nதுருக்கியில் பாரிய பூகம்பம் : 57 பேர் பலி; 50க்கு ...\nபொன்சேகாவுக்கு எதிராக இன்னும் சில தினங்களில் இராணு...\nபொதுத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐ. ம. சு. ம...\nஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/447", "date_download": "2018-12-16T19:15:05Z", "digest": "sha1:X33UVNTRLYG54XAYWJGDZ6EULKTUSRMY", "length": 17748, "nlines": 102, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபிரதமரின் அறிவிப்பு எதிர்விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது: கருணாநிதி\nதி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால், இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், அடித்தள மக்களும், உழைத்துப் பிழைக்கும் பிரிவினரும், அன்றாடங்காய்ச்சிகளும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கடந்த சில நாட்களாக கண்டு வருகிறோம்.\nஎனது உடல் நலம் சிறிது குன்றியுள்ள நிலையில், நாட்டில் நாள்தோறும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எனது இதயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன.\nவங்கிகளில், தபால் நிலையங்களில் பழைய நோட்டுகளைக் கொடுத்து விட்டு 4 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் தபால் நிலையங்களில் ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணம் மாற்றப்பட்டது என்று செய்தி வந்துள்ளது. அந்த 4 ஆயிரம் ரூபாய்க்கு, புதிய இரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே கொடுக்கிறார்கள்.\nஅந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய், மளிகைக் கடையிலோ, ஆட்டோ ஓட்டுனரிடமோ 100 ரூபாய்க்காக கொடுத்தால், அந்த மளிகைக் கடைக்காரரும், ஆட்டோ ஓட்டுநரும் மீதம் கொடுப்பதற்கு என்ன செய்வார்கள் எங்கே போவார்கள் ஒரு கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2 ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா\nகருப்புப் பணத்தை ஒழிக்கக் கச்சைக் கட்டிக் கொண்டிருப்பதாக கட்டியம் கூறுபவர்கள், 1000, 500 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விட்டு, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை முதலில் அறிமுகம் செய்வது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை இப்போதாவது உணர்வார்களா\nதமிழ்நாட்டில் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து விட்டு, வேறு நோட்டுகளை மாற்றிக் கொள்ள 4 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு என்று உச்சவரம்பு நிர்ணயித்து, அவ்வாறு மாற்றிக்கொள்ள ஆயிரக்கணக்கான ம��்கள் காலை முதல் மாலை வரை வங்கிகளில் நீண்ட “கியூ”வில் நிற்பதை பத்திரிகைகள் எல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளன.\nஆனால் கருப்புப் பணம் வைத்திருப்பதாகக் கூறப்படும் எந்தப் பணக்காரராவது தங்கள் கருப்புப் பணத்தை மாற்றிக் கொள்ள அந்த நீண்ட “கியூ”வில் இடம் பெற்றதைப் பார்க்க முடிகிறதா\nஅது மாத்திரமல்ல; இந்த 4 ஆயிரம் ரூபாய் என்ற உச்சவரம்பை, அண்டை மாநிலங்கள் 8 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்திக் கொண்டிருப்பதாகவும், அதற்குக் காரணம் அந்த மாநில முதல்வர்களின் முயற்சி என்றும் சொல்லப்படுகிறது.\nஆனால் தமிழகத்திலே அப்படி உச்சவரம்பை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு இதுவரை ஏதாவது முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் துயரைப் போக்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் இல்லை.\nதமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூட, மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்காகத்தானே தவிர ஏழையெளிய மக்களின் துயரைப் போக்குவதற்கான நடவடிக்கை பற்றி எதுவும் கூறவில்லை என்பதில் இருந்து நாட்டு மக்களின் துன்ப துயரங் கள் அவருக்கு அவ்வப்போது அறிவிக்கப்பட்டனவா என்ற அய்யப்பாடு தோன்றுகிறது அல்லவா\nமத்திய அரசுக்கு கருப்புப் பணத்தை ஒழிப்பது மட்டுமே லட்சியம் என்றால், ஏழையெளிய நடுத்தர மக்களைப் பாதிக்காமல் என்ன செய்யலாம் என்று பொருளாதார மேதைகளை அழைத்து யோசனை கேட்டிருந்தால் பல முடிவுகளை அவர்கள் சொல்லியிருப்பார்கள்.\nதேசிய புலனாய்வுக் கழகத்தின் வேண்டுகோளின்படி, கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் துறை 2015-ம் ஆண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியப் பணப் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய். மொத்தப் பணப் புழக்கம் 16.24 லட்சம் கோடி ரூபாய். அதில் சுமார் 86 சதவீதம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் ஆகும். ஒரே நொடியில் இதை புழக்கத்தில் இருந்து எடுத்துவிட்டால் பொருளாதாரம் என்ன ஆகும்\nநமது தேசிய வங்கிகளில் பெரிய முதலாளிகள் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் உள்ள தொகை 11 லட்சம் கோடி ரூபாய். அவர்கள் யார் யார் என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு நன்கு தெரியும். அந்தப் பெயர்களை வெளியிட வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியும் கூட, மோடி அரசு அத���ச் செய்ய முன்வரவில்லை.\n“பனாமா லீக்ஸ்” மூலம் கருப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்கள் வெளிவந்து, அவை அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளன. அதைப்போல ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளிலும் கருப்புப் பணம் அடைகாத்துக் கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட கருப்புப் பணம் மொத்தம் 120 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது.\nகருப்புப் பணத்தின் பெரும் பகுதி வெளிநாடுகளில் அன்னிய நாட்டுக் கரன்சிகளில் பாதுகாப்பாகப் பதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து, கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதைத் தவிர்த்து விட்டு, இப்படி இந்திய நாட்டு மக்களை, குறிப்பாக ஏழையெளிய நடுத்தர வர்க்கத்தினரை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்\nநேற்றையதினம் கோவாவில் பேசிய நமது பிரதமர் மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த 8-ந் தேதி இரவு அறிவித்தபோது கோடிக்கணக்கான மக்கள் நிம்மதியாக தூங்கினர் என்றும், சில லட்சம் ஊழல்வாதிகள் மட்டும் தங்கள் தூக்கத்தை இழந்தனர் என்றும் பேசியிருக்கிறார். உண்மை என்னவென்றால், பிரதமரின் அறிவிப்பு காரணமாக கோடிக்கணக்கான சாதாரண சாமானிய மக்கள் தூக்கமிழந்து துயரத்தோடும், பதைபதைப்போடும் நீண்ட வரிசைகளில் தங்கள் பணத்தை மாற்ற முடிவில்லாத் தவம் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nஎனவே பிரதமர் மோடியின் அறிவிப்பு, நல்ல நோக்கம் கருதிச் செய்யப்பட்டதாக ஓரளவு வரவேற்கப்பட்ட போதிலும், அதனால் நடுத்தர, அடித்தட்டு வகுப்பு மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுடன், என்ன நோக்கத்திற்காக இந்த அறிவிப்பு செய்யப்பட்டதோ, அதுவே முழுமையாக வெற்றியடையாமல் போய் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடுமோ என்ற ஐயப்பாட்டினை மறுதலிக்க முடியாது.\nஇந்த அறிவிப்பு அண்மையில் நடைபெறவிருக்கின்ற சில மாநிலத் தேர்தல்களையொட்டி பா.ஜ.க. அரசினால் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறுகின்ற குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில் அளிக்கப்பட வேண்டும் என்பதோடு, ஏழையெளிய மக்கள் இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுவதற்கும் தக்க உடனடி நிவாரணம் தேடி, தங்கள் மீது பொழியப்பட்டுள்ள வசவுகளைக் கழுவிப் பரிகாரம் க���ண, மத்திய பா.ஜ.க. அரசினர் முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/60", "date_download": "2018-12-16T21:03:26Z", "digest": "sha1:QVJK5ILUZ2AFVSRAPS732REWMIJVIUZF", "length": 10062, "nlines": 90, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபடப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா அந்தஸ்துக்காகவா\nகே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட்டார். 'யுடிவி' தனஞ்ஜெயன், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் நாசர் பேசும்போது, இந்த படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. பழங்குடியினர் பற்றிச் சமீபத்தில் படித்திருந்தேன். பூர்வகுடி மக்கள் சமகால அரசியல்வாதிகளாலும் பணமுதலைகளாலும் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற புரிதல் எனக்கு இருக்கிறது. இந்தக் கதை அதைச்சொல்ல சொல்ல வந்தபோது பிடித்தது.\nஇருந்தாலும் இப்படத்தில் நான் நடிக்க மறுத்தேன். காரணம் ஒன்று: தொடர்ந்து 14 நாட்கள் தொடர்ச்சியாக என்னால் நாட்களை ஒதுக்க முடியாது. வேறு வேறு படங்கள், வேலைகள் இருக்கின்றன. காரணம் இரண்டு: சிறு படம், புதிய தயாரிப்பாளராக இருந்தார். நான் என்றும் சிறு முதலீட்டுப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். இருந்தாலும், பல படங்கள் ஆரம்பித்து முடிக்க முடியாமல் நிற்பதைக் கேள்விப்படும்போது என்னால் அந்த வலியைத் தாங்க முடியாது. நானும் இப்படி பணத்தை இழந்தவன்தான்.\nஆனால் சிறுபடங்கள் எடுப்பவர்கள்தான் தங்களின் சொந்த முதலீட்டை வைத்து எடுப்பார்கள். மனைவியிடம் இதுபற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பிடித்த படம் விடவும் விரும்பாமல், படத்துக்கான 14 நாட்கள் என்பதை 12 நாட்களாக்கி முடிப்பது என்று முடிவானது.\nபடப்பிடிப்புக்குப் போன பிறகுதான் பலவற்றை உணர்ந்தேன். எனக்கு முதுகுவலி இருந்தது. படப்பிடிப்பு நடக்குமிடம் மலைப் பிரதேசம், அது நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் இருந்தது. தங்கும் ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்றால் காரில் போய் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் போய் பிறகு காரில் இப்படி மாறிமாறிப் போக வேண்டும்.\nஇந்தச் சிரமங்களைப் பார்த்து படப்பிடிப்பு இடத்திலேயே தங்கினேன். குழுவினர் 34 பேரும் ஒரே கூரையின் கீழ் தங்கியிருந்தோம். இப்படி ஒரு அற்புத அனுபவம் இதுவரை கிடைத்ததில்லை. இப்படி இந்தப்பட அனுபவம் மறக்க முடியாத நாட்கள் ஆகிவிட்டன. வேறு வசதிகள் வேண்டுமா என்று தயாரிப்பாளர் கேட்டபோது வேண்டாம் என்றேன்.\nபடப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா அந்தஸ்துக்காகவா கேரவன் என்பது இன்று அந்தஸ்தின் குறியீடாக இருக்கிறது. அது வசதிக்காக மட்டுமே இருக்க வேண்டும். அங்கே இருந்தபோது நான் பார்த்தது நேர விரயமே இல்லை. ஒளிப்பதிவாளர் தேடித்தேடி அழகாக எடுப்பார். நானும் மகேந்திரனும் அப்பா மகன் போல இருந்தோம். எல்லாமே பகிர்ந்து கொண்டோம். நானும் அவனும் அங்கேயே ஒரு ஆவணப் படமே எடுத்து இருக்கிறோம்.\nஎல்லாரிடமும் பேசப் பழக, பகிர அருமையான வாய்ப்பு கிடைத்தது. நான் மிகவும் அனுபவித்து செய்த படம் இந்த ‘திட்டிவாசல்’. அந்தப் படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே அழகான நாட்கள். பெரிய படத்துக்காக அந்த நாட்களை விற்றிருந்தால் வாழ்க்கையில் இப்படி அழகான நாட்களை, அற்புத அனுபவங்களை இழந்திருப்பேன். எல்லாருக்குமாக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/11/blog-post_26.html", "date_download": "2018-12-16T20:08:16Z", "digest": "sha1:V2JF4JWD7NNDV4AY6FGE4QFYMXEHQ7C7", "length": 15798, "nlines": 119, "source_domain": "www.nisaptham.com", "title": "உறுமீன்களற்ற நதி ~ நிசப்தம்", "raw_content": "\nஇசையை ஒரு மாலை நேரத்தில் கோயமுத்தூரில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன். அதன் பிறகாக இரண்டு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அதோடு அவரை நானும் என்னை அவரும் மறந்துவிட்டோம். ஆனால் அவருடைய கவிதைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறேன்.\nகவிஞனின் கவிதைகளை சில சஞ்சிகைகளிலும், சிற்றிதழ்களிலும் அவ்வப்போது வாசிப்பதை விடவும், தொகுப��பாக வாசிப்பதில் கிடைக்கும் அனுபவம் என்பது ஆசுவாசமானது. தொகுப்பாக்கி தருவதில் கவிஞனுக்கும் ஆசுவாசம் உண்டு. கவிதைகள் தொகுக்கப்படும் கணத்தில் கவிஞன் கவிதைகளை விட்டு வெளியேறி வாசகன் தன் கவிதையோடு இணையும் புள்ளியை ரசிப்பவனாகிறான்.\nஇசையின் \"உறுமீன்களற்ற நதி\" தொகுப்பு வெளி வந்து ஓராண்டுக்கும் மேலாக ஆகிறது. கவிதைக்கென ஏதேனும் வரைமுறைகள் இருப்பின் அவைகளை தகர்ப்பதற்கான அல்லது நிராகரிப்பதற்கான சாத்தியங்களை தன் கவித்துவத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் இத்தொகுப்பினை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். முடித்தேன் என்ற சொல் இங்கு நீட்சியுடையது.\nகவிதைகள் மனதிற்குள்ளாக உருவாக்கும் வாதைகளையும், அதன் கொதிநிலையையும் விட்டு வெளியேற முடியாத நேரத்தில் அந்தக் கவிதைகளைப் பற்றி எழுதிவிட வேண்டும். அப்பொழுது அது வாசகனின் பார்வையாக இருக்கிறது.\nஇந்தத் தொகுப்பில் தலைப்புகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. பெரும்பான்மையான தலைப்புகள் கவிதைக்கான மொழியில் இல்லை. Mr.சஷ்டிக்கவசம், முன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான் போன்றவை கவிதையின் வாசகனை வேறொரு திசைக்கு நகர்த்துகின்றன.\nகவிதைகளின் அமைப்பும், மொழியும் இசைக்கு கச்சிதமாக கை கூடியிருப்பதாகச் சொல்வேன். இவரது கவிதைகளில் இருக்கும் கவிதைக்கான சாத்தியங்கள் தொடர்ச்சியாக வாசகனை கட்டுக்குள் வைக்கின்றன. கவிதைகளில் இருக்கும் சிறுகதைக்கான சுவாரசியமும், கவிதைக்கான வெளியும், அடர் வனத்தின் புதிர்களை விடுவித்தவாறு நிலவின் வெளிச்சத்தோடு நடக்கும் அனுபவத்தை வாசகனுக்குத் தருகின்றன.\nஇத் தொகுப்பின் கவிதை மொழியில் இருக்கும் அங்கதம் எனக்கு வெகுவாக பிடித்திருக்கிறது.\nஇந்த வரிகளை தலைப்போடு சேர்க்காமல் படிக்கும் போது ஒரு மெல்லிய புன்னகை எழுகிறது. இதன் \"ராசா வேசம் கட்டும் கூத்துக் கலைஞன்: சில குறிப்புகள்\" என்ற தலைப்போடு சேர்த்து வாசிக்கும் போது உண்டாகும் அதிர்வுகளும், தலைப்பும் கவிதை வரிகளும் மனதிற்குள் உருவாக்கும் காட்சியமைப்பும், கூத்துக் கலைஞர்களின் துக்கமும் வேறொரு அனுபவத்தைத் தருகின்றன. வெறும் அங்கதம் மட்டுமே கவிதானுபவத்தை தருவதில்லை என்பதை இந்தக் கவிதைகள் வாயிலாக உணர முடிகிறது.\nபெரும்பாலான கவிதைகள் அழுத்தம��� இல்லாமல் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. இந்த எளிமைதான் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளின் தனித்துவம் என நினைக்கிறேன். தான் சொல்ல வரும் காட்சியமைப்புகளையும், தன் மனதின் கவித்துவ விரிவுகளையும் அதிக பிரயத்தனம் இல்லாமல் இசையால் வெளிப்படுத்த முடிகிறது.\nஇந்தக் கவிதையில் தன் வாசகனுக்காக இசை உருவாக்கும் பெருவெளி பிரம்மாண்டமாக தெரிகிறது.\nஇங்கு தனிமை என்பது பாழ்கிணறு. பித்து நிலை, நோய்மை, முதுமை போன்றவற்றின் கசந்த பிடிகளுக்குள் சிக்கி சமூகம் ஒதுக்கி வைத்திருக்கும் தனித்த மனிதனொருவனில் கவிதையை வாசிப்பவன் தன்னை பொருத்திக் கொள்ளும் போது தனிமையின் கொடுமையை அதிர்ச்சியுடன் உணர முடிகிறது.\nஒரு ஒற்றைச் சொல் கூட பாழ்கிணறை நிரப்பிவிடும் என்பது, தனிமையில் கசங்கிக் கிடப்பவனுக்கு அந்த ஒற்றைச் சொல்லின் தேவை எத்தனை முக்கியமானது என்பதனை கவிதையில் கொண்டு வருகிறது.\nஇந்தக் கவிதையை முழுமையாக உள்வாங்க முடியுமெனில் தன்னிலிருந்து இந்தக் கவிதையை உதிர்த்து விட வாசகன் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கலாம்.\nகவிதை சொல்லியை கவிதையில் கொண்டு வருவது போன்ற இசையின் சில முயற்சிகள் பழையதாக இருக்கிறது. ஆனால் முன்னோடிகள் பரீட்சித்த இந்த பழைய முயற்சிகளை கவிதையில் தவிர்ப்பது என்பது எந்த ஒரு கவிஞனுக்கும் கடினமானதுதான்.\nகுறைகளை பற்றி அதிகம் பேசுவது, கவித்துவ சாத்தியங்களை தவிர்ப்பதற்கான முயற்சியாகிவிடலாம் என்பதால் அதை நான் குறையாக சுட்டப் போவதில்லை.\nஇந்தத் தொகுப்பு சமீபத்திய இளம் கவிஞர்களின் தொகுப்புகளில் முக்கியமானதாக எனக்குப் படுகிறது.\nநூல்முகம், விமர்சனம் 3 comments\nஇதனை பற்றி நண்பர் பேராசிரியர் திரு கார்த்திகை பாண்டியன் அவர்களும் எழுதி உள்ளார்கள். வாங்க... இங்கே போய் பாருங்க....\n ரெண்டு நாளா உங்கள பத்திதான் நினைச்சிட்டு இருக்கேன். பதிவுலகில் இப்போ அடிக்கடி பார்க்க முடியுது போலிருக்கே. வாழ்த்துகள்.\nபோன பதிவு நல்லாயிருந்தது. இன்னும் அந்த வடபழனி டீக்கடை மணி (டீக்கடையில் நின்ற மணி) என் நினைவில் இருக்கிறார்.\nசொல்லாடல் பொருளாடலுடன் உங்க தமிழாடல் நன்றாக இருக்கிறது. ரொம்ப பேசறேனோ\nஇசையின் கவிதைகளில் வெளிப்படும் மெல்லிய அங்கதம் எனக்கு பிடிக்கும். எளிமையாக இருக்கும் வரிகள் மனதில் அதிர்வுகளை ஏற்படு���்தி செல்லும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/06/blog-post.html", "date_download": "2018-12-16T20:56:37Z", "digest": "sha1:7OO7HHGLWNHHLH6S7SQUXVV5MAAJ7VQG", "length": 16492, "nlines": 203, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்? நலம் நல்லது–", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்\nசர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்\n8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்புப் பொருள், தேன் சர்க்கரையை ஒதுக்க விரும்புகிறவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கவேண்டியது தேன். இதுவும் இனிப்புத்தான். ஆனால், இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக்கூறுகள்கொண்ட அமிழ்தம் இது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தேனின் தனிச் சிறப்பு.\nசாதாரணமான வெள்ளைச் சர்க்கரை, புண்ணை அதிகரிக்கச் செய்யும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக, தீப்புண்ணுக்கு தேன் நல்ல முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. `புற்றுநோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு' என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். ஒவ்வொரு சீஸனிலும் பெறப்படும் தேனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. வெட்பாலை பூக்கும் சமயத்தில், பாலைத் தேன் கிடைக்கும். வேம்பு பூக்கும் நேரத்தில், கசப்பான வேம்புத் தேன் கிடைக்கும். ஒவ்வொரு மலையைப் பொறுத்தும் தேனின் மருத்துவக் குணங்கள் விசேஷப்படும். பொதிகை மலை, கொல்லி மலைத் தேனுக்கு மருத்துவக் குணம் அதிகம். நியூசிலாந்தில் கிடைக்கும் மனுக்கா தேன், உலகப் பிரசித��தி பெற்றது.\nசரி, தேனை எப்படிச் சேர்த்துக்கொள்வது\n* ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன், அதாவது 10 கிராம் அளவு தேனை எடுத்துக்கொள்ளலாம்.\n* தேனை அப்படியே தனியாக சாப்பிடலாம். தண்ணீரிலோ, டீயிலோ, பாலிலோ கலந்தும் சாப்பிடலாம். நெல்லிக்காய், இஞ்சியுடன் இணைத்தும் சாப்பிடலாம்.\n* தண்ணீரில் தேனைக் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. அதிக வெப்பநிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைத்துவிடும்.\n* சர்க்கரைநோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா வேண்டாம். பொதுவாகவே, சர்க்கரைநோய்க்காரர்கள், தேனோ, வெல்லமோ, கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்களோ.... சேர்த்துக்கொள்ளக் கூடாது. கசப்பைக் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.\n* `இனிப்பு என்றாலே தேனும் பனைவெல்லமும்தான்' என சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.\n* இஞ்சியின் மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்துவிட வேண்டும். இதை `இஞ்சித் தேனூறல்' என்பார்கள். இந்த இஞ்சித் தேனூறலை தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மைக்ரேன் தலைவலி மட்டுப்படும்.\n சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளவும். இதை தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போய்விடும்.\nஉடலுக்கு ஒவ்வாத வெண் சர்க்கரையைத் தவிர்ப்போம். அதற்குப் பதிலாக தேன் அல்லது பனைவெல்லம் சேர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் ...\nநம்மை நாமாக இருக்க விடாதவர்கள்\nஉங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்\nநுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்\nநளினமாக புடவை கட்டுவது எப்படி கத்துக்கலாம் வாங்க\nபல் கவனம்... உடல்நலத்துக்கு உதவும்\nஇப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்றுலா\nவரி.., யாருக்கு எப்படி எப்போது...\nசர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் ���ாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40717", "date_download": "2018-12-16T20:07:18Z", "digest": "sha1:BSROIUK2CZVDSCVTU2AEIPOGW7AEKKGY", "length": 13092, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\n\"ஜனாதிபதிக்கு எதிராக நம்���ிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\"\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழா\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தீர்மானம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தீர்மானம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக 10 அமைச்சர்களைக்கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்றை அமைப்பதற்கும் துணை குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான வசதிகளை செய்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருப்பதாக காணி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்திருந்தார்.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தினால் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் மூலம், பாதிப்பை ஈடுசெய்யக்கூடிய சட்டரீதியிலான பொறுப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை, இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்வதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்பு மேற்கொள்வது தொடர்பில் தனது சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளது.\nஇதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிதி உதவி வேலைத் திட்டம், கடன் நிவாரண வேலைத் திட்டம், வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டம், கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டம், தொழிற்பயிற்சி, வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், தொடர்பான சிபார்சுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த சிபார்சுகளை மதிப்பீடு செய்து பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைப்பதற்காக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் கீழ் மேலும் 10 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணை குழு ஒன்றை நியமிப்பதற்கும் உப குழுவின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பரிந்துரைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\nஅனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை ரயில் கடவைக்கருகில் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அனுராதபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரயிலுடன் மோதுண்டு குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-12-16 20:13:24 ரயில் விபத்தில் ஆணொருவர் பலி அனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை\n\"ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\"\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட குழு தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2018-12-16 20:02:41 ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2018-12-16 19:57:42 ரணில் ஜனாதிபதி பிரதமர்\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழா\nவருடா வருடம் தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வானது 'கிறிஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும்' எனும் தொணிப்பொருளில் இன்று(16) மதியம் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\n2018-12-16 19:50:29 ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழா\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\nஐக்கிய தேசிய முன்னணி நீதிக்கான போராட்டம் நாளை பகல் காலிமுகத்திடலில் இடம்பெறவள்ளது.\n2018-12-16 19:28:43 போராட்டம் ஐ.தே.முன்னணி காலிமுகத்திடம்\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\nசூழ்ச்சிக்காரர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லை - எரான்\nநாளைய தினம் புதிய அமைச்சரவை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanapandithan.com/2018/04/25/thenmozhi_gnanapandithan_memory/", "date_download": "2018-12-16T20:15:33Z", "digest": "sha1:VIVIFMNCS3DCC7B7C7GD2K3BYRXDQXRO", "length": 5573, "nlines": 93, "source_domain": "gnanapandithan.com", "title": "தென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு – தென்மொழியார்", "raw_content": "\nதென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு\nதமிழறிஞர், பகுத்தறிவுப் பாவலர், பெரும் புலவர்\nதென்மொழி ஞானபண்டிதனார் எம்.ஏ., பி.லிட்., பி.எட்.,\nஆர்.ஏஸ்.புரம், கோவை -641 002\nபுகைப்படம், நூல், விருதுகளின் தொகுப்பு\n(பேரூர் ஆதீனம் இளைய பட்டம்)\nகுடும்பத்தினர், உற்றார் – உறவினர்கள், நண்பர்கள், தமிழறிஞர்கள், கழக சொந்தங்கள், உலகத் தமிழர் பேரவை.\n2019 – தென்மொழி விருதுகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்\nதென்மொழியார் நினைவேந்தல் – 05.05.2018\nதென்மொழி ஞானபண்டிதனார் – உரைநடை நூல்கள்\nதென்மொழி ஞானபண்டிதனார் – கவிதை நூல்கள்\nதென் மொழி ஞானபண்டிதனாரின் நூலாக்கம்\nதென் மொழி ஞானபண்டிதனாரின் வாழ்க்கைப் பயணம்….\nதென்மொழியார் நினைவேந்தல் – 05.05.2018\nகோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் விருந்தினர்களுக்கு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தார்\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக தமிழர் உருவாக்கிய புதிய செயலி\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nநாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\nசாதி மதம் தாண்டிய தமிழன் என்பதை வாழ்ந்து காட்டிய மாபெரும் தமிழன்.\nCategories Select Category 2019 அன்மை செய்திகள் உரைநடை கவிதை வாழ்க்கை குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2018-12-16T19:16:43Z", "digest": "sha1:Y6ATJOYISOHBTOIDLRE4NLYZXZZBMVOT", "length": 9030, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இருந்து சர்தார்சிங் நீக்கம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\nமாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி\nபா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் – திருமாவளவன்\nHome » விளையாட்டுச்செய்திகள் » காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இருந்து சர்தார்சிங் நீக்கம்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இருந்து சர்தார்சிங் நீக்கம்\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. சமீபத்தில் மலேசியாவில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்த சீனியர் வீரர் சர்தார்சிங் அணியில் இருந்து அதிரடியாக கழற்றி விடப்பட்டிருக்கிறார். கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக சிங்லென்சனா சிங்கும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். காமன்வெல்த் போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வருமாறு:- கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், சுரஜ் கார்கெரா, பின்களம்: ரூபிந்தர் பால்சிங், ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார், கோதாஜித் சிங், குரிந்தர்சிங், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத்சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணைகேப்டன்), சுமித், விவேக் சாகர் பிரசாத், முன்களம்: ஆகாஷ்தீப்சிங், சுனில், குர்ஜந்த் சிங், மன்தீப்சிங், லலித் குமார் உபாத்யாய், தில்பிரீத்சிங்.\nகாமன்வெல்த் விளையாட்டில், ஆக்கி பிரிவில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இங்கிலாந்து, மலேசியா, பாகிஸ்தான், வேல்ஸ் ஆகிய அணிகளுடன் ‘பி’ பிரிவில் இந்திய அணி அங்கம் வகிக்கிறது.\nPrevious: கெய்ல், யுவராஜ்சிங் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தால் போதும் : பஞ்சாப் அணியின் ஆலோசகர் ஷேவாக் பேட்டி\nNext: இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : 3-வது சுற்றில் செரீனா தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் – 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் – சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nபுரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nதற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php?screen=11&bc=%25", "date_download": "2018-12-16T20:37:28Z", "digest": "sha1:IGAXVJRQAGRGS34XLVTRRW5TF4A7KIGV", "length": 8200, "nlines": 197, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்தியா, பாகிஸ்தான் கூட்டாக ‘சாம்பியன்’ - இறுதிப்போட்டி மழையால் ரத்து, வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி, நாகர்கோவிலில் பரபரப்பு: நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்- 2 ஸ்கூட்டர்கள் தீ வைத்து எரிப்பு - மர்ம நபர்கள் கைவரிசை, தக்கலை பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை, சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: போலீஸ்போல் நடித்து ஆசிரியையிடம் 6 பவுன் நகை கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு, குளச்சல் அருகே குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுக���் அகற்றம், குளச்சல் நகரசபை அலுவலகத்தை பெண்கள் முற்றுகை சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல், குமரி மாவட்டத்தில் 23 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை, குமரி மாவட்டத்தில் விடிய- விடிய மழை, கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்,\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 நாட்கள் பெண்கள் தரிசனம் செய்ய ஒதுக்கப்படும் ஐகோர்ட்டில் தகவல்\n31 செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விஞ்ஞானிகள் பெருமிதம்\nஉலக கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா - பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை\nமுழு அடைப்புக்கு ஆதரவு: சின்னமுட்டம், குளச்சல் விசைப்படகு மீ...\nகுடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை ...\nகொள்ளிடம் அணை உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பாறாங...\nகுறும்பனையில் காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்...\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி தடுமாற்றம...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: நிஷிகோரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்க...\nகுமரி கோவில் கொள்ளை வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்ப...\nகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்க அனும...\nகல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாணவர் இயக்கத்தினர் ஆ...\nகாலி பணியிடங்களை நிரப்பக்கோரி நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப...\nகன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் நிறுவ சாமி சிலைகள் வந்தன...\nபயணிகள் வசதிக்காக மேலும் 17 புதிய அரசு பஸ்கள் தயார் நாகர்கோவ...\nநாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் பட்...\nநாகர்கோவிலில் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப...\nசுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வசதியாக அரசு பஸ் இயக்க நடவடி...\nமாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் முன்னாள்...\nகோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை: கொள்ளையர்களை பிடிக்க தனிப்ப...\nதிற்பரப்பு அருவியில் 20 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் க...\nமாணவர்கள் பள்ளி பருவத்திலேயே அடிப்படை சட்டங்களை தெரிந்துகொள்...\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=657:2015-05-17-13-47-41&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2018-12-16T20:23:42Z", "digest": "sha1:6YNHTZG72R4P6TSVWZHWWFBSX5N3BUYR", "length": 16111, "nlines": 165, "source_domain": "manaosai.com", "title": "ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு\nவீட்டுப்பாடமாக வாத்தியார் தந்த கணக்குகளைச் செய்யாமல் பள்ளிக்குப் போய் „இண்டைக்கு அடி விழப் போகிறது' என்று பயந்ததும் உண்டு. சினிமாப் பாடல்களில் கவிஞர்கள் பாடல்களில் போட்ட கணக்குகளைப் பார்த்து மயங்கியதும், கலங்கியதும் உண்டு.\nஒரு கால கட்டத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் என்று பாடல்கள் வந்து கொண்டே இருந்தன. இதற்கெல்லாம் முன்னோடியாகக் கவிஞரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். சங்கிலித்தேவன் திரைப்படத்தில் அவர் ஒரு பாடல் எழுதியிருப்பார்,\nஓரோண் ஒண்ணு உள்ள தெய்வம் ஒண்ணு\nஈரோண் இரண்டு ஆண் பெண் ஜாதி இரண்டு\nமூவோண் மூணு முத்துத்தமிழ் மூன்று\nநாலோண் நாலு நன்நிலம் நாலு...\nஎன்று முதலாம் வாய்ப்பாட்டைச் சொல்லித் தந்த பாடல் அது. பின்னாளில் முதலாம் வாய்ப்பாட்டில் ஆரம்பிக்கும் ஓரோண்டு ஒண்ணு ஈரோண்டு இரண்டு என்ற பாடல் ஒன்று ஐயா திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. உத்தமபுத்திரன் திரைப்படத்தில்\nஎன்ற நீண்ட பாடல் இடம்பெற்றிருந்தது. கு.மா. பாலசுப்ரமணியம் எழுதிய அந்தப் பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். பாடலில் இந்த வரிகள் இடம் பெற்றிருக்கும்.\nமெட்டுக்கு வார்த்தைகளைப் போட்டு இங்கு கவிஞர் காசை கணக்குப் பார்த்திருப்பார் போலும். கொடுத்து வைத்தவள் திரைப்படத்தில்\nஎன்ற வரிகள் வரும். கவிஞர் காதல் அரும்பும் வயதை, ஈரேழை பெருக்கிப் பார்த்து அறிந்து கொள் என்பார். தொடர்ந்து\nஅதன் பேச்சும் மூச்சும் வேகமாகுது...\nஎன்று காதலிக்கும் வயது பதினாறு என்று கவிஞர் வந்திருப்பார். எதுக்கு பெருக்���ி சிரமப் படுகிறீர்கள் விடையையும் நானே சொல்கிறேன் என்று அன்னை இல்லம் படத்தில்\nஎண்ணிரண்டு பதினாறு வயது - அவள்\nகண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனசு..\nஎன்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார்.\nமங்கியதோர் நிலவில் காதலியைக் கண்டு அவளுக்கு பதினாறு வயது இருக்கும் என்று பாரதியார் சொல்லி இருந்தார். இங்கே கவிஞர் தனது காதலிக்கு பதினெட்டு என்று காதல்படுத்தும் பாடு படத்தில் பாடல் எழுதி இருந்தார்.\nஇவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு\nஅதே பாடலில் காதலி தனது காதலனுக்கு தன்னை விட ஆறு வயதுகள் அதிகம் என்பாள்.\nபொங்கி விளையாடும் உடல் கட்டு...\nஎன்று காதலியும் காதலனும் கூடிக் களித்து எங்களைப் பெருக்கிப் பார்க்க வைத்திருக்கும் பாடல் அது. கூட்டிக் கழிச்சு ஏன் பெருக்கிப் பார்த்தாலும் அதிகமாக மெட்டுக்குள் எட்டு என்ற எண்ணே அதிகமாக அகப்பட்டுக் கொண்டிருப்பது புரியும்.\nஎட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன் - பூஜைக்கு வந்த மலர்\nவரவு எட்டணா செலவு பத்தணா – பாமாவிஜயம்\nஎன்று பல பாடல்களைச் சொல்லிக் கொள்ளலாம்.\nமுகராசி திரைப்படத்தில் இடம் பெற்ற, உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு... பாடலில் இந்த வரிகள் எனக்கு பிடித்த வரிகள்.\nபட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்த\nபட்டையத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான் - அதில்\nஎட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தைக் கட்டி விட்டு\nஎட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணை\nபின்னாளில் வைரமுத்துவும் ரா.ரா.ராமையாவை கூப்பிட்டு வைத்து சித்தர்கள் சொல்லி வைத்த வாழ்க்கைக் கணக்கை பாட்ஷா படத்தில் சொல்லி இருந்தார்.\nமுதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல\nஇரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல\nமூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல\nநான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல\nஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல\nஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல\nஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல\nஎட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல...\nஎண்களை வார்த்தைகளில் வைத்து சிறப்பாக விளையாடியவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய ஒரு பாடலை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். சரவணப்பொய்கையில் நீராடி.. என்ற பாடல். இதுசத்தியம் திரைப்படத்தில் இடம்பெற்றது. விஸ்வநாதன் + ராமமூர்த்தி இசை அமைத்திருந்தார்கள். இலங்கை த���ிழ் வானொலியில் அன்று அதிகமாக இடம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. ஆறுதலைகள் கொண்ட முருகனிடம் ஒரு பெண் தன் வேண்டுதலை வைக்கிறாள். அந்த வேண்டுதலை கவிஞர் அஞ்சு, ஆறு எண்களை வைத்து அசத்தியிருப்பார்.\nஅவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை - அந்த\nஅண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை\nஇவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு\nஎன்னிடம் நான் கண்டேன் மாறுதலை...\nபி.சுசிலாவின் குரலில், „சரவண பொய்கையில் நீராடி...' ஒரு இனிமையான பாடல்.\nஇந்தப் பாடலைக் கேட்கும் பொழுது சட்டென்று நினைவுக்கு வரும் இன்னும் ஒரு பாடல் பஞ்சவர்ணக்கிளி படத்தில் வரும் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்... அந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். கவிஞர் வாலியும் எண்ணும், எழுத்தும் தனக்கும் வரும் என்று மன்னிப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதி இருந்தார். வெண்ணிலா வானில் வரும் வேளயில் நான் விழித்திருந்தேன்.. என்ற அவரின் அந்தப் பாடலுக்கு எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசை அமைத்திருந்தார்.\nஎன்று நாலு, ஐந்து, ஆறு இலக்கங்களை வைத்து வாலியின் விளையாட்டு இப்படி இருந்தது.\nஇலங்கை வானொலியில் இந்தப் பாடலும் அடிக்கடி வந்து போனது. பாடலைக் கேட்கும் பொழுது இசையும் அதில் இடம்பெற்றிருந்த வார்த்தைகளும் எண்ணிலாக் கனவுகளைத் தந்து போனது உண்மை.\nவெண்ணிலா வானில் வரும் வேளயில் நான் விழித்திருந்தேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja-rajendran.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-12-16T21:17:30Z", "digest": "sha1:MP2XRTODRH5MQ3RTF7AA7FQJHWKZK5YQ", "length": 78555, "nlines": 172, "source_domain": "raja-rajendran.blogspot.com", "title": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு: ராஜன் மகள் (சிறுகதை) ஆசிரியர் பா.வெங்கடேசன்", "raw_content": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆக, கையளவே கற்றவனிடம் பெரிய மேதமையை எதிர்பார்க்க வேண்டாம். தவறிருப்பின் கண்டபடி விமர்சியுங்கள் \nவியாழன், 21 மே, 2015\nராஜன் மகள் (சிறுகதை) ஆசிரியர் பா.வெங்கடேசன்\n’வாசக சாலை’ குழுமம், நல் இலக்கியத்தை தேடித் தேடி ருசிக்கும், ருசித்ததை பகிரும், பகிர்ந்ததை அலசித் தர்க்கங்கள் புரியும், எங்கள் நண்பர்கள் குழுவினரால் ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கபட்ட ஒன்று.\nஆரம்பத்தில், வாசித்ததை சிறு, குறு கட்டுரையாக மட்டுமே பலர் அதில் பதிந்து விவாதித்து வந்திருந்தோம். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் என்று பலவற்றை அறிமுகப்படுத்தும் செயல்களையும் செய்துக் கொண்டிருக்கிறோம்.\nகுழுமத்தின் அடுத்தக் கட்ட பாய்ச்சலாக, வாசிப்பை பலரிடமும் மேம்படுத்தவும், வாசிப்பு என்றாலே ஒரு குறுகிய வட்ட இலக்கியவாதிகளையேச் சுற்றிச் சுற்றி வாசித்து, குளமாய்த் தேங்கி நின்று விடாமல், பலரால் அறியப்படாத சில பொக்கிஷங்களை அறிமுகப்படுத்தி, அதை வாசிக்கத் தூண்டி, நம்மை காட்டாறாய் ஓட வைத்து, விரைந்து பேரிலக்கியக் கடலில் நம்மைச் சங்கமிக்க வைக்கும் ஒரு முயற்சியாகவே.......................மாதா மாதம் நடு அல்லது கடைசி ஞாயிறுகளில், திருவான்மியூர் பனுவல் நூல் அங்காடியில் காலைப் பொழுதுகளில், இலக்கியச் சந்திப்பை, இயன்றவரை அப் பொக்கிஷத்திற்குரியவரையும் அழைத்து, நிகழ்த்தத் துணிந்தோம் ;)\nஇலக்கியக் கூட்டமென்றாலே ‘துணிந்தோம்’ என்பது சரியான பதம்தானே \nநான்கு அற்புதமான நிகழ்வு முடிந்து, நேற்று ஐந்தாவது நிகழ்வாய் எழுத்தாளர் பா.வெங்கடேசன் அவர்கள் எழுதிய, ‘ராஜன் மகள்’ எனும் சிறுகதையை தலைப்பாய் எடுத்துக்கொண்டு, அந்தக் கதை தந்த அனுபவத்தைப் பேச முடிவு செய்தோம்.\nசெய்தோம், வந்தோம் என்று பன்மையில் பேசி, இதற்கென கடுமையாக உழைக்கும் அருண், கார்த்திக் கிருபாசங்கர், பார்த்திபன், பாஸ்கர் போன்றோருடன் என்னையும் இணைத்துக் கொள்வது கொஞ்சம் சங்கடமாய்த்தான் இருக்கிறது, ஏனெனில் முதல் நான்கு அருமையான நிகழ்வுகளுக்கு என்னால் செல்லவே இயலவில்லை, அந் நிகழ்வுக்கான சிறு பங்களிப்பையும் என்னால் வழங்காமல், அதென்ன நாங்க, நாங்க என இப்பச் சேர்ந்து கொள்வது என்று ஆழ்மனம் நெளிந்தாலும், இங்கு வெளியே நின்று ஒரு பார்வையாளனாய் விமர்சிக்க நிச்சயம் என் வெளிமனம் இடம் கொடுக்காது, எங்களுக்குள்ளான இலக்கிய இணக்கம் அப்படி ;)\nபா. ராகவன் - பா.வெங்கடேசன் இந்த இரு பெயர்களுக்கான வித்தியாசம் கூடத் தெரியாமல் இருந்ததுதான் என் இலக்கிய அறிவு :( ஓர் அரிய இலக்கிய எழுத்தாளர் என்று பா. வெங்கடெசனைச் சொல்கிறார்களே........’டாலர் தேசம்’ , ‘மொஸார்ட்’, ’கேஜிபி’, ’சிஐஏ’, ’ரா ’ எனக் கட்டுரைத் தொகுப்புகள் எழுதியவரா அரிய இலக்கிய எழுத்தாளர் \nசரி பன்முகத் திறமை கொண்டவராயிருப்பார் போல, அந்த ராஜன் மகள் கதையையாவது வாசித்துவிட்டு கலந்து கொள்வோம் என அதன் பிடிஎஃப் வடிவத்தைக் கோரினேன் கார்த்திக்கிடம். உண்மையில் எனக்கு நூலாய் வாசிப்���தில் கிட்டும் போதை, பிடிஎஃப் பில் என்றுமே(ஓரிரு ஆக்கங்கள் விதிவிலக்கு)கிட்டியதில்லை. போக, ஓர் எழுத்தாளரின் ஆக்கத்தை காசு கொடுத்து வாங்கிப் படிப்பது மட்டுமே அந்த எழுத்தாளனுக்கு கொடுக்கும் முதல் மரியாதை என்று ஒன்று என்னுள் ஆழ விதைக்கப்பட்டிருந்ததும் பிறவொரு காரணம். அதற்கேற்ப அந்த எழுத்துரு வடிவமும் என் கண்களுக்கு ஊர்ந்து செல்லும் எறும்பு வடிவங்களாய் புலப்பட, எவ்வளவு முயன்றும் அத் தமிழை என்னால் வாசிக்கவே முடியவில்லை. ஆக, அந்தக் கதையை வாசிக்காமலேயே, இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டேன்.\nஇப்படி ஒரு சூழ்நிலையில், ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள் நிகழ்ந்த ஓர் இலக்கிய அமர்வு எவ்வளவு போரடித்திருக்க வேண்டும் \n எழுத்தாளர் ஏற்புரை பேசிவிட்டு போய்விடுவாரா ’ என்று ஏங்க வைக்குமளவு நிகழ்ச்சி அமைந்ததை மிகையென்று சொல்லவே முடியாது. காரணம் அதை வாசித்து, மீள் வாசித்து, பேசியவர்கள்.\nபலர் உணர்ச்சி வசப்பட்டு பேசினர். திரு.மனோ மோகன், மனோஜ், உமா ஷக்தி போன்றோர் படைப்பிற்குள் ஆழமாகச் சென்று பேசினர். இளம் எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணகுமார் நல்ல கேள்விகளை கேட்டார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான கிருபாசங்கர், ’படைப்பில் கணக்கெல்லாம் வருகிறது’ என்ற உமா ஷக்தியின் ஒரு வாக்கியத்தை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு ’நான் கணக்கில் வீக் எனக்கு தெளிவாக விளக்குங்கள்’ என்று தன்னுடைய பல பலவீனங்களை சபையில் சொல்லத் துணிந்தார். வாசகர்களாய் வந்திருந்தும் சரத்குமார், தீக்‌ஷன்யா, மீனாட்சி சுந்தரம், சசிகலா, பத்மஜா போன்றோர் தெளிவான சிந்தனையையும், தீர்க்கமான இலக்கியவாதிகளுமாகவும் மிளிர்ந்தனர்.\nபா.ராகவனையே மனதளவில் பா.வெங்கடேசனாய் மனக்கண்ணில் அவதானித்திருந்ததால், என்னருகே மெல்லிய தேகத்துடன் எந்த அலம்பலுமின்றி நிகழ்ச்சி தொடங்குமுன் அமர்ந்திருந்த எழுத்தாளரை, சக வாசகராக கருதியதுதான் தமிழின் அரிய இலக்கிய படைப்பாளிகள் பெற்ற சாபத்திற்கான குறியீடு :(\nஅருண் நிகழ்ச்சியை தொடங்கி வைக்குமுன், ”வாங்க சார்” என்று அவரை மேடை நாற்காலியில் அமர அழைத்தபோதுதான் பா.ராகவன் வேறு பா.வெங்கடேசன் வேறு என உணர்ந்தேன்.\nதொடக்கவுரையை மற்றுமொரு அரிய இலக்கிய எழுத்தாளரான திரு.மனோஜ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இவரிடம் எல்லா வகையான இரண்டு முதல் எட்டுச் சக்கர நவீன வாகனங்கள் இருந்தும், ’அவசியமில்லாவிடில் பொது வாகனங்களையே உபயோகப்படுத்த வேண்டும்’ என்ற தன் கொள்கையை மீறாமல், அரசுப் பேருந்தில் பயணித்து நிகழ்வு சரியாய்த் தொடங்கும்போது ஆஜரானார். இதே பண்பு பத்ரி சேஷாத்திரியிடமும் இருந்ததை கவனித்திருக்கிறேன்.\nஐம்பதடி நடக்கக் கூட பைக்கை, ஆட்டோவை நாடும் என்னை சவுக்கால் விளாறியது போலிருந்தது :(\nவாசக கலந்துரையாடல் இடையே, பத்மஜா, பா. வெங்கடேசனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ”உங்களுக்கு ஏன் சார் கமா, ஃபுல்ஸ்டாப்ல்லாம் பிடிக்கறதே இல்ல \nஉண்மையில் நிகழ்ச்சி தொடங்குமுன், மேடையில் இருந்த அந்த நூலை எடுத்து புரட்டியபடி, ”என்ன அண்ணா இது ஒரு ஒரு பத்தியும் பக்கக் கணக்கில் நீளுது ” என்று மீனாட்சிசுந்தரத்திடம் நான் கேட்டிருந்தேன்.\nபா.வெங்கடேசன் பதிலளிக்குமுன் இடைபுகுந்த மனோஜ், தனக்கும் இந்த அரைப்புள்ளி, காற்புள்ளியெல்லாம் பிடிக்காது என்றும், பதிப்பாளர்கள் மிரள்வதற்கஞ்சியே அதையெல்லாம் தவறாமல் செய்ய வேண்டி வருகிறதென்றும், பலர் கவிதைகளில் கூட இது போல பங்க்சுவேஷன் மார்க்குகள் இடுவதையும், இடையிடையே வரும் ஆச்சர்யக்குறிகளை பகடி செய்தும் பதிலளித்தார்.\nஎழுத்தாளர் இடையிடையே அடைப்புக்குறிகள் இடுவது மட்டும் தமக்கு நெருடலாக இருந்ததாகவும், ஆனால் அப்படி அந்த ப்ராக்கெட்டுகள் வரும்போதுதான் நாம் பா.வெங்கடேசன் எனும் ஓர் எழுத்தாளர் கதையை வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற பிரக்ஞைக்கு மீள்வதாகவும், அந்தளவு கதைக்குள் நுழைந்தால், அக் கதை தம்மை ஆழ உள்ளிழுத்து விடுவதாகவும் உற்சாகம் கொப்பளிக்க பாராட்டினார்.\n”என்னதான் எல்லோரும் புகழ்ந்தாலும் உங்கள் கதைகளெல்லாம் ஒரே முறை வாசித்தெல்லாம் புரிந்து விடும் ரகமில்லை சார். நீங்கள் வேண்டுமென்றே எங்களை குழப்ப அல்லது உங்களை மித மிஞ்சிய அறிவாளியெனக் காட்டிக் கொள்ள, கதையமைப்பை மிகச் சிக்கலாக கையாளுகிறிர்கள். ஆனாலும் எப்படியாகிலும் உங்கள் கதையை புரிந்துகொண்டேயாக வேண்டும் என்று அக்கதையை ஆறேழு முறை வாசிப்பேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு புரிதல், விதவிதமாய் பரிமாணம் என பரிமளிக்கும் அக்கதை பாணி சொக்க வைத்து விடுகிறது” ’ஆஹா, குறை சொல்ல வந்திருக்கார் போல, விழா களைகட்டப் போக��றது’ எனச் சுதாரிப்பதற்குள் சேம் சைட் கோல் போட்டு முகம் மேல் கரி பூசினார் வாசகர் சசிகலா ;)\n”வாசிக்கும் எல்லாக் கதையும் புரிந்துவிட வேண்டும் என அவசரப்படாதீர்கள். உங்களுக்கு புரியவேக் கூடாது என்று எழுதுவது என் நோக்கமல்ல. ஒரு சில கதைகள் மீள் வாசிப்பில் லேசே புரியவரும். புரியாவிடினும் மோசமில்லை. ஒவ்வொரு வாசகனுக்கும் விதவிதமான புரிதல்களைத் தரச் செய்ய எழுதும் எழுத்தாளன் நிச்சயம் அரிய எழுத்தாளனே. மனோஜ் சொன்னது போலவே, எங்கே நான் சொல்லும் கதை நோக்கம் திரிந்து விடுமோ என அஞ்சியே அவ்வப்போது அந்த அடைப்புக் குறிப்புகளை நான் இட நேர்கிறது. நீள நீளமான பத்திகள் நான் விரும்பி எழுதுவதல்ல, எழுத்து அதுவாக அப்படித் தன்னை நீட்டிச் செல்கிறது. அதைத் தடுக்க நான் முனையும்போது எழுத்தே சிக்கலாகி என்னை முடக்கி விடுகிறது. எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் ஒரு பத்தி மூணு பக்கத்திற்கு மேல் நீளுவதைக் கண்ட பதிப்பாளர் முகம் வெளிறிப் போனதைப் பார்த்தபோதுதான், நான் செய்யும் அநியாயமே எனக்குத் தெரிய வந்தது. எழுதும் போது நிச்சயம் அது எனக்குத் தெரியவே தெரியாதென்றார், நிகழ்ச்சியின் நாயகன் பா. வெங்கடேசன்.\n“மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன் எழுதி, பெரிதாக வரவேற்கப்படாமல் எங்கோ புதைந்துப் போன ஓர் ஆக்கத்தைத் தேடி எடுத்து, புரியச் சிக்கல் மிக்க அந்த ஆக்கத்தை ஆழ வாசித்து அதையும் விவாதிக்கத் துணிந்த இந்த இள வாசகக் கூட்டத்துக்கு அளவில்லா நன்றிகள். இதன் மூலம் நான் உணர்வது, நல்லெழுத்துக்கு இறப்பில்லை. எழுதப்பட்டபோது கவனிக்கப்படாவிடினும் உரிய காலத்தில் கண்டெடுக்கப்பட்டு புகழ்பெறும், ஒரு சிறுகதைக்காக ஒரு விவாத நிகழ்வு இப்போதுதான் கண்டேன், அதுவும் என் கதைக்கே, மிக்க மகிழ்ச்சி” என நெகிழ்ந்தார் பா.வெங்கடேசன்.\nஇக் கதையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சிறு விமர்சனத்துடன் மேலும் பலர் பேசியதைச் சொன்னால் கொஞ்சம் சுவையாக இருக்கும் என அவதானிக்கிறேன். நாளை வரை பொறுக்கவும். இந்தக் குழுமத்தில் இணைய விரும்பும் இலக்கியப் பித்தர்கள் கீழேயுள்ள பக்கத்தில் சேரலாம். மாதந்தோறும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு, அரிய படைப்பாளிகளை ஊக்குவிக்கலாம். பதிப்பகம், படைப்பு பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் சொல்கிறேன்.\nசிறுகதை வாசித்தபின் எழுதப்பட்ட மதிப்புரையின் தொடர்ச்சி........\n’ராஜன் மகள்’ என்பது பா.வெங்கடேசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. ஆனால் நான்கே நான்கு சிறுகதைகள். மொத்த பக்கங்கள் 240. ஆக, ஒரு சிறுகதைக்கு சராசரியாக 60 பக்கங்கள். எனவே இவைகளை குறு நாவல்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ஆசிரியருக்கு சிறுகதை என்று சொல்லத்தான் விருப்பமாம் ;)\nதலைப்புக் கதையான ராஜன் மகளை மட்டும் இப்போதைக்கு வாசித்து முடித்தேன். இந்த 60 பக்கச் சிறுகதையைப் படிக்க எனக்கு இரண்டு முழு நாட்கள் பிடித்தன. ஒன்று அல்லது ஒன்றரை பக்கங்களுக்கு நீளும் நீண்ட நீண்ட பல பத்திகள். ஒரே ஒரு வரியை தவறிக் கடந்துவிட்டால் கூட கதையின் முக்கியப் பகுதியை ஏதோ தவற விட்டதைப் போன்ற குழப்பங்கள் வந்துவிடுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒரே ஒரு வாக்கியத்தை விட்டு விட்டிருந்தால் கூட :)\n’இன்ஸெப்சன்’ படத்தில் கனவுக்குள் கனவு, அதற்குள் இன்னுமொரு கனவு என்றெல்லாம் வருமாமே, அதெல்லாம் கூட நம்மைக் குழப்பக்கூடும். ஆனால் இப்படத்திற்கெல்லாம் சீனியரான இந்தக் கதையில் எக் குழப்பமுமே இல்லை.\nஇதோ இதுதான் மையக்கரு. ’இளம் பெண்ணான நோயுற்ற இளவரசியின் பிணிக்கு அதிமுக்கிய காரணி அவளுக்கு வரும் ஒரு கொடுங்கனவு’ என்பதை கதை நாயகனான நாவிதரும், மருத்துவரும், பண்டிதருமான அப்பைய்யாவுக்கு ஒரு கட்டத்தில் புலப்பட்டுவிடுகிறது. ஆக, அதைச் சரிசெய்ய அந்த இளவரசியின் கனவுக்குள் செல்வது என்று முடிவு எடுக்கிறார் அப்பைய்யா’\nகலை தெரியுமென்பதற்காகவெல்லாம் நம்மிஷ்டத்துக்கு எவர் கனவுக்குளுக்கெல்லாம் நுழைந்து விடக் கூடாதாம். கீழிருக்கும் பட்டிலைப் பாருங்கள்.\n1.) பிறர் அனுமதியின்றி அவர்களின் கனவில் நுழையக் கூடவே கூடாது. அது அடுத்தவர் வீட்டில் கன்னம் வைத்து திருடுவதற்குச் சமமான பாவச் செயல் \n2.) இளம்பெண்கள் கனவில் அவர்களாக அனுமதித்தாலும் நுழைந்து விடக்கூடாது \n3.) நோயுற்றவனின் கனவில் நுழையும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் கலையை பிரயோகிக்க வேண்டும், பிறழ்ந்தால் அவனுடைய பிணியின் வீரியம் உங்கள் மூளையை குழப்பிவிடும் \n4.) அதே போல்தான் மிருகங்கள் காணும் கனவும். அவைகளுக்கு பிரத்யேக பேச்சு மொழிகள் கிடையாதென்பதால், அவைகளின் உணர்வு மொழி(சிவப்பும் வெளுப்புமாய் ���ட்டுமே அவைகளின் கனவுகள் இருக்கும்) தெரியாமல், கனவுக்குள் பிரவேசித்து விட்டீர்கள் எனில் தொலைந்தீர்கள்.\nபட்டியல்படி பார்த்தால் இளவரசி கனவுக்குள் நுழைய அப்பைய்யா முயலக்கூடாதுதானே ஆனால் ’தன் ஒரே மகள், ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு, இப்படி நாசமாகப் போய்விட்டாளே ஆனால் ’தன் ஒரே மகள், ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு, இப்படி நாசமாகப் போய்விட்டாளே ’ என்று நொடிந்து நோய்வாய்ப்பட்டுப் போன ராஜனுக்காகவும், அவருடைய நிர்வாகத் திறன்மிக்க மனைவி ராணிக்காகவும்.........ஒரு பெரிய ரிஸ்க் எடுக்கத் துணிகிறார் அப்பைய்யா.\n அப்படி இளவரசி கனவில் யார்தான் வந்தது அதை அப்பைய்யா கண்டறிந்தாரா அப் பெண் பிணியிலிருந்து மீண்டாளா நாவிதருக்கு அரண்மனை மட்டுமல்லாது அந்தப்புரம் வரை செல்ல அக்காலக் கலாச்சாரம் அனுமதித்திருந்ததா நாவிதருக்கு அரண்மனை மட்டுமல்லாது அந்தப்புரம் வரை செல்ல அக்காலக் கலாச்சாரம் அனுமதித்திருந்ததா நியாயமாக இதற்கான பதிலை நிச்சயம் நீங்கள் அந்தக் கதையை வாசித்துதான் அறிய வேண்டும்.\nஒருவேளை வாசித்து, கதையை நன்கு உள்வாங்கி, ஒரே அமர்வில் முழுக்கதை புரிந்து நீங்கள் பெருமூச்சு விட்டால்............உண்மையில் நீங்கள் ஒரு சிறந்த வாசகர். இதற்குப் பின் நீங்கள் தாராளமாக கோணங்கி அண்ணாச்சியின் ’ தா ’, ’பாழி’ , ஜெயமோகனின் ’ கொற்றவை ’, ‘காடு ’ போன்ற எந்த வகை நாவல்களையும் துணிந்து வாசிக்கப் போய்விடலாம்.\nஇருப்பினும், என்னை நம்பி நீங்கள் வாங்கி வாசித்துவிட்டு ’சிறிதும் புரியவில்லை’ என்று ஒரு சிலர் திட்டிவிடக்கூடாதே என்று இன்னும் கொஞ்சம் கதைச் சுருக்கத்தை சொல்ல விழைகிறேன். அடுத்து வரும் சில பத்திகள், பெண்களின் முகச் சுளிப்பை அதிகரிக்கக் கூடும், ஆனால் இதை நீங்கள் பெரும்பாலும் கேள்வி கூடப் பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால்................தவற விடக்கூடாதென்பதென் ஆவல் \nதலை தொடங்கி, உடலில் ஆங்காங்கு முளைக்கும் ரோமக் கற்றைகள் இருக்கிறதில்லையா................அவைகளெல்லாம் ’இறந்து போன செல்கள்’ என்று அல்லோபதி சொல்வதாக, ஹாய் மதனில் ’மதன்’ ஒருமுறை எழுதியிருந்தார்.\nஆனால், நம் இந்திய மருத்துவக் குறிப்புகள் அவைகள் உடல் வெளியே ஓடும் ’நரம்புகள்’ என்கிறது. ஆம், ஒருவர் உடலில் இருக்கும் ரோமங்களின் மாறுபாட்டைக் கொண்டு, ஒரு தகுதியான மருத்துவ சா���்திரம் கற்றவனால் அவரைப் பீடித்திருக்கும் நோய் பற்றி அறிந்துவிட முடியுமாம். அந்த முடிகளை அகற்றுவதன் மூலமோ, திருத்துவதன் மூலமோ, வளர்ப்பதன் மூலமோ................அந்த நோயைக் குணப்படுத்தவும் முடியுமாம். அந்தக் கலையில்தான் நம்ம அப்பையா சிறந்த விற்பன்னர்.\nவியர்வைச் சுரப்பிகளை மூடியிருக்கும் அடர்த்தியான ரோமத்தை அறவே நீக்கி, அச் சுரப்பிகளின் மூலமாக சில விளைவுகளை ஏற்படுத்த முடியும். அதிகமாய்ச் சுரக்கும் வியர்வைச் சுரப்பிகளை அதிக ரோமம் வளர்க்கச் செய்து மூடுவதன் மூலம் சில நல்விளைவுகளை கொண்டு வர முடியும், முக்கியமாய் இன்பமயமான நீடித்த தாம்பத்ய விளையாட்டுகள் ;)\nஇன்றைய கிராமத்துச் சமுதாயச் சூழலில், மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நாவிதர்கள், இக்கதை நடந்த காலத்தில், சமூகத்தில் மிகுந்த உச்சம் பெற்றிருந்ததாகவும் , அதனாலேயே அப்பைய்யாவால் அரண்மனைக்குள் எங்கும் உலவ முடிந்ததென்றும், அப்பையாவிடம் சிகையலங்காரம் செய்து கொள்ள, எத்தனையோ தூர தேசங்களிலிருந்தெல்லாம் பெரும் செல்வந்தர்கள், இந்த ராஜனின் ராஜ்ஜிய்த்திற்கு வந்து, நாள் கணக்கிலெல்லாம் காத்திருந்து அப்பையாவிடம் சிகை திருத்திச் செல்வார்களாம்.\n”பெண்கள் தங்களின் அக்குள்கள் & அந்தரங்க உறுப்பிலிருக்கும் ரோமங்களை அகற்ற தேவைப்படுபவர்களுக்கு திருத்த, அவர்களுடைய காதலனோ, கணவனோ உதவ வேண்டும், நாட்டில் பல பேர் வீட்டில் அப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கிறது” என்றெல்லாம் பப்ளிக்காய் பேசி, அப்பைய்யா ராஜனை நெளிய விட்டிருக்கிறார்.\nஎன்னதான் அப்பைய்யா ஓர் அரிய நாவித மருத்துவ பண்டிதரென்றாலும், நாடு கலாச்சாரம் என்கிற போர்வைக்குள் பெண்களை அடிமைப் படுத்தியல்லவா வைத்திருக்கிறது அவர்களுடைய நிதம்பத்தில் இருக்கும் ரோமத்தை ஆண்கள் சிரைக்கிறார்கள் என்கிற அப்பையாவின் வாக்குமூலத்தால், பண்பாடு சிதையும் என ராஜன் புழுங்குகிறார். இருந்தாலும் தன் மகள் பிணிப்போக்கி, நாட்டிற்கு இருந்த ஒரே வாரிசையும் மீட்டுக் கொடுத்த ஒரே காரணத்துக்காக பல்லை இறுகக் கடித்துக் கொள்கிறார்.\n22 தலைமுறைகளாக தவறாமல் தோன்றிய ஆண் வாரிசுகளால் எந்தச் சிரமமுமின்றி பரிபாலனம் நடந்து கொண்டிருந்த ஒரு ராஜ்ஜியத்தின், 23ம் தலைமுறை ஆண் வாரிசில்லாமல் போய்விடுகிறது. ஆண் வாரிசுக���காக ராஜன் நடத்திய புத்திர காமேஷ்டி யோகத்தால் ஒரு பலனும் விளையவில்லை. ராஜன் மனக்குறையை தங்களுக்கு வந்த குறையாக பாவித்து ’ராஜ்ஜியத்துக்கு ஆண் வாரிசு கிட்டட்டும்’ என்று மக்கள் நடத்திய இதே யாகத்தால் நல்ல பலன் விளைந்தது. ராஜனைத் தவிர்த்து, எல்லா வீடுகளிலும் தவறாமல் ஆண் வாரிசுகள் உருவாகின ;)\nராஜன் தன் மனத்தை இறுக்கிக் கொண்டு, மகளை இருபத்திரெண்டு ஆண்களின் வலிமைக்கு நிகராக வளர்க்க ஆரம்பிக்கிறான். அவளுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுத்தரச் செய்கிறான். அப்பைய்யாவும் இளவரசிக்கு வர்மக்கலை போன்ற பயிற்சிகளைத் தருகிறார். அப்போது இளவரசி முகரேகையைக் கொண்டே, ”இளவரசி உங்கள் பத்மத்தில் அடர்ந்திருக்கும் ரோமக்கற்றையில் வெண்மை நிறம் மண்டியுள்ளது, அது தீரா துர் கனவுகளைத் தரவல்லது” என்கிறார்.\n அப்படியே ஆகிறது. அவரே அதை நிவர்த்தியும் செய்கிறார். அத்தோடு அவர் புகழ் ஓங்கி........ஆச்சர்யமாய் அதனாலேயே பெரு வீழ்ச்சியும் கொள்கிறது. பேரிழப்பும் கவ்வி, அதன்பின் நாவிதர்கள் நாலாம்தர மக்களாய் ஊருக்கு வெளியே துரத்தப்படுகிறார்கள் :(\n1.) இளவரசியின் எந்தச் செயல் ராஜனை குலை நடுங்கச் செய்தது \n2.) அதென்ன இருபத்திரெண்டு ஆண்களுக்கு நிகரான திறன், வலிமை கணக்கு \n3.) கதை நடை எப்படி \n4.) அப்பைய்யா பிணி நீக்கும் காட்சிகள்\n// எந்த ஒன்று பிறிதொன்றை வீழ்த்தும் போதும் வீழ்த்தியதன் ஆகிருதி வரலாறாக எழுதப் படும்போது வீழ்த்தப்பட்டதன் எச்சம் வரலாற்றினடியில் கதையாக மறைந்து நின்று முற்றான அழிவிலிருந்து தன்னை தப்பிவித்துக் கொண்டு விடுகிறது.\nவரலாற்றினுள் கதை வரலாறாயும், கதையினுள் வரலாறு கதையாகவும் தனித்துவம் அழிந்தவையாய் சதா உருண்டு கொண்டே இருக்கின்றன //\nஇது கதையாசிரியர் பா. வெங்கடேசன் அவர்களுடைய எழுத்து நடை. போன பகுதியில் சொன்னபடி ஒன்றரை பக்கங்களுக்கு நெடுக வரும் ஒரு பத்தியிலிருந்து பிடுங்கிப் பதிந்தது. இந்த வரிகளையே நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்தே உள் வாங்க முடியும் \nஅந்த திறமையான இளவரசி தன் பதினான்காவது வயதை அடைந்துவிட்டாள். அந்த அரசு வம்ச நம்பிக்கைபடி இவ்வருடம் நிச்சயம் இளவரசிக்கு திருமணம் நடத்தி விடவேண்டும். ”தப்பித்தவறி இளவரசிக்கு 15 வயது வரை திருமணம் நடைபெறாவிடில் நாட்டிற்கும், வீட்டிற்கும் தரித்திரம் பிடித்துவிடும்” இது ராணி ராஜனிடம் சொன்னது. இளவரசி என்ன சொல்கிறாள் தெரியுமா \n“எனக்கு கோரமான, குருபியான, அவலட்சணமான ஒரு மணமகனாக கண்டுபிடித்து திருமணம் செய்யுங்கள், அப்படிச் செய்யாவிடில் எனக்குத் திருமணமே வேண்டாம்”\n’ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறாள்’ என்று அதை அலட்சியப்படுத்தி சுயம்வரம் நடத்தினால்.....அத்தனை அழகான ஆண்களையும் நிரகாரித்து விடுகிறாள் இளவரசி. அதன்பின்தான் நிலைமையின் தீவிரம் பற்றி ராஜனும், ராணியும் உணரவே செய்கிறார்கள்.\nஒரே தீர்வாக அப்பையாவின் உதவியை நாடுகிறார்கள் ராஜனும், ராணியும். பிறகுதான் இளவரசி ஒரு துர்கனவால் இப்படி மாறிவிட்டாள் எனவே அதை அறிய அவள் கனவுக்குள் நான் சென்று கண்டுபிடிக்கிறேன் என்கிறார் அப்பைய்யா. இதையெல்லாம்தானே போன பகுதியில் பார்த்தோம் \nஇளவரசியின் அறை அருகே இருக்கும் அவளுடைய தோழியின் அறையில் தங்கியிருந்து, இளவரசி துயிலும் நேரமாய்ப் பார்த்து, அவள் கனவில் பிரவேசிக்கிறார் அப்பைய்யா.\nஇளவரசியின் வயதிற்கும், பொங்கும் பருவத்திற்குமேயுரிய கனவுதான். யாரையோ எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறாள் இளவரசி. குளிர்ச்சியான தென்றல் அவள் மேனியைத் தீண்டிய மாத்திரத்தில், கட்டழகான, உயரமான ஓர் இளைஞன் அந்தப்புர சாரளம் வழியே உள் நுழைகிறான்.\nஆரத் தழுவி அவனை வரவேற்கிறாள். பிறகு காமரசம் ததும்பத் ததும்ப அவர்கள் உரையாடத் தொடங்குகிறார்கள். ஓடியாடுகிறார்கள். களைத்து மஞ்சத்தில் சரிந்த இளவரசியின் ஆடைகளை நெகிழ்த்தி களியாட்டத்தின் உச்சம் செல்ல எத்தனிக்கிறான் அவ்விளைஞன்.\nஅவள் மாவிலை பாதத்தில் தன் முத்தத்தை பதிக்க ஆரம்பிக்கிறவன், அப்படியே அவள் மேனியின் மேல் நோக்கி முன்னேறுகிறான். முகத்தினருகே வரும்போது ஏனோ அவன் முகம் சற்றே குரூரமாக மாறுகிறது. திடுக்கென அந்தக் காமக் களியாட்டத்தை நிறுத்துபவன், அரக்கப்பரக்க அவன் ஆடையள்ளி எழுந்து, இளவரசியின் கெஞ்சல் முகபாவத்தை உதாசீனப்படுத்தியோடு மட்டுமல்லாமல் வாயைக் குவித்து..........த்தூவென அவள் முகம் மீது காறி உமிழ்கிறான். அப்படியே பாய்ந்து அந்தச் சாளரம் வழியே வெளியேறிச் சென்றும் விடுகிறான்.\nஉச்சகட்ட அவமானத்திற்குள்ளான இளவரசி, தன் முகத்த்ல் வழிந்த அவன் எச்சிலைத் துடைத்துக்கொண்டே குமுறிக் குமுறி அழுகிறாள். ஒரு நாளல்ல........பல நாட��களாக இது ஒரு நாள் கூட விடாமல் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால் இக் கனவு நிகழ்ந்து, அவள் அழுது முடித்த மாத்திரத்தில் அசந்து தூங்கி, இந்தக் கனவை ஒவ்வொரு நாளும் மறந்துவிடுவதே \nஇக் கனவும், மகிழ்ச்சியும், இறுதியில் சொல்லொண்ணா அவமானமும் தொடர்ந்து ஒவ்வோர் இரவும் அவளுக்கு நிகழ்ந்து, நிகழ்ந்து, அவளறியாமலேயே ’அழகு என்றால் ஆபத்து, அவமானம் நிகழும்’ என்கிற கசடு அவள் ஆழ் மனதில் படர்ந்து போய்விட...........’எனக்கு குருபியாய்,ரோகியாய் மாப்பிள்ளை வேண்டும்’ என்று அவளை புலம்ப வைத்துவிட்டது என்பதை அப்பையா அறிகிறார். ஆனால்.................\nஆமாம், அவள் கனவில் வரும் அந்த ஆண்மகன் மனிதனல்ல, அது ஒரு வரிப்புலியின் தந்திரம். வரிப்புலியின் ஒரு கனவு. இதைத்தான் அப்பைய்யா முழுமையாக அறிகிறார்.\nபுலி வேட்டைக்குச் செல்லும் அரசர்களுக்கு உதவ, மலைவாசிகள் அல்லது காட்டு வேடர்கள், கொம்பு முரசு மற்றும் முழவு ஜண்டை போன்றவற்றை இசைப்பதன் மூலம், புதருக்குள் பதுங்கியிருக்கும் புலியை அச்சப்படுத்தி, அரச வேட்டைக்குத் தோதாக காட்டின் மையப் பகுதியில் வெளிவரச் செய்வார்கள். அப்படியொன்றும் எளிதாக வாசித்து விடக்கூடிய இசை அல்ல அது. கொஞ்சம் ஓங்காரமாக வாசித்துவிட்டீர்களெனில் உச்ச அச்சமடையும் புலி இதயம் வெடித்து இறந்து விடுமாம் \nபுலி அஞ்சவும் வேண்டும், அடர்புதரிலிருந்து வெளிவரவும் வேண்டும், ஆனால் அதுவாக இறக்கலாகாது. காட்டு வேடர்களின் இத்தகைய இசை மூலமே, இளவரசியின் கனவில் அவ் வரிப்புலியை வரவழைத்து, பிறகதை அவள் கனவிலிருந்து நிரந்தரமாக துரத்த வேண்டுமென அப்பையா முடிவெடுக்கிறார். அதற்காக இருபது வேடர்களை அழைத்தும் வருகிறார். அத்தனை பேரையும் இசைக் கருவிகளோடு இளவரசியின் அந்தப்புரத்தில் தங்கவும் வைக்கிறார் அப்பைய்யா.\n ஏன் மகளின் துன்பத்தை நீக்க உதவிய அந்த இருபது வேடர்களின் தலையை ராணி சீவச் சொன்னாள் வேடர்களுக்கே அந்தக் கதியெனில் நாவிதர் என்னவானார் வேடர்களுக்கே அந்தக் கதியெனில் நாவிதர் என்னவானார் \nஒரு காலத்தில் பெரு வனமாக அடர்ந்திருந்த ஒரு பகுதி, நாட்டை விரிவாக்குவதற்காக அல்லது புதியதாய் நிர்மாணிக்கும் நிமித்தம் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. அப்போது அதிலிருந்த காட்டு விலங்குகள் துரத்தவோ, கொல்லவோ படுகிறது \nஅந்��� நாட்களில் வனத்தின் ஒரு மாபெரும் கடம்ப மரத்தின் உச்சியில் ஒய்யாரமாக உறங்கி, வசித்து வந்த ஒரு வரிப்புலி, இக்காட்டை அழித்ததனால் தன் அருமையான இருப்பிடத்தை இழக்கிறது. கடம்ப மரத்தை வீழ்த்தி, தன் இருப்பிடம் பறிக்கப்பட்டது அதன் ஆழ் மனதில் வடுவாகப் பதிந்து...........தன் சுகமான வாழ்வு பறிபோனதை, தன் வாரிசுகளுக்கு கதையாகச் சொல்லி, காலம் காலமாய் அக்கதை, அப் புலி வாரிசுகளிடையே கடத்தப்பட்டுக் கொண்டிருக்க, தற்போதைய ஒரு வரிப்புலி தன் கனவில் தினமும், தங்களுடைய ஆஸ்தான கடம்ப மரத்தைக் காண்கிறது. ஆசை ஆசையாய் அக் கடம்ப மரம் உச்சி ஏறி துயிலச் செல்கிறது.\nஅந்தக் கடம்பமரம் இருந்த பகுதியில்தான் இளவரசியின் அந்தப்புரம் இப்போது அமைக்கப்பட்டிருக்கிறது. தினமும் கனவில் தங்களின் இருப்பிடத்தில் தூங்கும் இளவரசியையும் அது கனவில் காண்கிறது. புலிகள் சாதுர்யம் மிகுந்தவைகள் என்கிறார் ஆசிரியர்.\nதன் பின்னங்கால்களின் அடையாளங்களை மட்டுமே தரையில் பதிக்கும் அவைகளின், முன்னங்கால்களின் அச்சு மட்டும் என்றுமே மண்ணில் பதியாதவாறு பார்த்துக் கொள்ளுமாம். அதாவது தன் அதிக எடையை அந்த முன்னங்கால்களுக்கு அழுந்தக் கொடுப்பதன் மூலமே, பதியும் முன்னங்கால் அச்சு தானே அழிந்து போகும். இத்தகைய தந்திரம் மிகுந்தவைகள் புலி என்பதால், இளவரசியின் கனவில் தன் நிஜ உருவத்தைக் காட்டாது, ஓர் அழகான வாலிப உருவம் கொண்டு நுழைந்திருக்கிறது, தினமும் சரசத்தின் உச்சகட்டத்தில் அவளை அசிங்கமும் படுத்துகிறது :(\n”தன்னிச்சைக்காக காடுகளை அழிக்கும் மனிதனை, அவமானப்படுத்துவதாக கதாசிரியர் இதைக் குறியீடாக்கி வியப்பிலாழ்த்துகிறார்” என்றார்கள் இதை வாசித்த விமர்சகர்கள், ஆனால் நான் என் போக்கில் கதை மட்டுமே சொல்லிச் சென்றேன் என்றார் பா.வெங்கடேசன்.\n”ஒவ்வொரு மிருகமும் வனமெங்கும் உலவி சுகமாக வாழ்வதாகக் காணும் கனவில், நாம் அவைகளின் இருப்பிடத்தை பெரும்பாலாய் ஆக்கிரமித்த அநீதி தென்படுவதேயில்லை” ஆசிரியரின் இந்த வரி புரிய எனக்கு இன்னும் சில வருடங்கள் பிடிக்கக்கூடும் ஆனாலும் இந்த வரிகளில் வன மிருகங்களின் மீதான அக்கறையும், அவைகள் போட்ட பிச்சைதான் நம் வாழ்விடங்களும் என்பது மறைபொருள் \nஇப்படியாக இளவரசியின் கனவில் நுழைந்து, அவள் கனவில் வந்த வாலிபனை பின் தொடர்���்ததில் அது ஒரு புலியின் தந்திரம் மற்றும் அது காணும் கனவே என்பதை ’அப்பைய்யா’ கண்டறிந்ததாக முந்தைய பதிவில் பார்த்தோம்.\nஇப்போது இந்தப் புலியை, புலியாகவே அவள் கனவில் வரவழைக்க வேண்டும். அப் புலியை வேட்டையாடுவதன் மூலம் நிரந்தரமாக இளவரசியின் கனவில் அப் புலி இனி வரவிடாமல் செய்யலாம் என்பது அப்பையா வகுத்த உத்தி. காடுகளில் வேட்டையாட அரசர்கள் செல்லும்போது இசைக்கருவிகளை இசைத்து வேட்டைக்கு தோதாக உதவும் மலைவாசி / காட்டுவாசி வேடர்கள் இருபது பேரை அழைத்து வரச் செய்கிறார் அப்பைய்யா(இதையும் ஏற்கனவே பார்த்திருந்தோம்)\nஇளவரசியின் தோழி இருந்த அறையில் தங்கித்தான் அப்பையா இக் கனவு ஆய்வை மேற்கொள்வதால், அவருடனேயே அந்த இருபது வேடர்களும் தங்கி, இசைப் பயிற்சியை மேற்கொள்கின்றனர். அதுவரை அந்த இசையை சர்வ சாதாரணமாக எண்ணி வந்த ராஜன்(இவரும் இந்த ஆபரேஷனில் ஒரு பார்வையாளராகப் பங்கு கொள்கிறார்)வேடர்களின் பயிற்சியையும், ஒத்திசைவையும் பார்த்து பெரிதும் வியந்து போகிறார்.\nஇளவரசி அன்று ஆழ்ந்த துயிலிற்குள் சென்றுவிட, வேடர்கள் புலியை வரவழைக்க, தங்கள் இசைக்கருவிகளை முழங்க ஆரம்பித்தனர். சில நிமிடங்களில், அந்தப்புரச் சாளரம் வழியாகப் புலி நுழைவதைக் கண்டு அனைவரும் திடுக்கிடுகின்றனர் அப்பைய்யாவைத் தவிர. இளவரசி அப் புலியை நோக்கி ”நீயா \nஅந்த ஊர் பொதுமக்களுக்கு இளவரசிக்கு நிகழ்ந்த வெற்றிகரமான சிகிச்சையைப் பற்றியதான இக்கதையை, முழுதாகச் சொல்லிவிடாமல் ’இதுவரை’ மட்டுமே சொல்லி, மிச்சக்கதை நாளை என்று எழுந்து போகிறார் அப்பைய்யா.\nஅந்தப் புலி ஒவ்வொரு நாளும் இளவரசியின் தோழியின் அறைக்குள் சென்றுதான் ஓய்வெடுத்தாக(இளவரசியின் கனவில்) அப்பைய்யா சொல்லிவிட, அப்போதும் இருந்த மிகை உணர்ச்சிமிக்க நம் லூ கூ* மக்கள், ”தோழிதான் இளவரசியை சரியாக கவனிக்காமல் நோய்க்குள் தள்ளிவிட்டு விட்டார்” என்று தாமாகவே ஒரு முடிவெடுத்து, தோழியின் பெற்றோர் வீட்டுக்குத் தீவைத்து..................அவர்களைக் கொன்று விடுகிறார்கள். அரண்மனைக்குள் இளவரசியின் சோகத்தையெல்லாம் தாங்கி வடிகாலாயிருந்த தோழிக்கு இந்தச் சேதி பல நாட்கள் கழித்துதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பின், ”எந்தப் பாவமும் செய்யாத தமக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ” என்று அவள் அந்தப்புர மாடியேறி புலி வந்த சாளரம் வழியாகவே கீழே குதித்து தற்கொளை செய்து கொள்ளுமுன் விட்ட சாபமே இந்த ராஜ்ஜியம் சீரழிந்து போனதற்கு ஒரு காரணம் என்றும் ஒரு கதை புனையப்பட்டது ” என்று அவள் அந்தப்புர மாடியேறி புலி வந்த சாளரம் வழியாகவே கீழே குதித்து தற்கொளை செய்து கொள்ளுமுன் விட்ட சாபமே இந்த ராஜ்ஜியம் சீரழிந்து போனதற்கு ஒரு காரணம் என்றும் ஒரு கதை புனையப்பட்டது (*லூ கூ என்றால் லூசுக் கூமுட்டைகள்)\nகதைப்படி, நாவிதர்கள் இந் நிகழ்வுவரை கூட அந்த நாட்டில் உயரிய ஒரு கலைஞர்களாகத்தான் போற்றப்பட்டு வந்ததாக வரலாறு கூறினாலும், வேடர்கள்/காட்டுவாசிகள் தீண்டத்தகாதவர்கள்தான் அரசு வம்சத்தினருக்கு. ’இந்த அப்பையா வைத்தியம் சக்ஸஸ் ஆகித் தொலையட்டுமே’ என்றுதான் அரச குடும்பத்தினர் பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தனர். அந்தப் பாவப்பட்ட இருபது வேடர்களுக்கும் நுணல் போல இளவரசி பற்றி இருபது விதாமாய் ஆளுக்கொடு கதைகள் புனைந்து சொல்ல.................... ”ஆடைகள் நெகிழ தூக்கத்தில் இருந்த இளவரசியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள்” என்ற ஒரு காரணத்தை குற்றமாகச் சுமத்தி அந்த இருபது பேரின் தலைகளையும் சீவ உத்தரவிட்டாள் ராணி. ”ஓர் அரசு வாரிசை நோயிலிருந்து மீட்க உதவியதற்கா உயிரிழப்பு ” என்று அந்த வேடர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கதறிய கதறலும் கூட அந்த ராஜ்ஜியம் அதன்பின் சீரழிய பிறவொரு காரணம் என்றும் ஒரு கதை ஓடிக்கொண்டிருந்தது \nஇருபத்தியிரண்டு ஆண்களுக்கு நிகரான வலிமையும், வீரத்தையும், தீரத்தையும், திறமையையும் ஒருங்கே கொண்டிருந்த ஒரு பெண் மகவு தமக்கிருந்தும், அரசாள ஆண் வாரிசுதான் தேவை எனத் தள்ளாத வயதிலும், இயலாமலும் கூட யாகங்கள் பல செய்து தமது மெய்வருத்திக் கொண்டிருந்த தன் தந்தையின் செய்கைகளால் மன உளைச்சல் உற்றே, இத்தைகய துர்கனவுகள் வரக்காரணம் என்று நம்பி வெதும்பிய இளவரசியின் மனக்குறை கூட இந்த ராஜ்ஜியம் பின் நாசமாக காரணமென மற்றுமொரு கதையும் உலா வரத்தான் செய்கிறது \nசரி. என்னுடைய இப் பெரிய பெரிய பதிவுகளைப் பார்த்தால் நான் முழுக்கதையையும் சொல்லிவிட்டாற்ப் போலத்தானே தெரிகிறது இல்லவே இல்லை. நான் கதையின் சில பிரதான அம்சங்களை கொஞ்சம் தெளிவுபடுத்தியிருக்கிறேன், உண்மையில் இந்தக் கதையை நீங்கள் குழப்பமற்ற மன நி��ையில் ஆழ்ந்து வாசிக்கும் போது, உச்ச இலக்கியம் ஒன்று தரும் உன்னத இன்பத்தை நுகர்வீர்கள். நான் சொல்லியிருப்பது வெறும் பத்து விழுக்காடு, மிச்சமிருக்கும் அந்த 90 விழுக்காடு எழுத்துகளை வாசித்து உணருங்கள்.\n// “ நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். மதுரையின் வெப்பம் பற்றி நீங்கள் அறிவீர்கள். குளிர்காலம் என்று மார்கழியில் சொல்வார்களேத் தவிர அப்போதும் கூட எங்களால் குளிரை பெரிதாய் உணர முடிந்ததேயில்லை. என்ன கோடைக்காலங்களில் அபரிமிதமாய் வேர்ப்பது மார்கழிகளில் இருக்காது, அவ்வளவுதான் மதுரைக் குளிர்.\nஇந்தச் சூழலில் என் வேலை நிமித்தம் நான் ஹொசூர் போக வேண்டி வந்தது. மார்கழி முடிந்து பங்குனி ஆரம்பித்த பொழுது. மதுரை வெப்பநிலையை மட்டுமே அறிந்திருந்த எனக்கு ஹொசூரின் பூகோள நிலை பற்றி அதுவரை தெரியாது. அது குளிரின் உச்சகட்ட காலமாம் ஹொசூரில்.\nகண்ணாடிகள் கொண்டு மூடியிருந்த பேரூந்தினால்..........முன்னதிகாலை ஹொசூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்படும்வரை எனக்கு குளிரின் வீரியம் பற்றித் தெரியாது. அந்த இருட்டில், நான் முதன்முதலாக அனுபவித்த அந்தக் குளிர்..........கொடூரக் குளிர், இதுவரை அறிந்தே இராத உச்சக்குளிர்............இதுவரை நான் குடித்த எல்லா வெப்பத்தையும் ஒரே நிமிடத்தில் உறிஞ்சி வெளியே துப்பும் ஆவேசத்துடன் என்னிடம் அது நடந்துக் கொண்டது //\nஒரு சில கதைகளில் சொல்லப்படும் அதிர்ச்சிகராமான நிகழ்வுகள் இதுபோலொரு தருணத்தில் அதுவாக அமைந்து விடுகிறது என்கிற காரணத்துக்காக மேற்கண்டச் சம்பவத்தைச் சொன்னார் இதன் ஆசிரியர் பா.வெங்கடேசன்.\nஉண்மையில் இந்த ஃபேஸ்புக் மட்டும் இல்லையெனில் நூற்றுக்கு நூறு விழுக்காடு நிச்சயம் இதுபோலொரு கதையை அல்லது எழுத்தை என் வாழ்க்கையில் வாசித்தே இருக்க மாட்டேன். ஃபேஸ்புக் என்றால் இதன் மூலம் கிட்டிய இலக்கிய அறிவு. இதன் மூலம் என்றால் இப்படித் தேடி தேடி வாசிப்பதோடு நில்லாமல் அதைப் பரப்ப நினைக்கும் நல் இலக்கிய வாசக நண்பர்கள். அப்படிப்பட்ட அரிய வாசிப்பாளர்கள்தான் அருண், கார்த்திக், கிருபாசங்கர், பாஸ்கர் ராஜா, பார்த்திபன், மணி தனுஷ்கொடி.....................எல்லோருக்கும் தலைவராக மனோஜ். இவர்களெல்லாம் எனக்குக் கிட்ட காரணமாயிருந்த இந்த வலைத்தளத்திற்கு பல கோடி நன்றிகள் _/\\_\nஇடுகையிட்டது RAJA RAJENDRAN நேரம் வியாழன், மே 21, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜூலை 2017 உயிர்மையில் வெளியான கட்டுரை. உயிர்மை கட்டுரை தலைப்பு : வெடிக்கப் போகும் பலூன் \nநான் வாசித்த பல நல்ல நாவல்களுள் ஒன்றாகி, என்றென்றும் மனத்தை விட்டு அகலாதளவு பதிந்த ஒரு நாவலே, ’கூகை’ திரு.சோ.தர்மன் அவர்கள் எழுதியது. தல...\nதேர்தல் முடிவுகள் தரும் த்ரில் \nபாட்டியும், அம்மாவும் சேர்ந்துச் சொன்ன தேர்தல் கதைகள் \nசஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்) ============================================ ’சஞ்சாரம்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு, மிக ...\nஜில்லா - ஒரு ஜாலி விமர்சனம் ================================ எச்சரிக்கை :- 1.) இந்தப் பத்தி புரியவேண்டுமாயின், உங்களுக்கு சமகால இலக்கிய...\nகெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் ******************************************************************** ஒரு வருடமாய் அலமாரியில் த...\nமரப்பசு - தி .ஜானகிராமன் ( நாவல் மதிப்புரை)\nமரப்பசு - தி. ஜானகிராமன். இந்த க்ளாஸிக் நாவலுக்கு என் விமர்சனமென்பது அவசியமேயில்லாத ஒன்று. ஆனால் 'சாரு நிவேதிதா'வை, 'பாலகும...\nசுஜாதா, தான் உயிருடன் இருக்கும்வரை எல்லா நாவல்களிலும், கட்டுரைகளிலும் சொல்கிறேன், சொல்கிறேன்....என்று கடைசிவரையில் பொதுவில் சொல்லாமல், வி...\nநான் அர்விந்த் கெஜ்ரிவாலை, ஜோக்கர்/துக்ளக் என்றதற்கு பலரும் வருந்தினர். துக்ளக் நிச்சயம் ஜோக்கர்தான், ஆனால் தன் மக்கள் மீது அபரிமிதமான அ...\nCREDIT CARD அராஜகங்கள் (ஒரு சாம்பிள்)\nஇந்தப் பெரிய அப்பாடக்கர் கம்பெனிகளின் தைரியத்திற்கு, எனக்கு நடந்த சம்பவம் சின்ன சாம்பிள். ஐசிஐசிஐ பேங்க் நான் கோராமல்(எப்போதோ கோரியிருந்...\nராஜன் மகள் (சிறுகதை) ஆசிரியர் பா.வெங்கடேசன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nblank. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/448", "date_download": "2018-12-16T19:50:24Z", "digest": "sha1:C4GSL7FAIXZKXSTPLZEMVCIGHX2HJBI5", "length": 4156, "nlines": 85, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபோலி ஊடகவியலாளர் நீதிமன்றில் முன்னிலை\nகாலஞ்சென்ற பண்டிதர் டபிள்யூ.டி அமரதேவவின் இறுதி கிரியையின் போது சந்தேகத்துக்கு இடமான முறையில் செயற்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\nகுறித்த சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\nதன்னை ஒரு ஊடகவியலாளர் போன்று காட்டிக்கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இருந்த இடத்திற்கு செல்ல முயற்சித்த குற்றத்திற்காகவே குறித்த நபர் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.\nஇதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/61", "date_download": "2018-12-16T20:13:05Z", "digest": "sha1:PBIC25UID77WQWELW7OKW6OZRR3PHK7P", "length": 5518, "nlines": 86, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nமீண்டும் இணையும் தனுஷ் - செல்வராகவன்\nசெல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் தனுஷ். அதைத் தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய செல்வராகவன் இயக்கிய படங்களிலும் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது ஐந்தாவது முறையாக தனுஷ் - செல்வராகவன் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதுதவிர, சந்தானம் நடிக்கும் படமொன்றையும் இயக்கவுள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல், தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராஜ்கிரண், பிரசன்னா நடிக்கும் ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு கதை எழுதி வருகிறார்.\nஇந்த படங்களுக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ��டிப்பார் என தெரிகிறது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaytamilserial.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2018-12-16T19:25:16Z", "digest": "sha1:GJSLAERUQWQMKIHSYAAQ3FTAUEQG2YOT", "length": 6185, "nlines": 159, "source_domain": "vijaytamilserial.com", "title": "சப்பாத்திக்கு அருமையான பன்னீர் பொடிமாஸ் « VijayTamilSerial", "raw_content": "\nசப்பாத்திக்கு அருமையான பன்னீர் பொடிமாஸ்\nபன்னீர் – 200 கிராம்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு\nஇஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 3\nபூண்டு – 2 பல்\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nபன்னீரை உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கிய பின்னர் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும்.\nபிறகு, அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nசூப்பரான பன்னீர் பொடிமாஸ் ரெடி.\nTitle: சப்பாத்திக்கு அருமையான பன்னீர் பொடிமாஸ்\nஇயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/blog-post_18.html", "date_download": "2018-12-16T20:35:05Z", "digest": "sha1:DSDRZSRXBRW42OZJBM6U2CULPQJCWXVF", "length": 36473, "nlines": 548, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வேட்டைக்காரனும் ஜனாதிபதி தேர்தலும்", "raw_content": "\nநான் இப்போ தினமும் டயலொக் செல்பேசிகளில் காலை தலைப்பு செய்திகள் வாசிக்கிறதை அறிந்திருப்பீர்கள்.எத்தனை பேர் கேக்கிறீங்கன்னு தெரியாது.. ஆனால் நம்ம நண்பர் கஞ்சிபாய் மட்டும் தவறாமல் கேட்பதோடு ஒவ்வொரு செய்திக்குமே மறக்காமல் பின்னூட்டம் அனுப்புகிறார்.. (அங்கேயும் பின்னூட்டமா என்று ரூம் போடாதீங்க)\nஅவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக..\nஇங்கே தரப்பட்ட செய்திகளுக்கோ, கஞ்சிபாய் சொல்லியுள்ள நச் & நக்கல் கொமெண்டுகளுக்கோ நான் எந்தவகையிலும் பொறுப்பாளி அல்ல (அப்பாடா)\nசெய்தி - சிவ���ஜிலிங்கம், சிறீக்காந்தா டெலோவிலிருந்து விலகல் - செய்தி\nகஞ்சிபாய் - இப்ப தானா\nசெய்தி - \"இலங்கைத் தமிழர்களுக்கு நம்பகமான தலைவர் எவரும் இன்று இல்லை\" - தினக்குரல் செய்தி ஆய்வு\nகஞ்சிபாய் - இதையெல்லாம் ஆய்வு செய்தாத் தான் எங்களுக்கு தெரியுமாக்கும்..\nஅப்போ தமிழினத் தலைவர் என்று சொல்லி ஒருத்தர் தினமும் கவிதை எழுதுறாரே அவர்\nசெ - 'மகிந்த சிந்தனை' என்பது ஒரு\nக - அவரோட இருந்து உங்கட கட்சிக்காரர்\nதானே அந்தப் புத்தகத்தையே கனவு கண்டு கண்டு உருவாக்கி – பெயரும் வச்சு – போஸ்டர் ஒட்டினீங்க\nசெ - இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்\nஇம்முறை 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.\nக - இவங்க எல்லோரும் நிற்கிறார்களா, நிற்க\n 2 பேரைத் தவிர வேற யாருக்கும் கட்டுப்பணம் திரும்பாது போல.\nசெ - சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில்\nக - பேர்லயே தெரியுதே...(சிவாஜி)\nசிங்கம் போல சிங்கிளாயே போறீங்களா\nசெ - யாழ்ப்பாணத்தில் ரணிலிடமிருந்து தமிழ்\nக - செலவில்லாமல் அள்ளிவீசுவதற்கு\nவாக்குறுதிகள் கொடுப்பது மட்டும்தான் இவர் வேலை – மக்கள் வாக்கு கொடுத்த பிறகு நிறைவேற்றுவது ஜெனரலோ, மகிந்தவோ தானே...\nசெ - தேர்தல் விஞ்ஞாபனங்கள் வந்த பிறகே,\nதேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\nக - அதுக்குள்ளே 'எல்லா' விஷயமும் 'பேசி'\nஆனா இன்னும் எத்தனை பேர் சுயேச்சையா நிண்டிருப்பாங்களோ... நல்லகாலம் கட்டுப்பணம் கட்டுற காலம் முடிஞ்சுது.\nசெ - நெருக்கடியான காலத்தை நான் கடந்து விட்டேன் -வேட்பாளர் மஹிந்த தெரிவிப்பு\nக - ஆகா.. அப்பிடியா இதுவும் வழமையான அறிக்கைகள் மாதிரியா\nஅதுசரி ஐய்யா நீங்கள் கடைசியா நடிச்ச சிங்களப் படம் எது\nசெ - பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு\nக - அதே வழிமுறைகளைப் பயன்படுத்தியா ஆகா கண்ணை மட்டுமில்லாமல் எல்லாத்தையும் கட்டுதே..\nசெ - தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு\nக - என்னைய்யா விவரம் இல்லாத ஆளா இருக்கீங்க. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல்\nசெ - பொன்சேகா காட்டிக்கொடுத்து\nகூட்டுப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் – அமைச்சர் யாப்பா\nக - கூடச்சேர்ந்து செய்த கூடாத செயல்கள்\nஎல்லாத்தையும் கூட்டங்களில் சொல்லிவிடுவார் எண்டு தானே ப��ந்தீங்க இப்ப தானே எல்லாம் வெளிவரத் தொடங்குது\nசெ - மூக்குடைபட்ட நிலையில் இத்தாலியப் பிரதமர் ஆஸ்பத்திரியில் அனுமதி;உதட்டிலும் காயம்\nக - மூக்குடைபடல் என்று சொல்வது இதைத் தானோ\nநம்ம நாட்டில் மட்டும் இப்பிடி எண்டால் எத்தனை பேரின் மூக்குகள் உடைஞ்சிருக்கும்..\nகுத்துறதுக்கு ஒரு பெரிய கியூவே நிண்டிருக்கும்..\nசெ - சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க அர்ஜுண ரணதுங்க தீர்மானம்\nக - அடிக்கடி மாறி ரன் அவுட் ஆகிடாதேங்கோ..\nசெ - சிவசக்தி ஆனந்தனின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்து சிவாஜிலிங்கம் கடிதம்\nக - ஆகா நீங்களும் கடிதம் எழுதத் தொடங்கிட்டிங்களா\nகடிதம் எழுதிற சங்கரித் தாத்தாவைக் காணேல்லை என்று பார்த்தா இப்போ நீங்களா\nசெ - வட, கிழக்கு மக்களுக்கு சுதந்திரம் மேல் மாகாண மீனவருக்கு மட்டும் தடையா கேள்வி எழுப்புகிறார் ஜோன் அமரதுங்க\nக - ஐய்யா உங்களுக்கு யாரோ பிழையான தகவலைக் கொடுத்திட்டாங்கள்.. அப்பிடி எதுவுமே கிடைக்கலை ஐய்யா..\nசெ - பெரும்பாலான எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது - அமைச்சர் டக்ளஸ்\nக - என்ன என்னவெண்டு விளக்கமா சொல்லுவீங்களோ அப்ப நிபந்தனை எதுவுமே இல்லை என நீங்கள் சொன்னது\nஓகோ.. நிபந்தனை வேறு கோரிக்கை வேறு தானே.. ;)\nசெ - தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை மிரட்ட ஆந்திராவில் புதிய கட்சி உதயம் - தினக்குரல் செய்தி\nக - ஆகாகா.. எப்பிடி எல்லாம் புதுசு புதுசா சிந்திக்கிறாங்கப்பா.. இது வேட்டைக்காறனைப் புறக்கணியுங்கள், புறக்கநிக்கிறவனைப் புறக்கணியுங்கள் மாதிரி ஒரு விளையாட்டா\nசெ - கொழும்பில் சவோய் திரையரங்கில்\nக - பக்கத்தில உள்ள மெடி கிளினிக் 2\nஅதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ\nசெ - கொழும்பு பொது வைத்தியசாலையில் நூறு பேர் அவசர அனுமதி.. காரணம் வேட்டைக்காரன் படம் பார்த்தது - வந்தியத் தேவன் எனக்கு அனுப்பிய sms .\n வெறும் நூறு பேர் தானா\nஓகோ மத்தவங்கள் எல்லாம் ஒன் தி ஸ்போட்டா\nஅதுசரி அண்ணே, உங்க மூக்கையும் மூஞ்சியையும் பத்திரப்படுத்திக்கொங்க..\nநாட்டு நடப்புக்களை இதைவிட தெளிவாக சொல்ல வேறு வழி தெரியல.. :)\nat 12/18/2009 02:30:00 PM Labels: இலங்கை, கஞ்சிபாய், செய்தி, தேர்தல், விஜய், வேட்டைக்காரன், ஜனாதிபதி\n கொஞ்சம் இருங்க, 556 அழுத்திட்டிருக்கன்.\nபல இடங்களில் ரசித்தேன்.. சில இடங்களில் சிரித்தேன்.. வந்தி வந்த இடத்தில் வாங்கிக்கட்டப்பொகும் அவருக்காக வருந்தினேன்..\n\\\\அதுசரி அண்ணே, உங்க மூக்கையும் மூஞ்சியையும் பத்திரப்படுத்திக்கொங்க..\\\\\nகலக்கல் அண்ணா. எல்லா இடத்திலையும் சிரிக்கவும் சில இடத்தில் சிந்திக்கவும் முடிஞ்சது.\nஉங்கள் வேட்டைக்காரன் பட விமர்சனம் எதிர்பாக்கிறேன். விமர்சனம் பார்த்தால் எனக்கு 20யூரோ மிச்சமா இருக்கும்..\n//செ - கொழும்பு பொது வைத்தியசாலையில் நூறு பேர் அவசர அனுமதி.. காரணம் வேட்டைக்காரன் படம் பார்த்தது - வந்தியத் தேவன் எனக்கு அனுப்பிய sம்ச் .//\nஇது எனக்கு வந்த குறும் செய்தி நான் லோஷருக்கு போர்வேட் செய்தது எனக்கும் இந்த செய்திக்கும் சம்பந்தமில்லை, ஆனால் நண்பர் ஒருவர் போன் செய்தால் எடுக்கின்றார் இல்லை நேற்றிரவு வேட்டைக்காரன் பார்த்தாராம்.\nஅரசியல் மன்னிக்கவும் எனக்கும் தெரியாது.\nஹஹஹ ,,,,,,,,,,,,,என்ன உலகமடா இது\n*முக்கிய செய்தி...பின்லேடன் BBC க்கு அவசர பேட்டி... \"வேட்டைக்காரன் படத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது... நாங்கள் அந்த அளவு கொடுமையானவர்கள் அல்ல\"\n*மக்கள் பீதி... வேட்டைக்காரன் படம் பார்த்து இறப்பவர்கள் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை பயன் படுத்த முடியாது என அரசு திடீர் அறிவிப்பு.\nசீரியசான விடயங்களையும் நகைச்சுவை ததும்ப பதிவிட்டு இருக்கீர்கள்\nஎன்ன கொடும சார் said...\nபெரும்பாலும் புடிக்கல..எதுக்கு இந்த தேவையில்லாத வேல.. பேப்பர் தம்பியின்ட கடிகள்தான் எப்பவும் சூப்பர்..\n//செ - சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க அர்ஜுண ரணதுங்க தீர்மானம்\nக - அடிக்கடி மாறி ரன் அவுட் ஆகிடாதேங்கோ..//\nஅந்த மனுசன் அடிக்கடி ரன் அவுட் ஆகுமா\nஎனக்கு உந்த மனுசனின்ர கிறிக்கெற் பிடிக்கும்....\nஅனேகமான இடங்களில் சிந்தித்தவாறு சிரித்தேன்...\nகஞ்சிபாய் திட்டம் நல்லாத்தான் இருக்கு... இடக்கிடை போடுங்கோ...\nஉங்களுக்கு விஜய் இரசிகர்களின் () எதிர்ப்பு இருப்பதால் அந்த எதிர்ப்பை வந்தியண்ணா மீது திருப்ப நீங்கள் எடுத்த முயற்சியை நான் விழுந்து விழுந்து வரவேற்கிறேன்... :D\nஅண்டைக்கொருக்கா மத்தியானம் 12 மணிக்குத் தான் நித்திரையால எழும்பினன்...\nமூண்டரை நிமிசத்தில தேவையான செய்திகள் எல்லாத்தையும் அறிஞ்சிற்றன் உங்கட மற்றுட் டயலொக்கோட துணையோட....\nகலக்கல்.... விழுந்து விழுந்து சிரித்தேன்...\nவேட்டைக்காரன் விமர்சனம் எல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வ���ணடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.......\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமுடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்த���த்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ganapathi.me/2015/07/27/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-16T19:44:39Z", "digest": "sha1:P6E6CHRC22NBU6AYE562LPN4OAS3FUR5", "length": 6346, "nlines": 118, "source_domain": "www.ganapathi.me", "title": "கவிதை: ஒரு வெற்றி நிலை – சில நேரம் விற்பனைக்கும் | Ganapathi - The Man of Silence", "raw_content": "\nAbout Me – என்னைப் பற்றி\nContact Me – தொடர்புக்கு\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nமகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nகவிதை: ஒரு வெற்றி நிலை – சில நேரம் விற்பனைக்கும்\nஇந்த உலகே ஒரு நிரந்தர\nவசப்படுத்தினால் வானுயர வார்ப்பு காணலாம்\nமனிதனுக்கும் “பாராட்டு” பல ஊக்கம்தரும்\nவெற்றியின் உயிர் மூச்சாகவும் உந்தும்…\nமலரத் துடிக்குது அந்த “வெற்றி” அங்கே…\nபண்டமாற்று முறை செய்தோரும் உண்டு\nபாராட்டு வார்த்தை சொல்லக் கூட\nசில வெற்றிகள் விற்பனைக்கும் உண்டு\nபல வெற்றிகள் விற்பனைக்கு இல்லை\nவெற்றியின் பாராட்டும் பண்டமாற்று ஆகலாம்\nOne thought on “கவிதை: ஒரு வெற்றி நிலை – சில நேரம் விற்பனைக்கும்”\nPrevious Previous post: “அகிம்சை” தான் வழி – முன்னாள் ஆயுதப்போராளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/india-recovered-by-pujaras-century-in-india-vs-australia-test-series/", "date_download": "2018-12-16T21:06:34Z", "digest": "sha1:QGPC2DJL7MFAEEKU73PA7TCJFS4T67Y7", "length": 23613, "nlines": 168, "source_domain": "www.news4tamil.com", "title": "ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nHome Sports News ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி\nஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற���ம் டெஸ்ட் தொடரில் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி\nஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி\nஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இன்று துவங்கியது. 1947 ஆம் ஆண்டிலிருந்து பலமுறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்தாலும் ஒருதடவை கூட அங்கு தொடரில் வெற்றி பெற்றதில்லை என்ற குறை நீண்ட நாட்களாகவே உள்ளது. இந்நிலையில் இந்த முறை ஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய அணி பலம் குறைந்த ஆஸ்திரேலிய அணியை வெல்லும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.\nஇன்று ஆரம்பித்த போட்டியில் டாஸில் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக தேர்ந்தெடுத்தது. இந்த போட்டியில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 12 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து விஹாரி நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்ய தேர்ந்தெடுத்த பின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் விஜய் என இருவரும் களமிறங்கினர்கள்.\nபோட்டி ஆரம்பித்த இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரராக இறங்கிய ராகுல் 2 ரன் மட்டுமே பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். பலம் குறைந்தது என்று எண்ணிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தொடர்ந்து ஆட்டமிழந்தார்கள்.\nஅடுத்தடுத்து விளையாட வந்த முரளி விஜய் 11 ரன்களும், இந்திய கேப்டன் விராட் கோலி 3 ரன்களும், துணைக் கேப்டன் ரஹானே 13 ரன்களும் பெற்ற நிலையில் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.இந்த முறையாவது வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர்.\nஆஸ்திரேலிய அணியின் சார்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் என இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய அணி உணவு இடைவேளைக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. தற்போது வரை ரோஹித் ஷர்மா 15 ரன்களுடனும், புஜாரா 11 ரன்களுடனும் களத்தில் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.\nஇந்த டெஸ்ட் துவங்குவதற்கு முன்பே இவ்வாறு பேட்டிங்கில் தடுமாறும் இந்திய அணியை ஆஸ்திரேலிய பத்திரிகை பயப்படும் கிரிக்கெட் மட்டைகள் என்று விமர்சித்திருந்தது.\nஇந்திய அணி மதிய உணவு இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை பெற்றிருந்தது. அடுத்து தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது.\nஇவ்வாறு நன்றாக விளையாடும் முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே குறைவான ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா 37 ரன்களும், ரிஷப் பண்ட் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவேளையின் போது புஜாரா நிதானமாக ஆடி 46 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.\nஇவ்வாறு ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடிய புஜாராவுடன் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியா ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டும் என்று அனைவராலும் எதிர்பர்க்கபட்டது.\nஅனைவரும் எதிர்பார்த்த மாதிரியே பொறுப்பை உணர்ந்த புஜாரா நிதானமாக ஆடி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தது மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை புஜாரா பூர்த்தி செய்தார். 123 ரன்களை அடித்துவிட்டு புஜாரா ஆட்டமிழந்தபோது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்திருந்தது. 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த கொண்டிருந்த இந்திய அணி புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் ஸ்டார், கம்மின்ஸ், ஹேசல்வுட், லயன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்கள்.\nமேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி\nPrevious articleரிசர்வ் வங்கி நடத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற��றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை\nNext articleஈரானிடமிருந்து இந்திய ரூபாய் செலுத்தி கச்சா எண்ணெய் வாங்க புதிய ஒப்பந்தம்\nஆஸ்திரேலியா அணியின் சொதப்பலால் ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது\nஇந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nகாடுவெட்டி குருவின் மறைவை அடுத்து எதிர்கட்சிகளால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் அன்புமணி ராமதாஸ்\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nஇந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்\nஆஸ்திரேலியா அணியின் சொதப்பலால் ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2018/03/06/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-16T20:52:03Z", "digest": "sha1:T4JL247LW6R6P6TKBIURA2NHI6BTLT5O", "length": 4661, "nlines": 90, "source_domain": "www.shritharan.com", "title": "கிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் சந்திப்பு! | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News கிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் சந்திப்பு\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் சந்திப்பு\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் சந்திப்பு\nகுறித்த பகுதி மக்களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் வயல் காணிகள் வழங்குவதற்கு\nபாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நடவட��க்கை மேற்க்கொண்டுள்ளார்.\nபரதநாட்டிய போட்டிகளின் – இறுதி சுற்று\nமாவீரர்த் தெய்வங்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்.\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nகல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nவட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nத.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்\nஇரணைதீவு மக்களை கடல் மார்க்கமாக சென்று சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகண்டாவளை பிரதேச பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்\nகுமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலை வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/category/valmiki-ramayanam/page/4/", "date_download": "2018-12-16T19:29:23Z", "digest": "sha1:RE5J2HSKGMU4BXX66FWPEPOUJKBY3C2D", "length": 17578, "nlines": 198, "source_domain": "www.sorkoyil.in", "title": "பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் – பக்கம் 4 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் (பக்கம் 4)\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 7\nமார்ச் 15, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nஅயோத்தி என்ற அந்த அற்புதமான நகரத்தின் மன்னராக தசரதர் இருந்தார். அவர் வேதம் அறிந்தவர். மற்ற விஷயங்களையும் மனதில் உள்வாங்கி அதை ஆலோசித்து ஏற்றுக் கொள்பவர். வாழ்க்கையைப் பற்றிய தொலைநோக்கு உடையவர். அன்புடையவர். இஷ்வாகு குலத்தில் தோன்றிய மாவீரர். தன்னுடைய வலிமையால் பகைவர்களை அடக்கியவர். நல்ல நண்பர்களை பெற்றவர். குபேரனைப் போல பெரும் செல்வந்தர். அதே சமயம் புலன் அடக்கம் உடையவர். மக்களை மிக கவனமாக, கம்பீரமாக காப்பாற்றி வருபவர். …\nஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 6\nமார்ச் 12, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nஅவருடைய ஆசிரமத்தின் இன்னொரு பகுதியில் லவ குசர்கள் வாழ்ந்து வந்தார்கள். இராமருடைய அம்சமாக இருந்தார்கள். வால்மீகி அவர்களை ஊன்றி கவனித்தார். மற்ற எல்லா சீடர்களோடு அவர்கள் இருவரையும் முதன்மையாக வைத்து மொத்த காவியத்தையும் மனனம் செய்யும்படி சொல்லிக் கொடுத்தார். தினம் தினம் பாடம் நடத்தினார். எழுதிய நாட்களும், பாடம் சொல்லும் நாட்களுமாய் அந்த ஆசிரமம் அமைதியாக இருந்தது . அந்தக் காப்பியத்தை சொல்லவும் முடியும். பாடவும் முடியும். லவ குசர்கள் …\nஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 5\nமார்ச் 8, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\n’’மரா மரா மரா’’ உள்ளுக்குள்ளே சொல் ஒன்று சுழன்று சுழன்று ஓடியது . அவன் மனதை இறுக்கியது. ஆழ அமிழ்த்தியது. அவன் மீது இலைகள் தலையில் விழுந்தன. தூசு படிந்தது . மறுபடியும் இலைகள் விழுந்தன. தூசு படிந்தது. மீண்டும் இலைகள் விழுந்தன. தூசு படிந்தது . அவன் மீது பெரிய மண் மேடு தானாக ஏற்பட்டது . அந்த மண் மேட்டில் எறும்புகளும், கரையான்களும் குடிபுகுந்தன. குழி தோண்டி …\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 4\nமார்ச் 5, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\n’’அரிசி மூட்டை உணவாகும். அதை எடுத்து சந்தோஷமாக சாப்பிட்டு விட்டார்கள். அரிசி மூட்டையை கொள்ளையடித்து அதற்கு இரண்டு பேரை காயப்படுத்தி அல்லது யாரையாவது கொன்ற பாவம் இருக்கிறதே , அது யார் கணக்கு.’’ ’’தெரியவில்லையே.’’ ’’குடும்பத்திற்காகத்தானேப்பா அடித்து கொள்ளையடித்தாய்.’’ ’’ஆமாம்.’’ ’’குடும்பத்திற்காகத்தானே கொலையும் செய்தாய்.’’ ’’ஆமாம்’’ Sorkoyil-சொற்கோயில்Aanmeegathin Puthiya Parinamam.JOIN GROUP ’அப்படியானால் அந்த கொலையும், கொள்ளையும் கூட அவர்களுக்கு பங்கு சேர்க்க வேண்டுமல்லவா. அரிசி மட்டும்தான் சேர்ப்பார்களா.’’ ’’சேர்ப்பார்களய்யா’’ …\nஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் – 3\nமார்ச் 2, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் வால்மீகியின் கதை இல்லை. யாராவது இடைச்செருகலாய் எழுதி இருப்பார்கள். ஆனால் இந்தக் கதை சொல்லுகின்ற செய்தி மிகச் சிறப்பாக இருப்பதால் இன்றைய வாழ்க்கையோடு ஒத்துப் போவதால் இங்கு பரிமாற விரும்புகின்றேன். கடும் தவத்தில் இருந்த அந்த முனிவர் பல வருடங்களுக்குப் பிறகு மெல்ல கண் திறந்தார். அவர் கண்களிலிருந்து ஒரு ஒளி கிளம்பி மெல்ல காற்றில் படர்ந்தது . அப்படி அடைந்த ஒளியை ஏதோ உணவு …\nஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் – 2\nபிப்ரவரி 7, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nபுதருக்கு நடுவே இருந்து வில்லோடும் அம்புகளோடும் ஒரு வேடன் தோன்றினான். அடித்து வீழ்த்திய பறவையை ஆவலோடு பார்த்தான். துணையின் இருப்பை இழந்த பெண் பறவை, ஆண் பறவைக்கு அருகே வந்து அலறி அலறி கத்தியது. . அம்பை பிடுங்க முயற்சி செய்தது . மெல்ல மெல்ல ஆண் பறவையின் உயிர் அடங்கிற்று. ரத்தம் பெருக்கெடுத்து நெஞ்சு கிழி பட்டிருக்கும் ஆண் பறவையைப் பார்த்து பெண் பறவை பல்வேறு விதமாக ஈனக்குரலெடுத்து …\nஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் – 1\nபிப்ரவரி 1, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nபிரபஞ்சம் அமைதியாக மிகச் செம்மையாக தன் பணிகளை இடையறாது செய்து கொண்டிருந்தது. பூமியிலுள்ள எல்லா உயிரினங்களும் வாழ்க்கையை பரிபூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தன. பிறப்பும் இறப்பும் ஒரு மாறுதல் என்பதை உணர்ந்தவையாக இருந்தன. அதனாலேயே அதிக துக்கமற்று வாழ்ந்தன. உலகம் தோன்றிய நாள் முதல் அந்த நேரம் வரை இவ்வுலகத்தில் எல்லா விஷயங்களையும் முற்றிலும் உணர்ந்த ஒரு சக்தி நாரதர் என்ற பெயர் தாங்கி ஒரு ரீங்காரத்தோடு அந்த பர்ணசாலைக்கு அருகே …\nஜனவரி 30, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன், ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தை அவருடைய பாணியில், அவருடைய நடையில் தொடர்ந்து இங்கே எழுதுகிறார். இராமாயணத்தை மீண்டும் மீண்டும் ஏன் எழுத வேண்டும் ஏன் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கான தன் விளக்கத்துடன் ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் எழுதத் தொடங்குகிறார் பாலகுமாரன். ஸ்ரீமத் இராமாயணம் ஏன் எழுத���்பட வேண்டும். ஏன் மறுபடி மறுபடி படிக்கப்பட வேண்டும். அப்படி என்ன உணர்வு இது. என்ற கேள்விஒருவருக்கு …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2018 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/2016_3.html", "date_download": "2018-12-16T20:42:53Z", "digest": "sha1:HJHU6JZISR3AVTHN4SUCIYKWDQOCAPKV", "length": 8837, "nlines": 96, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 2016 நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் மூன்றாவது இடத்தைப் பெற்று கவின் கலை பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் நஸீமா ரினோஸா (ஈழத் தென்றல்) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 2016 நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் மூன்றாவது இடத்தைப் பெற்று கவின் ��லை பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் நஸீமா ரினோஸா (ஈழத் தென்றல்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 2016 நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் மூன்றாவது இடத்தைப் பெற்று கவின் கலை பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் நஸீமா ரினோஸா (ஈழத் தென்றல்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 2016 நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் மூன்றாவது இடத்தைப் பெற்று கவின் கலை பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்\nநஸீமா ரினோஸா (ஈழத் தென்றல்\nநஸீமா ரினோஸா (ஈழத் தென்றல்)\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/europe/80/107484", "date_download": "2018-12-16T20:57:38Z", "digest": "sha1:VMI3Z3L3EOMXQOZJ67HNAGFPCZPN2VRC", "length": 11652, "nlines": 154, "source_domain": "www.ibctamil.com", "title": "ஐரோப்பாவில் 3 ஆசியப்பெண்கள் கழுத்தறுத்து கொலை! தஞ்சம்கோரவந்த தமிழர்களா? - IBCTamil", "raw_content": "\nராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்ட தரப்புக்கு ஆபத்து: ரணில் அதிரடி\nசிங்கள மக்களின் பலவந்தமான செயற்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளை நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாட்டுக்கு கடும் கண்டனம்\nரணிலின் முகத்தில் ஓங்கி அறைந்த மைத்திரி; அதிர்ந்துபோன ஐ.தே.க உறுப்பினர்கள்\n\"எனது கணவரை விடுதலை செய்யுங்கள்\" கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி உருக்கம்\nசிறிலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தால்தான் தமிழர்களுக்கு நல்லது நடக்கும்\nரணில் பிரதமராக பதவியேற்பு; தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை\nகை கட்டி நிற்க மாட்டோமாம்; ரணில் தொடர்பில் டெலோவின் சூளுரை\nஇல்லை என்ற பிரதமர் பதவிக்கு ரணிலை மைத்திரி நியமித்தது ஏன்; வெளியான காரணம்\nயாழ் கந்தரோடை, கொழும்பு, மாத்தளை, பிரித்தானியா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ்ப்பாணம், ஹம்பகா நீர்கொழும்பு, பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nஐரோப்பாவில் 3 ஆசியப்பெண்கள் கழுத்தறுத்து கொலை\nகிரேக்கநாட்டுக்கும்துருக்கிக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் கொடுரமாக கழுத்தறுபட்டும் பல கத்திக்குத்துக்காயங்களுடனும்ஆசிய இளம் பெண்கள் மூவரின் உடலங்கள் கண்டெடுக்கபட்டுள்ளன.\nஅகதித்தஞ்சம் கோருவதற்காகதுருக்கியில் இருந்து சட்டவிரோதமாக இவர்கள் எல்லை கடந்து சென்றதாக கருதப்படும் நிலையில்இவ்றோஸ் ஆற்றுக்கு அருகில் இந்த கொடுரம் இடம்பெற்றுள்ளது.\nகொல்லப்பட்ட பெண்களில்ஒருவர் தங்க நகைகளை அணிந்திருப்பதால் இவர்கள் தமிழர்களா என்ற அச்சமும் எழுந்துள்ளது.ஆயினும் கொல்லப்பட்டவர்களின் ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் எந்த ஒரு ஆவணங்களும்மீட்கப்படவில்லை. ஒரேயொ செல்பேசி மட்டம் அந்த இடத்தில் காணப்பட்டுள்ளது அவர்களின் முக அமைப்புகளைக் கொண்டு அவர்கள் அனைவரும்ஆசியப்பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மட்டும் கிரேக்க காவற்துறை குறிப்பிட்டுள்ளது.\nநேற்று முன்தினம்இந்த உடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று அவை அனைத்தும் உடற்கூற்று ஆய்வுகளுக்கு உட்படுத்தபட்டுள்ளன.உடலங்களின் கை கால்கள் கட்டப்பட்டிருந்ந்தாகவும் கூறப்படுகிறது.\nகொல்லப்பட்டவர்கள்ஒரே குடும்பத்தைச்சேர்ந்த பெண்களா என்பது குறித்தும் ஏன் இவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்இவர்களின் கொலையுடன் ஆட்கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும்தீவிரவிசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.\nகொல்லபட்ட மூவரும்30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஆனால் இவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் அவர்களின் உடல்களில்இருப்பதால் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இந்த கொலைகள் இடம்பெறவில்லையென காவற்துறை நம்புகிறது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/16055800/1157172/India-lodges-protest-with-Pakistan-after-consular.vpf", "date_download": "2018-12-16T20:52:29Z", "digest": "sha1:G3CWRJAXLH4AP6HIW75GM5KSI6N2R6WM", "length": 17922, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய தூதரை சந்திக்கவிடாமல் சீக்கிய பக்தர்களை தடுப்பதா? - பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் || India lodges protest with Pakistan after consular team prevented from meeting Sikh pilgrims", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்திய தூதரை சந்திக்கவிடாமல் சீக்கிய பக்தர்களை தடுப்பதா - பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nபாகிஸ்தான் சென்ற சீக்கிய பக்தர்கள், அங்கு உள்ள இந்திய தூதரை சந்திக்க விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\nபாகிஸ்தான் சென்ற சீக்கிய பக்தர்கள், அங்கு உள்ள இந்திய தூதரை சந்திக்க விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\nபாகிஸ்தான், இந்தியா இடையே வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு வகை செய்து, இரு தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து 1,800 சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானில் ஹசன் அப்தால் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர்.\nவைசாகியையொட்டி அவர்களை பஞ்சா சாகிப் குருத்வாராவில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா புறப்பட்டு சென்றார்.\nஆனால் சீக்கிய பக்தர்கள், அவரை சந்திக்க கூடாது என கருதிய பாகிஸ்தான் அரசு, இந்திய தூதர் அஜய் பிசாரியாவை அங்கு செல்லவிடாமல் வழியிலேயே தடுத்து திருப்பி அனுப்பி விட்டது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பஞ்சா சாகிப் குருத்வாரா செல்ல அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் கூறி விட்டது. இது சீக்கிய பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது. இந்திய அரசுக்கு அதிர்ச்சியை தந்து இருக்கிறது. இது தெளிவான ராஜ்ய ரீதியிலான பிரச்சினை என்று இந்தியா கருதுகிறது.\nஇந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா நேற்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\nஇது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nபாகிஸ்தானுக்கு சென்று உள்ள சீக்கிய பக்தர்கள், அங்கு இந்திய தூதரையும், தூதரக அதிகாரிகளையும் சந்திக்க விடாமல் தடுக்கப்பட்டு உள்ளனர். குருத்வாராவுக்கு அழைப்பின் பேரில் சென்ற ���ந்திய தூதர், சீக்கிய பக்தர்களை சந்திக்க விடாமல் பாதுகாப்பு காரணங்களை கூறி திரும்புமாறு கட்டாயப்படுத்தி விட்டனர்.\nஇது தூதரக உறவுகள் தொடர்பான 1961-ம் ஆண்டின் வியன்னா உடன்படிக்கையை மீறிய செயலாகும். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா நேற்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\nஇந்தியாவில் இருந்து செல்கிற பக்தர்கள், அங்கு இந்திய தூதரகத்தினரை சந்திப்பது என்பது மரபு ரீதியில் கடைப்பிடித்து வருகிற வழக்கம் ஆகும்.\nஆனால் இந்த ஆண்டு வாகா ரெயில் நிலையத்துக்கு சீக்கிய பக்தர்கள் வந்து சேர்ந்த நிலையில், அவர்களை தூதரக குழுவினர் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய தூதரகம், அடிப்படை ராஜ்ய ரீதியிலான கடமைகளை, மரபு ரீதியிலான கடமைகளை செய்வதில் இருந்தும் தடுத்து விட்டனர்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nமுதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா வந்தார்\nரபேல் விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது - அருண் ஜெட்லி திட்டவட்டம்\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippadiumonru.blogspot.com/2010/03/3_2279.html", "date_download": "2018-12-16T19:53:27Z", "digest": "sha1:TUC3EVFOCSKDL2T2JJU2U24WLNDFLEG2", "length": 17032, "nlines": 105, "source_domain": "ippadiumonru.blogspot.com", "title": "3வது காதாக மொபைல் உள்ளதா? இதைப் படிங்க", "raw_content": "\n3வது காதாக மொபைல் உள்ளதா\nஎ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.\nம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல் வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர்.\nமூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான, ‌சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க் கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர்.\n‌உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌் எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று கூறு‌கிறா‌ர்.\nஅதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம் பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி போ‌ன்றவை.\nஅ‌வ்வாறு இ‌ல்லைய��‌னி‌ல், ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ன் இணை‌ப்‌பை‌த் து‌ண்டி‌த்துவ‌ி‌ட்டு படு‌க்கை‌க்கு‌ச் செ‌ல்லு‌ங்க‌ள். அதுபோல மை‌க்ரோவே‌வி‌ல் சமைய‌ல் முடி‌ந்தது‌ம் 5 ‌பீ‌ப் ஒ‌லிக‌ள் வ‌ந்தது‌ம் உ‌ங்க‌ள் கைகளை உ‌ள்ளே‌ ‌‌வி‌‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்களை எடு‌க்கவு‌ம் எ‌ன்‌‌கிறா‌ர் அவ‌ர்.\nமேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஒரு நபரை அழை‌க்கு‌ம் போது அவ‌ர் இணை‌ப்‌பி‌ற்கு வரு‌ம் வரை செ‌ல்பே‌சியை உ‌ங்க‌ள் காத‌‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தூர‌ம் நக‌ர்‌த்‌தி வை‌ப்பது‌ம், பொதுவாக ல‌வ்டு ‌ஸ்‌பீ‌க்க‌‌ரி‌ல் பேசுவது‌ம் உ‌ங்க‌ள் மூளையை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌ள்ள உதவு‌ம் எ‌ன்‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.\nமூளை‌யி‌ல் உ‌ண்டாகு‌ம் க‌ட்டிகளை அ‌க‌ற்று‌ம் அறுவை ‌சி‌கி‌ச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து வரு‌ம் டியோ, தலை‌ முடிக்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌சில ‌நிறமூ‌ட்டிகளு‌ம் (டை), கு‌றி‌ப்பாக ‌சிவ‌ப்பு ‌நிற மூ‌ட்டிக‌ள், மூளை‌ப் பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.\nமுடி‌க்கு ‌நிறமூ‌ட்டுபவைக‌ள், செ‌ல்பே‌சிக‌ள் போ‌ன்றவை நேரடியாக மூளையை‌த் தா‌க்‌கி பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல் முத‌ன்மையாக செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.\nம‌ற்ற பு‌ற்றுநோ‌ய் செ‌ல்களை ‌விட, மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் வேகமாக வள‌ர்‌‌கி‌ன்றன. அதாவது, மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் த‌ங்களது எ‌ண்‌ணி‌க்கையை ஒரு வார‌த்‌தி‌ல் அ‌ல்ல‌து ஒரு மாத‌த்‌தி‌ல் அ‌ப்படியே இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கி‌ன்றன. ஆனா‌ல் மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் இதனை வெறு‌ம் 16 ம‌ணி நேர‌த்‌தில‌் நட‌த்‌தி‌விடு‌கி‌ன்றன. மேலு‌ம், மூளை‌யி‌ல் க‌ட்டி வளர எ‌ந்த வயது வர‌ம்பு‌ம், வயது‌த் தடையு‌ம் இ‌ல்லை.\nமுத‌லி‌ல் செ‌ல்பே‌சிக‌ளி‌ல் அலார‌ம் வை‌த்து‌வி‌ட்டு, அதனை தலையணை‌க்கு அடி‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை கை‌விடு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.\nஎவ‌ர் ஒருவ‌ர் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறாரோ அவ‌ர்களு‌க்கு மூளை‌யி‌ல் ‌சில பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிகளை ஆ‌ண்க‌ள் த‌ங்களது பெ‌ல்‌ட் அதாவது இடு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல் வை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு தொட‌ர்பான ‌பிர‌ச��‌சினைக‌ள் ஏ‌ற்படுவதை ஒரு ஆ‌ய்வு க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதையு‌ம் அவ‌ர் மே‌ற்கோ‌ள் கா‌ட்டினா‌ர்.\nத‌ற்போது மூளை‌க் க‌ட்டிகளை அக‌ற்ற ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. அதாது, மை‌க்ரோவே‌வ் ‌சி‌கி‌ச்சை போ‌ன்றவை நேரடியாக க‌ட்டிக‌‌ள் ‌மீது செலு‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ற்றை அ‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. எதுவாக இரு‌ந்தாலு‌ம் ந‌ல்ல உணவு ம‌ற்று‌ம் பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்‌திரு‌ப்பதே ‌சிற‌ந்தது. வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே நல‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் எடு‌த்து‌க் கூ‌று‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.\nஅல் குர்ஆன் தமிழ் (21)\nநீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு\nஇது சொர்க்கத்தின் சிரிப்பு விழா\nஎன்னதான் நீ புது மாடல்\n3வது காதாக மொபைல் உள்ளதா\nமொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி\nமுடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்த...\nமருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட...\nபுத்திசாலிகள் ஏமாற்றுவதில்லை : இங்கிலாந்து பல்கலைக...\nவிரைவில் வருகிறது 3டி டி.வி.\nஎய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்\nகூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி\nமொபைல் போன் பயன்படுத்தினால் மூளையில் கேன்சர் வருமா...\nமூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்\nமுடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்த...\nநவீன செல்போன் : இனி மவுன மொழியில் பேசலாம்\nதாயின் பேச்சு' குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்\nஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள...\nவிஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க\nகருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் ...\nஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்\nமனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு\n - (மூளையும் அதிசய சக்திகளும் 05)\nமொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க\nபிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப...\nபிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசத...\nநகைச்சுவையாக புகைப்படங்களை வடிவமைக்கவென இலவச இணையவ...\nஅழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உ...\nபிளாகரில் நிலையான பக்கம்(Static Page) உருவாக்குவது...\nஎந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை ...\nகூகுள் டாக் (gtalk)-ஐ வலைப்பூவில் இணைப்பது எப்படி\nஇணையத்திலிருந்து இலவ��மாக நூல்களை தரவிறக்க சில இணைய...\nபுகைப்படங்களை மிக இலகுவாக வடிவமைக்கவென ஒரு இலவச மெ...\nஇலவசமாக இணையமுகவரிகளை பெற்றுக்கொள்ள சில இணையசேவைகள...\nகுறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செ...\nயு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி\nகூகில் பார்வையில் ப்ளொக்கர் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadiumonru.blogspot.com/2010/04/blog-post_9895.html", "date_download": "2018-12-16T20:00:49Z", "digest": "sha1:7O5IQA5ZWPVUDKXFKFP2A2R5ETRT5ND2", "length": 11852, "nlines": 97, "source_domain": "ippadiumonru.blogspot.com", "title": "மு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிடு‌ங்க‌ள்", "raw_content": "\nபொதுவாக அசைவ உணவுக‌ளி‌ல் முத‌ல் இட‌ம் ‌பிடி‌ப்பது மு‌ட்டைதா‌ன். எ‌ளிதாக செ‌ய்ய முடிவது‌ம், எ‌ல்லோரு‌க்கு‌ம் ‌பிடி‌த்தமானதாக இரு‌ப்பது‌ம்தா‌ன் இ‌த‌ற்கு‌க் காரண‌ம்.\nஆனா‌ல், உட‌ல் எடை அ‌திகமாக இரு‌ப்பவ‌ர்க‌ள் மு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌‌ள். ‌பிற‌ந்து 1 வயது‌க்கு‌ள்ளான குழ‌ந்தைகளு‌க்கு‌ம் மு‌ட்டை‌யி‌ன் ம‌ஞ்ச‌‌ள் கருவை எ‌ச்ச‌ரி‌க்கையாக‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அ‌றிவுறு‌த்து‌கி‌ன்றன‌ர்.\nஅதாவது, ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. அதனால், உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள், படு‌க்கை‌யிலேயே இரு‌க்கு‌ம் நோயா‌ளிக‌ள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.\nமுட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிக அளவில் இருக்கிறது. எனவே, மு‌ட்டை‌யி‌ன் ம‌ஞ்ச‌ள் கருவை ‌ஜீர‌ணி‌க்கவே அ‌திக‌ நேர‌ம் ‌பிடி‌க்கு‌ம். இது நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகப்படுத்துவது இல்லை. இருந்தாலும், முட்டையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nதினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. எனவே அ‌திக பருமனானவ‌ர்க‌ள், ஒரு நாளை‌க்கு ஒரு மு‌ட்டை சா‌ப்‌பி‌ட்டா‌ல், அடு‌த்து அ‌திக கொழு‌ப்பு‌ள்ள பொரு‌ட்களை குறைவாக சா‌ப்‌பிடுவதோ அ‌ல்லது சா‌ப்‌பிடாம‌ல் இரு‌ப்பதோ ந‌ல்லது.\nசாதாரண உட‌ல் எடை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் காலை நேர உணவாக 2 முட்டைகள் சாப்பிட்டு வந்தால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் இயங்கலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்சியாளர்கள். ஒரு நாள் முழுக்க மனிதன் இயங்குவதற்கு தேவையான சக்தியை முட்டை தருவதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஉடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை முடிந்தவரை குறைத்து, அதற்கு பதிலாக இரு முட்டைகளை காலை உணவாக எடுத்துக்கொண்டால், அவர்களது உடல் இயங்கு திறனும் பாதிக்கப்படாது, உடல் பருமனும் குறையும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nஆனா‌ல் அதே சமய‌ம், காலை நேர உணவாக மு‌ட்டையை சா‌ப்‌பிடு‌ம்போது, அ‌ந்த நா‌ள் முழு‌க்க கொழு‌ப்பு ‌நிறை‌ந்த உணவுகளை குறைவாக சா‌ப்‌பிடுவதையு‌ம் கவன‌த்‌தி‌ல் கொ‌ள்ள வே‌ண்டியது அ‌வ‌சியமா‌கிறது.\nகுழ‌ந்தைகளு‌க்கு முத‌லி‌ல் அரை வே‌க்காடாக வேக வை‌த்து அத‌ன் வெ‌‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் ‌சி‌றிது ‌சி‌றிதாக அவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் கருவை அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். வயதானவ‌ர்களு‌க்கு மு‌ட்டையுட‌ன், எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாக‌க் கூடிய உணவுகளை ‌நி‌ச்சய‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.\nஅல் குர்ஆன் தமிழ் (21)\nதாய்ப்பால் கொடு‌ங்க‌ள்.. இதய‌ம் பலமாகு‌ம் (100வ...\nஇதய நோ‌ய் ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌‌ழி‌வி‌லிரு‌ந்து கா‌க்...\n‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌...\nஅ‌திக சூடாக டீ குடி‌ப்பதை‌த் த‌விரு‌ங்க‌ள்\nமருத்துவ கண்டுபிடிப்புகள் - ஆண்டுகள்\nபொது அறிவு வினா விடைகள்\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசனிக்கிரகத்தின் சந்திரனின்களின் அழகான புதிய படங்கள...\nதெனாலிராமன் - பிறந்த நாள் பரிசு\nபீர்பால் - ஏமாற்றாதே, ஏமாறாதே\nஓட்டை பானையும் திருட்டு எலியும் (தேன் துளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2015/07/16072004.html", "date_download": "2018-12-16T20:42:24Z", "digest": "sha1:BGCSVEDY2KDVLH3AEEC4TXCCZQ7PZYRA", "length": 17941, "nlines": 338, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: \"கும்பகோணம் பள்ளி தீ விபத்து\" (16/07/2004)", "raw_content": "\n\"கும்பகோணம் பள்ளி தீ விபத்து\" (16/07/2004)\n'இன்று 11ம் ஆண்டு நினைவு தினம்'\nநினைத்துப்பார்க்கவே முடியாது , நெஞ்சம் கனத்து போகும்.இனி எப்போதும் இது போல் மொட்டுகள் கருக கூடாது என்று இறைவனிடம் மனம் யாசிக்கும்.\nஇனி எங்கும், எப்போதும் இது போல் இளம் மொட்டுகள் கருக கூடாது என்று இறைவனிடம் மனம் யாசிக்கட்டும்\nதங்களின் கருத்தாழமிக்க வரிகளை நாங்களும் போற்றி வழி படுகிறோம் சகோதரி\nநீண்ட நெடுநாள் கழித்து தாங்கள் வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி சகோதரி\nஎன்றென்றும் மறக்க இயலாத துயரம்..\nஎன்றென்றும் மறக்க இயலாத துயரமே\nமனதில் வலியை ஏற்படுத்தும் மறக்க முடியாத நாள். இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்க விடுத்திருக்கும் வேண்டுகோளையாவது அரசு நிறைவேற்ற வேண்டும்.\nஎன்றென்றும் மறக்க இயலாத துயரம் நிறைந்த\nஇந்த நாளை , 'குழந்தைகள் பாதுகாப்பு நாளாக 'அறிவிக்க விடுத்திருக்கும் வேண்டுகோளை நிச்சயம் அரசு நிறைவேற்றத்தான் வேண்டும் அய்யா\nதிண்டுக்கல் தனபாலன் 16 juillet 2015 à 04:18\nமிகவும் வேதனை தரும் நிகழ்வு....\nவேதனை தரும் நிகழ்வு இனி நிகழாது இருக்க இறைவனை வேண்டுவோம் வார்த்தைச் சித்தரே\nஅந்த நாள் இன்றும் நினைவில் இருக்கின்றது வேதனை தரும் நிகழ்வு மீண்டும் நிகழக்கூடாது\nநெஞ்சில் ஆறாத வடுவை ஏற்படுத்திய தினம்\nஇளந்தளிர் மாணவ மாணவியர்கள் தீயின் தீராப் பசிக்கு இரையாகிப் போனது வேதனையிலும் வேதனையான நிகழ்வு\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்பது போல் வேதனையான ஒரு நாள்....இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழக்கூடாது...\n\"இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழக்கூடாது\"\nதுயரத்தை துடைக்கும் வார்த்தையை தந்தமைக்கு நன்றி ஆசானே\nஅனைவர் மனத்து ரணமும் வடுவாகி இன்னும் வலிக்கிறதே,\nநினைவாஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் இனி வரும் நாட்களில் இது போன்ற நிகழ்வுகள் நிகழாதிருக்க வேண்டுவோம்.\nவேதனை தரும் நிகழ்வு இனி நிகழாது இருக்க இறைவனை வேண்டுவோம் அய்யா\nஉங்கள் பாவில் பார்த்தது சமூகம் குறித்த உங்கள் அக்கறையை தெரிவிக்கிறது\nசமூகம் குறித்த அக்கறைக்கு ஊட்ட சக்தியே\nஉம்மை போன்றோர் தரும் ஊக்கமிகு ஆக்க சக்தியே எனில்\nசமூகப் பார்வை யாவர்க்கும் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு\nஇனி இந்த மாதிரி வேதனையான நிகழ்வு ஏற்படக்கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் சகோ.\n சகோதரி 11 ஆண்��ுகள் சென்ற பிறகும்\nஇன்னமும் அந்த வேதனை தரும் நிகழ்வு\nஇனி இதிபோன்றதொரு நிகழ்வு நிகழாது இருக்க இறைவனிடம் வேண்டுவோம்\nஇந்நிகழ்வில் எங்களது நெருங்கிய குடும்ப நண்பரின் மகன் தெய்வாதீனமாக உயிர்தப்பினான். அதைப் பற்றி பேசினாலே அவன் முகம் இன்னும் மாறுவதை நான் பார்க்கிறேன். மிகவும் வேதனையான நிகழ்வு.\nதொடர்புடைய செய்தியை கேட்டு மனம் பதறுகிறது முனைவர் அய்யா\nஅமைதி நிலவ ஆண்டவனை வேண்டுவோம்\nவாழ்வில் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வு \nவணக்கம் நன்றி மீண்டும் வருக \n\"சுப முஹூர்த்தம்\" (சிறு கதை)\n\"இயற்கை செலுத்திய இறுதி அஞ்சலி\"\n\"அறிவியல் ஞானி அப்துல் கலாம் -அஞ்சலி\"\n\"கார்கில் போர் 16–ம் ஆண்டு வெற்றி விழா\"\n\" பூக்கட்டும் பூரண மது விலக்கு\"\nகட்டிய \"பூ\"வை எப்படி அளப்பார்கள்\n\"டி.வி.ஆர் நினைவு அஞ்சலி \"\n\"நன்னீர் ஆமையின் நலப் பாட்டு\"\n\"வாலிபக் கவிஞர் வாலி நினைவாஞ்சலி\"\n\"கும்பகோணம் பள்ளி தீ விபத்து\" (16/07/2004)\n\" ஏழைப் பங்காளர் காமராசர்\"\n\"எலப்புள்ளி எழுச்சி இசை நாயகர் எம்.எஸ்.விஸவநாதன்\"...\n\"எலி வளை\" (சிறு கதை)\n\"செந்தமிழ் விரும்பி பரிதிமாற் கலைஞர்\"\n\"வீண் பழி\" (குட்டிக் கதை)\nஅயலக வாசிப்பு : நவம்பர் 2018\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=713:2016-01-26-13-29-04&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2018-12-16T19:50:15Z", "digest": "sha1:4B46JMPZH3TB4ZHV555DH7GMO3PX2WZ3", "length": 17186, "nlines": 108, "source_domain": "manaosai.com", "title": "ஒரு நாள் இரவில் - ஒரு பாடம்", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஒரு நாள் இரவில் - ஒரு பாடம்\nபொதுவாக மலையாள திரையுலகில் பிரமாண்டமும் அதற்கான செலவும் ��விர்க்கப் பட்டிருக்கும். அதற்கு நேரெதிராக தமிழ் திரையுலகம் பெரும் செலவுகள் செய்து பிரமாண்டமாகத் தன்னை வெளிப்படுத்தும். தமிழில் கிராமப் படங்கள் எடுத்தாலும் நாயகனோ நாயகியோ கனவு காணும் பொழுது வெளிநாட்டுக்கு வந்து ஆடிப்பாடி விட்டுப் போவார்கள். ஆனாலும் கடந்த வருடம் சிறிய முதலீட்டுடன் நல்ல கதையுடன் சில படங்கள் வந்திருந்ததையும் அவை வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nசென்ற வருட இறுதியில் குறைந்த செலவில் வந்த நிறைவான இன்னுமொரு திரைப்படம் „ஒரு நாள் இரவில்'. „ஷட்டர்' என்ற மலையாள வெற்றித் திரைப்படத்தின் தழுவல்தான் இந்த ஒரு நாள் இரவில் திரைப்படம். மலையாளத்தில் வெளியான ஷட்டர் படத்தையும், அதன் தழுவலான ஒரு நாள் இரவில் படத்தையும் ஒப்பீடு செய்வதாயின் நிறைய பேச வேண்டி இருக்கும். அதைத் தவிர்த்து தமிழில் வெளிவந்த ஒரு நாள் இரவில் படத்தைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.\nஒரு நாள் இரவில் திரைப்படத்தில், சத்தியராஜ், யூகிசேது, அனுமோல், வருண் (ஐசரி வேலனின் பேரன்), ஆர்.சுந்தரராஜன், கல்யாணி நடராஜன், தீட்சிதா என்று பலர் நடித்திருந்தார்கள். எடிட்டராக இருந்த அன்ரனி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகி இருக்கின்றார்.\nபடத்தின் கதைக்கேற்ப திறமையாகப் பாத்திரத் தேர்வுகள் நடந்திருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் தனிச் சிறப்பு. சத்தியராஜின் நடிப்பு படத்தில் அருமை. ஒரு தந்தையாக அவர் காட்டும் அதிகாரமும், சலனமடைந்து அதன் பலனை அனுபவிப்பதில் அவர் காட்டும் நடிப்பும் பிரமாதம். ஓட்டோவில் பயணிக்கும் பொழுது சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் வரும் மகளைக் கண்டு சத்தியராஜ் திகைப்படைவதும், தந்தையைக் கண்டு மிரண்டு எதுவுமே பேசாமல் தந்தை பயணிக்கும் ஓட்டோவில் சென்று தீட்சிதா அமர்வதுமான ஆரம்பக் காட்சியே ஒரு யதார்த்தமான பட நகர்வை உறுதி செய்கின்றது.\n„நான் கட்டினதையும் நம்ப மாட்டன். பெத்ததையும் நம்ப மாட்டன். கண்ணாலை பாத்ததைத்தான் நம்புவேன்' என்று மகளுக்கு அவசரமாக மாப்பிள்ளை பார்ப்பதற்கு, சத்தியராஜ் காரணம் சொல்லும் பொழுது, „ஏன் நாங்க நம்பலை. ஏழு வருசமா சிங்கப்பூரிலை இருந்தீங்களே, நாங்க உங்களை சந்தேகப்பட்டோமா' என்று முரண்டு பிடிக்கும் கல்யாணி நடராஜனின் கன்னத்தில் அறைவதும் அதைப் பார்த்து தீட்சிதா திகைப்படைவதும் அடுத்த காட்சியில் மாப்பிள்ளை வீட்டாருக்கு முன்னால் எல்லோரும் வந்து நிற்பதும் என்று காட்சிகள் வேகமாகவும் அதே நேரம் அழகாகவும் நகர்கின்றன. சாதாரணமாக ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வைப் பார்ப்பது போன்றே காட்சிகள் திரையில் வருகின்றன.\nநண்பர்கள் பேச்சைக் கேட்டு சத்தியராஜ் சபலம் அடைந்து, அனுமோலை தனது பக்கத்தில் அமரவைத்து ஓட்டோவில் பயணிப்பதும், ஹோட்டல்களில் அறை தேடுவதும், கிடைத்த ஹோட்டல் அறையை வேண்டாம் என்று பதட்டத்துடன் விட்டு ஓடுவதும் என தனது நடிப்பை மிகையில்லாமல் தந்திருக்கிறார். ஒரு விலை மாதுவாக நடித்திருந்தாலும் உடையிலோ நடையிலோ விரசம் இல்லாமல் மூடிய சேலையுடன் குடும்பப் பெண்போல் வந்து கண்களால் கதை பேசுகிறார் அனுமோல்.\n„பாத்தா ஆறடி புலி மாதிரி இருக்கீங்க. சாதாரண எலிக்குப் பயப்பிடுறீங்க', „சிங்கம் மாதிரி சீறுற ஆள் எலி பிடிக்கச் சொல்லுறார்' என்று சத்தியராஜைப் பார்த்து அனுமோல் கிண்டல் அடிப்பதும் „ நீ எனக்கு குடுக்க வேண்டியது அன்பா பணமா இல்லையில்லே. எல்லாம் கடைசியிலே பணம்தான்' என்று தனது தொழிலைச் சொல்லிக்காட்டும் பொழுதும், „உங்கிட்ட எனக்குப் பிடிச்ச ஒரேயொரு விசயம் இந்தப் பணம்தான்யா“ என்று சொல்லி கண் சிமிட்டி கதை பேசும் பொழுதெல்லாம் அனுமோல் மிளிர்கிறார். அதேபோல் அவரது குட்டு வெளிப்பட்டவுடன் கண்களாலே பாவம் காட்டி சமாளித்துக் கொள்வதும் அழகு.\nயூகிசேது இந்தப் படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார். காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும் அளவாக சிறிதாக அழகாக பொருந்தி இருக்கின்றன. யூகிசேது வசனம் எழுதியதோடு நின்று விடாமல் இந்தப் படத்தில் நடித்தும் இருக்கிறார். திரைப்படம் எடுத்து நொந்து போன இயக்குனர் பாத்திரம் அவருக்கு. அதிகம் பேசாத, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தளர் நடை போட்டு வரும் ஆரம்பக் காட்சிகளில் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் போகப் போக அவரது அந்த நடிப்பும் பேச்சும் அலுத்து விடுகிறது. அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து, „அந்த ஆரஞ்சுக் கலரிலை பூப்போட்ட சட்டைதானே' என்று படத்தின் இறுதிக் காட்சியில் அப்பாவியாகக் கேட்டு அமர்க்களப் படுத்துகிறார்.\nபடத்தில் இரண்டு பாட்டுக்கள் இருக்கின்றன. ஒன்று இயக்குனர் கௌதம் மேனனின் ஒரு படப் பிடிப்பில் வந்து போகிறது. வியாபார உத்தியோடு இந்தப் பாடலை காண்பிக்கிறார்கள். மற்றையது, படத்திலும் இயக்குனராக வேசம் ஏற்று நடிக்கும் ஆர்.சுந்தரராஜன் தனது திரைப் படத்துக்கு எடுத்ததாகச் சொல்லி ஒலிக்க விட அதை யூகிசேதுவோடு இணைத்துக் காண்பிக்கிறார்கள்.\nஓட்டோ சாரதியாக வரும் வருணுக்கு இது முதல் படமாக இருந்தாலும் ஒரு ஓட்டோ சாரதிக்கான நடிப்பை அவரால் தர முடிந்திருக்கிறது.\nதவறுகள் மனிதனின் வழக்கம். ஆனாலும் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்று நினைக்கும் ஒரு தந்தை தடுமாறும் ஒரு நிகழ்வை வைத்து கதையைத் தயார் செய்து அதனூடாக பெண் கல்வியின் அவசியத்தை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.\nபடத்தை இயக்கிய அன்ரனியே எடிட்டராகவும் இந்தப் படத்தில் இருப்பதால் காட்சிகளைச் சுருக்கி படத்தை இரண்டு மணித்தியாலங்களுக்குக் குறைவாகவே அடக்கி இருக்கிறார். சற்றே விலகிப் போனால் விரசமாகி விடும் ஒரு கதையை எள்ளளவும் பிசகாமல் ஒரு நல்ல திரைப் படமாகத் தந்து அன்ரனி வெற்றி அடைந்திருக்கிறார்.\nஒரு திகில் படத்தைப் பார்க்கும் பொழுது பயத்தில் இரசிகன் கதிரை நுனிக்கு வந்து விடுவதுண்டு. ஒரு குடும்பப் படத்தைப் பார்க்கும் பொழுது அப்படி ஒரு நிகழ்வு வருமா என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் தெரிந்து விடும்.\nகதையை மட்டும் நம்பி தமிழில் படம் எடுத்து வெற்றி பெற முடியாது என்ற கருத்தை கடந்த வருடம் வெளிவந்த காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற படங்கள் பொய்ப்பித்திருந்தன. அந்த வரிசையில் ஒரு நாள் இரவில் படத்தையும் தயங்காமல் இணைத்துக் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நல்ல திரைப்படங்கள் வரும் என்று நம்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_02_16_archive.html", "date_download": "2018-12-16T20:57:27Z", "digest": "sha1:FZFAMEBQV457DB4BGY5PRMMBT35Q3KH4", "length": 145850, "nlines": 889, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/16/10", "raw_content": "\nநைட் விஷன், ரவைகள் அக்கராயன்குளத்திலிருந்து மீட்பு\nவட பகுதியிலிருந்து இரவு பார்வை தொலைநோக்கி (நைட் விஷன் பைனாகுலர்) மற்றும் 1500 துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ள தாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.\nஅக்கராயன்குளம், ஆந்தன்குளம் மற்றும் புதுக்குடியிரு���்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட பாரிய தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஏ. கே. மி 47 ரக மெகஸின், ரி-56 ரக மெகஸின், 3 மிதிவெடிகள், பல்வேறு வகையான பெருந்தொகை துப்பாக்கி ரவைகளையும் கண்டெடுத்துள்ளனர். இதேவேளை, கொக்கட்டிச்சோலை பிரதே சத்திலிருந்து கைக்குண்டுகளையும் இராணு வத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்\nகொழும்பில் முதலாவது ஹலால் மாநாடு\nஹலால் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க திட்டம்\nஇலங்கைக்கு அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளையும் அதிக அளவில் வரச் செய்வதற்கு இங்கு ஹலால் சுற்றுலாத்துறையை அறிமுகம் செய்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னாள் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமை ச்சரான பைஸர் முஸ்தபா நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஹலால் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார்.\nஇம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் ஹலால் கண்காட்சியையும் திறந்து வைத்தார்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்புடன் உடோவியா வெகேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மாநாடு பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது.\nஹலால் சுற்றலாத்துறை மற்றும் உணவு தயாரிப்பு பிரிவு மற்றும் ஹலால் நிதி முதலீடு ஆகிய இரு பிரிவுகளில் அமர்வுகள் நடைபெற்றன. இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்களை காட்சிப் படுத்தியிருந்தன.\nஹலால் உணவென்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமான உணவு என்ற கருத்து தவறு என்றும் ஒரு உணவுப் பண்டம் சரியான, முறையான சேர்மானங்களுடன் சுத்தமாகவும் உயர் தரத்துடனும் தயாரிக்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப் படுத்தும் ஒரு முறையே ஹலால் சான்றி தழ் என்று ஜம்இய்யத்துல் உலமா பிர முகர்கள் இங்கு ஹலால் சான்றிதழ் பற்றி விளக்கம் அறிக்கையில் தெரிவித்தனர்.\nசைவ உணவு பிரியர்கள் உருளைக்கிழங்கு வறுவலை சைவ உணவென நம்பி உண்பதாகவும் ஆனால் இதைத் தயாரிக்கும் சில பெரிய நிறுவனங்கள் சில சமயம் இதைத் தயாரிப்பதற்கு விலங்குக் கொழு ப்பைப் பயன்படுத்துவதுண்டு என்றும் சுட்டிக்காட்டிய இவர்கள், இவ்வாறான உணவுப் பண்டங்களுக்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.\nஇலங்கையில் இதுவரை 145 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளன என்றும் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இச்சான்றிதழைப் பெற்றிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப் பட்டது. நான்காயிரத் துக்கும் மேற்பட்ட பண்டங்கள் இச்சான்றி தழ்களைப் பெற்று விற்பனைக்கு விடப் பட்டுள்ளன. இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா பண்டங்களை ஆய்வுக்குட்படுத்தி இச்சான் றிதழை வழங்கி வருகிறது.\nநிலக்கண்ணி, மிதிவெடிகளை அகற்றும் தன்னியக்க இயந்திரங்கள் அன்பளிப்பு\nஇலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் அவுஸ்திரேலிய அரசு சுமார் 250 மில்லியன் ரூபா பெறுமதியான மிதிவெடிகளை அகற்றும் ஐந்து தன்னியக்க இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.\nஸ்லோவேக்கியா நாட்டுத் தயாரிப்பான பொஸேனா 4+ரக ஐந்து இயந்திரங்களும் நேற்று தேச நிர்மாண அமைச்சின் செயலாளரிடம் அவுஸ்திரேலியா தூதுவர் திருமதி கெகீ கே. க்ளுக்மன் ணிசூ விஹஙீகுகூலீ றிலீட் றிஙீஞிகீசீஹஙூ கையளித்தார்.\nகொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கருகே கையளிப்பு வைபவம் நடைபெற்றது.\nமனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே உட்பட. ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட, அவுஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\nவேட்பு மனுக்களை ஏற்பதற்கான பணிகள் பூர்த்தி:\nஇடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கான விண்ணப்பத் திகதி 26வரை நீடிப்பு\nபாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை மறுதினம் (19) ஆரம்பமாக உள்ளதோடு, வேட்பு மனுக்களை கையேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.\nவேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் நேற்று (16) உயர்மட்டக் கூட்டமொன்று தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும், வேட்பு மனுத்தாக்கலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் ஆராயப்பட்டதாக சுமணசிரி தெரிவித்தார். சகல தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர்.\nஇதேவேளை, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க இன்று வரையே (17) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லாததால் 26 ஆம் திகதி வரை அதனை நீடிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.\nஇதன்படி இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வசதி அளிக்கப்பட உள்ளது. இடம்பெயர்ந்தோர் தாம் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரின் அத்தாட்சியுடன் தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.\nஇடம்பெயர்ந்த வாக்காளர்கள் உள்ள பிரதேசங்களில் 2008 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் கூறியது.\nஇதேவேளை, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடு பட்டுள்ளன. ஐ.ம.சு. முன்னணி 17 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டி யல்களை பூர்த்தி செய்துள்ளது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள் ளதோடு, இந்த வார இறுதிக்குள் அந் தப் பணிகள் நிறைவு செய்யப்பட உள்ள தாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எவ் வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக ரி.எம்.வி.பி., ஈ.பி.டி.பி. போன்ற கட்சி களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட எதிர்க் கட்சிகளிடையே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாக அறிய வருகிறது. ஐ.தே. முன்னணி யானைச் சின்னத���தில் போட்டியிட தீர்மானித்துள்ள தோடு, சரத் பொன்சேகா தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஜே.வி.பி. முயன்று வருகிறது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட தயாராகி வருவதோடு, மனோகணேசன் தலைமையிலான கட்சியும் ரவூப்ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸரூம் தேர்தலில் இணைந்து, தனித்து போட்டி யிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் பேசி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி.க்கள் சிலருக்கு இம்முறை தேர்த லில் போட்டியிட அனுமதி கிடைக்காது எனவும், இவர்கள் வேறு கட்சிகளில் இணைந்து போட்டியிட தயாராவதாகவும் அறிய வருகிறது.\nஇதேநேரம் ஐ.ம.சு. முன்னணி திங் கட்கிழமை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதோடு, வேட்பு மனுத்தாக்கல் 26 ஆம் திகதி நண்பகலுடன நிறைவடைய உள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/16/2010 11:57:00 பிற்பகல் 0 Kommentare\nசிவாஜி-ஸ்ரீகாந்தா இணைந்தால் நாடளாவிய ரீதியில் போட்டி : புதிய இடதுசாரி முன்னணி முடிவு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாககீ கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n\"சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சியில் இணைந்து போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர். நாம் மேலும் தமிழ் உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனினும் உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் இதுவரை நாம் அறிவிக்கவில்லை\" என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை, தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் தமது தீர்மானம் குறித்த கருத்தினை வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையத் தளத்துக்கு ஏற்கனவே ���ெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதித் தேர்தல் முழுமையாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை :பொதுநலவாய நாடுகளின் குழு\nமாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முற்று முழுதாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில்,தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.\" எனத் தெரிவித்தார்.\nஇம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.இவை குறித்து உடனடியாக கவனம்செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்ததாகவும் கமலேஷ் கான் தெரிவித்துள்ளார்.\nதேர்தலின் பின்னரான அபிவிருத்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து அவர் அவ்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,இவ் அபிவிருத்திகள் ஒரு பதற்ற நிலையை அதிகரித்துள்ளன.சட்டமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றப்பட வேண்டியது இங்கு முக்கியம்.மோதல்களின் பின்னரான தேர்தல்களையடுத்து இலங்கை அரசியல் மற்றும் சமூக விடயங்களில் இணக்கப்பாட்டினை எட்டும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தலில் சனத் ஜயசூரிய மாத்தறையில் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் ப��்திரத்தை விரைவில் சனத் ஜயசூரிய கையளிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமிருந்து சனத் ஜயசூரிய அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன\nஇடதுசாரி விடுதலை முன்னணியில் சிவாஜிலிங்கம்,ஸ்ரீகந்தா போட்டி\nவிக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணி இம்முறை பொதுத் தேர்தலில் இடதுசாரி விடுதலை முன்னணி என்ற பெயரில் நாடு முழுவதும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.\nஇம்முன்னணியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.க்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக சமல் ஜயநித்தி மேலும் தெரிவிக்கையில், இடதுசாரி விடுதலை முன்னணி ஊடாக போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்று வருவதோடு அதற்கான பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.\nமுன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.இவர்கள் வடக்கு, கிழக்கில் போட்டியிடுவார்கள். அத்தோடு தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிறக்கவுள்ளோம்.நாம் என்றும் சிறுபான்மை இன மக்களுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்தினருக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளோம்.\nஇந்தக் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். மக்கள் உரிமைகளைப் பெறவேண்டும். எனவே நிச்சயம் எமக்கு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றார்.\nஐ.ம.சு.மு.வின் அணித்தலைவர்கள் சுபநேரத்தில் நேற்று கையொப்பம்;பஷில் கம்பஹ அணித்தலைவராகிறார்\nவெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவிருக்கின்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட அணித்தலைவர்கள் நேற்று திங்கட்கிழமையிலிருந்த சுபநேரத்தில் வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர்.\n19 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் மற்றும் உபதலைவர்களே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னணிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்த��� நேற்று காலை 10.45 மணிக்கு கையொப்பமிட்டுள்ளனர்.\nஅத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர்கள் சகலரும் வேட்பு மனுக்களில் நேற்றைய தினமே கையொப்பமிட்டுள்ளனர்.\nஇதேவேளை கம்பஹா மாவட்டத்தின் அணித்தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வெளிநாடொன்றிற்கு விஜயம் செய்திருப்பதனால் கம்பஹா மாவட்ட வேட்பு மனு நேற்றைய தினம் கையொப்பமிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் யாவும் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாட்களில் தனித்தனியாக சிரேஷ்ட அமைச்சர்களின் தலைமையில் தாக்கல் செய்யப்படும் என்று முன்னணி அறிவித்துள்ளது\nசரத் பொன்சேகா கைது குறித்து பௌத்த பீடங்களுக்கு விரைவில் விளக்கம் : அரசாங்கம்\nஇராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள், விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் மல்வத்தை பீடத்தின் தேரர்கள் உள்ளிட்ட அனைத்து தேரர்களுக்கும் அரசாங்கம் விரிவான விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளது. சில தினங்களில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்\" என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அபிவிருத்தி அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nகடந்த பாராளுமன்றத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் எம்.பிக்களாக இருந்த அனைவருக்கும் இம்முறை வேட்பு மனு வழங்கப்படும். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் புதுமுகங்கள் களமிறக்கப்படுவர். அத்துடன் எமது கூட்டமைப்பின் சார்பில் விசேட கொள்கை பிரகடனம் வெளியிடப்படமாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nகொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.\nஅமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது :\n\"முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கான காரணம், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர் தொடர்பிலான விசாரணைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று மல்வத்து பீடத்தின் தேரர்கள் உள்ளிட்ட அனைத்து தேரர்களுக்கும் அரசாங்கம் விரிவான விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளது.\nமேலும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமையானது எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கல் அல்ல என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றேன். இதனை அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் பரப்ப முற்படுகின்றனர். ஆனால் தெளிவான காரணங்களுடனேயே இராணுவ சட்டத்தின் கீழ் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.\nசரத் பொன்சேகா இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்த காலத்தில் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை பேணிவந்துள்ளார். அரசாங்க மாற்றம் ஒன்றுக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்தியில் இராணுவ ஒழுக்க விதிகளை மீறியுள்ளார். தனது கடமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை மீறி செயற்பட்டுள்ளார்.\nஇராணுவ சதிப்புரட்சி ஒன்றை மேற்கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் ஜெனரல் பேச்சு நடத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன. திட்டங்களை தீட்டியுள்ளனர். அந்த வகையிலேயே அவர் இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மேலும் பல தகவல்களை வெளியிடுவோம். நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இராணுவ விதிகளை மீறி ஜெனரல் நடந்து கொண்டுள்ளார்.\nஎதிர்க்கட்சிகள் இன்று குழம்பிப்போயுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன குழப்பத்தில் உள்ளன. அவர்களால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது மற்றும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.\nஅரசியல் குப்பையில் மற்றும் பாதாளத்தில் எதிர்க்கட்சியினர் இன்று விழுந்துவிட்டனர். எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாமல் உள்ளனர். கடந்த தேர்தலில் அவர்களை மக்கள் நிராகரித்து விட்���னர். அவர்களால் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஎனினும் பாராளுமன்றத் தேர்தலில் விசேடமான வெற்றியை ஈட்டும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயார்ப்படுத்தல்களையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது.\nஅதன் முதற்கட்டமாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்பங்களை கோரினோம். விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.\nமுன்னாள் எம்.பிக்கள் அனைவருக்கும் வேட்பு மனு\nஅதாவது கடந்த பாராளுமன்றத்தில் சுநத்திர கட்சியின் சார்பில் எம்.பிக்களாக இருந்த அனைவருக்கும் இம்முறை வேட்பு மனு வழங்கப்படும். அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை விண்ணப்பங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள்.\nசுமார் 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. எனவே நாட்டின் 9 மாகாணங்களையும் மூன்றாகப் பிரித்து மூன்று வேட்பு மனு சபைகள் செயற்பட்டன. இவற்றில் அநீதி இழைக்கப்படுவதாக எவராவது கருதினால் மேன்முறையீடு செய்வதற்கு பிரதமர் தலைமையிலும் சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\n21 ஆம் திகதி கையொப்பம் இடுவார்கள்\nதற்போதைய நிலைமையில் பெரும்பாலும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டனர். புதுமுகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் புது முகங்கள் போட்டியிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலைஞர்கள் பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் புது முகங்களாக களமிறங்குவார்கள்.\nதற்போதைய நிலையில் 17 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் இன்று (நேற்று ) வேட்பு மனுக்களில் கையொப்பம் இட்டுள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுவிட்டனர். மேலும் ஏனைய மாவட்டங்களுக்கான அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி கையொப்பம் இடுவார்கள். மதவழிபாடு\nமேலும் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாவட்டங்கள் ரீதியாகவும் வேட்பு மனுக்களைஞ்கு தாக்கல் செய்வோம். அத்துடன் 27 ஆம் திகதி மாலை அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதியில் பௌத்த மத வேட்பாளர்கள் அனைவரும் மத வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஏனைய மதங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனுராதபுரத்���ில் அமைந்துள்ள மத வழிபாட்டு தலங்களில் வழிபாட்டில் ஈடுபடுவர்.\nஜனாதிபதி முன்னிலையில் உறுதி மொழி\nஅதேவேளை, 27 ஆம் திகதி மாலை அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் அனைத்து வேட்பாளர்களும் ஜனாதிபதி முன்னிலையில் விசேட உறுதி மொழியை வழங்கவுள்ளனர்.\nஅதாவது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் விதிகள் கொள்கைகள் சட்டங்களை மதித்து நடத்தல், தேர்தல் விதி முறைகளை மதித்தல் பொலிஸ் சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படுதல் பேன்றன தொடர்பில் வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதி மொழி வழங்கவுள்ளனர்.\nசுதந்திர கட்சியின் மத்திய குழு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது கட்சியின் கொள்கைகள் தேர்தல் விதிகள் பொலிஸ் சட்டங்கள் ஆகிவற்றை மீறி நேர்மையற்ற முறையில் நடந்துகொள்ளும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறானவர்களுக்கு தேர்தலின் பின்னர் எந்த பதவியும் வழங்கப்படமடாட்டாது.\nஇந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விசேடமாக கொள்கை பிரகடனங்களை முன்வைக்கப் போவதில்லை. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, பொது வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும். இலங்கையை உலகில் பலமான நாடாக கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையைஞ்கு தாருங்கள்\nஅதேவேளை, இந்த தேர்தலில் நாங்கள் பொது மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அரசியலமைப்பில் மாற்றங்கள் மற்றும் தேர்தல் முறை மாற்றம் என்பனவற்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.\nகடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைப்பது உறுதியாகும்.\n1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது என்றே கூறினர். ஆனால் நாங்கள் அதற்கு அருகில் வந்துவிட்டோம். எனவே பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.\nபாராளுமன்ற தேர்தலுக்கான எமது தேசியப்பட்டியல் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எட���க்கப்படவில்லை. அதனை தற்போது தயாரித்து வருகின்றோம். வேட்பு மனு தாக்கல் தினத்தன்று அதனை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிப்போம்.\"\nஇவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அபிவிருத்தி அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்\nகுற்றப்பதிரிகைக்கு வாக்குமூலம் தேவையில்லை பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களே போதும்\nஇராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது வாக்குமூலம் தேவைப்படமாட்டாது. அவருக்கு எதிரான சாட்சியங்களின் வாக்குமூலங்களே அதற்கு போதுமானவை என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.\nஇதேவேளை குற்றப்பத்திரத்தில் சாட்சிய தொகுப்பு பதிவு செய்யப்படும் போது அங்கு சமுகமளிக்கும் உரிமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உண்டு. அத்துடன் அவருக்கு எதிரான சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையானது தற்போது இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெனரலின் வாக்குமூலமும் அதில் பதியப்பட வேண்டியுள்ளது. இருப்பினும் அதற்கான வாக்குமூலத்தை வழங்க ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ளார் என்று செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இது குறித்து கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nஇராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கா தலைமையிலான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போதே அவர் வாக்குமூலம் வழங்க மறுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.\nதான் தற்போது இராணுவ அதிகாரி அல்ல என்றும், சாதாரண பொதுமகனான தன்னிடம் இராணுவத்தினர் வாக்குமூலம் பெற முடியாது, அதற்கான அதிகாரம் இராணுவத்துக்கு இல்லை என்றும் கூறியே அவர்களிடம் வாக்குமூலம் வழங்க ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார். என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஅரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்தமை, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டமை மற்றும் ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள இராணுவத்தின் உயரதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.\nஇச்சம்பவங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வாக்குமூலமளிக்க மறுத்த போதிலும் அவருக்க எதிரான சாட்சியங்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவாக்குமூலம் வழங்குவதற்கு ஜெனரல் பொன்சேகா மறுதலித்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இராணுவம் தீர்மானித்துள்ள அதேவேளை இராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,\nஜெனரால் சரத் பொன்சேகாவின் கைதானது இராணுவ சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகும். தவிர இதுவொரு அரசியல் நடவடிக்கையல்ல. இந்நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இராணுவ சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஇதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை முழுமையடைந்ததன் பின்னரே அவரை இராணுவ நீதிமன்றத்துக்கு அழைப்பதா இல்லையா, இராணுவத்தின் எந்த சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இந்தத் தீர்மானத்தை எடுக்கும் முக்கிய அதிகாரியாக இராணுவ தளபதி காணப்படுவார்.\nசாட்சிகளை நெறிப்படுத்துவதென்பது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சாட்சிகளைத் திரட்டி அந்த சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து ஆவணப்படுத்துவதாகும். இந்நிலையில் ஜெனரல் பொன்சேகா வாக்குமூலம் வழங்குவதற்காக இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கினாரா இல்லையா எனும் கேள்விகள் இங்கு அநாவசியமானவை.\nகாரணம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகைக்கு அவருடைய வாக்குமூலம் முக்கியப்படுவதில்லை. கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் வாக்குமூலங்களின் பிரகாரமே அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் அவர் இராணுவத்தினருக்கு வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளாரா இல்லையா என்பது குறித்து தெரியாது.\nஎதிர்வரும் நாட்களில் அவ்வாறானதொரு வாக்குமூலமொன்றை அவர் வழங்குவாராவா அப்படி அவர் வழங்கவில்லையாயின் அதற்கு சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சட்ட நிபுணர்கள் அறிவிப்பார்கள். எது எவ்வாறெனினும் சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையே இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வரும் சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இராணுவ சட்டத்தில் அதற்கு இடமுண்டு. இருப்பினும் அவ்வாறான சாட்சிகளிடம் அவர் இன்னமும் எவ்வித விசாரணையினையும் மேற்கொள்ளவில்லை.\nபொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுவிக்கவும்\nஜெனரல் சரத் பொன்சேகாவோ அல்லது ஜே.வி.பி.யோ எந்தவிதமான சதித் திட்டங்களையும் தீட்டவில்லை என்பதை உறுதியாக கூற முடியும். இவ்வாறான இட்டுக் கட்டப்பட்ட கதைகளை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. மேலும் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகா உட்பட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு அவர் மேலும் கூறுகையில்,\nஎதிர்க் கட்சிகளின் மீது சேறு பூசும் கலாசாரத்தை அரசாங்கம் விடுவதாக இல்லை. பொதுச் சின்னத்தில் ஜனாதிபதி வேட��பாளராகப் போட்டியிட்ட கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. கட்சியினர் ஆகியோர் இந்நாட்டில் இரத்தக் களரி ஒன்றை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டங்களைத் தீட்டியதாக அரச தரப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவித அடிப்படையும் கிடையாது. எனவே பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இத்தகைய குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. அத்துடன் அரசாங்கம் கூறி வருகின்ற காரணங்களையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.\nநடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி. கட்சி மிகவும் தெளிவான முறையில் ஜனநாயக ரீதியாக செயற்பட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவ்வாறு ஜனநாயக ரீதியில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட அக் கட்சி மீது அரசாங்கம் வெறுமனே குற்றம் சுமத்துகின்றது.\nஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற மறு தினமான 27ஆம் திகதி புதன்கிழமை ஜே.வி.பி. உறுப்பினர்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் தங்கியிருந்த சினமன் லேக்சைட் ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு எமது கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலரும் இருந்தனர்.\nஎனவே அரசாங்கம் கூறுகின்ற பொய்யான கட்டுக் கதைகளைப் போல் அங்கு எந்தவிதமான சதித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன்.\nஅத்துடன் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெற்றால் அதன் பின்னர் அமையவிருக்கும் கூட்டு அரசாங்கத்தில் என்னை நீக்கிவிட்டு ஒரு அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கும் ஜெனரல் பொன்சேகாவும் ஜே.வி.பி.யும் தீர்மானித்திருந்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும பொய்க் கதையொன்றை அவிழ்த்து விட்டிருந்தார். இவ்வாறான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.\nசதித் திட்டங்கள் என்று கூறுகின்ற அரசாங்கமே இவ்வாறான சதி முயற்சிகளை அறிமுகப்படுத்துகின்றது. இந்த அடிப்படையில்தான் ஜெனரல் பொன்சேகா பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅதே போல் அவருடன் சேர்த்து சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில��� கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என்றார்\nபுளொட் அமைப்பினரால் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.\nமன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு தொகுதியனருக்கு இன்று புளொட் அமைப்பினரால் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. முருங்கன் புளொட் அலுவலகத்தில் வைத்து புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்களால் இந்த சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த இந்த சைக்கிள்கள் அடம்பனில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் மிகவும் வறியவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தனுடன், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் ஆகியோரும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nவிளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிலர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையின் கூரைமீதேறி எதிர்ப்பு\nவிளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிலர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையின் கூரைமீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிணை வழங்குவதில் நிலவுகின்ற தாமதம் காரணமாக சுமார் 15 சந்தேகநபர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் கனத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட தொகுதியினரைச் சேர்ந்தவர்கள் அல்லவென்றும், இவர்களில் போதைப்பொருளுடன் தொடர்புடைய அநேகமானோர் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெலிக்கடை சிறையின் இருமாடி கட்டிடத்தின் எல் மண்டபத்தின் கூரைமீது ஏறியே இந்த சந்தேகநபர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. அவருக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் தற்போது ஈடுபட்டுள்ளன என்று இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஊடகங்களில் நேற்று வெளியான செய்திகள் தொடர்பில் கேட்டபோதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை அரசியலிலிருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாகவும், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களித்த 57ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும், தனது பதவிக்காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை மேலும் தெரிவிக்கையில், தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி மேற்கொண்ட முடிவின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nயாழ். கொழும்புத்துறை இலந்தைக்குளம், புளியடிச்சந்திப் பிரதேசத்தில் இன்றுபிற்பகல் 3மணியளவில் வெடிப்புச்சம்பவம்\nயாழ். கொழும்புத்துறை இலந்தைக்குளம், புளியடிச்சந்திப் பிரதேசத்தில் இன்றுபிற்பகல் 3மணியளவில் வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6பேர் காய��டைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தோர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை இந்துக் கல்லூரிக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்வீதியின் ஓரத்தில் காணப்பட்ட குண்டு போன்ற பொருளை எடுத்து பாடசாலை முடிந்து வீடுசென்று கொண்டிருந்த மாணவர்கள் விளையாடியபோதே குண்டு வெடித்துள்ளது. சம்பவத்தில் அரியாலை ஏ.வீ.வீதியைச் சேர்ந்த 09வயதான ஏ.லக்ஸ்சன் மற்றும் 10வயதான ஆர்.ராம்சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் ஆறு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்தவரென்றும் கூறப்படுகிறது. மற்றொருவர் அரியாலையைச் சேர்ந்தவர் என்றும் அவர் குண்டுவெடிப்பில் மரணமான ஆர்.ராம்சிங்கின் சகோதரர் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி\nமகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதே கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐனாதிபதி தேர்தல் முடிவுகளை கேள்விக்குட்படுத்தி ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்கு தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்சவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டி\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் ஊடகப்பேச்சாளர் அசாளத் மௌலானா தெரிவித்துள்ளார். தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் இன்றுமாலை தமதுகட்சி இந்த முடிவினை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவுக்கு முன்னர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத்தினருடன் இது தொடர்பில் பேசப்பட்டு அரசாங்கத்தின் இணக்கத்துடன் தாம் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், திருமலை, மட்டக்களப்பில் தனித்து போட்டியிடுவதாகவும், அம்பாறையில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.\nபுத்தளம் பிரதேச செயலகப்பிரிவில் கிராம அதிகாரி காணவில்லை\nபுத்தளம் பிரதேச செயலகப்பிரிவில் கிராம அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிவந்த கொத்தான்தீவை சேர்ந்த எம்.றாசிக் என்பவர் கடந்த வியாழக்கிழமைமுதல் காணாமல்போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலன்னறுவைக்கு சென்ற றாசிக், அங்கிருந்து வாகனமொன்றில் அழைத்து செல்லப்பட்டதாகவும், இன்றுவரை அவர் வீடு வந்து சேரவில்லையென்றும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறுதியாக தொலைபேசியில் உரையாடியபோது தான் தற்போது மட்டக்களப்புக்கு பிரஸ்தாப வாகனத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ். போதனா வைத்தியசாலையைத் தரம் உயர்த்துவதற்கு ஜப்பான் உதவி\nயாழ். போதனா வைத்தியசாலையைத் தரம் உயர்த்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் 25மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக சுகாதார சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜப்பான், சர்வதேச முகவர் நிறுவனம் ஊடாக இந்நிதி வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கட்டடத்தொகுதி நவீன மயப்படுத்தப்பட்டு சகல வசதிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்படும். வைத்தியசாலையில் புதிதாக மூன்று மாடிக்கட்டடம் அமைக்கப்படும். அத்துடன் சத்திரசிகிச்சை விடுதி வளாகம், அவசர சிகிச்சைப்பிரிவு, பிரதான மருந்தகம் ஆகியனவும் நிர்மாணிக்கப்படவுள்ளன. மற்றும் பல வசதிகள் வைத்தியசாலையில் செய்யப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/16/2010 01:49:00 பிற்பகல் 0 Kommentare\nபொன்சேகாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் ஆதங்கம்\n21 வருடங்களாக இராணுவத்தி���் சேவையாற்றிய எனது கணவர் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பி, சேவையிலிருந்து நீக்கப்பட்ட அநியாயத்து க்காக சரத் பொன்சேகா தற்பொழுது தண்ட னையை அனுபவித்து வருவதாக அநீதி இழைக்கப்பட்ட படைவீரரின் மனைவியான சமிலா நிஷாந்தி விஜேதுங்க தெரிவித்தார்.\nபத்தரமுல்லயிலுள்ள தொண்டர் படையணியின் ஒழுக்கம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு முன்னர் பொறுப்பாக செயற்பட்ட சார்ஜன்ட் மேஜர் எஸ். ஏ. எஸ். விஜேதுங்கவின் மனைவியே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.\nமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது கணவரை பலிவாங்கும் வகையிலேயே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபெண் இராணுவ வீராங்கனை செய்த குற்றத்திற்காக எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சரத் பொன்சேகா தனது கணவருக்கு 21 நாள் சிறைத் தண்டனை வழங்கினார். என்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாத வகையில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார். பின்னர் எந்த ஒரு விசாரணையும் நடத் தாது இராணுவத்திலிருந்து எனது கணவர் நீக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.\nஎனது கணவர் எங்கு இருக்கின்றார் என்பது கூட தெரியாத நிலையில் எனது சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நான் அழுது திரிந்ததை கண்ட சில இராணுவத்தினர் எனக்கு உதவி செய்தனர்\n17 மாவட்டங்களின் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் வேட்பு மனு கைச்சாத்து\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 17 மாவட்டங்களின் வேட்பு மனுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் நேற்று மாவட்டக் குழுத் தலைவர்களினால் கையொப்பமிடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்ட வேட்பு மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு நேற்றுக் காலை 10.30 மணி சுப வேளையில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களில் நேற்று கையொப்பமிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஎதிர்வரும் 21ம் திகதிக்குள் 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேட்பு மனுக்கள் கையொப்பமிடப்பட்டு பூர்த்தி செய்யப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் மாவட்டத் தலைவர்கள் வேட்பு மனுப்பட்டியலில் கைச்சாத்திட்டதுடன் 26ம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏனைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் விளக்க மளித்த அமைச்சர்;\nஎதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் அவர்கள் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடுவர் என்றும் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது;\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடனும் தேர்தல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் தேர்தல் செயற்பாட்டுத் திட்டமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.\nவேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்குமுன் பாராளுமன்ற த்திலிருந்தவர்களுடன் புதியவர்களுக்கும் இம்முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் முதல் தடவையாக சகல மாவட்டங்களிலும் முன்னணி போட்டியிடும் தேர்தல் இதுவாகும்.\nஇம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே இருந்தவர்களைத் தவிர ஆயிரம் விண்ணப்பங்கள் புதிதாக கிடைத்திருந்தன.\nஅதற்கிணங்க நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சகல மாவட்டங்களிலுமுள்ள அனுபவமுள்ள அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் புதிய வேட்பாளர்களாகத் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர்.\nஎதிர்வரும் 26ம் திகதி வே���்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுவதால் 26ம் திகதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதுடன் 27ம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறும் விசேட மத வைபவங்களைத் தொடர்ந்து 27ம் திகதி வேட்பாளர்கள், அனைவரும் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இந்நிகழ்வு எதிர்வரும் 27ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.\nபிரதான பெளத்த மத வழிபாடு அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி விஹாரையில் இடம்பெறுவதுடன் பெளத்த மத வேட்பாளர்கள் அவ்வழிபாடுகளில் கலந்துகொள்வர்.\nஅதேவேளை ஏனைய மதங்களைச் சார்ந்தோர் அநுராதபுரத்தின் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மத வழிபாடுகளில் கலந்துகொள்வர்.\nஇதனையடுத்து 27ம் திகதி அரசாங்கத்தின் கொள்கை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை மற்றும் மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் தொடர்பான அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதிமொழி எடுப்பார்கள்.\nஅமைதியானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன் கட்சிக் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகி ன்றனர்.\nகட்சிக் கொள்கைகளைமீறி தேர்தல் ஆணையாளரினதும் பொலிஸாரினதும் வழிகாட்டல்களை மீறி நடப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படமாட்டாது.\nமஹிந்த சிந்தனையை முன்கொண்டதாகவே பொதுத் தேர்தல் விஞ்ஞாபனமும் அமையும். உலகில் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சவால்கள், அழுத்தங்களை எதிர்கொள்ளப் பலமுள்ள 3ல் இரண்டு பலம் மிக்க அரசாங்கத்தை அமைப்போம்.\nஅதன் மூலம் முழுநாடும் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படும்.\nகடந்த தேர்தலில் நாம் அமோக வெற்றிபெற்றுள்ளதைப் போன்றே இம்முறையும் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ரீதியில் வெற்றிபெறுவோம்.\nஇன்றுள்ள அரசியலமைப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது சாத்தியமில்லை என்பதைப் பொய்யாக்கும் வகையில் அரசாங்கம் மாகாண சபைகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார்.\nநேற்று நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அநுராதபுரம், பொலனறுவை, குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் குழுத் தலைவர்களே தத்தமது மாவட்ட வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுவில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்புத்துறை குண்டு வெடிப்பு: 2 மாணவர் மரணம்; 6 பேர் காயம்\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடி ப்பு சம்பவத்தில் பாடசாலை மாணவர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக் கொடி தெரிவித்தார்.\nஇச்சம்பவம் நேற்று மாலை 4.45 மணியளவில் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகாமையில் பந்துபோன்ற வொன்று காணப்பட்டதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் சிலர் அதனை எடுத்து பரிசீலித்துள்ளனர்.\nஅவ்வேளை அங்கு வந்த பெரியவர் ஒருவர் அதனை வீசிவிடுமாறு கூறியதையடுத்து மாணவர்கள் தூரத்தில் எறிந்தபோதே அது வெடித்துச் சிதறியுள்ளது. அங்கே நின்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்ககள் சம்பவ இடத்தி லேயே கொல்லப்பட்டதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.\nதனுகவின் தாயின் வங்கிப் பெட்டகத்திலிருந்து ஏழு கோடியே 50 இலட்சம் ரூபா கண்டுபிடிப்பு\nசரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலக்கரத்னவின் தாயாரின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ஏழு கோடியே 50 இலட்சம் (75 மில்லியன்) ரூபாவை பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். கொழும்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றினை நேற்று சி.ஐ.டியினர் சோதனை யிட்டபோதே இந்தப் பணத்தை கண்டுபிடித் ததாக அவர் மேலும் தெரிவித்தார்.\n5 இலட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், 106 ஸ்டேர்லிங் பவுண்கள் மற்றும் 15 மில்லியன் ரூபா ஆகியன இவரது கணக்கிலிருந்து கண்டுபிடிக்கப்ப ட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ந��திமன்ற அனுமதியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விசேட ஊடக வியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.\nதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில்,\nசி.ஐ.டியினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கொழும்பிலுள்ள தனியார் வங்கியின் நான்கு பாதுகாப்பு பெட்டகங்களை சோதனையிட சி.ஐ.டியினர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றில் தேடுதலுக்கான அனுமதியைப் பெற்றே இந்த நடவடிக்கையில் இறங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nநீதிமன்ற அனுமதி பெற்றதையடுத்து சி.ஐ.டியினர் நான்கு பெட்டகங்களையும் சோதனையிட்டுள்ளனர். இதன் போதே தனுக திலக்கரத்னவின் தாயாரான அசோக்கா திலகரத்தனவின் வங்கிப் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து பெருந் தொகையான பணத்தை கண்டுபிடித்துள்ளனர் என்றார். இதேவேளை சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்னவை கைது செய்வதற்கான பிடி விறாந்து ஒன்றை கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் நேற்று பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nகைப்பற்றப்பட்ட பணம், குறித்த வங்கியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அந்தப் பணத்தை நீதிமன்ற கணக்கிற்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக குற்றப்புலனா ய்வு பிரிவு பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.\nஇதேவேளை, மத்திய வங்கியின் நிதிப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிப்பரிமாற்று கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு மேலதிக விசாரணைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். குறிப்பிட்ட பெருந்தொகையான பணம் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது\nஇது தொடர்பான விசாரணைகளை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளவுள்ளனர்.தனுக திலகரத்தனவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nநீதிமன்றத்தின் மூலம் தனுக திலகரத்ன முன்பிணை கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.\nஇதனடிப்படையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nதேர்தல் தொகுதி மட்டத்தில் இதுவரை செயற்படுத்தப்பட்டு வந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதிக்கான பிரதான அமைப்பாளர் என்ற பதவியை இனிமேல் மாவட்ட அமைப்பாளர் பதவி என திருத்தியமைக்குமாறு கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (15) பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஒரு குழு என்ற ரீதியில் செயற்பட்டு தமது வாக்கு எண்ணிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக அதிகரிப்பதையடுத்து தனிப்பட்ட அபிப்பிராய வாக்குகளை பெறும் போட்டி நிலையை தவிர்த்துக்கொள்வது உட்பட புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது மற் றும் மக்கள் அபிமானத்துடன் கூடிய அரசியல்வாதிகள் குழுவொன்றை உரு வாக்குவது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும்.\nஇதுவரை செயற்படுத்தப்பட்ட தொகுதி அமைப்பாளர் பதவி ஊடாக சிலர் அபிப்பிராய வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு போட்டி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்ததே. இவ்வாறான போட்டி நடவடிக்கைகள் மக்கள் மனங்களில் அதிருப்தி நிலையை தோற்றுவித்துள்ளது. சமூக ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இது பெரும் தடையாக உள்ளது. இந்த குறைபாட்டை நீக்குவதற்கு மாவட்ட அமைப்பாளர் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒழுக்க விழுமியங்களை பேணும் அதேவேளை ஒருங்கிணைந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களது அதிகார பிரதேசத்தை மீளமைப்பது இந்த செயற்பாட்டின் மற்றொரு நோக்கமாகும்.\nஒரு குழுவாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் அமோக வெற்றி பெறுவதை இலகுவாக்கும் வகையில் புதிய திருத்தம் உதவும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கிறது.\nநடைமுறையில் இருந்த தேர்தல் முறைக்கு ஏற்ப அபிப்பிராய வாக்குகளை பெறுவதற்கு போட்டித் தன்மையுடன் செயற்படவேண்டியுள்ளதுடன் அதனால் ஏற்படும் பல்வேறு மோதல்கள் பிரசார போஸ்டர் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றை மேற்படி திருத்தம் பெருமளவு குறைக்கும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கிறது.\nடெங்கு நுளம்பு சோதனை திட்டம்:\n20 நாட்களுக்குள் 16 இலட்சத்து 25 ஆயிரம் வீடுகளை சோதனையிட நடவடிக்கை\n5657 டெங்கு நோயினால் பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nஇருபது நாட்களுக்குள் 16 இலட்சத்து 25 ஆயிரம் வீடுகளை டெங்கு நுளம்பு பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டம் அமைச்சின் கீழுள்ள டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஊடாக அடுத்த வாரம் முதல் இருபது நாட்களுக்கு முன்னெடுக்கப்படவிருக்கின்றது.\nஇதேவேளை ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையும் 5657 பேர் நாட்டில் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள் ளதாகவும் இவர்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு தெரிவித்தது.\nதற்போது யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி போன்ற மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமடைந்திருப்பதாகவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nடெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் பெருக்கக் கூடிய இடங்கள் தொடர்பாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொள்ளவிருக்கும் பரிசோதனை குறித்து அப்பிரிவின் அதிகாரியொருவர் கூறுகையில், நாட்டில் 65 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பெருகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதன் காரணத்தினால் இப்பிரிவுகளிலுள்ள வீடுகளையும், சுற்றாடலையும் சுகாதாரத் தொண்டர்களை ஈடுபடுத்தி சோதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.\nஒரு மருத்துவ அதிகாரி அலுவலகப் பிரிவுக்கு ஐம்பது தொண்டர்கள் படி 65 பிரிவுகளுக்குமென 3250 தொண்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இத்தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 25 வீடுகளைப் சோதிக்கவேண்டும். இதற்குரிய அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.\nஇச்சோதனையின்போது டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சுற்றாடலைக் கொண்டிருக்கும் வீடுகள் இனம் காணப்படுமாயின் அவ்வீடுகளின் உரிமையாளர்களுக்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்படும். தவறும் பட்சத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/16/2010 12:14:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபொன்சேகாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் ஆதங்கம...\nசிவாஜி-ஸ்ரீகாந்தா இணைந்தால் நாடளாவிய ரீதியில் போ...\nநைட் விஷன், ரவைகள் அக்கராயன்குளத்திலிருந்து மீட்பு...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/62", "date_download": "2018-12-16T19:33:04Z", "digest": "sha1:OG56SPNOWJFA4WMI55MTLNICIWPDGWYR", "length": 8490, "nlines": 91, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nகமலை பிரிந்தார் கவுதமி : 13 வருடம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது\nநடிகர் கமல்ஹாசனும், கவுதமியும் கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டு பிரிவதாக கவுதமி திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கவுதமி கூறியிருப்பதாவது:-\nநானும் கமல்ஹாசனும் இனி இணைந்திருக்க போவதில்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க நேர்ந்துள்ளதை நினைத்து மனவேதனை அடைகிறேன். 13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு என் வாழ்க்கையில் எடுத்த பேரழிவான முடிவாக இதை கருதுகிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது, மனித வாழ்க்கையிலும் இந்த மாற்றம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது வாழ்க்கையின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.\nஒரு குழந்தைக்கு தாய் என்ற வகையில் சிறந்த தாயாக எனது முதல் தலையாய கடமையை நிறைவேற்ற வே��்டிய பொறுப்பு எனக்கு உள்ளதை உணர்ந்து அந்த கடமையை நிறைவேற்ற எனக்குள்ளே சமாதானம் தேவை என்பதை அறிந்து, எந்தப் பெண்ணும் எடுக்க முன்வராத மிகவும் சிரமமான முடிவாகவும், எனக்கு தேவையான முடிவாகவும் இது தெரிகிறது.\nசினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே கமல்ஹாசனின் ரசிகையாக இருந்து, அதன் பின்னரும் அவரது திறமை மற்றும் சாதனைகளை நான் தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளேன். சவாலான நேரங்களில் எல்லாம் அவருக்கு பக்கதுணையாக இருந்ததை எனது மதிப்பிற்குரிய தருணங்களாக கருதுகிறேன்.\nஅவருடையை படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது நிறைய கற்று கொண்டு, அந்தப் படங்களில் அவரது படைப்பாற்றல் சார்ந்த பார்வைக்கு பலம் சேர்த்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்.\nஇதுவரை அவர் புரிந்துள்ள சாதனைகளை எல்லாம் கடந்து, அவரது ரசிகர்களுக்காக அவர் மேலும் பல சாதனைகளை புரியவுள்ளார் என்பதை அறிந்துள்ளதால் அவரது அந்த வெற்றிகளுக்காகவும் வாழ்த்து தெரிவிக்க நான் காத்திருக்கிறேன்,\nபல வகைகளில் ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனது வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் என் வாழ்க்கையின் இந்த தருணத்தில் நடப்பதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.\nகடந்த 29 ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் நான் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35335", "date_download": "2018-12-16T19:57:21Z", "digest": "sha1:ZK352PFBMWR3NSWY36WM23KZRPIANMO7", "length": 8702, "nlines": 68, "source_domain": "www.maalaisudar.com", "title": "‘என் மீது ஜார்ஜ் வீண் பழி சுமத்துகிறார்’: எஸ்.பி.ஜெயக்குமார் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Sunday, December-16, 2018 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்கழி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » Flash News » ‘என் மீது ஜார்ஜ் வீண் பழி சுமத்துகிறார்’: எஸ்.பி.ஜெயக்குமார்\n‘என் மீது ஜார்ஜ் வீண் பழி சுமத்துகிறார்’: எஸ்.பி.ஜெயக்குமார���\nவிழுப்புரம், செப்.8: குட்கா ஊழல் விவகாரத்தில் என் மீது முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீண் பழி சுமத்துகிறார் என்று விழுப்புரம் போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.\nகுட்கா ஊழலை விசாரித்து வரும் சிபிஐ, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு உட்பட 35 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த நிலையில், குட்கா ஊழல் குற்றச்சாட்டில் தனக்கு தொடர்பில்லை என்றும், தான் வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப்படுவதாகவும் ஜார்ஜ் கூறியிருந்தார்.\nசென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் குட்கா ஊழல் குறித்த தகவல்களை தனக்கு தெரிவிக்கவில்லை என்றும், இந்த ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்குத் தெரியும் என்றும் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.\nஇது குறித்து தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாக இருக்கும் ஜெயக்குமார் கூறியதாவது:-\nமுன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், தான் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் நிரூபிக்க வேண்டும். ஆனால் பிற அதிகாரிகள் மீது வீண் பழிபோடக் கூடாது. குட்கா ஊழல் தொடர்பாக தற்போதைக்கு எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. என் நேர்மையை சென்னை மக்கள் நன்கு அறிவர். உழைப்பது என் கடமை என்றாலும் தற்போது சொல்ல வேண்டியது அவசியமாகியுள்ளது.\nபழிவாங்கும் நோக்கத்துடனே ஜார்ஜ் என் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.\nலோடு வேன் தீப்பிடித்து ஓட்டுநர் உயிரிழப்பு...\nஜாமீனில் வந்த திருடன் மீண்டும் கைது...\nமீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை:கமல்...\nகுட்கா ஊழல் பட்டியலை சிபிஐயிடம் கோரியிருக்கிறது அமலாக்கத்துறை\nபோலி அலுவலகம் நடத்தி லஞ்சம் வசூல்\nபெர்த் டெஸ்ட்: 283 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்\nபெர்த், டிச.16:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=24895", "date_download": "2018-12-16T20:39:17Z", "digest": "sha1:XCGEPTQ4IHQMWSFA5P4K7UDJWMZEBY3H", "length": 40771, "nlines": 158, "source_domain": "sathiyavasanam.in", "title": "டேவிட் பிரெய்னார்ட் |", "raw_content": "\nமிஷனெரி வீரனாக விளங்கிய பெலவீன இளைஞன்\nகிறிஸ்துவுக்கென்று ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினேன் என்பதே பிரதானம். இதுவே என் வாழ்க்கையில் குறிக்கோளும் நோக்கமுமாகும்\nடேவிட் பிரெய்னார்ட், 1718ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அமெரிக்க ஜக்கிய நாடுகளில் பிறந்தவன். மிகவும் இளைத்த மெலிவான சிறுவனாகக் காணப்பட்டான். அவன் மற்ற பையன்களைப்போல ஓடி ஆடி விளையாட முடியாது. அவனில் காணப்பட்ட மிக அமைதலான சுபாவத்திற்கு இதுவே காரணமாக இருக்கலாம். ஆரம்ப வயதிலேயே தன் ஆத்ம மீட்பைப் பற்றி கவலைப்பட்டவன். மரிக்க பயந்தவன். ஆனால் மகிழ்ச்சியாயிருக்கவும் மரித்த பின் பரலோகம் செல்லவும் வாஞ்சித்த ஓர் இளைஞன். எனினும் மனந்திரும்புதல் என்னவென்று அவனுக்குத் தெரியாது. அவனுடைய 9ஆம் வயதில் தகப்பன் மரித்துப் போனார். 14வயதில் தன் தாயையும் இழந்தான். சிறு வயதிலேயே அநாதையாக விடப்பட்ட பிரெய்னார்ட் மனம் சோர்ந்து ஆவிக்குரிய வாழ்க்கையின் நோக்கம் அற்றவனாய் காணப்பட்டான்.\nபிரெய்னார்ட் வாலிப வயதில் தன்னை தீய நண்பர்களிடம் இருந்து காத்துக்கொண்டான். அதிக நேரம் ஜெபத்தில் தரித்திருந்தான். வேதம் வாசித்து தியானிப்பதில் அதிக நேரம் செலவழித்தான். ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் மற்ற வாலிபரோடு சேர்ந்து, வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டான். ஆழமான ஆவிக்குரிய வாழ்க்கை நடத்த முயற்சித்தான். ஞாயிறு மாலையில் அன்று கேட்ட தேவசெய்தியை மறுபடியும் நினைவில் கொண்டு வந்து ஆழமாய் மனதில் பதிய வைப்பான். இவ்விதம் செய்துவந்தபோதும் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக அறிந்திருக்கவில்லை. தன் மனதில் மெய் சமாதானத்தையும் பெற்றிருக்கவில்லை. கிறிஸ்துவையே முழுவதும் சார்ந்து நம்புவதில் அவருடைய சுயநீதி தடையாய் இர��ந்தது. முடிவில் தூய ஆவியானவர் முழுமையாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள உதவி செய்தார். எவ்வித நிபந்தனையுமின்றி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். 21ஆம் வயதில் மறுபிறப்பின் அனுபவத்தைப் பெற்றார்.\nஏல் கல்லூரியில் சேர்ந்து படிக்க பிரெய்னார்ட் திட்டமிட்டார். மறுபிறப்படைந்த இரண்டாவது மாதத்தில் கல்லூரிப் படிப்பை ஆரம்பித்தார். பல சோதனைகள் மத்தியில் தூய வாழ்க்கை நடத்தமுடியாது என்று பயந்தார். கர்த்தருடைய வார்த்தையை தியானித்து ஜெபித்ததினால் அவர் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டார். கடவுளோடு ஜக்கியப்பட அதிக நேரத்தைச் செலவழித்தார். கிறிஸ்துவைச் சேவிப்பதில் நாட்டம் கொண்டார். படிப்பில் நல்ல கவனம் செலுத்தியதால் அவர் சிறப்பு மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரீர பெலவீனத்தால் நோய்வாய்ப்பட்டு அநேக முறை கல்வி கற்பதில் தடை ஏற்பட்டது. ஒருசமயம் கடின படிப்பினால் அதிக நோய்வாய்ப்பட்டு, வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டார். காசநோயினால் பீடிக்கப்பட்டு இரத்தம் கக்கியதால் பெலவீனம் ஏற்பட்டது. வியாதிப்படுக்கையில் கிறிஸ்துவோடு அதிக நேரம் ஜெபிக்க வாய்ப்பிருந்தது.\nகல்லூரிப்படிப்பில் மூன்றாவது ஆண்டில் இருக்கும்போது கல்லூரியை விட்டு வெளியேற எதிர்பாராத துயர சூழ்நிலை ஏற்பட்டது. அவரது வாழ்க்கையில் இது ஒரு பெரிய ஏமாற்றமே. மற்ற சக மாணவர்கள் கல்லூரிப்படிப்பை முடித்து பட்டங்களைப் பெறும்போது அவர் தம் நாள் குறிப்பில் எழுதியதாவது: ”இந்நாளில் நானும் கல்லூரியில் பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடவுளே அதை எனக்குத் தரமறுத்து விட்டார். அதே நேரத்தில் கிறிஸ்துவை அறியாத மக்களைப் பற்றிய ஒரு மனபாரத்தையும் கவலையையும் கர்த்தர் கொடுத்தார்” என்பதே. அந்தகாரத்தில் இருக்கும் மக்களைக் குறித்து குறிப்பாக கவலை கொண்டார். சிவப்பு இந்தியர் அல்லது அமெரிக்க இந்தியர்கள் என அழைக்கப்பட்ட ஆதி இனமக்களிடத்தில் திருப்பணி செய்ய மிஷனெரிகள் இல்லை. அவர்கள் கிறிஸ்துவை ஒருபோதும் அறிந்திராதவர்கள். பலமுறை தன் நீண்ட ஜெபங்களில் இம்மக்களின் இரட்சிப்புக்காக போராடி, கிறிஸ்துவின் வழி நடத்துதலுக்காகக் காத்திருந்து நற்செய்தியை எடுத்துச்செல்ல ஆயத்தமாயிருந்தார்.\n”அமெரிக்க இந்தியர்களிடம் உம்மை மி��னெரியாக அனுப்ப விரும்புகிறோம். உம்முடைய உதவியைப் பெரிதும் வரவேற்கிறோம்” என்று நியூயார்க் போதகர் ஒருவரால் பிரெய்னார்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உடனே மிஷனெரியாகச் செல்ல விரும்பிய பிரெய்னார்ட், முழுபெலத்தோடு காணப்படவில்லை. அமெரிக்க இந்தியர்களிடம் மிஷனெரியாகச் செல்லுகிறவர்கள், அடர்ந்த காடுகளையும் மிக ஆபத்தான காட்டாறுகளையும் நீரோடைகளையும் கடந்து செல்ல வேண்டும். இவர் எப்படி இத்தனை ஆபத்துகளையும் கடந்து செல்வார் ”கடவுள் அவரை மிஷனெரியாக அனுப்புவாரென்றால் அவருக்குத் தேவையான பெலனையும், வல்லமையையும் அவர் கொடுப்பார்” என்று அவருடைய நண்பர்கள் கூறினார்கள். அமெரிக்க இந்தியர்களுக்கு மிஷனெரியாகச் சேவை செய்ய பிரெய்னார்ட் தன் மனதைத் திடப்படுத்தித் தீர்மானித்துவிட்டார்.\nஅமெரிக்க இந்தியர்கள் மத்தியில் திருப்பணி\nடேவிட் பிரெய்னார்ட் தன்னுடைய 24ஆம் பிறந்த நாளன்று நாட்குறிப்பில், ”என் வாழ்நாளை கிறிஸ்துவின் மகிமைக்காக தத்தம் செய்து செலவழிக்கப்பட ஒப்படைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு அடுத்த ஆண்டு அடர்ந்த காடுகள் மத்தியில் தனியாக வாழ்ந்து, நாகரீகமற்ற சிவப்பிந்திய மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்க சென்றுவிட்டார். அருட்பணிக்கு செல்லுமுன் தன்னிடமிருந்த புத்தகங்கள், கூடுதலாக இருந்த உடைகள் ஆகியவற்றை விற்றுவிட்டார். வெளி உலகினின்று தன்னை பிரித்துக் கொண்டு மகிழ்ச்சி தரக்கூடிய அந்த ஒரே இடத்தை நாடிச் சென்றார். காடுகள், மலைச் சரிவுகள், பள்ளத் தாக்குகள் ஆகிய இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்த சிவப்பு இந்தியர்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார். நாள் குறிப்பில் தனக்கு ஏற்பட்ட தீரச் செயல்களையும் அபூர்வ நிகழ்ச்சிகளையும் குறித்து வைக்க ஆரம்பித்தார். இதிலிருந்துதான் அவரது வனவாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்கிறோம்.\nஆபத்துகளும், கடின வாழ்க்கை முறையும்\nபிரெய்னார்ட் அவர்கள், அநேகமுறை குளிருக்கும், பசிக்கொடுமைக்கும் உட்பட்டார். வாழ்க்கை வசதிகள் ஒன்றையும் அவர் பெற்றிருக்கவில்லை. சோர்வு சுகவீனம், கடின வாழ்க்கைமுறை இவற்றைத் தாங்கிக் கொண்டவராக திருப்பணியில் முன்னேறிச் சென்றார். கொட்டும் பெருமழையில் ஓர் இரவு முழுவதும் பயணம் செய்தும், ஒரு குடிசையோ, கூடாரமோ, மறைவிடமோ அவருக்கு தென்படவில்லை. மிக ஆபத்தான பாதைகளில் நடந்தும், குதிரையின் மீதும் பிரயாணம் செய்வார். எப்போதுமே அவரது பிரயாணங்கள் மிகுந்த ஆபத்துக்கள் நிறைந்ததாகவே இருந்தன. ஒருவரும் சென்றடைய முடியாத சில இனமக்களிடம் செல்லுவதற்காக, மலைகளையும் செங்குத்தான பாறைகளையும் இரவு நேரங்களில் கடக்க வேண்டியதாயிருந்தது. ஆபத்துக்கள் நிறைந்த சதுப்பு நிலப் பிரதேசங்களையும், வனவிலங்குகள் வசிக்கும் காடுகளையும் கடந்து சென்றார். ஒருநாள் கடுமையான இருளில் தன் மொழிப் பெயர்ப்பாளருடன், ஒரு மலைப் பிரதேசத்தைக் கடந்துசெல்ல முயற்சித்தார். மலைகளுக்கு கீழே மிக ஆழமான மலை அருவிகளும், ஆறுகளும் பாய்ந்து கொண்டிருந்தன. குதிரைகள் தடுமாறி தவறுமானால் பல நூறு அடிகள் கீழே விழ ஏதுவாகும். ஆழமான ஆறுகளில் விழுந்தாலும் தப்பமுடியாது. அன்று இரவில் குதிரையின்மேல் பிரெய்னார்ட் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, பாறைகளின் இடுக்கில் குதிரையின் கால் சிக்கிக்கொண்டது. வலி தாங்கமுடியாமல் குதிரை துடிக்கவே பிரெய்னார்ட் தூக்கியெறியப்பட்டு தரையில் விழுந்தார். தெய்வாதீனமாக கீழே புரண்டு ஓடும் ஆற்றில் விழாமல் தப்பினார். கட்டுக்கடங்காமல் புரண்டு ஓடும் நீர் ஓடைகளைக் கடக்கும்போது ஜெபித்துக்கொண்டே தேவ ஒத்தாசையைப் பெற்று நடந்து செல்வார்.\nபலமுறை அவருக்கேற்ற ஆகாரம் கிடைக்காது. பத்து முதல் 15 மைல்கள் பிரயாணப்பட்டு ஒரு ரொட்டியை வாங்க வேண்டியதிருக்கும். அப்படி வாங்கப்பட்ட ரொட்டியும், சாப்பிடும்முன் புளிப்பாகி பூஷணம் பூத்துவிடும். சில சமயங்களில் அந்த ரொட்டியும் கிடைக்காமல் போய்விடும். பலகைகள்மேல் பரப்பிபோடபட்ட வைக்கோல், புல்மீது படுத்து உறங்குவார். அதிகத் தனிமையில் இருந்தபோது, அவருடைய மொழிப் பெயர்ப்பாளருடன் மாத்திரம் உரையாட முடியும். மனபாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்தவ சகோதரர்கள் அவருக்கில்லை. அவரோடு ஜெபிக்கவும் யாருமில்லை. ”எனக்கோ எவ்வித ஆறுதலும் இல்லை. என் அனைத்து ஆறுதல் தேறுதல்களும் கடவுளிடம் மட்டுமே உள்ளது” என்று நாள்குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.\nபிரெய்னார்ட் தான் ஊழியம் செய்யத் தெரிந்துகொண்ட சிவப்பிந்தியர்கள், அநாகரீகமான ஆதிவாசிகள், மூடநம்பிக்கையால் கட்��ப்பட்டிருந்தவர்கள். பறவைகள், மிருகங்கள், மரங்கள், பருவகாலங்கள் ஆகியவற்றை வணங்கி வந்தனர். அவர்களது வணக்கமுறைகள் விநோதமானது. ஆதிவாசிகளின் பூசாரிகள், பிரெய்னாட்டின் மீது கோபமுற்றனர். அவர் சாகவும் நோய் வாய்ப்படவும் மூடநம்பிக்கை செயல்களால் முயன்றனர். கட்டுப்படுத்த முடியாத நடனங்கள், பெரும் கூச்சல்கள் போட்டு, அவரை வீழ்த்த எண்ணினர். அவரோ எவ்வித தீங்கும் நேரிடாமல் தைரியமாய் நின்று, கிறிஸ்துவே பூரண வல்லமையுடையவர் என்று அறிவித்தார். அவர்கள் வணங்கும் எல்லா தெய்வங்கள் பேரிலும், கிறிஸ்துவே அதிகாரமுடையவர் என்று சாட்சி பகர்ந்தார்.\nஒருநாள் ஒரு பூசாரி தோல் உடை உடுத்தி கிளிஞ்சல்களாலும், இலைகளாலும் அலங்கரித்துக் கொண்டு அவரிடம் வந்தான். ”என்னுடைய இன மக்களைச் சந்தித்து, அவர்கள் பூர்வீக மதத்தையே பின்பற்ற வேண்டும் என்று போதிப்பேன் என்றான். டேவிட் அவனுக்குக் கிறிஸ்துவைப் பிரசங்கித்தார். அந்த முதிய பூசாரி மிகக் கவனமாய் கேட்டான். உள்ளத்தில் உணர்த்தப்பட்டவனாய், இனி பரலோகப் பிதாவை மாத்திரமே சேவிப்பேன்” என்று தீர்மானித்தான்.\nகண்ணீரோடு செய்த சேவையும் திருப்பணியும்\nஎண்ணற்ற இடையூறுகள் ஏற்பட்டும் பிரெய்னார்ட் எப்படியாவது அமெரிக்க இந்தியர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று வாஞ்சித்தார். மிகுந்த கரிசனையோட தனியாகவே காடுகளுக்குள் சென்று, பலமணி நேரம் இம்மக்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்பார். அழுகையோடு மனபாரத்துடன் மன்றாடுவார். அநேகமுறை உபவாசித்து ஜெபிப்பதுண்டு. சில சமயங்களில் அவருக்கேற்படும் பலத்த எதிர்ப்புகளைத் தாங்க முடியாதவராய் மனச்சோர்வு அடைவதுண்டு. ஒரு சமயம் தன் நாள் குறிப்பில் ”எனக்கு எந்த ஒரு காரியமும் முக்கியம் வாய்ந்ததாகத் தெரிவதில்லை. என்னுடைய இதய தூய்மையும், பேய் அடிமைத்தனத்தில் வாழும் மக்களுடைய மாற்றமுமே அதிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதுகிறேன்” என்றும், மற்றொருமுறை ”எவ்விடத்தில் எவ்விதம் வாழ்ந்தேன் என்பதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. என்னென்ன உபத்திரவங்களைக் கடந்துபோனேன் என்பதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. ஆனால் கிறிஸ்துவுக்கென்று ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினேன் என்பதே பிரதானம். இதுவே என் வாழ்க்கையில் குறிக்கோளும் நோக்கமுமாகும்” என்ற�� குறிப்பிட்டுள்ளார்.\nமிகுந்த சரீர சுகவீனத்திலும், பாடு துன்பங்கள் மத்தியிலும் அவரது திருப்பணி தொடர்ந்தது. ஒரு சமயம் வெட்ட வெளியில் தங்கி உறங்கியதால் அதிக சுகவீனம் அடைந்தார். காய்ச்சலும், சரீர வேதனையும் மிகுதியானதினால், இரத்தம் அவர் வாயினின்று வெளிப்பட்டது. அநேகமாக மரணத்தை நெருங்கிவிட்டார். ஆனாலும் ஒரு வாரத்திற்குப் பின் டேவிட்டின் உடல்நிலைத் தேறி தன் பணியைத் தொடர முடிந்தது. ஒவ்வொரு நாளிலும் பிரசங்கம் செய்து முடிந்தவுடன் அதிக களைப்புடன் காணப்படுவார். காய்ச்சல் அதிகமாகும். எதுவும் செய்ய இயலாதவராய் படுத்துவிடுவார். அதிகமாக இரத்தம் கக்க நேரிடும். இப்படியே அவர் வாழ்க்கையில் பெலன் சிறிது சிறிதாகக் குன்றிப்போனாலும், அமெரிக்க இந்தியர்களை அவர் நேசித்ததினால் அவர்களுடைய இரட்சிப்புக்கென்று தன்னையே பலியாக வார்த்துவிட்டார்.\n”கண்ணீரோடே விதைக்கிறவர்கள், கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங்.126:5) என்ற கடவுளின் வாக்குப்படி அநேக நாட்கள் இரவும், பகலும் பிரயாசப்பட்டு உழைத்த அவரது பணி பலன்தர ஆரம்பித்தது. உபவாச ஜெபங்களும் கண்ணீரின் வேண்டுதல்களும் கனி கொடுக்க ஆரம்பித்தன. பரிசுத்த ஆவியானவர் வல்லமையாய் கிரியை செய்ய ஆரம்பித்து, அவர்மேல் இறங்கினார். பிரெய்னார்ட் பிரசங்கித்த எல்லா இடங்களிலும் உள்ள சிவப்பு இந்தியரையும் ஆவியானவர் ஆட்கொண்டார். பரிசுத்த ஆவியானவரின் மகா வல்லமையான செயல்கள் 1745ஆம் ஆண்டு இந்தியர் மத்தியில் நடைபெற்றன. தீய பாவ வாழ்க்கை வாழ்ந்து சுவிசேஷத்தை எதிர்த்த அனைவரும், பாவ உணர்ச்சி பெற்று மனம்மாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களும், இவ்வற்புத ஊழியத்தைக் காண வந்தார்கள். பிரெய்னார்ட் சிவப்பு இந்தியருக்கு என்னதான் கூறுகிறார் என்று கேட்க வந்த ஐரோப்பியரும் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.\nஒருநாள் சிவப்பு இந்திய இளம்பெண்மணி ஒருவள், அற்புத மனமாற்றம் நடைபெறுகிற நிகழ்ச்சியை அறிய ஆவலாய் பிரெய்னார்ட் இருந்த இடத்தைத் தேடி வந்தாள். பிரெய்னார்ட் அவளுக்குத் தான் பிரசங்கித்து வந்த கிறிஸ்துவே உண்மையான ஒரே தெய்வம் என்றும், மனந்திரும்புதல் நம்மைத் தூய வாழ்வுக்கு வழிநடத்தும் என்றும் கூறினார். அவளோ கேலியாக சிரித்து அவரைப் பரியாசம் பண்ணினாள். என்றாலும் அவர் நடத்தின கூட்டத்தில் பங்கு கொண்டாள். மிகக் கவனமாய் நற்செய்தியைக் கேட்கவே பாவ உணர்ச்சி பெற்று அழ ஆரம்பித்தாள். அவளால் உட்காரவோ, நிற்கவோ, முடியவில்லை, அத்தனைக்கதிகமாய் பாவ உணர்வு அவள் நிலைமையை எடுத்துக்காட்டியது. முடிவில் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகரும் ஆண்டவருமாக ஏற்றுக்கொண்டாள்.\nகர்த்தருடைய கிருபை இரக்கங்களுக்காக அழுது புலம்புவதும் சிவப்பு இந்தியமக்கள் சத்தமிட்டு அழுது பாவ உணர்வு அடைவதும் பிரெய்னார்ட் நடத்திய எல்லாக் கூட்டங்களிலும் நடைபெற்ற காட்சியாக அமைந்தது. மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த எல்லா சிவப்பிந்திய இனமக்களும் ஏராளமாய் வந்து பிரெய்னார்ட் செய்த பிரசங்கத்தைக் கவனமாய் கேட்டனர். “கடவுளுடைய புத்தகத்தையுடைய வெள்ளைப் பிரசங்கியார்” என்று அவர் எல்லாராலும் அறியப்பட்டார். சிறுவர்களும் வந்து அவர் கூறுவதைக் கேட்டனர்.\nடேவிட் பிரெய்னார்ட் 29 வயது நிரம்பியவரானார். இருண்ட குளிர் காடுகளில் திருப்பணி செய்ய தன்னை அர்ப்பணித்தபோது, தான் அதிக நாள் உயிர் வாழமுடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நற்செய்தியைக் கேள்விப்படாத சிவப்பிந்தியருக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பது தன் கடமை; சரீர சுகத்தைவிட பிரதானமானது என்றும் கருதினார். இவ்விதம் தன் சுகத்தைப் பொருட்படுத்தாது உழைப்பில் ஈடுபட்டதினால் என்றுமே சுகப்படுத்த முடியாத காசநோயின் பிடியில் சிக்கினார். சிறிது சிறிதாக அவரது இரத்தம் வெளியேறியது. மரணப்படுக்கையில் படுத்திருக்கும்போது தாங்கமுடியாத சரீர வேதனையையும் துயரத்தையும் சகித்தார். கடைசி நேரத்திலும் தன் சகோதரனிடம் சிவப்பு இந்தியரின் ஆவிக்குரிய வாழ்க்கை மேம்பாட்டைக் குறித்தே உரையாடிக் கொண்டிருந்தார். சிவப்பிந்தியரை அவ்வளவாய் நேசித்து அன்பு கூர்ந்தார்.\nவரப்போகும் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய சிந்தனையும், நினைவும் எப்போதும் அவர் மனதில் நின்றது. மிக மெல்லிய குரலில், ”நிச்சயமாகவே கிறிஸ்து வரப்போகிறார். தாமதம் செய்யார். நானும் தேவதூதரோடு சேர்ந்து என் தேவனை மகிமைப்படுத்துவேன்” என்று பேசினார். அவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே 1747ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் நாள் 29 ஆம் வயதில் டேவிட் பிரெய்னார்ட் தான் சேவித்து வந்த ஆண்டவரைத் தரிசிக்கவும், மகிமைப்படுத்தவும் தேவதூதரோடு சேர்ந்து துதித்து ஆர்ப்பரிக்கவும் கிறிஸ்துவின் சமுகத்தை அடைந்தார்.\nமிகக்குறுகிய வாழ்வே ஆனாலும், அது முழுவதும் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு இவரைப் பின்பற்றி வில்லியம் கேரி, ஹென்றி மார்ட்டின் ஆகிய தலைசிறந்த மிஷனெரிகள் அயல் நாடுகளில் அருட்பணியாளர்களாகத் தங்களை ஒப்புக்கொடுத்தனர்.\nஉச்சா துணை நூல்: சிலுவை வீரர்கள்\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/background-sandal-comedian-s-new-announcements-052493.html", "date_download": "2018-12-16T20:04:10Z", "digest": "sha1:II3YEV7J5NYVTWW4WVBOX7R4RA3SYHF3", "length": 9996, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காமெடி அழைப்புகளுக்கு பயந்தே புது பட அறிவிப்புகளை வெளியிடும் சாண்டல்! | Background of Sandal comedian's new announcements - Tamil Filmibeat", "raw_content": "\n» காமெடி அழைப்புகளுக்கு பயந்தே புது பட அறிவிப்புகளை வெளியிடும் சாண்டல்\nகாமெடி அழைப்புகளுக்கு பயந்தே புது பட அறிவிப்புகளை வெளியிடும் சாண்டல்\nகாமெடிக்கே திருப்பி வாங்க சாண்டல் ஹீரோ...வீடியோ\nசாண்டல் நடிகருக்கு பட்ட காலிலேயே படுகிறது. ஒழுங்காக தினம் டபுள் டிஜிட்டலில் லட்ச லட்சமாக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் இப்போது ஹீரோவாக போய் பெரிய சிக்கலில் மாட்டி தவிக்கிறார்.\nநடித்துக்கொண்டிருக்கும் படங்கள் எல்லாமே ஃபைனான்ஸ் சிக்கலில் மாட்டித் தவிக்கின்றன. புது படங்களும் கமிட் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது. நடிகர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியான அடி வாங்கியுள்ளதால் நடிகரை வைத்து படம் எடுத்தால் அது ஆபத்தானது என்று ஒதுங்குகிறார்கள்.\nஇதையெல்லாம் கேள்விபட்ட ஹீரோக்கள் 'மச்சான் நீ திரும்ப காமெடியன் ஆகிடு' என்று தூபம் போடுகிறார்கள். இவர்கள் டார்ச்சரை தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சாண்டல்.\nமுன்னே வெச்ச காலை பின்னே வைக்கமாட்டேன் என்று இந்த ஹீரோக்களுக்காகவே புதிய பட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாராம்.\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆ��ியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Thala59 படத்திற்கு பூஜை போட்டாச்சு: சிவா மாதிரி மட்டும் இருக்காதீங்க வினோத்\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nசர்கார் விவகாரம்.. அதிரடி முடிவெடுத்த சங்க நிர்வாகிகள்.. அடிபணிந்த கே.பாக்யராஜ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/vsp/2014/03/16/sakkampatti/", "date_download": "2018-12-16T20:17:53Z", "digest": "sha1:DAFKUDL3K66WQLJPINDQHRPYOUAYQWQP", "length": 2858, "nlines": 23, "source_domain": "vethathiri.edu.in", "title": "Sakkampatti | Village Service Project", "raw_content": "\nகிராமத்தின் பெயர் – சக்கம்பட்டி\nசக்கம்பட்டி கிராமத்தின் மக்கள் தொகை : 505 பேர்கள்\nபயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் : 302 பேர்கள்\n16.03.2014 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 29 -வது கிராமமாக சக்கம்பட்டி கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சி முறைகளை விளக்கும் வகையில் திருச்சி, அருமை கலைக் காரியாலயம் குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.\n17.09.2014 அன்று சக்கம்பட்டி கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயி���்சியின் மூலம் பெற்ற பலன்களை பற்றி ”வேதாத்தரிய இசைக்குழுவினரின் ” இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/14042759/1156932/Let-students-research-to-improve-the-safety-sector.vpf", "date_download": "2018-12-16T20:50:42Z", "digest": "sha1:ZKEUZLCVBQ7CHPJOKF2MM3AADOFDOUIW", "length": 20435, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சி உதவட்டும் - ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு || Let students research to improve the safety sector Defense Minister said", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சி உதவட்டும் - ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nஇந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்த மாணவர்களின் ஆராய்ச்சிகள் உதவட்டும் என்று திருவிடந்தையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.\nஇந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்த மாணவர்களின் ஆராய்ச்சிகள் உதவட்டும் என்று திருவிடந்தையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.\nராணுவ தளவாட கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட முப்படைகளில் ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான தேசிய அளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத்தொகை அவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-\nராணுவ தளவாட கண்காட்சி நடத்த திட்டமிட்டபோது, குறுகிய காலம் மட்டுமே இருந்தது. இந்த போட்டிகளுக்கு எவ்வளவு பேர் விண்ணப்பிப்பார்கள் என்ற கேள்வி முதலில் எழுந்தது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடனே போட்டிகளை நடத்த முடிவு செய்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nநாடு முழுவதும் இருந்து 4 பிரிவுகளில் 492 பேர் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தனர். மாணவர்கள் தங்களின் பாடத்திட்டத்தை படித்துக்கொண்டே கல்லூரி 2-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ம���ணவர்கள் வரை கலந்துகொண்டது பாராட்டுக்குரியது.\nஇந்த கண்காட்சியின் மிக முக்கியமான நிகழ்வு என்பது இந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றது தான். போட்டிகளில் வெற்றி பெறாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.\nஆர்வத்துடன் நீங்கள் கலந்துகொண்டதே வெற்றிக்கு சமம். மாணவர்கள் மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பாதுகாப்புத்துறை எப்போதும் துணை நிற்கும். பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் எப்போதும், தொடர்பில் இருங்கள். உங்கள் ஆராய்ச்சி இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்த உதவட்டும்.\nஇவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.\nஇதில் கர்நாடக மாநிலம் சூதர்கல் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் என்ஜினியரீங் பிரிவைச் சேர்ந்த ராஜெனேஷ் ஆசாரியா மற்றும் தீபனேஷ் ஜெனா ஆகியோர் முதல் பரிசாக ரூ.50 ஆயிரத்தை பெற்றனர். 2-வது பரிசான ரூ.30 ஆயிரத்தை சென்னையைச் சேர்ந்த கணினி பொறியாளர் அன்பு ரபிந்திரா, கோபி பழனி, கார்த்திக் பஞ்சமூர்த்தி, செந்தில் குமார், சுனில் ஜோசப், விக்னேஷ், சிதம்பரதாணு ஆகியோர் பெற்றனர். 3-வது பரிசான ரூ.10 ஆயிரத்தை கர்நாடகத்தை சேர்ந்த மன்தீப் துரா பெற்றார்.\nஆறுதல் பரிசாக அகாஷ் சுனில் காலே, விவேக் யாதவ், டி.ஆர்.ஆதித்தன், நித்திஷ் குமார், அசுதேஷ் சசி காந்த் நிகாம், அவ்யா குருஜி ராவ், சீத்தாபள்ளி லட்சுமி, அமுர்தா, டி.வி.உமா, யாஷ் தீபக் பாட்டில், கோபிகா துரைசாமி, நந்தன் கே.சின்கா, எஸ்.வருண்குமார் உள்ளிட்ட 12 பேருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.\nராணுவ கண்காட்சியை, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், “ராணுவ கண்காட்சி, உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும், நம் நாட்டில் தொழில்வளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்கு பிறகு, எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும், எவ்வளவு தொழில் முதலீடுகள் கிடைக்கும் என்று, நாம் பொருத்திருந்து பார்ப்போம்” என கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததே, பிரதமர் வருகையை, நான் புறக்கணித்ததற்கு காரணம்” என கூறினார்.\nநாராயணசாமி உடன் புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் கண்காட்சியை பார்வையிட்டார்.\nஉலககோப்பை ஹாக��கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nமுதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா வந்தார்\nரபேல் விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது - அருண் ஜெட்லி திட்டவட்டம்\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/wallpapers/1024x768-2/", "date_download": "2018-12-16T20:03:57Z", "digest": "sha1:C5PR25VK2IKFBXWPC6GW2HY6V3GMGVWE", "length": 3941, "nlines": 67, "source_domain": "gkvasan.co.in", "title": "1024×768-2 – G.K. VASAN", "raw_content": "\nகாவிரியில் கர்நாடகா கழிவுநீர் திறப்பதை தடுக்க தமிழக அரசு நட���டிக்கை: ஜி.கே வாசன் வலியுறுத்தல்\nகிராம சேவை மையத்தை திறக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகஜாபுயல் பாதிப்பிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்குச் சென்றடையவில்லை\n#பிஎஸ்எல்வி_சி43 #செயற்கைக்கோளை #வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய #விஞ்ஞானிகளுக்கு #பாராட்டு\nத.மா.கா 5ம் ஆண்டு துவக்க விழா டிச. 1ல் அரியலூரில் பொதுக்கூட்டம்: தொண்டர்களுக்கு ஜி.கே. வாசன் அழைப்பு\nகாவிரியில் கர்நாடகா கழிவுநீர் திறப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை: ஜி.கே வாசன் வலியுறுத்தல்\nகிராம சேவை மையத்தை திறக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகஜாபுயல் பாதிப்பிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்குச் சென்றடையவில்லை\n#பிஎஸ்எல்வி_சி43 #செயற்கைக்கோளை #வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய #விஞ்ஞானிகளுக்கு #பாராட்டு\nத.மா.கா 5ம் ஆண்டு துவக்க விழா டிச. 1ல் அரியலூரில் பொதுக்கூட்டம்: தொண்டர்களுக்கு ஜி.கே. வாசன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30669/", "date_download": "2018-12-16T19:16:18Z", "digest": "sha1:W4FMKT7DQTVX4BQJAVG66W42HX4BD5AP", "length": 11182, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான திட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மாவட்டத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான திட்டம்\nகிளிநொச்சி மாவட்ட கரையோரப் பகுதிகளில்கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான செயற்திட்ட அறிமுக கலந்துரையாடல் மாவட்டசெயலகத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில்இன்று(22.06.2017) இடம்பெற்றது.\nஇலங்கை சிறு மீனவ சம்மேளனத்தின்அனுசரனையுடன் கிளிநொச்சி மாவட்டத்தில்அறிமுகம்செய்யப்படவுள்ள கண்டல்தாவரங்களை பாதுகாப்பதற்கான கண்டல்தாவரமர நடுகைத்திட்டம் கரையோர சமூகங்களின்வாழ்வாதார அபிவிருத்திதிட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைக்கும் இக்கலந்துரையாடலில் மேற்படி அமைப்பின் தலைவர் அனுராத விக்கிரமசிங்க திட்ட முகாமையாளர் ஜெயதிலக மற்றும் யாழ்பல்கலைகழகவிரிவுரையாளர் திருமதி ஜி.ராஜினி போன்றோர் கலந்துகொண்டு திட்டம் தொடர்பான வி��க்கம் அளித்தனர்.\nமேலும் இத்திட்டத்தின் அறிமுக கலந்துரையாடலை அடுத்து பிரதேசமட்டத்தில் நடைபெற்று பின்னர் கிராமமட்டங்களில் அமுல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.\nஇந்நிகழ்வில் பிரதேசசெயலாளர்கள் மாவட்டஉதவிதிட்டபணிப்பாளர், மீன்பிடி உதவிப்பணிப்பாளர் வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலிஸ்திணைக்கள உத்தியோகத்தர்கள் கரையோரபாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடற்தொழில்சங்கங்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nTagsகண்டல் தாவரங்களை கலந்துரையாடல் கிளிநொச்சி திட்டம் பாதுகாப்பதற்கான மீனவ சம்மேளனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக ஏக்கநாயக்க மிண்டும் நியமனம்…\nவடமாகாண பேரிணையம் மீது கிளிநொச்சி பனை தென்னைவள கூட்டுறவுச்சங்கம் சுமத்திய குற்றம் உண்மைக்கு புறம்பானது :\nவைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நோயாளர்கள் அவதி\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்… December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83556/", "date_download": "2018-12-16T19:37:17Z", "digest": "sha1:Z7IU7GORV6DF5BQNETJN2BCVIP2U3D2U", "length": 9416, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "20ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக மாற்றியமைக்கவும் தயார் – ஜே.வி.பி. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக மாற்றியமைக்கவும் தயார் – ஜே.வி.பி.\n20ம் திருத்தச் சட்டத்தை முழு அளவில் மாற்றியமைக்கவும் தயார் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தை முழமையாக மாற்றிஇ திருத்தங்களுடன் முன்வைக்கத் தயார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு தரப்புடனும் பேச்சவார்த்தை நடத்தத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTags20ம் திருத்தச் சட்டம் JVP அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்…\nபசறை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி…\nவடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் புத்தர் சிலைகள்….\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B3%20%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%20%C3%A0%C2%AE%C5%A0%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-12-16T20:50:04Z", "digest": "sha1:PGZ2SU2WUEKAAZNCAVM3NG6YOVIWNDLS", "length": 3554, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் - நெருங்காதே நெருங்காதே\nநீரை தேடும் நீண்ட பயணம்\nதஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு அம்சங்கள்\nகரூர் குமாரசாம��� கல்லூரியில் திறனாய்வு போட்டிகள்(TECH EXPO) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nஅரசு பள்ளி மாணவர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2012/11/", "date_download": "2018-12-16T21:21:01Z", "digest": "sha1:DUCE5FWOKVNOBA437PBFQEWE3D2PYAJP", "length": 149960, "nlines": 2029, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: November 2012", "raw_content": "\nஇந்த மேடை நாற்காலியில் வந்து\nயார் யார் எங்கெங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்பதே அது\nநான் எழுந்து பேசத் தொடங்கும்போது\nஇந்த நாற்காலியில் அமர்த்தவே விரும்பினேன்\nஎன்னை உன் வியப்புகளால் அலங்கரிக்கவோ\nநீ அமர்ந்திருக்கும் இடத்தைக் கவனி\nமேடையிலிருப்பவர்களை மட்டுமே உனக்குத் தெரிகிறது\nஓரம்சாரம் நிற்பவர்களையும் நீ காண்பதில்லை\nசில வேளை, சிறுசிறு இடைவேளைகளின்போது\nஇதழ்களில் முகிழ்க்கும் புன்னகை சொல்லிவிடவில்லையா,\nஅவர்களும் உன்னதைப் போன்ற ஓரிடத்தில்தான்\n என்னே சகமனித நேச பாச சல்லாபங்கள்\nநான் உன்னை இக்கூட்டத்தில் இனம் கண்டு\nகைகூப்பி அழைப்பது உனக்குத் தெரியவில்லையா\nகிட்டுவதும் குட்டுவதும் மட்டும்தான் உனக்குத் தெரிகிறதா\nஎன்னையும் மீறி என் குரல் நடுங்கிற்று\n”டாக்டர், அவர் ஒரு கவிஞர்\nசிறப்பு அக்கறை எடுத்துக் கவனிக்கவேண்டும் நீங்கள்\nஆம்புலன்ஸ், ஸ்ட்ரெட்சர் என வேகமாய் வந்து\nபடுக்கையில் துவண்டு கிடந்தார் நண்பர்\nபெரிய டாக்டருக்காய்க் காத்திருந்த இடைவேளையில்\nசற்றுத் தெளிந்து கண் விழித்த நண்பர்\nசுற்றுமுற்றும் பார்த்து மூக்கைப் பொத்தியமை கண்டு விழித்தோம்.\nஇடையறா அருவியின் அடித்தளம் போலன்றோ\nபெரிய டாக்டர் வந்து பரிசோதனைகள் முடித்து நிமிர்ந்தார்.\nதுடித்துக் கொண்டிருந்த செவிகளை நோக்���ி, குனிந்து,\nதனது வெண்ணிறக் கையுறையணிந்த கையொன்றால்\nஅழுக்கேறிய பூணூலைச் சன்னமாய்த் தூக்கிக்காட்டியபடி\n”இதனாலும் நோய்த் தொற்று ஆகியிருக்கலாம்” என்றார்\nஇருட்பெருங்கருங் கடலின் ஓயாத பேரொலி,\nஎங்கும் தன் இருள் பூசி விட்டபின்\nஇருள் பற்றிய கவலையோ சிறிதுமின்றி\nஅக்கடற்கரைப் பூங்காவின் ஒதுங்கிய ஒரு மூலையில்\nஅசையாத ஒரு கற்சிலைபோல் அமர்ந்திருந்தான் அவன்\nஅவன் இதயத்திலிருந்துதான் இப்பிரபஞ்சமே தோன்றி\nஇத் துயர் உருக்கொண்டு இறைஞ்சுகிறதோ\nஉதிக்கும் இப் பூர்ணிமை நிலவின்\nகுரூரங்கள் செழித்த இப் பூமியில்-\nதன் கண்ணாறக் கண்டு வந்ததைத்தான்\nஎனும் குறுகிய இடத்திலிருந்து உற்பத்தியாகியதே\nஅந்தக் கரிய நதி’ என்று\nஅப்பாவியாய்க் கண்ணோட்டிக் கிடக்கும் இந்நதியோரம்\nதான் பூத்ததன்றி வேறொரு நோக்கமின்றிப்\nபூத்து நிற்கிறது, அழகின் ஒரு செயல்பாடாக\nஒரு புல்லின் உதவிகொண்டு அவனும்\nஒற்றை வைக்கோல் கொண்டு அவரும்\nஒரு குண்டூசி (அ) கொண்டையூசிகொண்டு அவளும்\nஇவ்வுலகை மாற்றிவிட முடியுமென்பதை உணர்ந்த\nமகா ஞானிகளாய் மவுனமாய் அமர்ந்திருந்தனர்\nதாம் மூவர் மட்டும் உயிர் பிழைத்தது போன்ற\nகீழ்வானில் ஒரு முழு நிலவு;\nவீட்டின் நான்கு சுவர்களுக்குள் எரியும் விளக்கு\nஓங்கி வளர்ந்ததோர் கம்பத்தின் தேசியக் கொடிக்கு\nஉன் இளவரச வாய்ப்பும் சுகபோகமும்-\nவிரிந்துகொண்டே போகும் வறுமை, கொடுமைகளை\nஉன் ஆருயிரும் இன்பமுமே போன்ற\nஆன்மிகப் பெருமைகளும் பற்பல பவிஷுகளுமிக்க\nநாளை அதனை ஆளப் போகும்\nஇளவரசன் நான் எனும் வாய்ப்பினையும்\nஇவ்விரவில் நடந்து முடிந்துவிடும் ஒரு காரியம் போல்\nநீ இப்போதே உணர்ந்து துறந்து\nசாந்தி மிளிரும் இப் பூமியின் பேரெழிலை\nஎன் குற்றவுணர்வையும் கண்ணீரையும் ஒளித்துக்கொண்டு\nஇன்முகம் காட்டி நாளும் இன்பக் காட்சிகள் நடித்தேன்\nபொல்லாத இவ்வுலகின் புன்முகங்கள் தெரிந்து விடாதபடி\nபொத்திப் பொத்தித்தான் வளர்த்தேன் உன்னை\nஇயற்கையின் அற்புதங்கள் எல்லாமே உன்னை மகிழ்விக்க\nயாரோ உனக்குக் காட்டும் கிலுகிலுப்பைதானோ என்றிருந்தது\nகைக்குழந்தை உனக்குக் கிலுகிலுப்பை காட்டிக்கொண்டு\nசுற்றமும் சூழலும் வந்து அழகழகாய் நடித்தார்கள்\nஒவ்வொன்றுக்கும் தலையில் இடி விழுந்தாற்போல்\nஅதிரும் என் துயரும்தான் மடிந்தொழியாத���\nஉனது அம்மா-அதுதான் எனது பங்குதாரிணி-இனிய பாதி-\nமுதல் வாக்குவாதத்தின்போதே நான் அழுதேன் உனக்காக\nபீதி உன் மனதில் உள்நுழைந்திருக்குமோ என்று அஞ்சி\nஉன் புத்துணர்வும் கூர்மையான விழிகளும்\nஎன் கண்ணே, என் ஆருயிரே\nஎத்தனை முறை அவை என்னைத் துவம்சித்திருக்கின்றன\nஅப்படி என்னைப் பார்க்காதே குழந்தாய்\nவேதனையுடன் உன்முன் தலைகவிழ்ந்து நிற்பதைத் தவிர\nவேறொன்றும் செய்வதற்கில்லையே என் கடவுளே\nகனன்று கொண்டிருந்தது அந்த மாலை,\nகல்யாணமாகி வருடங்கள் சில கழிந்தும்\nகுழந்தை உருவாகாத்தெண்ணிக் குமைந்த துயர் நடுவே\nகனன்று கொண்டிருந்தது அந்த மாலை,\nஇந்த உலகைச் சரி செய்வதற்குள்\nஇன்மை கனன்றுகொண்டிருந்தது அந்த மாலை,\nநான் பிறந்துள்ளேன்’ என்பதுபோல் சிரித்த\nஒரு குழந்தை உதித்ததைப் பார்க்கச்சென்ற இடத்தில்\nகனன்று கொண்டிருந்தது அந்த மாலை,\nகண் முன்னே குழந்தைகள் வளர்ந்து\nஅம்மாவின் விளக்கும் அகற்றப்படாத இருளும்\nஇருள் மெல்லக் கவியத் தொடங்குகையிலும்\nஅம்மா, உங்களிடம்தான் எத்தனை நிதானம்\nபதற்றமேயில்லாப் பேரமைதியுடன் எழுந்து சென்று\nமண்ணெண்ணெய் மணம் வீசும் துண்டுத் துணியையும்\nவிளக்கைக் குலுக்கிப் பார்த்துக் கொண்டபின்\nஅம்மா, நீங்கள் தார்சாவில் கால் மடித்து அமர்ந்தபோது\nஅந்த அதி உன்னதச் செயலால் ஈர்க்கப்பட்டவனாய்\nசாம்பல் பொடிகொண்டு சிம்னியைத் துலக்கியபின்\nஉங்கள் தீக்குச்சி உரசலில் நிகழ்ந்த உச்ச அனுபவத்தையும்\nநீங்கள் கை கூப்பித் தொழுததையும்\nநான் வியந்து போய்ப் பார்த்திருந்தேன்\nகாற்றில் அது நடுங்கி அணைந்து விடாதபடி\nஉள் வீட்டுக்குள் பக்குவமாய் எடுத்துச செல்ல\nஅதே வேகத்துடன் இருள் உங்கள் பின்னாலேயே\nபொல்லாத வக்கணைத் திமிருடன் தொடர்கிறது\nஉங்கள் முன்னுள்ள இருளும் அதே வேகத்துடன்\nகிஞ்சித்தும் இல்லாத எதிரியின் எகத்தாளத்துடன்\nஉங்களையும் உங்கள் நடையையும் நையாண்டி செய்தபடியே\nகால்களைப் பின்னே பின்னே வைத்து நடந்து\nநீங்கள் நின்றதும் சற்றே தள்ளித்\nநீங்கள் இயற்றிய எளிய விளக்கு அற்புதம்\nஇறந்து கிடக்கும் பெண்ணின் மார்பில்\nஎவ்வளவு நேரம் பால் சுரக்கும்\nமடிந்து போன பிணத்தின் மவுனம்\nயார் சொல்லித் தர வேண்டும்\nநடக்க வேண்டியவை நடக்கும் போதுதான்\nபசியுள்ள நமக்கு வேண்டியது உணவு.\nதன்னந் தனியே வெகுநே��மாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது...\nபோ போ என்று விரட்டுகிறாய் யாசகனை\nஅல்லது முகம் திருப்பிக் கொள்கிறாய் அவன் ஊனத்திற்கு\nஅல்லது ஒரு சில்லறை எடுத்து ஈகிறாய்\nஅல்லது எந்த ஒன்றினாலும் திருப்தியடையாது\nமிகப் பெரியதோர் குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டதுபோல்\nமனிதமுகக் கோரத்தின் கைநீளம் கண்டு\nதன் புனைவுகளால் வனைந்து வனைந்து\nதானே முகர்ந்து முகர்ந்து களித்ததிலேயும்\nபெருகியிருக்க வேண்டாமா அந்தத் தணல்\nபுனைவுகளின் திரைமறைவிற்குள் முகம் மூடி\nஅணைந்து போக வேண்டுமோ அந்த நெருப்பு\nஇதோ இந்த அரிய பழம்\nஎப்போதும் என் கையிலிருக்கும் கனிதான்\nஇது, கைப் பிடியளவு கடல்;\nபிசுபிசுத்து நெளியும் ஓர் ஈரம்;\nநமக்குக் கிட்டாத இக் கனியன்றோ மயில்வாகனனே,\nநம்மிடமுள்ள விஷமன்றோ, என் செல்லத் தம்பீ,\nஇக் கனி நமக்குக் கிட்டாமைக்குக் காரணமும்\nஆடல் பாடல் சரசம் சல்லாபம் கொண்டாட்டம்\nகேளிக்கைகளின் நீச்சல் குளக் கும்மாளம்\nஅதுவும் வாழ்வின் ஒரு பகுதியானதால்\nசவச் சடங்குகளாகி விட்டன வெனினும்\nஅவன் அதனுள்ளே நுழைய இயலாத துயரம்\nஅக்கதவருகே வந்து நிற்பதை எண்ணியோ\nஅப்பெரும் விடுதியின் ஆரோக்யமின்மை குறித்தும்\nஅது ஏற்படுத்தும் அழிவுகள் குறித்தும்\nஅதற்குள் நுழையவே விழையாத மனிதனைக் குறித்தும்\nசூரியனும் நிலவும் பூமியும் காற்றும்\nவரிசை மாறாமல் ஊர்ந்து செல்லும் எறும்புகள்\n எத்தனை பிரகாசம் இந்த உலகம்\nவிக்கித்து நின்ற வேளை நான் சொன்னது அது\nவீதியில் போவோர் வருவோர் மற்றும்\nஎவரிடமும் அந்த மகிழ்ச்சியைக் காணமுடியாது\n’பெரிய இவன் மாதிரி’ பேசுகிறாய் என்று\nநீங்கள் காதைத் திருகி வலிக்கும்போதெல்லாம்,\nபெரிய இவன் மாதிரியானவர்கள் தவிர\nபெரிய இவன் மாதிரியானவர்கள் தவிர\n’பெரிய இவன்’ ஒருவரையும் நீங்கள்\nகோயிலைச் சுற்றி உலகமே கூடியிருந்த\nவலி தாங்கியபடி முட்டி நின்றான்\nகருவறையில் ஒரு வெற்று நாற்காலியைக் கண்டு\nவேறு ஒரு வழியும் காணாததால்\nநான் ஒருவனே வழி, ஒரே வழி என்றபடி\nசிறு உணவுத் துண்டுகளையும் இனிப்பையும்\nஅவை மொய்த்துத் தின்பதையும் இழுத்தபடி செல்வதையும்\nபல காலம் உடன் வாழ்ந்து\nஒரு பிரமாண்ட உருவத்தோடு அங்கிருந்தபடி\nஒருவர் பின்புறத்தை ஒருவர் முகர்ந்தபடி\nகண்ணீர் பொங்கிக் கொண்டுவந்தது அவனுக்கு\nவிழிகள் விரிய இப் ப���வியைக் கண்ட\nதன் கண்வழி தான் காணும் காட்சிகள்தாம்\nஒரு நீண்டபயணம் போகத் தூண்டியது\nஅங்கே அது கண்ட ஓர் அருமைதானோ\nநிகழ்வொன்றைக் கண்ட இருவர் கண்கள்\nஒருவரையொருவர் பார்த்தும் புன்னகைத்தும் கொண்டதில்\nமுடிவற்ற ஒரு கடற்கரை நடையில் ஒரு நாள்\nகடல் தன் அழகுப் பொருள்கள் சிலவற்றை மாதிரியாய்\nகண்களில் படும்படியும் அதனிடம் வீசியது\nதான் ஒருக்காலும் புனைவுகளில் ஈடுபடும்\nகலைஞனாகப் போவதில்லை எனும் ஒரு தீர்மானம்\nதலைதாழ்த்தி மண்டியிட்டு அங்கே நிறைவேறியது\nஉன்னதக் கலைஞர்களை அது இனம் கண்டது\nஅவர்கள்மீதே அது ஆர்வம் கொண்டது\nஅவர்களது அருமை அதன் துக்கமாயிற்று\nஅன்னவர் நீங்கலான எண்ணற்ற கலைஞர்களின்\nஇரைச்சல்களுக்கு நடுவே அது வாழ்ந்தது\nஅது மனிதர்களோடு உரையாட விரும்பியது\nகவிதை என்றும் கவிஞன் என்றும் அழைக்கப்பட்டது\nகவிஞன் ஒரு நாளும் கலைஞன் அல்லன் என்பதை\nஅது உரத்துக் கூறியது. எச்சரித்தது.\nஇணைபிரியா இரட்டையர்கள் எனக் கண்டது\nவாழ்விடமிருந்து சிறு குரலையும் பெற்று\nதன் சுரணையுணர்வையும் பரவசப் பாட்டையும்\nஅது தன் இறுதியாகக் கூறியது:\nமனித உறவுகள் நசிந்துவிட்டன என்றும்\nபோரும் வறுமையும் பெருகிவிட்டன என்றும்\nஅம்மேடை கவுரவத்தின் பீடமாய்க் கட்டப்பட்டிருக்கையில்\nநிராசையுடன் ஏறிட்டுப் பார்க்கும் வறிய முகங்களும்,\nசெவி பழகியிராத பரிதாப முகங்களும்,\nஅம்மேடை மனிதர்களுமே குழுமி நிறைந்து...\nஅசவுகரியமான இரைச்சலாகி இருப்பதுதானே விதி\n(பின்னர் பேசிய அம்மேடை மனிதர்களும்\nஆழ்ந்த அக்கறை கவனமெனும் அன்பு\nஓர் உரையாடலை மட்டுமே விழையும் நாம்,\nஇம் மேடை பற்றி அறிந்திருக்க வேண்டியதுதானே\nஎழுந்து நின்று பின்புறம் தட்டிக்\nஉடன் கிளம்பத் தோது என்று\nமிகக் கவனம் – கைகட்டி,\nகால் மாற்றி மாற்றி, இவர்தான்\nகீழ் நோக்கி... செவி சாய்த்தவரும்\nவீட்டுத் துயரங்கள் தாளாத ஓர் ஏழை\nதூசு தட்டி விரித்துப் படுத்தான்\nஉன் நெற்றித திருநீறு, என் நெஞ்சில்\nஅது உன் முகமலருடன் இணைந்து\nவிண் தவழும் ஒரு வெண்மேகமாய் உயிர்க்கிறதெப்படி\n’நீறில்லா நெற்ற பாழ்’ எனவும்\nதாம் உதறித் குதறியவை எவையெனும் தன்னறிவற்று\nஉலகை இரத்தக் களறியாக்கிக் கொண்டிருப்பதும்தான் எப்படி\nபல்லாயிரம் துண்டுகளாய்க் காணும் நீங்களாய்\nஇப்போது நான் உங்களுக்குச் சொல்லவு��்\nஅதாவது, ஒரு பரிபூரண மவுனத்தின் முன்\nகாலமற்ற ஒரு பரிபூரண மவுனத்தின்முன்\nநம் உயிர் காக்கும் நெருப்பை\nஉலர்ந்த மரக்கட்டைகளைக் கொண்டு தொடங்கி\nஆடு மாடு குதிரைகளில் தொடங்கி\nஆகுதியாக்கத் தொடங்கிவிட்டது எந்தப் பிசாசு\nஇன்று மனிதர்கள் தங்களைத் தாங்களே\nஅழகாய் மண்ணெண்ணெயில் முக்கிப் பொரித்துக்கொண்டும்\nகூட்டமாய்ச் சேர்ந்து கூட்டமாய்ப் பிறரைப் பொரித்தும்\nதங்கள் ஆருயிர் பேணிக்கொள்ளும் அழகைத்தான்\nதாமதமாய் எழுந்த ஒரு காலையின்போதோ\nஎன் கண்களை அகல விரித்த அந்த ஒளியை\nவீட்டின் சிறுஇருளுக்குள் அடைபட்டிருந்த என்னைச்\nசாளரங்கள் காட்டி, பறவை ஒலி காட்டி\nவெளியே அழைத்துவந்த அதே ஒளி\nஎன் கை பற்றியிருக்கும் கட்புலனாகாத வாள் ஒன்றின்\nபளபளப்புத்தான் அந்த ஒளி என்பதை\nஇப் போர் வாளினைப் பற்றி இருக்கும்\nஇனி, இந்த உலகு குருடாகுமாறு\nஒருக்காலும் நான் இந்த வாளை\nஇனி ஒருக்காலும் நான் இந்த வாளை\nஏந்திநிற்பேன் எப்போதும் இவ்வாளினை நான்\nகுளிர் காய்ந்து உளங் களிப்பர்\nஇவ்வொளி வெம்மையின் மின்சாரம் பெற்றல்லவா\nஓ... உன் சந்தேகம் புரிகிறது.\nஈடு இணையற்றுப் பற்றிநிற்கும் இக்கைக்கு\nஇதை வீசும் வலு இருக்காதா\nஇம்மியளவு அசைவையும் நிகழ்த்தத் துடிக்காத\nதிடசித்தமும் வந்த்தெப்படி இக் கைக்கு\nஅதென்ன பெரிய - கோயில் திருவிழா\nஒவ்வொருவர் வாசலுக்கும் – ஜாதி பார்த்தும் மதம் பார்த்தும்தான்\nகொட்டுமேளத்தோடு வரும் கோயில் சப்பரம்\nஅதென்ன பெரிய – வாசனாதி – பூஜைப் பொருட்கள்\nபழம் – தேங்காய் உடைப்பு – பிரசாதம் –\nஇதோ பார், ஒவ்வொரு நாளும்\nவாழ்வெனும் கோயிலின் பெரிய திருவிழா\nஒரு சிறு வெண்கல மணியோசையுடன்\nஒவ்வொரு வாசலுக்கும் வரும் கோயில் சப்பரம்\nசிறப்புத் தேர்வான ஆடைகள் வேண்டாம்\nஉங்கள் புன்னகை முகங்களே போதுமன்றோ\nவாசனைப் பொருட்களோ தேங்காய் பழங்களோ\nமறக்காமல் நாம் திரும்பப்பெரும் வெற்றுக்கூடைகளே\nமுகிழ்க்கும் என் எண்ணங்களை அவதானித்தபடி\nஇதந்தர அசையும் மரச்செறிவையும் மனசை\nஅமைதியிழக்கச் செய்யும் குயில் கூவல்களையும் கேட்டபடி\nபெரிய மனிதர் ஒருவரின் வரவேற்பறையில் காத்திருந்தேன்\nபுகழும் செல்வாக்கும் அதிகாரமும் உள்ள ஒருவரிடம்\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன\nஅவர் உண்மையின் பாதையைச் சுட்டும் மொழிகளை\nசுய மையமற்ற தகிப்���ோடுதான் சொல்கிறாரா\nஇல்லை, சும்மா அறிந்து வைத்துக்கொண்டு\nநல்ல மனிதர்களின் ஞான மொழிகள்\nமற்ற மனிதர்களின் பேராசைக் கைகளில்\nமனம் நொந்த அச்சொற்களோ நன்றியுடன்\nஅசல் மனிதர்களை நோக்கித் திரும்பி\n”நீ பேசும் சொற்களை எவனும் பேசிடுவான்,\nநீ பேசாத சொற்களைப் பேசு\nகாலத்தை அபகரித்துத் தன்னாட்சி செய்வதுதான்.\nகாலச்சுவடோ, சாத்தான்களின் காமச் சுவடோ...\nகாலத்தின் வெற்றிக் கள்ளச் சிரிப்பே தொடர்ந்து ஒலிக்கிறது\nஅலைகடலோ பெருமழையோ கவி உளமோதான்\nஏமாற்றமும் தெளிந்த நல்லறிவும் கனக்க\nஅந்த வரவேற்பறையை விட்டு எழுந்து சென்றேன்.\nகடவுளுக்குச் சற்றும் குறையாத விழிப்புடன்\nசாத்தான் ஒன்றின் காட்சி–ஒலிப்-பதிவுக் கருவியும் எழுந்து\nஏதாவது ஒரு மல உணவு தனக்குக் கிடைக்காதா என்று\nஎவ்வாறு நாம் அவனை வெறுக்க முடியும்\nநன்மையை நோக்கியே மிக அழுத்தமாய்\nநம்மை விழிப்புடன் நடக்க நிர்ப்பந்திக்கும்\nஎழமுடியாமல் எழுந்து நடக்கமுடியாமல் நடந்து\nஅவனது பலவீனமான குரலின் தீவிரமான\nஅந்தக் கேள்விகளைக் கேட்ட பின்னே,\nஇரண்டு இட்லிகளாக மாற முடியாததும்\nஊட்டமளிக்க முடியாததுமான ஓர் ஓவியத்தை\nஇனியும் ஒருவனால் எப்படி வரைந்துகொண்டிருக்க இயலும்\nசரி, இந்த நினைவு இருக்கும்வரை ஒருவன்\nஎப்படி தூரிகையைத்தான் தூக்க முடியும்\nஆர்வத்தினாலும் தியானத்தினாலும் உந்துதல் பெற்ற மனம்\nவரையும் ஓவியங்களின் உள்ளுறைவான குறிக்கோளும்\nகான்க்ரீட் முளையிட்டுப் பதித்த கனஇயந்திரமோ என\nஅள்ளி முடித்த குடுமியும், மேலாடை கழற்றிப்\nஆகுதிப் பொட்டலத்தை நிதானமாய்ப் பிரிக்கின்றீர்,\nவாழ்வை எமக்கு வழங்கும் மேதமையைத்\nஅது உண்மைதானோ, அய்யர் சாமி\nஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, குதிரைகளைக் கடித்து\nமனிதரையும் கடித்த அந்த அக்னி மீது\nநெய் வார்த்து வருகின்றீர், அய்யர் சாமி\nவான் காணத் துடித்து நிற்கும்\nஎன் உயிர் அய்யர் சாமி\nகுரூரமாய்த் தன் முகம் கனல\nஅள்ளி அள்ளி அவர்களை உடன்கட்டையில் போட்டபடி\nஎத் தர்மம் காப்பதற்கோ நெய் வார்க்கின்றீர்\nஎன் உயிர் அய்யர் சாமியே\nதாமரை மலரை ஒரு கையிலும்\nபிட்சா பாத்திரத்தை மறுகையிலுமாய்ப் பிடித்தபடி\nபுத்தர்களைப் பிடித்து அதிலே போட்டது மட்டுமின்றி\nமுன் ஜாக்கிரதையாய்ப் பறித்துக் கொண்டுவந்து\nஅவற்றை அவசர அவசரமாய் அக்னியிலே ��ொட்டி\nநெய் வார்க்கின்றீர், என் உயிர் அய்யர் சாமி\nவெறும் புலம்பல்கள் என் நான் சீறுகையில்\nநேர்மையும் உக்கிரமுமான அப் புலம்பல்கள்\nஇரத்தத்தை மசியாக்கும் சக்திவிரயங்கள் என\nகருணை இல்லையா என இறைஞ்சுகிறாய்\nநீ காண்பதெல்லாம் உன் மூஞ்சியைத் தானன்றி\nஉண்மையையல்ல எனச் சுட்டுவிரல் நீட்டுகையில்\nநானும் என் மூஞ்சியுமான இவ்வுலகமும் ஓர் உண்மைதானே\nஆனாலும் எக் கவிதைகள் உனக்குக்\nகவி யெனும் மகுடத்தைச் சூட்டுகிறதென யோசி\nஉன்னை மீறி ஒலிக்கும் உன் அதிகாரக்குரல்\nஉன்னை மீறி ஓய்ந்து விடுவதைக் கவனி\nஇக் கவனப்பார்வை ஒன்றே மீட்குமன்றோ உன்னை\nவிசித்திரமானது நம் உறவும் வாழ்வும்\nசூழ்ந்து நிற்கும் இந்த நாசகார உலகிலிருந்து\nமுதுகோடு முதுகாய் ஒட்டிப் பிறந்து வாழும்\nவிசித்திரமானது நம் உறவும் வாழ்வும்\nஎன் முன்னால்அரைவட்ட வியூகத்தில் நின்றுகொண்டு\nநான் சுட்டுத் தள்ளி அழிக்கிறேன்\nநீ சுட்டுத் தள்ளி அழிக்கிறாய்\nஇந்த வருஷக் கொலுவில் – அசத்துவதற்காக\nவாங்க வேண்டிய புது பொம்மை குறித்து\nஅவன் அஞ்சினான் அவனையும் ஒரு பொம்மையாக\nஅதைக் காண்பதும் காண்பிப்பதுமான மகிழ்ச்சியே\nபாடி துதித்து உண்டு உபசரித்து களிப்பதே\nபுண்ணியம் தரும் நற்செயல், வழிபாடு\nபுத்தாடை உடுத்து நல்லநாள் வழக்கமென்று\nஅவள் அவன் காலில் விழுந்து அவனை வணங்குகையில்\nவீடு கலகலவென்றிருப்பது யாருக்காவது கசக்குமோ\nஇதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ\nநீங்கள் ஒரு பக்கத்தில் பேசாமல் அமைதியாய்\nஉட்கார்ந்திருந்தால் போதும் என்றாள் அவள்\nஉள்ளே கிறிஸ்துவினது போன்ற துக்கத்தையும்\nநலிந்து துவண்டிருந்த என் குழந்தையை\nஊர் ஊராய், தேசம் தேசமாய், காலம் காலமாய்\nசோர்வுற்ற என் துளிரின் கண்மலர்த் திறப்பு. ஆ\nவெடுக்கென்று துடித்து மடிந்துவிட்டவளே போன்று\nஅவளை மயங்கிவிழச் செய்த காட்சி என்னவோ\nகழுகின் கொதிக்கும் பாதநகங்களோ எனக்\nகூடையுடன் மலர் கிள்ளும் ஒரு பூசாரியின் கைவிரல்கள்\nஏறிட்ட என் கண்களில் – சில நாட்களாய்\nமலர்ச்செண்டை நீட்டும் ஒரு காதல் கரம்போல்\nவான் நோக்கி நீண்ட ஒரு தனிப் பூங்கிளை...\nபூ வைத்தல் பூ கொடுத்தல் என்று\nபூக்களோடுதான் தொடர்கிறது நமது பண்பாடெனினும்\nதன் தலையில் சூடும் ஓர் உயிரை\nதமக்குள் பரிமாறிக்கொள்ளும் இரு உயிர்களை\nதன் மேஜைய��� அலங்கரிக்கும் ஒரு குடும்பத்தை\nபூக்கோலத் திருவிழாவாய்க் கொண்டாடும் ஒரு ஜனவெள்ளத்தை\nகாலையில் மலரும் ஒவ்வொரு மலரும்\nஎந்த எண்ணங்களால் மலர்ந்தது இம்மலர்\nஎந்தப் பண்பாடு உருவாக்கிற்று இம்மலரை\nபொட்டுக் கட்டப்பட்ட தேவரடியார்களைப் போலும்\nசாற்றப்படவும் வீசி எறியப்படவும் –\nஅஞ்ஞானத்தின் குரூரமும் குருட்டுத்தனமுமான விரல்கள்\nதுவளத் துவளச் சேகரிக்கப்பட்ட காட்சி கண்டு\nஅந்த அதிகாலைச் சூரியனும் வானும்\nநானே எல்லா இடங்களுக்கும் வந்து நிற்க\nஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்ணையும்\nஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஆணையும்\nஅந்த அபாரமான சுரணையும் எழுச்சியும்\nதன் கறுப்பு நிறம் அசுத்தம் என்றும்\nஅவர் மூத்திரமும் பன்னீர் என்றும்\nஎண்ணெய் படிந்த காரப் பொட்டலத் தாளை\nசெத்த எலியின் வாலைப் பிடித்துத் தூக்குவதுபோல்\nஅனைவரும் பார்க்க குப்பைக்கூடை நோக்கி\nஎப்போதும் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லும்\nகழிவு போக்கிச் சுத்தம் செய்ய உதவுவதும்\nஅடுக்காது நம் ஜாதிக்கு என\nஉண்மையிலேயே எனக்கு அய்யம் வந்து விட்டது,\nவாழ்வு, எங்கும் வியாபித்துள்ளதின் தரிசனமோ\nஉள்-வெளி-எங்கும் மலர்ந்துள்ள இக்கோடி மலர்கள்\nதுவளத் துவளச் சேகரிக்கப்படாத மலர்கள்\n(உயிரற்ற அப்பிரதிமைகளை நாம் உருவாக்கியது ஏன் எதற்காக\nகாலடியில் போட்டுச் சவட்டிச் செல்கின்றன\nஇன்றுவரை போர்வெறியின் குரோதம் தீராத\nநம் அகங்காரமே தாமாய்க் கோயில் கொண்டமர்ந்து\nதம் ஆட்சி அதிகாரத்திற்குத் தடை நிகழ்த்தக்கூடும்\nமலர்கள் அனைத்தும் தம் காலடியில் சமர்ப்பிக்கப்பட\nமலர்கள் ஒருபோதும் பிரதிமைகளைச் சாடி அறைவதில்லை;\nமலர்ந்து மலர்ந்து மடிகின்றன அவை,\nவாழ்வின் ரகசியத்தை, மெய்ம்மையை, இறைமையை\nஅங்குலப் புழுவும் உப்புப் பொம்மையும்\nதன் முழு உடல் கொண்டு\nஉற்சாகம் கொண்டு திரிந்து, பின்\nஅளந்துவிட முடியுமெனும் கர்வம் கொண்டிருந்த\nஒருநாள், குயிலின் பாடலினை அளக்கமுயன்று\nஅதே பச்சை நிறம், பவள வாய்.\nஅசையாது அமர்ந்திருந்தது ஒரு கிளையினில்\nஅதைத் தின்ன வந்த குருவி ஒன்று\nஎன்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ\n”இல்லை; குயிலின் பாடலை அளக்க முனைந்து\nதோற்றுப் போனதிலிருந்து நீ ரொம்ப மாறிவிட்டாய்\nநான் உன்னைச் சாப்பிட வந்துள்ளேன்\nஎன்ன ஆயிற்று உனக்கு என்றுதான்\n”சொல்கிறேன்” என்றபடி தொட��்கியது புழு\nகடலின் ஆழத்தை அளக்கமுடியாதது போன்றே\nஆனால் நாம் இந்தக் காட்டை\nஇக் காட்டின் வறுமை, அநீதி, போர்\nஆகவே அதைச் சரிசெய்துவிடவும் முடியும்\nஅதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்” என்றது புழு\n*நன்றி: இந்திய ஆங்கிலக் கவி ஏ.கே.ராமானுஜன் கவிதை: அங்குலப் புழு.\nநீள் நெடுங் கருங் கூந்தல்\nஇதயம் துடிக்க அண்ணாந்து நோக்குகையில்\nஅங்கே ஒளிர்ந்தது ஒரு முழு நிலவு\nஇறுகப் பற்றிக் கொண்டிருக்கும் அந்த முகம்\nஎத்தனை விசாலமான கண்களிருக்கின்றன அதற்கு\nஎன்னைச் செவிமடுக்கவே உண்டான செவிகள்\nஇரு துளை நாசி, என்னைப் போலவே\nஎன்னோடு உரையாடுவதற்கென்றே மலர்ந்துள்ள இதழ்கள்\nபாதாளக் கரண்டியாய், கருநெடுங் கூந்தலாய்\nமனிதர்க்கு முன்னே அவர் துயர்\nமஞ்சு தவழும் அரவணைப்புக் குளுமை.\nஎங்கு பார்த்தாலும் மலர்க்கண்காட்சிகள் போலவே\nகாய்ந்த புல் காணக்கிடைக்காத பசுமை\nஅது எப்படி இருக்கும் என்று\nஅங்கே ஓர் இளைஞனை நான் கண்டேன் அப்பா\nஎடுத்து எடுத்துக் காட்டி உதவி செய்தான்\nஅப்புறம் மற்றவர்களையும் கவனிக்க வேண்டி\nஎன் நிலையிலோ ஒரு மாற்றமுமில்லை\nதயங்கியவாறே நான் வெளியேறப் போனபோது\nஎத்தனை அன்பாய் இருந்தான் தெரியுமா\nநாற்பது நாற்பத்தைந்தாண்டு காலம் கழிந்து\nகடைத் தெருவுக்கும் அடுக்களைக்குமாய் ஓடி ஓடி\nஉன் ஆர்வ நரம்புகள் அதிர அதிர\nஅவனோ காலத்தின் சம்மட்டி அடியால்\nஓர் எளிய நாடோடியாய் மாறிவிட்டிருப்பவன்\nதன் முக்கியத்துவத்தைத் தாங்க முடியாதவன்\nநன்றியாகத் திருப்பித் தருவதற்கும் ஏதுமில்லாதவன்\nஇவை எல்லாம் தெரிந்தும் கண்டுகொள்ளாமலேயே\nஅவனது சுவைநரம்புகள் மீதுதான் உனக்கெத்தனை நம்பிக்கை\nதவறாது அவன் உணர்வது கண்டு பூரிக்கிறாய்\nநித்ய கார்மேகம் தவழும் சிகரம் – என்றான\nஆற்றங்கரைப் புடவுகளில் ரா முடித்து\nதேன்கனிகளில் பல் பதிந்து அவன் பரவசமடைகையிலும்\nஅவன் உன்னையும் உன் பிரியத்தையுமே கண்டடைகிறான்\nநல்ல வாலைப் பருவம் அந்நாளிலே\nநெடிது நீண்ட இரவின் தனிமைக்காடு கடக்கையில்\nஅச்சமூட்டும் கதைகளில் அழகும் இரத்த தாகமுமாய் உலவும்\nஅந்த மோகினிகளில் ஒருத்திதான் அங்கு வந்து\nஅவனை எதிர்கொள்ளக்கூடாதா என ஏங்கினான்\nஇன்பம் காண வேண்டுமெனும் பிடிவாதத்\nஅவன் மனம் நாடியதை உணர்ந்தான்\nதன் மனம் மொத்தமும் கரைந்து அழிந்துபோகக் கண்டான்\nம���ழு வளர்ச்சியொன்றின் பூப்பையும் கனிவையும்\nஉள் உணர்ந்தவள்போல் பொங்கி நின்றேன்\nஅற்புதமொன்றின் வெளிவிளக்கமோ என் உடல்\nஅழகான ஆடைகள் எண்ணற்றன உண்டாக்கிவிட்டேன்\nஆடைகளின் விதங்கள் கூடின எனினும்\nஎந்த ஒரு ஆடையும் என் அழகைக் குறைத்துவிட\nஆணுடலை ஈர்க்கும் பொறியோ தந்திரமோ அல்ல\nதானே தனக்குள் நிறைந்த முழுமை\nபாலிலி இனப்பெருக்கம் செய்யும் ஓருயிரியாய்\nஇன்றிருக்கும் ஒற்றை மானுட உடல் எதுவாயிருக்கும்\n’அள’ என்று நிமிர்ந்துநிற்கும் என் உடலை\nநெருங்கி அளவெடுக்கக் கூசும் தையற்காரா...\nஎன்னை விநோதமாய் உறுத்துப் பார்க்கும் அசடே\nஅச்சம் அசூயையினால் சிதைவுண்ட வேட்கையின்\nஉம்மை விலக்கி நடக்கிறது இவ்வுடல்\nஎன் இளமையிலும் நான் உன்னைச் சந்தித்திருக்கிறேன்\nஇதே போலவே என்உள்ளங் கொள்ளை போகக்\nஅதே மாறாத ஈறு-பல்-இதய முழுச்சிரிப்பு\nகாலத்தால் சிதைக்கவே முடியாத ரகசியமாய்\nநிகழும் உன் உடலின் ஒவ்வொரு அசைவிலும்\nஉயிரின் பரவசம் தரும் அதே மின்னல்\nபொங்கிப் பொங்கித் ததும்பும் ஓர் ஆனந்தம்\nஉயிரின் அணையாத ஆனந்தச் சுடரை\nநீ தொடர்ந்து பாதுகாத்து வந்து நிற்கும்\nசாகசம் கண்டு விக்கித்து நிற்கிறேன் நான்\nஉன் அண்மை அருவி பாய்கிறது என் மேல்.\nபாறை விலக்கம் தண்ணொளி மாறா நதியாய்\nஅரைக் கணம் முந்திய மேகம்போல்\nமனம் விம்மிக் கண் ததும்ப வைத்துவிட்டது\nஉன் இறை வணக்கப் பாடல்.\nஉனக்குப் புலமை போதாத மொழியானதால்\nவீட்டில் எழுதிக் கொடுத்த அறிக்கையை\nபெண்கள் குழுவிலிலேயே புலமை மிக்கவளாய்த் தோன்றிய\nசிறுபான்மை ஆண்களிலொருவனாயிருக்கும் என்னிடம் வந்து\nஉன் சந்தேகத் – தெளிவை நீ தீர்க்க வந்து நிற்கையிலும்\nஎன் மகிழ்ச்சியையும் மீறி, நான் அதைக் கேட்கையிலும்\nஉன் பதிலை நான் எதிர்பாராதவன் போலும்\nநீயும் அதை அறிந்து வந்த காரியத்தை முடித்துச் செல்ல\nகடந்து சென்ற அந்த நிமிஷ வெள்ளத்தில்\nஉன் மாறா இளமையினதும் அழகினதும்\nஇதுவரை நான் எங்கும் கண்டதில்லை, தாயே\nகருநீலப் பூ என்ற ஒரு சொல் உதித்ததுமே\nஎன் கடல் ஆழத்திலிருந்து மேலேறி வந்தது\nகுடும்பப் பொறுப்பற்ற குடிகாரக் கணவனும்\nமாசிலாத இரு குழந்தைகளின் முகமும்\nஉன்னைச் சோர்விலா உழைப்புக்கு உந்தினவோ\nவீடுகள் இரண்டொன்றின் தூய்மைப் பணியினை\nமாயமான ஒரு மகிழ்ச்சியோடு செய்துவந்தாய்\nஅழிவிலாத ஒரு ப���ண்ணானாய் நீ எனக்கு\nஉன்னைக் காணும் தோறும் அலட்சியப்படுத்த முடியாத\nஒரு மரியாதை கனன்றது என்னுள்\nஉன்னைப் போன்ற ஒரு நல்லுறவை\nஎங்கள் குடும்பம் ஒரு நாளும் அடைந்ததில்லை\nவீட்டம்மாவோடு உன் ஓசைமிக்க உரையாடல்\nநம்மைத் துயரணுகாதபடித் தற்காக்கும் ஒரு யத்தனமோ\nநாம் இன்னும் கற்றோமில்லையோ தோழி\nஅவன் இன்னொருத்தி மற்றொருத்தி என்று\nதிசை தேறாது சென்ற வாழ்க்கையும்\nஉன்னைச் சுட்டதின் காயங்களையும் வலியையும்,\nஉன் வாழ்வையும் நான் அறிவேன்\nஒரு நாள் நீ உணர்ந்தாயோ\nஅன்று நீ பணி செய்யத் தொடங்கியிருந்த விடுதியில்\nவிடுதியறை ஆண்களோடு விளையாடும் வனிதையாக\nஉன் விடுதலையின் மகிழ்ச்சியும் உண்மையில்லையா\nரகசியமான ஒரு மவுனத்தின் பொருளை\nஒரு நாள் அதிகாலை விடுதி முன் நடுரோட்டில்\nகடப்பாரையால் ஓங்கி மண்டை பிளக்கப்பட்டு\nஇரத்தம் தோய்ந்த கருநீலப் பூவாய் நீ கிடந்ததை\nஎம் இதயத்தைப் படபடக்க வைக்கும் எத்தனை அமைதி தோழி,\nஎத்தனை அமைதி அங்கு நிலவியது\nகாவலில் சரணடைந்த உன் கணவனின்\nஅனாதை ரிட்ஷாவிலே அனாதைப் பிணமாய்,\nஉன் உடல் மண்மூடிப் போகுமுன்\nபிணப் பரிசோதனை அறை முற்றத்து இருளில்\nஇரவெல்லாம் நட்சத்திரங்களை வெறித்தபடி கிடந்தனவே\nஎறும்புகளுடனும் ஈக்களுடனும் இமையாத உன் விழிகள்\nஇத்தகைய உக்கிரமான முடிவை வேண்டித்தான்\nஒரு திசைமாற்றத்தை நீ மேற்கொண்டாயோ\nதுயரறுக்கும் மார்க்கத்தை நாம் இன்னும்\nஇருக்கை புகைய, ஈரமெலாம் ஆவியாக,\nஇனம் கண்டு – பிடித்து- அறைந்து நிறுத்தப்பட்ட\nஎதிரியின் முகத்தில் – குத்துச் சண்டை வீரன்\nஆத்திரத்துடன் மொத்தும் குத்துக்களாய் விழுந்தன\nமுடிந்ததும் கைக்குட்டையால் முகம் ஒற்றுகையில்\nஉடம்பெங்கும் பொங்கி விரலெங்கும் வழியும் கருணையுடன்-\nஇரத்தம் வழியும் எதிரியின் முகத்தை அவள் துடைத்தாள்\nஉடனடியாகக் குருதியில் கலக்கக்கூடிய மருந்தை\nஊசியின்றி உடலுக்குச் செலுத்த முடியாது\nசற்று நேரம் இவனைக் கொன்று கிடத்தாமல்\nஅறுவை மருத்துவம் பண்ண முடியாது...\nவிரல் நுனிகளில் குத்திக் கொள்ளாமல்\nஒரு குண்டூசியை எடுக்க அவளுக்குத் தெரிகிறது\nகூர்மைக்கு மறு நுனியிலிருக்கும் மழுங்கை\nகூர்மைக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தவும் தெரிகிறது\nஇரு புறமும் கூரான வாளையும் தெரியும் என்கிறாள்\nமகள் வரையும் அம்மாவின் முகச் சித்திரம்\nதலையை ஒழுங்காக்க் காட்டித் தொலை, பிசாசே\nநீங்கள் எனக்குத் தலைவாருவது ஏன் இப்படி வலிக்கிறதம்மா\nஉங்கள் விரல்களிலும் முகத்திலும் ஏனம்மா இத்தனை கடுமை\nஅறியாத சிறு தவறுக்கும் ரத்தம் வந்துவிடும்போல்\nவேலை செய்து முரடேறிய உங்கள் விரல்களில்\nஅன்பின் இதம் தரும் மென்மையை\nநான் அனுபவித்த வேளைகளை எண்ணி\nஅன்பு கொஞ்ச வேண்டிய வேளையிலும்\nஎந்தப் பணியில் நீங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலும்\nஒன்று, உங்களை அவலட்சணமாக்கும் கடுகடுப்பை\nஅல்லது எனது மனம் இருளும்படியான துயரத்தையே\nநான் உங்கள் முகத்தில் காண்கிறேன்.\nஆனால் அம்மா, நீங்கள் சிரிக்கும்போதோ\nஉங்கள் முகத்தின் அற்புதமான அழகுக்கு\nஅத் துயரமே பின்சாரமாயிருப்பது கண்டு\nசரியம்மா, இப்போது என்ன யோசிக்கிறீர்கள்\nஇப்போது நீங்கள்தான் என் மகளாம்.\nநான் உங்களுக்குத் தலை வாரப் போகிறேன்.\nமுதலில் நன்றாய்க் கழுவித் துடைத்து வாருங்கள்\nகடுகடுப்பு நீங்கிய முகத்தின் தெளிவில் – மின்னும் –\nதிசை தவறாத ஒரு கடுமையிலும் துயரிலும்தான்\nஇன்னும் சிறிது நேரத்தில் உங்கள் முகத்தை\nஎப்படி பளிச்சிட வைக்கிறேன் பாருங்கள்\nஉங்கள் விழிகளுக்கு மைதீட்டவே வேண்டாம் அம்மா\nஅசையாமல் சும்மா இருக்க வேண்டும்\nஇடையூறு செய்தால் மண்டையில் குட்டுவேன்\nஅது திசை தெரியாமல் அலைவதுதான் தவறு)\nஒரு நரை இல்லை; பெருமையாயில்லையா உங்களுக்கு\nஅம்மா, நான் தலைவாரிச் செய்த அலங்காரம் இது\nஅந்திவரை இப்படியே இருக்க வேண்டும்\nஇல்லாவிட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும்\nகோடி சூரியப் பிரகாசம் என்பார்களே\nவியத்தகு அழகுடன் அவள் பிறந்தாள்\nஅடர்ந்த கருங்கூந்தலும் பிறை நுதலும்\nஇன்ப ஊற்றுப் போன்ற செவ்விதழ்களுமாய்\nசெவ்வியல் அழகின் இலக்கணச் சிலையோ\nபொங்கி வழிந்தது உயிரின் கொந்தளிப்பு\n’நீ பிறந்திருக்க வேண்டிய இடமே வேறு’\nஅந்த வேறு இடத்தில்தான் கொலுவிருக்கிறதாமோ\nயாது செய்திட முடியும் எனும் புரிதலோ\nதன் ஒவ்வொரு அணு இலையும் பளபளக்க\nதன் எல்லாக் கைகளையும் நீட்டி அசைத்து\nபொருள்களைத் துலங்கச் செய்யும் இந்த ஒளியே\nஉயிர்க்குள் புகுந்து அதனைப் பேணுகிறதும்\nமூளைக்குள் புகுந்து அறிவாகச் செயல்படும் இந்த ஒளியே\nமூளையின் செயல்பாட்டை முற்றுமாய் அணைப்பதும்\nஞானத்தின் வடிவாக எங்கும் விரிந்து நிற்கும் இந்த ஒளியே\nஅனைத்து உயிர்களும் திளைத்து மகிழ்கையில்\nஒரே மனக்குறையை உடைய தாயாக\nவிழிகளை வருடி அழுகிறது ஒளி\nஇன்று இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\nஉடல் களைத்து தூக்கம் வந்தால் தூங்கிவிடுவேனேயன்றி\nஇந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\nஇந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\nஅரிய பல பணிகள் பாக்கியுள்ளன எனினும்\nஅவற்றை அவசரமாய்ச் செய்து முடிக்க வேண்டுமெனும்\nஒரு பயனுமற்ற செயலின்மைக்கு வந்துவிட்டேனோ\nஎனும் அச்சமோ பதற்றமோ இன்றி\nஇந்த இரவு முழுக்க உன்னோடு\nஅன்று எரிந்த அந்தச் சூர்ய ஒளியில்\nபாறை இறுக்கம் நெகிழ்ந்து உருகி\nவேரோடு மிதக்கத் தொடங்கியது எனது வீடும்.\nஇல்லை, மிக நன்றாய் மிதக்கத்தானோ\nகூரை இடிந்து நொறுங்கி விழும்\nஅந்த உற்பவம் நிகழும் வேளையும்\nஅப்புறம், அதன் வெறுமையின் மகத்துவம் கண்டு\nவியப்பில் மனம் நெகிழ்ந்து போனேன்\nஅதன்பின் ஒரு நாற்காலி வெறுமை\nகண் பனிக்க என்னை வசீகரிப்பதே வளமையாயிற்று\nதன் மீது அமர்பவனை அது கடவுளாகவன்றோ ஆக்குகிறது\nஎத்தனை தீவிரமாய் முழிக்கிறது இன்று அந்த நாற்காலி\nவந்தமர்ந்த அனைவரையும் – அமர அமர\nபொசுக்கிச் சாம்பலாக்கி ஊதிவிடும் அதன் மின்சாரக் கனல்\nஎன்னைக் கண்டு ஒரு சிறு குருவி\nபதறி விலகி ஓடியது கண்டு\nமீண்டும் அதே போலொரு வேளை\nசட்டென்று நின்று விட்டேன். எட்டும் தூரத்தில்\nஅதே போலவே இரை கொத்திக்கொண்டிருக்கும்\nஅதே போலொரு சிறு குருவி\nகுதித்துக் குதித்து என் கைக்கெட்டாது விலகி விலகி\nநான் மகிழ விளையாட்டுக் காட்டிய\nகூடு, கூடு பிரிந்த தன் உயிரைக் காண்கிறதோ\nவெறுமையான கூட்டின் ஆறாத வெப்பமும்\nகூடு துறந்த விண் திரியும் கனலும்\nஅது தன் இரையைப் பசியோடு\nஏக்கத்துடன் சிவந்திருந்த என் உதடுகளை\nஅதன் தீண்டலே வந்து முத்தமிடும்வரை\nஅது என் அன்பைத் தொட்டுணரும் அண்மை\nஎன் ஆருயிரே என் முன் தோன்றி\nஎன் கண்ணீரைத் துடைத்து நிற்கும் அற்புதம்\nகுயில் கூவும் மரச் செறிவின் நிழலுக்கு வரச்சொல்லி\nஉன் தாமதத்தில் நான் படுவதோ\nஆயிரமாயிரமாண்டு காலப் பாலைத் துயர்\nபதற்றத்தோடு நீ வந்து பேசிவிட்டுச் செல்வதிலோ\nநம் இதயத் துடிப்பின் நிறைவேறாத பரிவர்த்தனையின்\nஅறிவு எனும் வினை உக்கிரமான அமைதியும் உரமாகி\nமரித்துப் பிறந்த புத்துணர்வின் மணம் வீசியபடி\nபூக்க���் மலர்ந்து மலர்ந்து உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன\nஅவசர அவசரமாக வந்துபோகும் உன் காலடியில் மிதிபட்டு\nஅவை உன்னை சலிக்காமல் வரவேற்றபடியிருப்பதையும்\nஇரண்டு ஆன்மாக்கள் ஒருக்காலும் சந்திக்க முடியாத\nகலியில் நாம் வாழ்கிறோமோ எனச்\nசோர்ந்து மடியும் முடிவுக்கும் ஒரு நாளும் வரமாட்டேன்\nஇக் கடுங்கோடையில் வெள்ளமாய்ப் பூத்துப்\nபேசும் இம்மலர்களின் மணமும் ஒளியும்தான் என்ன\nஇரண்டு ஆன்மாக்கள் சந்திக்கும் இடங்களிலெல்லாம்\nஇப்பூமியெனும் கோயிலிலன்றோ நாம் வாழ்கிறோம்\nசஞ்சல வேகத்தின் பூதப் பெருக்கமோ\nமுருங்கை மரத்தை முறித்துச் சிதறியாயிற்று\nவிளையாடும் சிறார்களின் தலைகளைக் கலைத்து\nகண்களில் தூசியை அள்ளித் திணித்தாயிற்று\nபோகும் வழியில் சில மரங்களைக்\nமரங்களின் உச்சியைப் பிடித்து ஆட்டோஆட்டு என்று\nகாக்காய்க் கூட்டைக் கீழே உதைத்துத் தள்ளியாயிற்று\nஇடையிடையே சற்று மூச்சு வாங்கிக்கொண்டு\nநிற்கும் பயங்கர மவுனத்தைத் தூக்கிக்கொண்டபடியே\nமீண்டும் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது\nஉடலையும் மனதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது\nவறட்சியை உண்டாக்கும் இத் தீவினை\nஇச் சலனத்தைச் சமன்செய்ய விழைபவையாய்\nஉல்லாசமாய்ப் பட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது\nஓர் அனுபவ நிலை. அதாவது\nதானே திரையாகி நிற்கும் விசித்திரச் சொல்\nஇந்த விசித்திரச் சொல்லின் வேறுவேறு பெயர்களே\nஇக் கவிதையை எழுதுகிறவன் நான் அல்ல\nஅது தனிமையை உணரும் ஒரு சொல் அல்ல;\nதனக்கு வெளியே என்று ஒன்றுமில்லாத\nமுழுமையைக் குறிக்கும் ஒரு சொல்\nஇருப்பும் இன்மையுமான அனைத்தையும் குறித்துவிடும்\nசுயநலப் பொருமலோ சகமனிதப் போராயுதமோ\nமடியோ மந்தமோ அறிவீனமோ அல்ல;\nநான் என்பது பேரன்பு, எழுச்சி, நுண்ணறிவு\nநானெனும் தன்னைப் பற்றிய அறிவே\nஇச் சொல்லை அதன் பொருள்பட\nஉச்சரிக்கத் தெரிந்தவனே கவிஞனாகி விடுகிறான்\nவாயில் கதவின் தாழ்ப்பாள் திறக்கும் ஒலியும்\n”மேலேதான் – போங்கள்” என்னும்\nஏற்கனவே நம்மைச் சந்தித்தவர்தான் எனில்\nஅவர் நம்மைக் காண வருவதன் நோக்கமென்ன\nதன்னிடமுள்ளதையெல்லாம் அள்ளி அள்ளி வழங்கி\nமற்றவர்முன் தானே தன்னை வியந்து\nஎத்தனை எத்தனை இரங்கத்தகு பாத்திரங்கள்\nஆறாத ஒளி நிழல் வடுத் தாங்கிய புலியே\nகல்லும் மண்ணும் இரும்பும் சிமென்டும���\nஒரு குவளைத் தண்ணீரைப் பருகும்போது\nஅன்பில் நாம் தவறியதுதான் காரணமோ\nஎத்தனையோ பத்தாண்டுகளாகிய பழம்சேலைக் கிழம்,\nமுத்தமிடும் ஒளிக்கதிரோன் ஊடுருவும் பேறுபெற்ற\nஜன்னல் ஒட்டி, எழுந்து வந்து நிற்பதனால்\nயாளி முகம், மனிதமுகம், வெற்றுக்குடம்-\nசூரியன் உதித்து உறைக்கத் தொடங்கியிருந்த வேளையிலும்\nவெளிப்பூட்டுக்கள் தொங்கும் ஒரு வீட்டின்\nமொட்டைமாடியில் எரியும் ஒரு விளக்கை-\nஅதன் சுவிட்சைத் தேடிப் பிடித்து\nஅது அவன் மனசுக்குள் சிக்கிக்கொண்டது\nஅவனைக் கடந்து சென்ற சிறுமியின்\nகச்சிதம் பிழைக்கச் செய்த மயிரிழைகளும் அப்படியே\nஒரே ஒரு இடத்தில் குத்திட்டிருந்த குப்பையும்\nஅந்தச் சிறு வேலையைச் செய்யாமல்\nநடை தொடர முடியாதபடி ஒரு பரபரப்பு\nவந்து உட்கார்ந்த இடத்தில், சற்றதிக நேரமாய்\nஹோட்டல் மேஜையினை- ஒரு துடைப்பான் தென்பட்டால்\nயாரோ மேஜைமீது விட்டுச் சென்றிருந்த\nஎனினும் அச்சத்தின் அளவுகோல் காட்டுவதுபோல்\nஇன்று தன் துயர்அளவு காரணமாய்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஅம்மாவின் விளக்கும் அகற்றப்படாத இருளும்\nதன்னந் தனியே வெகுநேரமாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில...\nஇதோ இந்த அரிய பழம்\nவரிசை மாறாமல் ஊர்ந்து செல்லும் எறும்புகள்\nவிசித்திரமானது நம் உறவும் வாழ்வும்\nஅங்குலப் புழுவும் உப்புப் பொம்மையும்\nநீள் நெடுங் கருங் கூந்தல்\nநல்ல வாலைப் பருவம் அந்நாளிலே\nமகள் வரையும் அம்மாவின் முகச் சித்திரம்\nஇன்று இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\nஅன்று எரிந்த அந்தச் சூர்ய ஒளியில்\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/63", "date_download": "2018-12-16T20:39:25Z", "digest": "sha1:XN6IPFSGCI62NULGBN4EZK3KC5N6XNPI", "length": 6294, "nlines": 87, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆர��்ப நிகழ்வு\nமத்திய அரசு எனக்கு விருது அறிவித்தை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பாடல்கள் பாடியதோடு மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும், இசையமைப்பும் செய்துள்ளார்.\nதேன் குரலுக்கு சொந்தக்காரரான பாலசுப்பிரமணியத்திற்கு மத்திய அரசு இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் விருது அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளார்.\n47-வது சர்வதேச திரைப்பட விழாவுக்குன போஸ்டர் மற்றும் டிரெயிலரை வெளியிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சர்வதேச திரைப்பட விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்த விருத வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 88 நாடுகளை சேர்ந்த 1032 திரைப்படங்களில் 192 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\nமத்திய அரசு விருது அறிவித்துள்ளது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு விருது அறிவித்துள்ளதை பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன். எனக்கு இந்த தகுதி இருக்கிறதா\nஆனால், எனக்கு இந்த தகுதி இருக்கிறது என்பதற்கு அவர்கள் நினைத்ததற்கு காரணம் இந்த சினிமா உலகம்தான். இந்த சினிமாவில் நிறைய பேரின் கூட்டு முயற்சியால் பலபேருக்கு புகழ் கிடைக்கிறது. அந்த மாதிரி புகழ் கிடைத்ததில் நானும் ஒருவன் என்பதில் பெரும் மகிழ்ச்சி பிறக்கிறது என்றார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/279-valai-pechu-video/", "date_download": "2018-12-16T20:23:47Z", "digest": "sha1:OZBCZXEVQRYCVEXDV7N73WMXE3YKTZ6G", "length": 3585, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நயன்தாரா தியேட்டரில் திருட்டு விசிடி? - Thiraiulagam", "raw_content": "\nநயன்தாரா தியேட்டரில் திருட்டு விசிடி\nJul 04, 2018adminComments Off on நயன்தாரா தியேட்டரில் திருட்டு விசிடி\n‘இது நம்ம ஆளு’ எப்ப வரும் – இயக்குநர் பாண்டிராஜ் வெய்ட்டிங் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா- Theme Song Video இமைக்கா நொடிகள் படத்தின் டீசர்… நயன்தாரா நடிக்கும் அறம் – Teaser\nPrevious Postவிக்ரமுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் Next Post‘பார்த்திபன் காதல்’ ஒரு முழுமையான காதல் கதை\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nடிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் படம் ‘கனா’\nதியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’\nவிஸ்வாசம் படத்துக்கு எதிராக சதி\nநகைச்சுவை பிரபலங்கள் நடிக்கும் ‘ஜாம்பி’\nபிரபல இயக்குநருக்கு விஜய்சேதுபதி கொடுத்த ஷாக்\nதனுஷுக்கு செக் வைத்தாரா உதயநிதி\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/10/blog-post_15.html", "date_download": "2018-12-16T20:30:05Z", "digest": "sha1:XEXASLPQ3S2V4L7Y5HZESBJBTNR7LTJV", "length": 56312, "nlines": 581, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில கேள்விகள்", "raw_content": "\nகலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில கேள்விகள்\nநேற்று கலைஞர் கருணாநிதி கூட்டிய சர்வகட்சிக் கூட்டமும் அதன் பின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பும் தான் நேற்று மாலையிலிருந்து பரபரப்பு விடயங்கள்.நீண்ட காலமாகவே இலங்கைத் தமிழர்கள் தமிழகப் பக்கமிருந்து ஆக்கபூர்வமான,பாரிய தாக்கத்தை உருவாக்கக் கூடிய நடவடிக்கை ஒன்றினை எதிர்பார்த்தவண்ணம் இருந்தனர்.\nநெடுமாறன் ஐயா உள்ளிட்ட ஏராளமானோர் மிக நீண்டகாலமாகவே இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுத்தவண்ணம் இருந்துள்ளனர்.ராஜிவ் காந்தி கொலைக்குப் பின்னர் தமிழகத்தில் புலிகள் எதிர்ப்பு வலுவடைந்து,அது பின்னர் ஈழத் தமிழர் மீதான எதிர்ப்பாக மாறியபின்னரும் தொடர்ச்சியாக ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பலர் இருக்கின்றனர்.(அவர்கள் இதனால் பல அவதிகளில் மாட்டியதும் உண்டு)\nஇதிலே இருக்கின்ற பெரிய சிக்கல் நிலை என்னவென்றால்,பலபேரும் விடுதலைப் புலிகள் ஆதரவையும்,ஈழத் தமிழ் மக்கள் மீதான அக்கறையையும் வேறுபடுத்தத் தெரியாமல் நிறையப் பேர் குழம்புவது தான்.\nவிடுதலைப் புலிகள் தான் ஈழத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள். இது அனேகமாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.சரி,இதில் உடன்பாடு இல்லாதோரும் இருக்கல��ம்.இல்லாவிட்டால் விடுதலைப்புலிகளைப் பிடிக்காதொரும் இருக்கலாம்.அப்படியானவர்கள் ஈழத் தமிழருக்காகவாவது குரல் எழுப்பி இருக்கலாம் என்றே நானும்,என் போன்ற பலரும் கருதி வந்திருந்தோம்.காரணம் யார் குரல் எழுப்பினாலும் சிற்சில மட்டங்களில் இருந்து குரல் வரும்போது அவை கூரிய கவனம் பெறும்.\nஅண்மையில் கலைஞர் மீது காட்டமாக ஏராளமானோர் (அடியேனும் தான்) பாய்ந்ததற்கான காரணம் இது தான்.கலைஞர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது போல,அரை நூற்றாண்டு காலமாக இலங்கைத் தமிழருக்காகக் குரல் எழுப்பிவந்த அவர் சில காலமாக ஈழத் தமிழர் பிரச்சினையில் மௌனம் சாதித்து வந்தார்.\nஎனினும் திடீரெனக் கிளர்ந்து எழுந்த கலைஞர் அடுத்தடுத்து எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் இலங்கைத் தமிழருக்குக் கொஞ்சமாவாது நம்பிக்கை தருவனவாக அமைந்து இருக்கின்றன.\nதந்தி விவகாரத்துக்குப் பரவலாக கிண்டல்கள்,நக்கல்கள் எழுந்திருந்தன.காரணம் கலைஞரால் அதை விடக் காத்திரமாக பல விடயம் செய்யமுடியும் என்று எல்லோருக்குமே தெரியும்.\nஆனால் அதன் பின் கலைஞர் எடுத்த இந்த நடவடிக்கைகள் உண்மையில் ஆச்சரியத்தையும்,கொஞ்சம் மகிழ்ச்சியையும் அளித்திருக்கின்றன. துணிந்து காரியத்தில் அதிரடியாக இறங்கிய கலைஞருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்.. காரணம் இவரது குரலும்,ஆதரவும் இந்தக் காலகட்டத்தில் கட்டாயம் எமக்குத் தேவையான ஒன்று(தமிழகத்திலும் திமுக ஆட்சி,இந்தியாவின் மத்தியிலும் கிட்டத்தட்ட திமுகவின் ஆட்சி.)\nஇந்த வரிகள் எந்தவிதத்திலும் கலைஞரை முந்தைய என் பதிவுகளில் சாடியதற்கு சமாளிக்க அல்ல.நான் நக்கீரன்(பத்திரிக்கை அல்ல) பரம்பரை. நல்லது செய்தால் நன்றி சொல்வேன்;இல்லையென்றால் சாடுவேன்.\nநேற்றைய மாநாட்டில் கலைஞரின் அரசியல் எதிரிகள் கலந்து கொள்ளாதது எம்மைப் பொறுத்தவரையில் ஏமாற்றமே..\nஎங்கே இதை மீண்டும் தமிழக அரசியல் புயலில் சிக்க வைத்து விடுவார்களோ என்று சந்தேகமும் எழுந்தது.ஆனால் அனைத்துக் கட்சி மாநாட்டுக்குக்ப் பின் கலைஞர் அளித்த ஊடக செவ்வியில் எந்த விதத்திலும் எதிராளிகளைத் தாக்காமல்,நாகரிகமாகக் கலைஞர் பேசியது மிகவும் வரவேற்கத் தக்கது.\n\"அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர்;எனக்கு அரசியல் ரீதியில் எதிரானவர்கள்\"\n\"அவர்கள் இலங்கை பிரச்சினையிலே பின்னடைவு கொண்டு வரவில்லை என்று கருதத் தேவையில்லை.\nஎன்னுடைய பிரச்சினையிலே அவர்களுக்குள்ள அதிருப்தியின் காரணமாகத் தான் வரவில்லையே தவிர, இலங்கையிலே தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்களை சிங்கள வெறியர்களுக்கு களப்பலியாக ஆக்கக் கூடாது, அவர்கள் சிங்கள ராணுவத்திற்கு பலியாகி மாண்டு மடியக் கூடாது என்பதில் எல்லோரையும் போலவே ஒத்தக் கருத்து உடையவர்கள் தான் என்றாலுங்கூட, இன்று வராத காரணத்தால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சிங்கள வெறியர்கள் நினைத்து விடக் கூடாது.\nஇந்த கூட்டத்தின் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்ட அந்த மறுப்புக் கருத்துகள் அவர்கள் காதுகளிலே விழுமேயானால்- இது சிங்கள வெறியர்களுக்கு ஒரு ஊக்கமாக, ஆக்கமாக அமைந்து விடக் கூடாது. அமைய விடவும் மாட்டோம்.\nயார் நம்மிடமிருந்து விலகிச் சென்றாலுங் கூட இந்த பிரச்சினையிலே அவர்களையெல்லாம் அழைத்து வைத்து, இழுத்து வைத்து ஓரணியிலே நாம் திரண்டு மத்திய அரசை வலியுறுத்தி நம்முடைய தமிழ் மக்களை இலங்கையிலே காப்பாற்றுகின்ற அந்த முயற்சியிலே வெற்றியடைவோம் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்கிறேன்.\"\nமூன்று முக்கிய அம்சங்கள் இந்தக் கூட்டத்தின் தீர்மானத்தில் முழு வடிவம் பெற்றுள்ளன:\n1. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம். தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கைப் படைகள் வாபசாக வேண்டும். பாதுகாப்பு வேண்டி வெளியேறிய தமிழர்கள் மீண்டும் அங்கே குடியேற வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.\n2. உடமைகளை இழந்துள்ள தமிழர்களுக்கு வெளிநாட்டு உதவிகள் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பொது சேவை அமைப்புகள் மூலம் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\n3. இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்.\nஇரண்டு வாரங்களில் இந்த நடவடிக்கைகளை எடுக்குமாறுஇந்திய அரசு இலங்கை அரசைப் பணிக்காவிட்டால், தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்களுடன் சேர்ந்தே அறிக்கைவிட்டிருப்பதானது இந்த நடவடிக்கையின் தீவிரத்தைக் காட்டுகிறது.\nதமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எம்.எல்.ஏ. சுதர்சனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், பி.சம்���த்\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஆர். நல்லகண்ணு\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கலி பூங்குன்றன்\nவிடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், எம்எல்ஏ ரவிகுமார்,\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்\nலட்சிய திமுக சார்பில் விஜய டி.ராஜேந்தர்\nஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனர் ஜெகத்ரட்சகன்\nதமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், சையத் சத்தார்\nபோட்டி மதிமுக சார்பில் எல்.கணேசன்,செஞ்சி ராமச்சந்திரன்\nதமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் தலைவர் ஜவாஹிருல்லா\nஎம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், வி.ராஜ்குமார்\nஇந்திய சமூக நீதி இயக்கம் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம்\nபுரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி\nஅகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன்\nஉழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி\nதமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப்\nதமிழ்நாடு விவசாயிகள் கட்சி பொதுச் செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணன்\nஇன்று பல்வேறு இணையத் தளங்களிலும்,வலைப்பூக்களிலும் காணப்பட்ட இன்னுமொரு செய்தி இந்திய மாணவர்களும் கல்விப் பகிஷ்கரிப்பில் இறங்குவதாக..\nஎதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் திரையுலகம் தனது பங்குக்கு ஈழத் தமிழர் ஆதரவைக் காட்ட போராட்டம் ஒன்றுக்கு ஏற்ப்பாடு செய்துள்ளது.உலக வாழ் இலங்கைத் தமிழர்களையும் நம்பி இருக்கும் தமிழ்த் திரையுலகத்தின் கடப்பாடு இது.(உங்களைக் கடவுள் போலக் கொண்டாடும் மக்கள் இலங்கையிலும்,புலம் பெயர் நாடுகளிலும் உண்டு.. கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததனாலேயே 'தலைவர்' என்று விஜயகாந்தைச் சொல்லும் மக்களும் உண்டு)\n\"தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா\" என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\nஇப்போது வைகோவும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரு வாரகாலக் கெடுவில் பதவி விலகத் தயார் என்றும் அறிவித்திருக்கிறார்.\nஇன்னுமொரு தகவலின் படி,கலைஞரின் புதல்வி கனிமொழி இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\n(கனிமொழியின் இந்தப் பதவி விலகல்,தமிழக அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே எதிர்பார்க்கப் பட்டதேனக் கூறப்படுகிறது.குடும்ப,கட்சி உட்பிரச்சினைகளை சமாளிக்கவும் இது உதவும் போல் தெரிகிறது)\nஈழத்தமிழர் பிரச்சினைடில் தமிழகக் கட்சிகள் ஒன்றுபடுவது உண்மையில் சர்வதேச மட்டத்தில் ஒரு மாபெரும் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்கும் என்பது நிச்சயம்.\nஎனினும் இங்கு சில முக்கிய விடயங்களும்,சந்தேகங்களும் இருக்கின்றன..\nநேரடியாக இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிடுமா\nஇது வரைக்கும் மகிந்த அரசுடன் நட்புணர்வு பாராட்டிவரும் இந்தியா கண்டித்து அல்லது கட்டாயப்படுத்தி யுத்தத்தை நிறுத்தச் சொல்லுமா\nஇந்த செயற்பாடுகள் இதயசுத்தியோடு இருக்குமா\nஆயுதங்கள்,ராடார்கள் கொடுப்பதை உண்மையாக இந்தியா நிறுத்துமா\nமூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள்.\nபருவபெயர்ச்சி மழையும் ஆரம்பமாகிவிட்டது.இந்நிலையில் என்னவிதமான உதவிகளை இந்திய மத்திய அரசு உடனடியாக மக்களுக்கு வழங்கும்\nயுத்த நிறுத்தம் என்று மறுபடி பேச்சு வார்த்தைக்கு வருமாறு இந்தியா புலிகளுக்கு அழுத்துமா\nமுதலில் யுத்தத்தில் வெற்றி என்று பிரசாரம் செய்துவரும் மஹிந்த இதை ஏற்றுக் கொள்வாரா(இப்போதும் இந்திய விரோதப் போக்கு ஒன்று கடும்போக்கு சிங்களவர் மத்தியில் நிலவி வருகிறது)\nஈழத் தமிழர் மீதான இந்த ஈடுபாடும்,அனுதாபமும் உண்மையில் தேர்தலைக் குறிவைத்ததல்லவே\nபுலிகள் மீதான இந்திய அரசுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் (மறைமுக)கசப்பு,சந்தேகம் இந்தப் பிரச்சினையில் தீர்வு விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதே\nராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் போல அல்லது அதே ஒப்பந்தம் திணிக்கப்பட மாட்டாதா\nபிரச்சினையில் நேரடியாக சம்பந்தப் பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களின் கருத்துக்கள் இந்தியாவினால் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா\nபுலிகளின் தடை எதிர்காலத்தில் நீக்கப்படுமா\nஜனநாயக நீரோட்டத்தில் கலக்கிறோம் என்ற போர்வையில் இலங்கை அரசின் க��த்தைப் பலப்படுத்தி,மாகாண,நாடாளுமன்ற,அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ள இலங்கையின் முன்னாள் போராளிக் குழுவினரை இந்திய மத்திய அரசு(குறிப்பாக RAW)எப்படி நோக்குகிறது\nஇலங்கைத் தமிழருக்கு குறைந்தபட்சம் கூடிய அதிகாரங்களோடு சுயாட்சி அலகாவது கிடைப்பதை இந்தியா விரும்புமா(தமிழ்நாடுக்குப் பக்கத்திலேயே தனித் தமிழ் ஈழம் உருவாவதை இந்தியா தனது நலன்களுக்குப் பாதகமானது என்று நினைப்பது எல்லோருக்குமே தெரியும்.எதிர்காலப் பிரிவினைக்கு இது வழி வகுக்கும் என்பது இந்திய அரசின் எண்ணம்)\nஇது எனக்கிருக்கும் சந்தேகங்கள் தான்.. எல்லாம் அப்பாவி இலங்கைத் தமிழருக்கு நல்லபடி நடந்தால் எனக்கும் சந்தோசம் தான்.. நிச்சயமாக கலைஞர்,திமுக ,இந்திய மத்திய அரசு என்று இந்த சுமுகத் தீர்வுக்கு(கிடைத்தால்) வழிவகுத்த எல்லோருக்கும் கோடானுகோடி நன்றிகள்..\n(இரண்டு வாரங்கள் நானும் காத்திருப்பேன்.. அடுத்த பதிவு இது பற்றி வரும் எச்சரிக்கை அல்ல வழமை போல் புலம்பல் தான்.. )\nat 10/15/2008 02:54:00 PM Labels: இந்தியா, ஈழத் தமிழர், கலைஞர், சர்வகட்சி, தமிழர், புலிகள்\n(இந்த \"அண்ணா\" என்ற வார்த்தை சில விடயங்களை வெளிப்படையாக சொல்வதிலிருந்து என்னைத் தடுக்கிறது. தவிர்க்கலாமா\nநம்மவர்களுக்கான தமிழ்நாட்டு உறவுகளின் ஒட்டுமொத்த எழுச்சியும் போராட்டமும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த விடயம் இந்திய மத்திய அரசின் போக்கினை முழுமையாக மாற்றிவிடும் எனச்சொல்லிவிட முடியாது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல இலங்கையில் தனித் தமிழ் மண் உருவாவதை இந்திய அரசாங்கம் விரும்பாததைப் போன்றே இந்தியாவில் தமிழர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசை ஆட்டங்காணவைக்கும் நிலையொன்றை தோற்றுவிக்கவும் இந்தியா விரும்புவதில்லை.\nஇறுதியாக இந்தியப் பிரதமரிடமிருந்து ஓர் அறிக்கை வரும். இலங்கை ஜனாதிபதி அல்லது பாதுகாப்பு அமைச்சு செயலருடன் தொலைபேசியில் பேசியதாகவும் இதற்குத் தீர்வு காண அவர்கள் ஒத்துக்கொண்டதாகவும் கண்துடைப்பு செய்யப்படும்.\nநிகழ் அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான யுத்த நிதி ஒதுக்கீடே இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.\n//துணிந்து காரியத்தில் அதிரடியாக இறங்கிய கலைஞருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்.. //\nதமிழகத் தலைவர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் தற்போதைய இணைவு அல்லலுறும் எம்மவர்���ளுக்கு சாதகமான தீர்வினை தரவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. இருவாரங்கள் தானே காத்திருப்போம்.\n//இப்போதும் இந்திய விரோதப் போக்கு ஒன்று கடும்போக்கு சிங்களவர் மத்தியில் நிலவி வருகிறது//\nஇதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. இடதுசாரி கொள்கை எனப் பெயருக்காக சொல்லிக்கொள்ளும் பேரினவாதக் கட்சிகள் தமது அரசியல் நிலைப்புக்காக இந்தியாவைத்தவிர்ந்த ஏனைய ஆசிய நாடுகளிடம் தங்கியுள்ளமையும் காரணமாகும்.\n//இந்திய மத்திய அரசு(குறிப்பாக RAW)எப்படி நோக்குகிறது\nஎன்னதான் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருந்தாலும் RAW வின் சந்தேகப்பார்வையில் மாற்றமிருக்காது என நினைக்கிறேன்.\n(இன்னும் சொல்லலாம். பின்னூட்டம் நீண்டுவிட்டது போல. லோஷன் அண்ணா, இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே)\nநல்லாக் கேட்டீங்க லோஷன்.எங்க மீனவர்கள் சாவதைப் பற்றியே இப்ப தான் கேக்கிறாரு..இவர் என்னத்தக் கேட்டு அவரு(மன்மோகன்)என்ன செய்யப் போறாரு\nபேசாம நீங்க புஷ் கிட்ட கேட்டா அவரு ஏதாவது செய்வாரு..\nஇராகலை - கலை said...\nலோஷன் அண்ணா இந்த கட்டுரைய விமர்சிக்கும் அளவிற்கு இன்னும் வளர்ந்து விடவில்லை (அதுவும் உங்களை) உங்கள் கருத்துக்களிருந்து கற்றுக்கொண்டேன்.நன்றி\nசெய்திருக்கும் செயலுக்கு அனைத்துத் தமிழர்களும் நன்றியும்,பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்வோம்.\nஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்பது உண்மையல்லஅனுதாபம் அனைவருக்கும் உண்டு. அரசியல்வாதிகள் ஓட்டுக்காக விளம்பரம் படுத்துகிறார்கள் வேறு சிலர் காசு சம்பாதிக்கிறார்கள்.\nஈழத்தவனை ஊறுகாய் போல தொட்டுச் சுவையேற்றிக் கொள்கின்றனர் எல்லோரும்.\nசாப்பாடு முடிந்ததும் தள்ளி வைத்து விடுகின்றனர் - கவிஞர் புதுவை இரத்தினதுரை\nஇந்தக் கவிதை தான் ஞாபகம் வருகிறது.\nஇரண்டு வாரங்களுக்குப் பிறகு வர இருக்கும் உங்கள் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.\n\"மத்திய மற்றும் தென்னிந்திய அரசியல் நாடகங்கள்\" பற்றி நன்கு அறிந்து கொண்டேன்.\nஇருந்து பார்ப்போம்.. என்ன தான் நடக்க போகுது என்று\nநண்பரே உங்கள் அரசியல் ஞானம் நல்லாகவே உள்ளது .\nநன்றி Xavier, நிர்ஷன்,மருது,TAMIZHAN ,இராகலை - கலை,Suresh,மோகன் காந்தி,தமிழ்பிரியன்,shobha & பிரியன்\n//(இந்த \"அண்ணா\" என்ற வார்த்தை சில விடயங்களை வெளிப்படையாக சொல்வதிலிருந்து என்னைத் தடுக்கிறது. தவிர்க்கலாமா\nதாராளமாக.. இந்த அண்ணா,கண்ணா மரியாதை எல்லாம் தேவையில்லை.. திட்டலாம்,இல்லை குட்டலாம்.. பிடித்திருந்தால் முதுகிலே தட்டலாம்.. (மெதுவா)\nநிர்ஷன், நீங்க சொன்ன மாதிரியே மன்மோகன் சொல்லி இருக்கிறார்.இரண்டு வாரத்துக்குள் இன்னும் என்ன நடக்கிறது பார்ப்போம்.\nமறுமுறை ஒருதரம் படித்துவிட்டு வருகின்றேன்..\nபிரியன் ஆனால் இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆம்மா.. அப்புறம் அழுதிருவேன்.\nதூயா, நன்றி.. என்ன ஆச்சர்யம் இப்போது தான் உங்கள் பதிவை வாசித்துக் கொண்டிருந்தேன்..\"இப்ப நிம்மதியா.....\"\nஆனால் அந்தப் பக்கம் இடியா நடுவே இல்லாமல் பொய் வேறொரு பக்கத்துக்குப் போகிறதே எனக்கு மட்டும் தான் அப்படியா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகம்பீருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை..\nவியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்\nஇன்று எனக்குப் பதில் தெரியாத 15 கேள்விகள்\n'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்\nஎன் அப்பா சொல்லித் தந்த சினிமா\nபரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....\nஉங்கள் நடிக தெய்வங்களைக் கேளுங்கள்..\nஇந்தியா உனக்கே இது நியாயமா\nகலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில ...\nசரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..\nசொன்னதை செய்து காட்டிய பொன்டிங்..\nமீள் வருகை மன்னன் ஓய்வு \nஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை\nகருமம்... இதுக்கெல்லாம் பேர் fashionஆ\nஅடப் போய்யாவிலிருந்து தாதா நோக்கி..\nநாக்க முக்க.. நாக்க மூக்க\nசிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா\n10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமுடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ள���்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3019630.html", "date_download": "2018-12-16T19:20:10Z", "digest": "sha1:J4PJRVQLSHYHWAV7DH7KSFD7VOWH5SJQ", "length": 7922, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி- Dinamani", "raw_content": "\nதிமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி\nBy DIN | Published on : 13th October 2018 03:25 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள்தான் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்வு சென்னையில் நடந்தது. இதில் மத்திய அரசின் சார்பில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம், வைஷாலிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.\nபின்னர் பேசிய அவர், தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் செய்துள்ளன என்றும் எல்லா மாநிலங்களிலும் பாஜக வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம். அந்த வளர்ச்சியை தமிழகத்தில் ஏன் கொண்டு வரக்கூடாது. தமிழகத்தில் ஊழல் அற்ற வளர்ச்சி தரும் கட்சி பாஜகதான் என்றார்.\nமேலும், தேர்தல் வருவதால், வேறு வழியின்றி, மத்திய அரசு மீது கட்சிகள் ஊழல் புகார் சொல்கின்றன. எதிர்க்கட்சிகள், எந்த அமைப்பு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளை சொல்லும். சிபிஐ மீதும் சொல்வார்கள். அவர்களுக்கு சாதகமாக சொன்னால், நீதி வென்றது என்பார்கள். மாற்றி கூறினால், அதனை ஆட்டி படைப்பதாக குற்றஞ்சாட்டுவார்கள் என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n���ண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_512.html", "date_download": "2018-12-16T20:47:21Z", "digest": "sha1:R4H6IMWMGKYAGUJPUGVG6MQNCCZ37M46", "length": 43135, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெண்களுக்கு எதிரான மௌலவியின், பிரச்சாரம் பற்றி முறைப்பாடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான மௌலவியின், பிரச்சாரம் பற்றி முறைப்பாடு\nஇந்த உள்ளுராட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததது. கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளுராட்சித் தோ்தல்களை விட இம்முறை வன்முறைகள் மிகக் குறைவு இதற்கு காரணம் வட்டார முறைத் தேர்தலாகும். இம்முறை வேட்பாளா்களது, விளம்பரங்கள் கட் அவுட் ,போஸ்டா்கள் குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் சூழல் மாசடைதல் செலவீனம் குறைவாகவே காணப்படுகின்றது. வேட்பாளா்ள் தத்தமது வட்டாரத்திற்குள்ளே அவா்கள் தோ்தல் பிரச்சாரங்களை அமைதியாக நடாத்துகின்றனா். எமது அமைப்பின் 25 மாவட்ட இணைப்பாளா்கள் ஊடாக இதுவரையிலும் 336 தோ்தல் வன்முறைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nமேற்கண்டவாறு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவா் காலாநிதி பாக்கியயோதி சரவனமுத்து இன்று(28) மருதானையில் நடைபெற்ற ஊடக மாநட்டின்போதே இத் தகவல்களைத் தெரிவித்தாா். அவா் தொடா்ந்து தகவல் தருகையில்,\n13,000 வாக்களிப்பு நிலையங்களையும் 341 உள்ளுரா் அதிகார சபைகளைப் பிரநிதித்துவப்படுத்துவதற்காக போட்டியிடுகின்றர். 56000 வேட்பாளா்களையும் கொண்டு நடாத்தப்படுகின்ற இத் தோ்தலுக்கான தோ்தல்கள் ஆணைக்குழுவின் மொத்த செலவு சுமாா் 3500 மில்லியன் ஆகும். இத் தோ்தலில் இம்முறை 8356 உள்ளுரா் அதிகார சபைகளின் பிரநிதிகளையும் வட்டார முறை மற்றும் கலப்பு முறைத் தோ்தலாகும்.\nஇம்முறை தோ்தலில் 25 வீத பெண்களுக்கு உள்ளுராட்சித் தோ்தலில் அதிகாரம் வழங்கப்படல் வேண்டும் ஆனால் சில கட்சிகளினால் பெண்களை பட்டியலிட்டுவிட்டு அவா்களது பெயா்கள் நீக்கிவிடப்பட்டுள்ளன. அத்துடன் புத்தளத்தில் ஒரு மொளலவியினால் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம். மதரீதியாக பெண்கள் அரசியல் வரத் தடை எனக் கூறியுள்ளாா். அது சம்பந்தாமாக எமது அமைப்பு அந்த பேச்சினை பதிவு செய்து தேர்தல் ஆணையாளா், பொலிஸ் மா அதிபா் ஜனாதிபதிக்கு முறையிட்டுள்ளோம். மேலும் மாத்தளையில் பாராளுமன்ற உறுப்பிணா் தமது பிரதேசத்தில் உள்ள வயோதிபா்கள் பெண்களை இலவசமாக பிராயணம் தங்கிநின்று மத நிகழ்வுகளுக்கு கதிா்காமத்திற்கு அழைத்துச் செல்வதனை ஆதாரபூர்வமாக தகவல் திரட்டியுள்ளோம்.\nமகரகமவில் உள்ள் இரு பாதைகள் 2 நாட்களுக்குள் கொங்கீறீட் இடப்பட்டு வருகின்றது. அங்கு கொங்கிரீட் இடுபவா்கள் மேல் மாகாண முதலமைச்சரின் ரீ. சேட்டை அணிந்து அந்தப் பணிகளைச் செய்கின்றனா் அப்பிரதேச மக்கள் இதனை முதலமைச்சா் தோ்தல்காலத்தில் அவசர அவசர மாக செய்து கொடுப்பது தோ்தல் வாக்குகளைப் பெறுவதற்காகவே எனத் தெரிவித்தனா்.\nநீர்கொழும்பின் நகரில் ஒரு பாராளுமன்ற உறுப்பிணா் அவரது படத்தினையும் மொட்டு சின்னத்தினையும் விளம்படுத்தி வாக்கு கேட்கும் ஒரு ஊடக அறிவிப்பை செய்து வருகின்றாா். மற்றும் பெறிய கட்சிகள் பாதையை இடைமறித்து மக்களது போக்குவரத்துக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி பொதுக் கூட்டம் நடாத்தி வருகின்றனா. அத்துடன் அரச இலச்சனை பதித்த வாகணங்கள் அமைச்சா்களது தணிப்பட்ட செயலாளா்கள் அதற்குரிய எரிபொருள்கள் அமைச்சினால் பெறப்பட்டமை, கட்சித் தலைவா்கள் வானஊா்தி பாவிக்கின்றமை,\nசில் கட்சிகளின் அமைப்பாளா்கள் பெண்களை ஊதாசீனம் செய்து அவா்களை பிரச்சாரப் பணிகளில் ஈடுபடாமல் தடுத்தல், அவா்களது வீடுகள் உடைத்தமை, வடக்கில் 55 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் கல்முனையில் மாநகர பிரதேசத்தில் தோ்தல் வன்முறைகள் அதிகமாகக் காணப்படுகின்றது. அத்துடன் அங்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏனைய கட்சிகள் சென்று கூட்டம் நடாத்த விடாமல் தடுத்தல் அவ் வழியாக வரும் வாகனங்களை இடைமறித்து சேதப்படுத்தல் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.\nஎமது அமைப்பின் 24 மாவட்டங்களின் இணைப்பாளா்கள் மற்றும் பிரநிதிகள் ஊடாக உரிய தோதல் அவதாணங்களை அவாதாணித்து அறிக்கையிட்டு உரிய ஆணைக்குழு கட்சிகளின் தலைவா்கள் செயலாளா்கள் ஜனாதிபதிக்கும் சமா்ப்பிக்கப்படும் எனவும் காலாநிதி பாக்கியஜோதி சரவனமுத்து தெரிவித்தாா்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரி���்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊ��கவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=34643", "date_download": "2018-12-16T20:49:45Z", "digest": "sha1:WFFOLBVTTASC6BLPSSI2H55X2JSYLQFX", "length": 9511, "nlines": 69, "source_domain": "www.maalaisudar.com", "title": "மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி புதிய கட்டுப்பாடு | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Sunday, December-16, 2018 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்கழி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » அரசியல் » மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி புதிய கட்டுப்பாடு\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி புதிய கட்டுப்பாடு\nசென்னை, ஆக.29:ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரஜினி விதித்துள்ளார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் தலைவரும், நடிகருமான ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநமது மன்ற அமைப்பை வலுப்படுத்துவதற்கும், அன்றாட செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்காகவும் மன்றத்தின் நிர்வாக விதிகள் வரையறை செய்யப்பட்டு உள்ளன.\nமன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரந்தரமாக பொருத்தக்கூடாது.\nமன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரசாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக்கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றிட வேண்டும். மன்றக்கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களே இருக்க வேண்டும்.\nசாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.மன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது. மன்ற கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nதீவிர குற்ற நடவடிக்கை புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் உடனடியாக தற்காலிக நீக்கம் செய்யப்���டுவார். குற்றம் நிரூபணமானால் அவர் மன்றத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்.\nஒழுங்கு நடவடிக்கை, பரிந்துரை மற்றும் நடவடிக்கைகள் என அனைத்திலுமே ரகசியம் காக்கப்பட வேண்டும். தலைமையின் அறிவுறுத்தல் இல்லாமல் ஊடகங்களில் இதுகுறித்து கருத்து சொல்லக்கூடாது.ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்போ அல்லது பதவியோ வழங்கப்படும். உள்ளிட்ட பல்வேறு கட்டளைகளை விதித்துள்ளார்.\nமீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை:கமல்...\nகருணாநிதி சிலை திறப்பு விழா பாதுகாப்பில் 10,000 போலீஸ்...\nஅஜித் படத்தின் புதிய பாடலுக்கு அமோக வரவேற்பு...\nவிஜய்யின் சர்கார் படப்பிடிப்பு முடிந்தது\nபெர்த் டெஸ்ட்: 283 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்\nபெர்த், டிச.16:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/02/3.html", "date_download": "2018-12-16T20:47:32Z", "digest": "sha1:6QUICLC7BO6VQ42CUO2U5V3NRIYLBNVU", "length": 16130, "nlines": 157, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா? 3 நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை", "raw_content": "\nகல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா 3 நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை\nகல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா 3 நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை | கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் ��ிகிதாசாரத்தை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா 3 நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை | கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து 3 நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயக்குழு 2015-2016-ம் கல்வி ஆண்டு முதல் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், கட்டணம் நிர்ணயிக்கும் போது அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளின் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், 'கல்வி உரிமைச் சட்டத்தில் ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதோ அதையே பின்பற்ற வேண்டும் என்று கட்டண நிர்ணயக்குழு வலியுறுத்தி உள்ளது. அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனத்தை கணக்கிட்டு அந்தக்குழு கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது. மாணவர்களின் நலன்கருதி தனியார் பள்ளிகள் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கின்றனர். இதனால் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதை கட்டண கமிட்டி கருத்தில் கொள்ளவில்லை' என்று வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:- கல்வித்தரத்தை பேணுவதற்காக பள்ளிகள் தங்கள் விருப்பம்போல் ஆசிரியர்களை நியமிக்க உரிமை உள்ளது. கல்வி உரிமை சட்டத்தில் குறைந்தபட்ச ஆசிரியர்கள் நியமனம் குறித்து மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக எத்தனை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து 3 நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயக்குழு 2015-2016-ம் கல்வி ஆண்டு முதல் அட��த்த 3 கல்வி ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், கட்டணம் நிர்ணயிக்கும் போது அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளின் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், 'கல்வி உரிமைச் சட்டத்தில் ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதோ அதையே பின்பற்ற வேண்டும் என்று கட்டண நிர்ணயக்குழு வலியுறுத்தி உள்ளது. அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனத்தை கணக்கிட்டு அந்தக்குழு கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது. மாணவர்களின் நலன்கருதி தனியார் பள்ளிகள் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கின்றனர். இதனால் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதை கட்டண கமிட்டி கருத்தில் கொள்ளவில்லை' என்று வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:- கல்வித்தரத்தை பேணுவதற்காக பள்ளிகள் தங்கள் விருப்பம்போல் ஆசிரியர்களை நியமிக்க உரிமை உள்ளது. கல்வி உரிமை சட்டத்தில் குறைந்தபட்ச ஆசிரியர்கள் நியமனம் குறித்து மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக எத்தனை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து 3 நீதிபதிகள் விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை முறையாக நிர்ணயித்து உரிய முடிவு எடுக்க கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிடுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/2016_21.html", "date_download": "2018-12-16T19:17:26Z", "digest": "sha1:KXYVPDFVLXXP5E4VF3M5QPHZUWDDAM3K", "length": 8741, "nlines": 97, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவின்கலை பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் ச.மணிகண்டன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவின்கலை பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் ச.மணிகண்டன்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவின்கலை பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் ச.மணிகண்டன்\nதலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/om/ragavendra-vijayam-0", "date_download": "2018-12-16T19:16:23Z", "digest": "sha1:SBKZIENYT5ZA2V5U6VKASY4HD6OGLFOX", "length": 10828, "nlines": 196, "source_domain": "nakkheeran.in", "title": "ஸ்ரீராகவேந்திர விஜயம்! | Ragavendra Vijayam | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 17.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிப்போம்-கலைஞர் சிலை திறப்பு விழாவில் ராகுல்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை…\n''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல்…\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nஅரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரம் ஸ்டாலின்தான் -…\nகலைஞர் நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா\nமுக்கிய தலைவர்கள்,பிரபலங்கள் அறிவாலயம் வருகை\nமந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர் இரண்டாம் பாகம் 9 அரக்கோணம் கோ.வீ. சுரேஷ் மேய்ச்சல் பசுக்கள் சரிவில் இறங்க முயற்சித்து பள்ளத்தில் விழுந்துவிட நேர்வதுண்டு. அந்த ஜீவன்கள் சரிவின் அருகினில் செல்ல நேர்ந்தால் வேகமாக ஓடிச்சென்று, வெகு ஜாக்கிரதை யுடன் அன்பாய், \"ம்புர்ப்பா... ம்புர்ப்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலகம் உய்ய உதித்தது சோதிப்பிழம்பு\nஏழு காளைகளை அடக்கிய ஏறு\nஅண்டத்தின் ஆற்றலெல்லாம் அம்பலத்தில்... யோகி சிவானந்தம்\nஆணவம் அழிந்து ஞானம் பிறந்த நாள் கந்தசஷ்டி 13-11-2018 - ராமசுப்பு\nநவம்பர் மாத எண்ணியல் பலன்கள்\nதுர்க்கைக்கு தலையை பலி கொடுத்த வீரன்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் பாவ- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்\nதர்மதேவனும் போற்றும் தீபாவளித் திருநாள்\nபீமனின் மனைவி ஹிடம்பா தேவி ஆலயம்\nசித்தர் கால சிறந்த நாகரிகம்\nஈசனருள் தரும் எளிய விரதம் கேதார கௌரி விரதம்- 7-11-2018\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nயோகி பாபு, யாஷிகா, ஜாம்பி....தொடங்கியது ஷூட்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nஇன்றைய ராசிப்பலன் - 16.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nசெந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-12-16T21:04:15Z", "digest": "sha1:H3E7CVB5IF2SHJHD34NH3ZQWNHHWRVCS", "length": 3890, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பயனர்களுக்காக பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம்புதிய ஹேம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபயனர்களுக்காக பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம்புதிய ஹேம்\nபல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது பயனர்களுக்காக புத்தம் புதிய ஹேம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதிகளவான பயனர்கள் நீண்டநேரத்தை பேஸ்புக் தளத்துடன் செலவு செய்கின்றனர்.\nஇவ்வாறானவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம் நிறைந்த பொழுபோக்கு அம்சமாக Facebook Board Game என்ற இப்புதிய ஹேம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலண்டனை தளமாகக் கொண்ட கிராபிக் டிசைனரான Pat C. Klein என்பவரே பேஸ்புக்கினை கருப்பொருளாகக் கொண்ட இந்த குழு விளையாட்டினை உருவாக்க உறுதுணையாக இருந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74091.html", "date_download": "2018-12-16T20:00:12Z", "digest": "sha1:4OCCSTQUC3SZL37ZYIQ4RMLNZEVJWXV3", "length": 6939, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "கூட்டணியைப் புதுப்பிக்கும் கௌதம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகௌதம் மேனன் இயக்கத்தில் 17 ஆண்டுகளுக்கு பின் மாதவன் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nமின்னலே படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். முதல் படமே வெற்றிப்படமாக அமைய கௌதம் அடுத்தடுத்து பல படங்களை இயக்கிவருகிறார். ஒன்றாக எண்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களை தயாரித்தும் வருகிறார். 2001ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தை அதே ஆண்டு ‘ரெக்னா ஹய் டெரெ டில் மெய்ன்’ என்ற தலைப்பில் கௌதம் இந்தியில் ரீமேக் செய்தார். மாதவன் இந்த படம் மூலமே இந்தியில் கதாநாயகனாக அறிமுகமானார்.\nஅதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் அமையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூ��்று மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படம், இருவரும் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களின் பணிகள் முடிவடைந்தவுடன் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.\nபடக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “கௌதம் மேனன் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த நான்கு நட்சத்திரங்களை வைத்து மும்மொழிகளில் இப்படத்தை இயக்கவுள்ளார். மாதவனும் அதில் ஒருவர். இதன் ஆரம்ப கட்டப் பணிகளே நடைபெறுவதால் அதிகாரபூர்வமாக எதுவும் முடிவு செய்யப்படவில்லை” எனக் கூறியுள்ளனர்.\nகௌதம் தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளில் கவனம் செலுத்திவருகிறார். மாதவன் சற்குணம் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகடைசி எச்சரிக்கை டீசரை வெளியிட்டார் கலைப்புலி தாணு..\nவித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் டாப்சி..\nதென்னிந்திய பிரபலங்களில் தனுஷ் முதலிடம்..\nயாராவது ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள் – விக்ரம் பிரபு ஆதங்கம்..\nவிஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி..\nதிருமணம் – சேரனின் அடுத்த படம்..\nகாதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு..\nஎன் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது – ராஷி கண்ணா..\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadiumonru.blogspot.com/2010/03/blog-post_8374.html", "date_download": "2018-12-16T20:46:05Z", "digest": "sha1:PWQ2OXNXCG576DQRPJIBASOAEN64VYWW", "length": 12046, "nlines": 99, "source_domain": "ippadiumonru.blogspot.com", "title": "பிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப்படி?", "raw_content": "\nபிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப்படி\nபிளாக்கரில் நாம் பதிவிடும் போது ஒவ்வொரு இடுகைகளையும் அதிக சிரத்தையுடன் தான் எழுதி வருகிறோம். நாம் எழுதும் இடுகைகளில் அதிக வரவேற்பை பெற்ற சிறப்பான இடுகைகள் இருக்கும். தினமும் நம் வலைப்பதிவிற்கு வருகை தரும் புது வாசகர் நமது சிறந்த இடுகைகளை தேடி பிடித்து படிப்பாரா என்பது சந்தேகம்தான்.\nநம் வலைப்பதிவில் நாம் சிறந்தது, அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று விரும்பும் இடுகைகளை தனியே பிரித்து பட்டியலிட்டு வாசகர்களுக்கு காட்டலாம். நான் இந்த பிளாக்கில் வலது புறம் சிறப்பு இடுகைகள் என்று பட்டியலிட்டு உள்ளத��� போன்று. அதை எவ்வாறு எளிதாக செய்வது என்று பார்ப்போம்.\nநீங்கள் சிறப்பான இடுகையை தேர்ந்தெடுத்து அந்த இடுகையை எழுதும் போதோ அல்லது அந்த இடுகையை எடிட் செய்து அதன் 'Lables' பகுதியில் 'சிறப்பு' என்ற வார்த்தையையும் சேர்த்து விட்டு பப்ளிஷ் செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்து பிளாக்கரின் டாஷ்போர்ட் சென்று 'Layout' --> 'Page Elements' கிளிக் செய்து கொள்ளுங்கள். அங்கு 'Add a Gadget' கிளிக் செய்து வரும் விண்டோவில் 'Feed' என்பதற்கு வலது புறம் வரும் '+' ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்து வரும் விண்டோவில் \"http//உங்கள்பிளாக்.blogspot.com/feeds/posts/default/-/சிறப்பு \" என்ற முவரியை கொடுத்து 'Continue' கிளிக் செய்து Save செய்து கொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான். இப்போது நீங்கள் 'சிறப்பு' என்று லேபிள் கொடுத்து பப்ளிஷ் செய்த இடுகைகள் பட்டியலிட்டு காட்டப்படும். இனி எதிர்காலத்தில் நீங்கள் 'சிறப்பு' என்று லேபிள் கொடுத்து பப்ளிஷ் செய்யும் இடுகைகளும் தானாக தோன்றும். எதிர்காலத்தில் ஒவ்வொரு முறையும் உங்கள் சிறப்பு இடுகைக்கான லிங்க்கை அங்கு சென்று இணைக்க வேண்டியதில்லை. லேபிளில் 'சிறப்பு' என்று கொடுத்து பப்ளிஷ் செய்தாலே போதுமானது. உதாரணத்திற்கு நான் இந்த இடுகைக்கு 'சிறப்பு' என்று லேபிள் கொடுத்து பப்ளிஷ் செய்து உள்ளேன். அது தானாகவே சிறப்பு இடுகைகள் பகுதியில் பட்டியலிடப்பட்டு விட்டது.\nஇதன் மூலம் உங்கள் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய சிறந்த இடுகைகளை பரிந்துரை செய்து உங்கள் பிளாக்கை அதிகம் கவனம் பெற செய்யுங்கள்.\nஅல் குர்ஆன் தமிழ் (21)\nநீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு\nஇது சொர்க்கத்தின் சிரிப்பு விழா\nஎன்னதான் நீ புது மாடல்\n3வது காதாக மொபைல் உள்ளதா\nமொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி\nமுடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்த...\nமருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட...\nபுத்திசாலிகள் ஏமாற்றுவதில்லை : இங்கிலாந்து பல்கலைக...\nவிரைவில் வருகிறது 3டி டி.வி.\nஎய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்\nகூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி\nமொபைல் போன் பயன்படுத்தினால் மூளையில் கேன்சர் வருமா...\nமூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்\nமுடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்த...\nநவீன செல்போன் : இனி மவுன மொழியில் பேசலாம்\nதாயின் பேச்சு' குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்\nஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள...\nவிஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க\nகருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் ...\nஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்\nமனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு\n - (மூளையும் அதிசய சக்திகளும் 05)\nமொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க\nபிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப...\nபிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசத...\nநகைச்சுவையாக புகைப்படங்களை வடிவமைக்கவென இலவச இணையவ...\nஅழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உ...\nபிளாகரில் நிலையான பக்கம்(Static Page) உருவாக்குவது...\nஎந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை ...\nகூகுள் டாக் (gtalk)-ஐ வலைப்பூவில் இணைப்பது எப்படி\nஇணையத்திலிருந்து இலவசமாக நூல்களை தரவிறக்க சில இணைய...\nபுகைப்படங்களை மிக இலகுவாக வடிவமைக்கவென ஒரு இலவச மெ...\nஇலவசமாக இணையமுகவரிகளை பெற்றுக்கொள்ள சில இணையசேவைகள...\nகுறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செ...\nயு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி\nகூகில் பார்வையில் ப்ளொக்கர் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php?screen=85&bc=%25", "date_download": "2018-12-16T20:13:00Z", "digest": "sha1:JQ4EQM32FJKGKQYPZCID4V33D7E3I7AC", "length": 7893, "nlines": 197, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஎம்.எல்.ஏ.க்களுடன் சென்று குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்த மு.க.ஸ்டாலின், குமரி மாவட்ட மீனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன பட்டியலிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளச்சேத பகுதிகளை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார், குமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் மீனவ கிராம மக்கள் திரண்டு சாலை மறியல், உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முரளிதரன் புகழாரம், ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்பவர்களை போலீசார் தாக்குவதை தடுக்க வேண்டும், கோட்டார் திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை, நாகர்கோவிலில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி உண்ணாவிரதம், மதிப்புமிக்க மரக்கன்றுகளை சேதப்படுத்தியதற்காக கழுதை, குதிரைகளுக்கு 4 நாள் சிறை பட்டியலிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி, கன்னியாகுமரி ம���வட்டத்தில் வெள்ளச்சேத பகுதிகளை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார், குமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் மீனவ கிராம மக்கள் திரண்டு சாலை மறியல், உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முரளிதரன் புகழாரம், ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்பவர்களை போலீசார் தாக்குவதை தடுக்க வேண்டும், கோட்டார் திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை, நாகர்கோவிலில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி உண்ணாவிரதம், மதிப்புமிக்க மரக்கன்றுகளை சேதப்படுத்தியதற்காக கழுதை, குதிரைகளுக்கு 4 நாள் சிறை, உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதல் இடம்,\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 நாட்கள் பெண்கள் தரிசனம் செய்ய ஒதுக்கப்படும் ஐகோர்ட்டில் தகவல்\n31 செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விஞ்ஞானிகள் பெருமிதம்\nஉலக கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா - பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை\nநாகர்கோவில் நகராட்சி குப்பைக்கிடங்கில் 2–வது நாளாக தொடர்ந்து...\nகுமரி மாவட்டத்தில் கோழி வளர்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிக்...\nகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்...\nகாவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு ம...\nசெவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான முக்கிய ஆதாரம் மண் அரி...\nபெங்களூரு நகரில் போராட்டக்காரர்கள் பயங்கர வன்முறை 40 தமிழக ப...\nதோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சி பூ விலை ரூ.125 உயர்வு கிலோ ர...\nஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை: நாகராஜா கோவிலில் பக்தர்கள் க...\nமார்த்தாண்டம் வட்டாரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்...\nமருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: பொது நுழைவுத்தேர்வுக்...\nஈரான் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சார்ஜ...\nகுமரி மாவட்ட எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களுக்கு 12–ந் தே...\nஅம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சவுகான் அரசு ம.பி.யி...\nஓணம் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தயாராகும் குமரி மாவட்ட மக்கள்...\nகன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்...\nநாகர்கோவிலில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பா...\nதேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: நெல்லைக்கு போராட்டம் நடத்...\nகுமரி மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வா...\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீற முடியாது; தமிழகத்திற்கு காவிரி...\nநாகர்கோவில் நகராட்சி குப்பைக்கிடங்கில் 2–வது நாளாக தீயை அணைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2014/07/blog-post_7.html", "date_download": "2018-12-16T21:02:30Z", "digest": "sha1:DBQTZAXQE4PDP2YVENXCTP55QSJC563W", "length": 7715, "nlines": 171, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: வாராயோ காவேரி வாராயோ", "raw_content": "\nபசுமை புரட்சி தர வேண்டும்\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \nஇன்று ஒரு தகவல் (கெட்டதிலும் நல்லதையே பார்\nகண்ணன் ஒரு கைக் குழந்தை கண்கள் சொல்லும் பூங் கவிதை...\nஇன்று ஒரு தகவல் (மதிப்புமிக்க மௌனம்)\nஇன்று ஒரு தகவல் ( தயிர் சாதமா பிரியாணியா\nவைரமுத்துவுடன் இணைய வாய்ப்பில்லை: இளையராஜா திட்டவ...\nஇன்று ஒரு தகவல் (மதிப்புமிக்க துண்டு காகிதம்)\nஇன்று ஒரு தகவல் \"வெற்றிக் கொடி\"\nஇன்று ஒரு தகவல் \"ஷேக்ஸ்பியரின் வீடு\"\nஇன்று ஒரு தகவல்(பொன்னியின் செல்வன்)\nபடம் சொல்லித் தருகிறது பாடம்\nதீ யே திருந்தி விடு\nமுதலாம் நினைவாஞ்சலி (வாலிபக் கவிஞர் வாலி)\nஅயலக வாசிப்பு : நவம்பர் 2018\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/122384459/storm-of-the-final-fortress_online-game.html", "date_download": "2018-12-16T19:41:40Z", "digest": "sha1:7ISWOIVVLM5UL6LD756ZBDW6JAIEGXGK", "length": 10399, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கடைசியாக கோட்டை 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதி��்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கடைசியாக கோட்டை 2\nவிளையாட்டு விளையாட கடைசியாக கோட்டை 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கடைசியாக கோட்டை 2\nமிகவும் போதை விளையாட்டு, ஒரு நிமிடம் நாடகம் ஒரு சில மணி நேரம் மாற்ற முடியும். வரி எளிதான பணி மற்றும் ஒரு ஒழுக்கமான தந்திரோபாய அறிவு தேவைப்படுகிறது நடத்த. . விளையாட்டு விளையாட கடைசியாக கோட்டை 2 ஆன்லைன்.\nவிளையாட்டு கடைசியாக கோட்டை 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கடைசியாக கோட்டை 2 சேர்க்கப்பட்டது: 26.12.2010\nவிளையாட்டு அளவு: 2.53 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கடைசியாக கோட்டை 2 போன்ற விளையாட்டுகள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாரா சமையல் கேக் ஆகிறது\nவேலைநிறுத்தம் படை கிட்டி 2\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nவிளையாட்டு கடைசியாக கோட்டை 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடைசியாக கோட்டை 2 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடைசியாக கோட்டை 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கடைசியாக கோட்டை 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கடைசியாக கோட்டை 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாரா சமையல் கேக் ஆகிறது\nவேலைநிறுத்தம் படை கிட்டி 2\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/64", "date_download": "2018-12-16T19:47:57Z", "digest": "sha1:YZSHGP23LB5FIMX6JIBWI7S4UA4QH2LP", "length": 5218, "nlines": 85, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் பு��ிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபிரபல நடிகை எடுத்த திடீர் முடிவு\nசமத்தான நடிகை பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், இனிமேல் படங்களில் அவர் நடிக்கமாட்டார் என்று எண்ணியிருந்த வேளையில், தற்போது வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.\nஅடுத்த வருடம்தான் திருமணம் என்று தற்போது நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், கமிட்டான படங்களில் அதற்குள் நடித்து முடித்துவிடலாம் என்று எண்ணிதான் நடிகை இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அப்படியிருக்கையில், சமத்தான நடிகை தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.\nஅதாவது, இனிமேல் அவர் நடித்த எந்த படத்தையும் முதல் நாள் தியேட்டருக்கு சென்று பார்க்கமாட்டாராம். ஏன் என்று கேட்டால், அவர் நடித்து வெளிவந்த சமீபத்திய படங்களை முதல்நாள் தியேட்டருக்கு சென்று நடிகை பார்த்தாராம். அப்போது அவருடன் படம் பார்த்தவர்கள் படம் சரியில்லை, ஓடாது என்று கூறினார்களாம். அதனால் அவருடைய மனம் மிகவும் புண்பட்டு விட்டதாம். இதனால், இனிமேல் முதல்நாள் தான் நடித்த எந்த படத்தையும் நடிகை பார்க்கமாட்டாராம்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2005/12/blog-post_15.html", "date_download": "2018-12-16T21:01:39Z", "digest": "sha1:EY2MPXMQAUZF5U33VLZOD65R2WMHJJUF", "length": 12296, "nlines": 175, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: தொடர்பு எல்லை", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஇன்னிக்கு என்னோட நண்பர் ஒருவர் அலுவலக மடல்ல தன்னோட சந்தோசத்தைப் பகிர்ந்துகிட்டார். அது அவருக்கு சந்தோசம், எனக்கு கவலையாய் பட்டுச்சு. அது தானுங்க இந்தப் பகிர்வுக்குக் காரணம்.\nநண்பர் கன்னடிகர், Onsite போயி 3 வருசம் ஆச்சு. அமெரிக்காவுல பிள்ளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்காவோட குடியுரிமை கிடைச்சிருமாம். அதனால அவரும், அவர் மனைவியும் மட்டுமே பேறு காலம் மட்டுமில்லைங்க, பிரசவத்தையும் சமாளிச்சுட்டாங்க. பிரசவம் ஆகி 4 மாசம் இருக்கும். நிற்க.\nஇந்த மாதிரி புலம் பெயர்ந்து வாழ்வதால்(நண்பருக்கு தற்காலிக பெயர்வுதானுங்க) வாழும் தலைம���றைக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. வெளிநாட்டில் வாழும் வாரிசுகளால், மூத்த தலைமுறையினருக்கு பெருமையாய் இருந்தாலும் அவர்கள் இழப்பது ஏராளம். ஏனெனில் இந்த நண்பரின் எடுத்துக்காட்டைப் பாருங்களேன்.\nஇப்ப முதல் பத்தியைப் படிங்க புரியும், சந்தோசத்துக்கான காரணம், தன்னோட குழந்தையை பெற்றோர்கள் இணையம் வழியாய் பார்த்துட்டாங்களாம்.(Yahoo Messenger- Video Chat). பெற்றோர்களும் சந்தோசப் பட்டுட்டதா சொன்னாரு. எனக்கென்னமோ அப்படித் தெரியலைங்க. இந்த மாதிரி மாய உலகத்துல வாழ எதற்கு உறவுகள், ஒரு எட்டு அவங்களோ இல்லே இவுங்களோ பார்த்துட்டு வந்திருக்கலாமே\nகொஞ்சம் வருசம் கழிச்சு அந்தப் பையன், தாத்தா பாட்டியோட யாஹூவிலயே பேசிட்டு இருப்பான். கண்ணியில வந்தா மட்டும்தான் தாத்தா பாட்டியைத் தெரியும், நேரில் பார்த்தால் தெரியாது.\nஅதே மாதிரி பெற்றோரை நினைச்சுப் பாருங்க.அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, குழந்தைக்கு சேவை செய்யுற அந்த சந்தோசம் இந்த கண்ணாடித்திரையில் கிடைச்சிடுமா, என்ன\nவருங்காலத்துல யாஹூ மாதிரி இன்னும் நிறைய வரலாம். எல்லாம் மாயை தானுங்களே. இந்த மாதிரி காட்சியை சினிமாவுல கூட இன்னும் நாம பார்க்க ஆரம்பிக்கலை. ஆனா உண்மையா நடந்துட்டு வருது. எனக்கு மட்டும் சினிமா எடுக்கிற சக்தி இருந்தா இதையே ஒரு படம் கண்டிப்பா எடுப்பேன்.\nசரி, நம்ம புராணம் விடுங்க. வீட்லயே இணைப்பு வாங்கித்தந்து பெற்றோரை தினமும் பார்க்க வெக்கனுமாம். அதுதான் நமக்கு குடுத்த assignment, மேலாளர் ஆச்சே. Indicomஓ, ரிலையன்ஸோ தயார் பண்ணிட்டு வந்து பதில் சொல்றேங்க\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/11/blog-post.html", "date_download": "2018-12-16T19:53:21Z", "digest": "sha1:OZJ4GRD6BRK7IJSSQ3EONFFHXP5L3RFC", "length": 9344, "nlines": 262, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மழைநாளொன்றின் கிறுக்கல்கள்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n2. இலை சிந்தும் துளியின்\nஒருநாள் மழைப் பொழுதில் சொட்டச் சொட்ட நனைந்த இலையைப் பார்த்துக் கொண்டிருந்த போது எனக்குள் தோன்றிய சொல்லத் தெரியாத உணர்வுகள் இங்கே உங்களின் வார்த்தைகளாய். மிகவும் ரசித்தேன். :)))))\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nதினமணிக் கதிரில் என் சிறுகதைகள்\nஅவளுக்கு தேவதை என்று பெயர்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk1ODgxNTcxNg==.htm", "date_download": "2018-12-16T20:32:06Z", "digest": "sha1:T6YFQ25Y6QGTKM37TKV7BT26JOTJVNXN", "length": 17381, "nlines": 193, "source_domain": "www.paristamil.com", "title": "புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை! 2 வாங்கினால் 1 இலவசம்! இன்றே முந்துங்கள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின���றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nகடும் குளிரால் இல்-து-பிரான்சில் தடைப்படும் தொடருந்துகள்\nவைமாலம்மா சாவேஸ் - Miss France 2019\nபுத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nபுத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு நியூ வீராஸ் டெக்ஸ்டைல்ஸ் மாபெரும் மலிவு விற்பனை செய்யவுள்ளது.\nஅதிரடி சலுகையாக இரண்டு வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படவுள்ளது.\nமாபெரும் மலிவு விற்பனை இன்று (10) முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறும்.\nஉங்களுக்கு தேவையான அனைத்து விதமான ஆடைகளையும் குறைந்த விலைவில் பெற்றுக்கொள்ள இன்றே முந்துங்கள்\nநியூ வீராஸ் டெக்ஸ்டைல்ஸ்சில் பரிஸ்தமிழ் என்று குறிப்பிட்டால், உங்களுக்கு 10 வீத கழிவு வழங்கப்படும். (கழிவினை பெற குறைந்தது 50 யூரோவுக்கு ஆடைகள் கொள்வனவு செய்ய வேண்டும்)\nமாபெரும் மலிவு விற்பனையில் பட்டு வேட்டி, சாரி, நைட்டி, லுங்கி உள்ளிட்ட ஏராளமான ஆடைகளை பெற்றுக் கொள்ள முடியும்.\n* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,\n• உங்கள் கருத்துப் பகுதி\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை அனைத்து ஆடைகளும் இந்தியாவின் கொள்முதல் விலைக்கே\nதங்க நாணயம் மற்றும் சிறப்புப் பரிசில்கள்\nஎமது அன்பிற்கினிய வாடிக்கையாளர்களே அட்ஷய திருதியை 2018ஐ முன்னிட்டு செவ்வாய், புதன் (17,18 ஏபப்ரல் 2018) ஆகிய தினங்களில் தங்க...\nபிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nஒரு இனத்தின் முன்னேற்றம் என்பது அந்த இனத்தின் பொருளாதார ரீதியான வளர்ச்சியே உலகளாவிய ரீதியில் அவர்களின் அடையாளத்தை மேலும்...\nதங்க நாணயம் இலவசம் - அட்ஷய திருதியை 2017ஐ முன்னிட்டு\nஎமது அன்பிற்கினிய வாடிக்கையாளர்களே அட்ஷய திருதியை 2017ஐ முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு (28-29-30 2017) ஆகிய தினங்களில் தங்க...\nஎல்லைகளை கடந்த இலங்கைத் தமிழர்களை இணைப்பதில் நிபுணத்துவம்\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் விண்ணப்பத்தை ந���ரப்பி உங்கள்....\n« முன்னய பக்கம்12அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_26.html", "date_download": "2018-12-16T20:53:12Z", "digest": "sha1:TF4DOKO3DBDSRGVGEYKXAVNR5BCINKXI", "length": 11746, "nlines": 86, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஏனைய செய்தி மக்களின் பொறுப்பற்ற செயல்களால் அழிந்து வரும் உலக அதிசயம் (வீடியோ இணைப்பு) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் ஏனைய செய்தி மக்களின் பொறுப்பற்ற செயல்களால் அழிந்து வரும் உலக அதிசயம் (வீடியோ இணைப்பு)\nஏனைய செய்தி மக்களின் பொறுப்பற்ற செயல்களால் அழிந்து வரும் உலக அதிசயம் (வீடியோ இணைப்பு)\nஉலகுக்கு சீனாவின் அடையாளமாக விளங்கும் சீன பெருஞ்சுவர். மாறுபட்டு வரும் இயற்கை தன்மையாலும் மக்களின் பொறுப்பற்ற செயல்களாலும் அழிந்துவரும் நிலையில் உள்ளது.\nசீன பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நிலவிலிருந்து பார்த்தால் பூமியில் குறிப்பிட்ட ஒரு அடையாளமாக தெரிவது சீன பெருஞ்சுவர் மட்டுமே என்று சொல்லப்பட்டது.\nஅதன் பிறகு ஆய்வாளர்கள் நிலவிலிருந்து பார்க்கும்போது பூமியில் தெரிவது சீன பெருஞ்சுவர் இல்லை, அது வேறு என்ற மாற்றுக் கருத்தையும் வெளியிட்டனர்.\nசீன பெருஞ்சுவர் கி.மு. 3ம் நூற்றாண்டில் கட்ட தொடங்கப்பட்டு பல மன்னர்களால் பல நூற்றாண்டுகளாக 20 ஆயிரம் கிலோ மீட்டருக்கு கட்டி முடிக்கப்பட்டது.\nஅதை அந்த நாட்டின��டைய பாதுகாப்பு அரணாக மிங் வம்ச மன்னர்கள் கட்டினர்.\nசீன பெருஞ்சுவர் சீனாவுக்கு பெருமை சேர்க்கும் உலக அதிசயமாகவும் நெடுங்கால வரலாறுகளோடு தொடர்புடையதாக விளங்கினாலும் கொடுமைகளும் சித்ரவதைகளும் கூட சுவர் உருவாகும் போது அரங்கேறியே வந்திருக்கிறது.\nசுவர் எழுப்பியவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டனர்.\nபசி, தாகத்தால் சுருண்டு விழுந்து இறந்த சுவர் எழுப்பும் தொழிலார்கள், அந்த சுவருக்கே கற்களாக வைத்து கட்டப்பட்டனர்.\nமன்னர்களுடைய சர்வாதிகார போக்கில் மக்கள் பட்ட துன்பங்கள் எப்படி மறைக்கப்பட்டாலும் காலம் கடந்தாவது உண்மை வெளிச்சத்துக்கு வந்தாகும்.\nசீன பெருஞ்சுவர் தற்போது 30 சதவீதம் சீரழிந்து விட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇத்தனை நூற்றாண்டுகளில் புயல், மழை போன்ற எத்தனையோ இயற்கை காரணிகளை கடந்துவந்த பெருஞ்சுவர் அவைகளாலும் சிறுகச் சிறுக பாதிப்படைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.\nஎன்றாலும் அங்குள்ள கிராம மக்கள் அந்த சுவரின் பழமையையும் பெருமையையும் கூட கருதாமல் கற்களை பெயர்த்து எடுத்துக்கொண்டு போய் தங்களுடைய வீடுகளை கட்ட பயன்படுத்துகின்றனர்.\nமேலும் ஒரு செங்கல் ரூ. 9 ஆயிரத்துக்கு விற்கவும் செய்கின்றனர் என்று பெய்ஜின் டைம்ஸ் என்ற நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளது.\nசுற்றுலா செல்லும் பயணிகளும் தாங்கள் சென்று வந்ததன் நினைவாக அதிலிருந்து கற்களை பெயர்த்து எடுத்துச் செல்கின்றனர்.\nஇதை தடுக்க அந்த அரசு உரிய முயற்சி எடுக்காவிட்டால் ஒரு உலக அதிசயமே உருக்குலைந்து போய்விடும்.\nசீன பெருஞ்சுவரை அதன் பழைமையும் நீளமும்தான் அதிசயத்துக்கும் ஆச்சரியத்துக்கும் உரியதாக வைத்துள்ளது.\nவான்வழி தாக்குதல் வந்துவிட்ட இந்த காலத்தில் ஒரு சுவரால் எந்த நாடும் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாது.\nநாட்டை பாதுகாத்த சுவரை சில சமூக விரோதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சுரண்டுகின்றனர்.\nஅரசும் 20 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சுவரை எப்படி பாதுகாப்பது என்ற சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_280.html", "date_download": "2018-12-16T20:38:11Z", "digest": "sha1:3CAUHDNEASTHLBE67GGWUCZDWDRT3LRK", "length": 6127, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப்பேற்றனர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப்பேற்றனர்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப்பேற்றனர்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று (08) தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றனர் .\nபெற்றோல் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தமது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.\nஇதேவேளை மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று (08) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24758", "date_download": "2018-12-16T20:47:57Z", "digest": "sha1:AD5D342GHG5MSSTJD4YYXYG2L6UBGLYI", "length": 6336, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "18.09.2009 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நாள் – தமிழினப் படுகொலை நாள் இன்றாகும் – Vakeesam", "raw_content": "\nவடக்கு கிழக்கு பி���தேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\n18.09.2009 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நாள் – தமிழினப் படுகொலை நாள் இன்றாகும்\nin செய்திகள், பிரதான செய்திகள், வரலாற்றில் இன்று May 18, 2018\n2009 மே மாதம் 19 ஆம் திகதி தமிழர்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட இறுதி நாள் தமிழினப் படுகொலை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nவன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இலங்கை அரசபடைகளும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து படுகொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டுவந்தன. சரணைடைந்த போராளிகளும் படையினரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களும் என பலர் காணால் ஆக்கப்பட்டனர். பின்னாளில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த படங்கள் வெளியாகியிருந்தன. பலர் என்ன ஆனார்கள் என இதுவரை பதிலேதுமில்லை.\nஇந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தனர்.\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\n – போலி ருவிற்றரால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalagam.wordpress.com/2009/03/19/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-12-16T20:51:30Z", "digest": "sha1:AN6K5H7VEPHSX7M5RJRRORERUTJKSNZJ", "length": 22530, "nlines": 77, "source_domain": "kalagam.wordpress.com", "title": "“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதை��னின் பேட்டி | கலகம்", "raw_content": "\n« போராடு – போரைத்தவிர வேறு வழியில்லை\nB.P.O.அடிமை.காம்-பகுதி 5 – அடிமைகளின் ஆசை மொழி »\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை\nஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி\n” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.\nமக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது\n” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால் ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும் உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”\n“வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே\n” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,\nவேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன\n“அப்படியானால் என்னதான் உங்கள் மாற்று அரசியல்\n“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய சிங்கூர் விவசாயிகளையும் சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும் சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது\n“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்\n“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”\n“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டு���்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்\n“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது\n” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் \n“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள் என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்\nஇன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிம��.இந்த நியாயம் ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”\n“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.\n“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்\nவலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை\nதோழரின் முழுப்பேட்டியையும் காண வினவில்\nகுறிச்சொற்கள்: இந்தியா, ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், தேர்தல், பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மருதையன், விவிமு\n7 பதில்கள் to ““தேர்தல் பாதை………. திருடர் பாதை ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி”\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை ” - ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி « புரட்சிகர மாண Says:\n7:19 முப இல் மார்ச் 20, 2009 | மறுமொழி\n4:32 பிப இல் மார்ச் 20, 2009 | மறுமொழி\nஆம் தேர்தல் பாதைக்கு மாற்று இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியாமல் ஒரு செக்கு மாட்டுத்தனமாகத்தான் தேர்தலை வரவேற்கிறார்கள், தேர்தலுக்கு மாற்று இருக்கக்கூடும் என்று தெரியாமலும் கூட.\n7:36 பிப இல் மார்ச் 20, 2009 | மறுமொழி\n10:15 முப இல் ஏப்ரல் 9, 2009 | மறுமொழி\nதோழர், முழு பேட்டி வினவில் வந்துள்ளதே, அப்டேட் செய்யுங்களேன்\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி « இளமாறன் Says:\n9:47 முப இல் பிப்ரவரி 20, 2011 | மறுமொழி\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை “ ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி « புரட்சிகர மாண� Says:\n9:52 முப இல் செப்ரெம்பர் 10, 2011 | மறுமொழி\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி « புரட்சிகர மா� Says:\n8:56 முப இல் ஒக்ரோபர் 11, 2011 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=24897", "date_download": "2018-12-16T20:09:16Z", "digest": "sha1:ZAR34GM66DPJN6I7ZPRNFYC7RJIN32IK", "length": 38797, "nlines": 157, "source_domain": "sathiyavasanam.in", "title": "மேரி ஸ்லேசர் |", "raw_content": "\nஇருண்ட கண்டத்தில் வெள்ளை ராணி\nநான் இராஜரீக அருட்பணியில் செயலாற்றுகிறேன்; நான் இராஜாதி இராஜாவின் சேவையில் இருக்கிறேன். நான் எதற்காக பயப்படவேண்டும்\nமேரி ஸ்லேஸர் 1848ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்தாள். அவளுடைய பெற்றோர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தபடியினாலே பதினோரு வயது நிரம்பியவளாகும்போதே தனது குடும்பத்தைத் தாங்குவதற்காக அருகில் இருந்த தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு அதன் பிறகு ஓர் இரவு பாடசாலைக்குச் சென்று படித்து வந்தாள். ஒரு புத்தகத்தைத் தன்னோடு எடுத்துச்செல்வாள். வேலை செய்யும்போதும் சில சமயம் தன் பாடங்களைப் படிப்பாள். இவ்விதமாகவே தன்னுடைய வேதாகமத்தையும் எடுத்துச் சென்று படிப்பாள். அந்த நாட்களில் கர்த்தருடைய பிரசன்னம் மிக அருகில் இருந்ததை அவள் உணர்ந்தாள். அதுமட்டுமல்ல, அவ்வப்போது ஆண்டவர் அவளோடு பேசுவதையும் அவள் தெளிவாக உணர்ந்தாள். வயதான அம்மாள் கூறிய செய்தியின் மூலமாக ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாள். மேலும் ஆண்டவரை அதிகமாக நேசித்தாள்.\nயோவான் எழுதிய நற்செய்தி நூலை மிகவும் பிரியமாக வாசிப்பது உண்டு. பல சமயங்களில் தமது தூக்கத்தை மறந்து அவள் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பாள். அவருடைய தந்தை ஒரு குடிகாரனாக இருந்தபடியினால் குடும்ப வாழ்க்கை என்பது சுமூகமாக இல்லை. குடிவெறியிலே வீட்டிற்கு வரும் தகப்பன் அடிக்கடி தனது தாயாரை அடித்துத் துன்புறுத்துவதைக் கண்டாள். அந்த வேளைகளில் மேரி கண்ணீரோடும் துயரத்தோடும் பயத்திலே ஆதரவு அற்ற நிலையிலே வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டு இருளிலே அலைய நேர்ந்தது என்றாலும் இவ்விதமான எல்லா அனுபவங்களும் அவளுடைய எதிர்கால வாழ்க்கையின் அனுபவங்களுக்கும் வாழ்க்கையின் வேலைகளுக்கும் முன்னோடியாக அவளைப் பயிற்றுவித்தன.\nமேரியின் தாயார் மிகவும் பக்தி நிறைந்த ஒரு கிறிஸ்தவப் பெண். அடிக்கடி இந்த அம்மையார் தன்னுடைய பிள்ளைகளை அழைத்து இயேசு கிறிஸ்துவின் அன்பையும் ஆப்பிரிக்காவில் உள்ள பிள்ளைகளுக்குக் கிறிஸ்துவின் அன்பைப் பற்றித் தெரியாது என்பதையும் எடுத்துச்சொல்வார்கள். தன்னுடைய ��ாயிடம் இருந்துதான் மிஷனெரி பணிக்கான ஓர் ஆழ்ந்த பாரத்தை மேரி பெற்றுக்கொண்டாள், அவள் தன் தாயாரைப் பார்த்து ”அம்மா நான் ஆப்பிரிக்கச் சிறுவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க ஒரு மிஷனெரியாகச் செல்வேன்” என்று அடிக்கடி சொல்வது உண்டு.\nமேரி 14 வயதாக இருக்கும்போது அவளுடைய தகப்பனார் ராபர்ட் உட்பட அவளது இரண்டு சகோதரர்களும் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தார்கள். குடும்பத்தை முழுவதுமாகப் பராமரிக்கும் பாரம் மேரியின்மேல் விழுந்தது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத் தன்னையே தியாகம் செய்யும் வாழ்க்கையினை அவள் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இக் கடுமையான துன்பங்களின் மூலமாக மேரி முன்னிலும் அதிகமான தைரியமும், பொறுமையும் உடையவளானாள்.\nதான் ஒரு மிஷனெரியாவதற்கு முன்னதாகவே மேரி முழுமனதோடு ஆண்டவருக்காகத் தன் சொந்தப் பட்டணத்தில் சாட்சியாய் விளங்கினாள். நாம் ஆண்டவருக்குப் பணிபுரிய தூர இடங்களுக்குச் செல்லுமுன், நம்முடைய சொந்த ஊரிலும் இனத்தாரிடத்திலும் ஆண்டவருக்கு சாட்சியாக இருக்கவேண்டும். மேரி ஒவ்வொரு நாளும் பத்துமணி நேரம் தொழிற்சாலையில் வேலை செய்வாள், என்றாலும் தனது ஓய்வு நேரத்திலெல்லாம் கடவுளுக்கு எவ்வளவு சிறப்பாகப் பணிபுரிய முடியுமோ அவ்வளவு சிறப்பாகப் பணிபுரிவாள். இவ்விதமாக 14 ஆண்டுகள் கடந்தன. ஆனால் அந்த ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் காடுகள், அவற்றில் உள்ள குடிசைகள் எல்லாம் எப்போதுமே அவள் மனக்கண்முன் காட்சி அளித்துக்கொண்டே இருந்தன.\nஆப்பிரிக்காவில் மிஷனெரியாகப் பணியாற்றிய டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவிலேயே இறந்துவிட்டார் என்ற துயரச்செய்தி ஸ்காட்லாந்து தேசத்தில் பரவியது. அந்த இடத்திற்கு இனி யார் சென்று அந்தப் பணியை தொடர்வார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த அறைகூவல் ஆப்பிரிக்காவிற்குச் செல்வதற்கான மேரியின் அழைப்பினை உறுதி செய்தது. ஆப்பிரிக்கா செல்வதற்கு இப்படி ஓர் அழைப்பு இருப்பதை மேரி தன் தாயாரிடம் கூறினாள். அவளுடைய தாயார் மகிழ்ச்சியாக சம்மதித்தார். உடனே மேரி மிஷனெரி சங்கத்திற்கு ஓர் கடிதம் எழுதினாள். அவளது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாயும் அவள் ஆப்பிரிக்காவிலே கலாபார் என்ற இடத்திற்கு மிஷனெரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் மிஷனெரி சங���கத்திலிருந்து பதில் வந்தது.\n1876ஆம் ஆண்டு மேரி ஸ்லேஸர் கப்பலின் மேல்தளத்தில் நின்று நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கையசைத்து விடைபெற்று மிஷனெரியாக ஆப்பிரிக்கா புறப்பட்டாள். கடல் பிரயாணத்தின்போது அவளோடு பிரயாணம் செய்த ஒருவர் ஆப்பிரிக்காவைப் பற்றி அதிகமான குறிப்புகளை அவளுக்குக் கொடுத்தார். எவ்விதமாக ஆப்பிரிக்கா அடர்த்தியான காடுகளினால் மூடப்பட்டு இருக்கிறது, எந்தவொரு வெள்ளையனுமே பார்த்திராத வேகமான ஆறுகள் ஓடுகின்றன, காட்டாறுகள் வேகமாக எழும்பிக் குடிசைகளையும் மரங்களையும் வேரோடு அடித்துக்கொண்டு செல்கின்றன என்பதையும் விளக்கினார். அதுமட்டுமன்றி அடர்த்தியான காடுகளில் பெரும் யானைகள், சிறுத்தைகள் புலிகள் பயங்கரமான பாம்புகள் எல்லாம் இருக்கின்றன என்றும் நதிகளில் நீர்யானைகள் முதலைகள் ஏராளமாய் இருக்கின்றன என்றும் விவரித்தார்.\nஆப்பிரிக்காவில் டுயூக் டவுன் என்ற கடற்கரைப் பட்டணத்தை மேரி அடைந்து அங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தாள். அந்த நாட்டு மொழியினைக் கற்றுக்கொள்வதற்கும் அது அவளுக்குப் பெரும் உதவியாக இருந்தது. அந்த நாட்டில் உள்ள ஆப்பிரிக்கச் சிறுவர் சிறுமியருடன் நன்முறையில் பழக ஆரம்பித்தாள். அவர்களோடு மிகவும் நட்புடன் பழகியதால் அவர்களுடைய நல்லெண்ணத்தையும், நல் மதிப்பையும் பெற்றுக்கொண்டாள். ஆனால் அவளுடைய உள்ளத்திலோ ஆப்பிரிக்காவின் காடுகள் நிறைந்த உள் பகுதிகளுக்குச் செல்லவேண்டும். அங்கே ஆண்டவரை அறியாத மக்களுக்கு ஆண்டவரைப் பற்றிச் சொல்லவேண்டும் என்ற விருப்பம் மேலிட்டு இருந்தது.\nஆப்பிரிக்கா எதனால் ”இருண்ட கண்டம்” என்று அழைக்கப்படுகிறது என்பதை வெகு விரைவில் புரிந்துகொண்டாள் மேரி. அங்கே பாவம், கொடுமை, அசுத்தம் முதலிய தீமைகள் நிறைந்த ஒரு நிலைமை காணப்பட்டது. அடிமை வியாபாரம் தாராளமாக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் ஈவு இரக்கம் இன்றி பிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டு மிருகங்களைக் காட்டிலும் மோசமாக நடத்தப்பட்டார்கள். அங்கிருந்த மக்கள் குளங்களிலும் மரங்களிலும், பலவித அசுத்த ஆவிகள் இருக்கிறதாக நினைத்துப் பயந்திருந்தார்கள். வேறு சிறு மலைவாசிகள் சண்டையிடுவதிலும் குடித்து வெறித்துக் கூத்தாடுவதிலும் தங்க��் வாழ்க்கையையும், காலத்தையும் விரயமாக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் அதில் பலர் மனிதரைத் தின்னும் நரமாமிச பட்சினிகளாய் இருந்தார்கள். தங்களுடைய தெய்வங்களைப் பிரியப்படுத்துவதற்காக மிருகங்களின் இரத்தத்தைச் சிந்துகிறவர்களாகவும் இருந்தார்கள். இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவர்களுக்குப் பாவத்திலிருந்து விடுதலையும், மகிழ்ச்சியும் பரிசுத்தமுள்ள வாழ்க்கையும் உண்டு என்பதை அவர்கள் ஒருபோதும் உணரவில்லை.\nஒரு தாயாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட மேரி அந்தக் குழந்தைகளுக்கு நேரிடும் நிலையை அறிந்தவளாக வேகமாக அந்தக் குடிசைக்கு ஓடினாள். அங்கே அந்தக் குடிசையில் இருந்த ஒரு மூதாட்டியிடம் அந்தக் குழந்தைகளை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று கேட்டாள். அந்தக் குழந்தைகளின் முதுகை ஒடித்து அவர்களைப் பக்கத்தில் உள்ள புதரிலே தூக்கி எறியப் போவதாக அக்கிழவி கூறினாள். உடனே மேரி அந்தக் குழந்தைகளைத் தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று வளர்க்க ஆரம்பித்தாள். எப்படியோ அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றாகிய ஆண் குழந்தை, அதன் உறவினர்களால் திருடப்பட்டு கொல்லப்பட்டுவிட்டது. ஆனால் மேரி பெண் குழந்தையை மிகவும் பரிவுடனும், கவனத்துடனும் தத்து எடுத்து ஆப்பிரிக்க குடும்பத்தின் தன்னுடைய முதல் மகள் என்று வளர்த்தாள்.\nமேரி அவ்விடத்து மக்களின் குடிசைகளில் வாழ்ந்து, அவர்களின் உணவாகிய மீன், கிழங்கு, பழங்களையே சாப்பிட்டு வந்தாள். அந்த மக்களுக்கு உடைகளைத் தயாரித்தும், எழுத படிக்கப் போதிக்கும் ஆசிரியையாகவும் பிணிகளைத் தீர்க்கும் செவிலித்தாயாகவும் சேவை செய்துவந்தாள். அவர்களுக்குள் ஏற்படும் சண்டைகளைத் தீர்த்து வைக்கும் தலைவியாக தாயன்போடு அவர்களை அரவணைத்து சரியான வாழ்க்கைப் பாதையில் நடத்தினபடியால் அவளை அம் மக்கள் ”அம்மா” என்றே அழைத்தனர். ”அம்மா ஸ்லேஸர்” என்ற பெயர் நிலைத்துவிட்டது.\nமேரிக்கு ஆப்பிரிக்காவின் உட்பகுதிக்குச் செல்ல அதிக ஆவலாய் இருந்தது. உட்பகுதி மக்கள் கடற் பகுதி மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். கொடுமை செய்பவர்களாயும் இருந்தனர். மிஷனெரி சங்கமும் அவளை, உட்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரித்து தடைசெய்திருந்தது. ஆனாலும் அவள் ஓர் இரவு உ��்பகுதிக்குச் செல்ல புறப்பட்டு விட்டாள். தன்னோடு மூன்று ஆப்பிரிக்க ஆண்பிள்ளைகளையும் ஒரு சிறிய பெண்ணையும், ஒரு குழந்தையையும் அழைத்துச் சென்றாள். இருண்ட காடுகளின் வழியே புகுந்து ஓர் உட்பகுதி கிராமத்தை அடைந்தாள்.\nஅச்சிறிய கிராமத்தில் அவளும் அவளோடு சென்ற மக்களும், மூங்கில்களினால் ஆன ஒரு குடிசையைப் போட்டனர். குடிசைக்குள் போதிய இடம் இல்லாததால் பாத்திரங்களையும் மண் பாண்டங்களையும் குடிசைக்கு வெளியே தொங்கவிட்டனர். ஒரு சிறிய ஆலயத்தையும் கட்ட ஆரம்பித்தனர். அப்புதிய கிராம மக்களுக்கு மேரி உடைகளைக் கொடுத்து, படிக்கவும் தைக்கவும் கற்றுக்கொடுத்தாள். சமையல் முறைகளையும் படித்துக்கொள்ள உதவி செய்தாள். இயேசுவின் இனிய கதைகளைத் தவறாமல் சொல்லி வந்தாள்.\nமேரி பலமுறை அநேக மைல்கள் நடந்து சென்று உட்பகுதி ஆப்பிரிக்க இனமக்களில் எழும்பும் சிறிய சண்டைகளைத் தீர்த்து வைப்பாள். ஒருநாள் அவ்வினமக்களிடையே பெரும் போர் மூளும் அபாயம் தோன்றியது. அதை நிறுத்த மேரி வேகமாக இரவில் தன்னந் தனியாக இருண்ட காட்டுப் பகுதிக்குள் நடந்துசென்றாள். கொடிய விலங்குகளினின்று பாதுகாக்கப்பட ஜெபித்துக் கொண்டே சென்றாள். இவள் ஒரு தைரியசாலியாகப் பிறந்தவளா இல்லை. ஸ்காட்லாந்தில் ஒரு பசு மேயும் வயலைக்கூட கடக்கப் பயப்படும் இவள், பரிசுத்த ஆவியானவரின் பெலத்தையும், தைரியத்தையும் பெற்று வழிநடந்தாள். இருண்ட காடுகள், கொடிய விலங்குகள், கொடூரமான ஆப்பிரிக்க இனத்தலைவர்கள் ஆகிய இவைகளையெல்லாம், பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால் மேற்கொண்டாள். ஒரு நியாயமான தீர்ப்பு செய்பவளாகவும், நல்ல ஆலோசனைகளை வழங்குபவளாகவும் ஆப்பிரிக்க இனத்தலைவர்கள் இவளை ஏற்றுக்கொண்டனர். ஒருசில சமயங்களில் ஒருநாள் சமாதானம் செய்து வைப்பாள். அவளுடைய நேர்மையான நியாயத்தீர்ப்புகளை அவ்வின மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிந்தனர். அவள் பணிபுரிந்த அப்பகுதிகள், இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆட்சிக்குள் வந்தபோது, மேரியை அரச பிரதிநிதியாக நியமித்தனர். ”வெள்ளை அரசி” என்ற பட்டப்பெயரால் மேரி மிகவும் புகழப்பட்டாள்.\nமேரி ஆப்பிரிக்காவில், அந்த மக்களைப் போலவே மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து தன் குறைந்த சம்பளத்திலும் மீதப்படுத்தி, அதை ஸ்காட்லாந்திலுள்ள தன் தாய்க்க���ம், சகோதரிக்கும் அனுப்பி வைத்தாள், சிலநாள்களில் அவ்விருவரும் ஒருவர் பின் ஒருவராய் இறந்துவிட்டனர் என்ற செய்தி மேரிக்கு கிடைத்தது. தான் தன்னந் தனிமையாக கைவிடப்பட்டுள்ளோம் என்று வருந்தி இருக்கும்போது அவளுக்கு ஆப்பிரிக்கக் குடும்பத்தில் அநேக பிள்ளைகள் இருப்பதை உணர்ந்தாள். இரட்டைக் குழந்தைகள், அநாதைகள் மீட்கப்பட்ட அடிமைகள் என்று பலர் அவளால் பாதுகாக்கப்பட்டிருந்தனர்.\nமேரி தன்னுடைய பல பொறுப்புகளில் ஈடுபட்டு இருக்கும்போது வாரத்தில் அன்று என்ன கிழமை என்றுகூட மறந்துவிடுவாள். அவளுடைய நண்பர்கள் செய்யும் ஜெபங்களும், வேண்டுதல்களும் அவளுக்கு உதவியாகவும், ஊழியத்தில் ஊக்கம் கொடுப்பவையாகவும் அமைந்தன.\nஆப்பிரிக்காவின் மேல் மேரியின் கரிசனை:\nஉடல் நலக்குறைவால் மேரி ஸ்காட்லாந்து நாட்டிற்கு திரும்பிப்போக வேண்டியதாக இருந்தது. உடல் நலம் தேறியவுடன் தன்னைத் திரும்ப ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்பவேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். தன்னை அனுப்பாவிட்டால் ”கடலில் நீந்திச் சென்றாவது ஆப்பிரிக்காவை அடைவேன்; ஏனென்றால் கிறிஸ்து இல்லாமல் ஆப்பிரிக்க மக்கள் மரிக்கின்றனர்; நான் போகவேண்டும்”என்று சொல்லி ஆப்பிரிக்க நாட்டை திரும்ப வந்தடைந்தாள். அடிமை வியாபாரம் நடக்கிற இடங்களிலும் நரமாமிசப் பட்சினிகள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் மத்தியிலும் எவ்வித பயமுமின்றி கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டாள், முதுமைப் பிராயத்திலும் உற்சாகத்தோடு பணிபுரிந்தாள். சைக்கிளில் பிரயாணம் செய்து கிராமங்களில், சேவை செய்தாள். சில சமயங்களில் அவளை நாற்காலியில் உட்கார வைத்துச் சுமந்து செல்வர். இவ்விதம் மேரி வயது சென்ற நிலைமையிலும் ஆப்பிரிக்க மக்களை நேசித்து அவர்களுக்குப் பணி செய்து வந்தாள்.\nபிரிட்டிஷ் அரசாங்கம், மேரியை ஆப்பிரிக்காவின் அந்தப் பகுதிகளுக்கு நீதிபதியாக நியமித்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமனம் பெற்றவர் மேரி ஸ்லேஸர் அவர்களே. தனக்குக் கிடைத்த உயர்பதவியை கிறிஸ்துவுக்கு என்று பயன்படுத்தினார்கள். ஆப்பிரிக்க நாட்டுக் குடிமக்களும், அங்கு பணி புரிந்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும் கிறிஸ்துவை ஏற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கு நீதிபதியாகப் பணியாற்றினார்��ள். அவரது திருப்பணியும், ஆப்பிரிக்க மக்களுக்குச் செய்த சேவையும் அன்று வெளி உலகிற்கு தோன்றவில்லை. நாகரீகம் அற்ற இடத்தில் மறைந்து கிடந்தது. ஒருவரும் அறியாநிலையில் இருந்த மேரியின் கிறிஸ்தவ பண்புகளும், சேவையும் வெளி உலகு அறிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் சாம் ராஜ்ய சக்ரவர்த்தி மேரி ஸ்லேஸரை கெளரவிக்கவும் சேவைகளைப் பாராட்டவும் முன்வந்தார். தம்மை மகிமைப்படுத்திய மகளை கிறிஸ்துவும் கனப்படுத்தி உலகின் உயர்பதவிகளை அடையச் செய்தார் என்பதே உண்மை.\nமேரி ஸ்லேஸர் தன் சுயதேசத்திற்குத் திரும்பிப் போகவில்லை. கடைசி மூச்சுவரை பணிபுரிய ஆப்பிரிக்காவிலேயே இருந்து விட்டார்கள். பலவீனம், முதுமை நோய்வாய்ப்படுதல் போன்ற இவைகள் ஒன்றும் அவர்களின் பணியை தடைசெய்ய முடியவில்லை. நடமாட முடியாத நிலையிலும் படுக்கையில் இருந்தவாறே ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய நினைவுகளெல்லாம் பரலோகத்தைப் பற்றியதாகவே இருந்தது.\nஇறுதியில் 1915ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 13ஆம் நாள் பரம ராஜாவின் சந்நிதியை அடைந்தார்கள். வெகு உண்மையாய் தான் சேவித்த கிறிஸ்துவிடம் பலனையும், கிரீடத்தையும் பெற பரலோகம் சென்றார்கள். அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருந்த பரிசுத்த வேதாகமம் பல போராட்டங்களை ஜெயிக்க உதவியது. அவர்களோடு படுக்கையில் இருந்த அவ்வேதாகமம் முழுவதும், குறிப்பு எழுதப்பட்டும், கோடுகள் வரையப்பட்டும் காணப் பட்டது.\nஉச்சா துணை நூல்: சிலுவை வீரர்கள்\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-12-16T20:27:49Z", "digest": "sha1:JG3HGXDSDCZKD6FEPPDEX3BK2NQ2ZOYA", "length": 4113, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மூக்கைத் துளை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வ��ைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மூக்கைத் துளை\nதமிழ் மூக்கைத் துளை யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (வாசனை, நாற்றம் முதலியவை) பலமாக வீசுதல்.\n‘வெங்காய சாம்பார் மணம் மூக்கைத் துளைத்தது’\n‘மூக்கைத் துளைக்கும் சாக்கடை நாற்றம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2018/12/03/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-16T20:30:45Z", "digest": "sha1:5ISE5CEDNYMZIGIO4MYTGGN2A6LFUOOW", "length": 25898, "nlines": 137, "source_domain": "thoomai.wordpress.com", "title": "தர்மினியின் இருள்மிதக்கும் பொய்கை – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nதர்மினியின் ‘இருள் மிதக்கும் பொய்கை’ என்ற கவிதைத் தொகுப்பு 70 பக்கங்களில் 51 கவிதைகளை உள்ளடக்கியிருக்கின்றன. இது இவருடைய 2ஆவது கவிதைத்தொகுதி. 2016 இல் வெளியிட்டுள்ளார்.\nஇருள் எப்போதும் அச்சுறுத்துவதாக, திகில் ஊட்டுவதாக, கொடுமையானதாக,\nஒளியை விழுங்கிவிடுவதாக, தீயை ஏற்படுத்திவிடுவதாகக் கருதப்படுகின்றது.\nபைபிளில் வெளிச்சம் தெய்வமாகவும், இருள் கடவுளுக்கு எதிரான சக்தியாகவும்\nநோக்கப்படுகின்றது. இருள் கொடியவர்கள் உறையும் இடமாக, இறுதித் தீர்ப்பு\nவழங்கும் பொழுதாக – மரணம் சம்பவிக்கும் நேரமாக இருள் வரையறுக்கப்படுகிறது.\nஇறைவனின் இறுதித் தீர்ப்பினால் இருளின் நாளாகவே கணிக்கப்படுகிறது. கடவுளே இருளின்மீது ஆட்சி செலுத்துபவராகவும், தீய சக்திகளின் வலிமையின்மீது ஆட்சி செலுத்துபவராகவும் காணப்படுகின்றார். கடவுளே காரிருளை அறிபவராகவும் இருக்கின்றார்.\nமனிதர்களின் கண்களிலிருந்து தன்னை மறைத்துக்கொள்வதற்காக கடவுள்\nஇருளைப் பயன்படுத்துகிறார். இருளிலேயே அவர் தீயவர்களுக்குத் தண்டனை\nவழங்குகிறார். இப்படியே இருள் எப்போதுமே எதிர் மறையான பொருளிலேயே\nஅனைத்துச் சமயங்களிலும் நோக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தர்மினி இருளிலேயே திளைக்கிறாள்.இருளைப் பவித்திரமானது என்கிறாள் – இருளே உண்மை என��கிறாள் – இருளோவெட்கம் அறியாதது என்கிறாள் – இருள் கசிந்த மனதைத் துடைக்கும் கடதாசிஎன்கிறாள் – இவள் இருட்டைப்போன்று வனப்பானவள் என்கிறாள் – இவள்,இருளைப்போல் இரகசியங்களைப் புதைத்தவள் என்கிறாள். மென் இருள் தரும் சுதந்திரத்தை எப்போதும் தர்மினி அவாவி நிற்கின்றாள்.இருளை வாழ்தலில் சுகிக்கிறாள். தன்னைப் பருகச் சொல்கிறது இரவு என்று சந்தோஷிக்கிறாள். உறங்கி எழுவதற்குள் ஒரு காலை விடிந்துவிடும் எனப்பயப்பிடுகிறாள். இரவு கனிந்து உருகுகின்றது என்று குதூகலிக்கின்றாள். இருளுக்குள் ஒளிந்துகொள்ள ஆசைப்படுகிறாள். இருளுக்காக இன்னும் எத்தனைநேரம் காத்திருப்பது என்று கேள்வி எழுப்புகிறாள். இரவோடு எப்போதும் கதைத்துக்கொள்கிறாள். நான் மணிக்கூட்டைப் பார்க்கப் பார்க்கமுடிந்து கொண்டிருக்கிறது இரவு என்று ஆயாசப்படுகிறார். இறுதிக் கண்கள் மூடிஇருட்கருமையின் பெருங்கருணை உறக்கத்தில் நிம்மதி காண்கிறார். சூரியச் செருக்கு\nஇரவைக் கொன்றது என்று ஒளியின் மீது வசை பாடுகின்றார்.\nதன்னைப் பருகச் சொல்கிறது இரவு\nஒரு காலை விடிந்து விடுமெனப் பயமாயிருக்கிறது என்று தொடங்கும் கவிதையில்\n என்று சகதியான ஒரு குட்டையில் ஒரு குழந்தை கல்லை\nஎறிந்து விளையாடி வளையங்கள் சுழல்வதைப் பார்த்து ரசிப்பதைப்போல படிமங்களை\nஉருவாக்கி அதில் ஏறி ரசிக்கிறாள் தர்மினி.\nதர்மினி இந்நூலி; இருளை வாழ்தல் (11) இருளோடு(18) இருளைத் தரிசிக்க(29)\nஇரவோடு(35) சாமம்(46) வெறும் இரவு(60) போன்ற 6 கவிதைகளை வடித்துள்ளார்.\nஇருளுடனான கவியாடலை தர்மினி இருளை வரவேற்று மகிழ்ந்து ஒரு உயிர்ப்புள்ள\nகவியாக நூலின் தலைப்பிற்கமைய இந்நூலில் வடித்துள்ளமை சிறப்பானவை.\nகவிஞர்கள் பல அற்புதமான கவிதைகளைப் படைத்திருக்கிறார்கள். தர்மினியும் அவர்களின் சாயலில் கவிதைகளைப் படைத்திருப்பதை என்னால் அவதானிக்கமுடிகிறது. பாரிஸ் நகரை இரவுக்காலங்களில் பகல்போலவே சுற்றுவார்கள்.கூடுதலான வெளிச்சத்தில் இருள் மறைந்து காணப்படுவதுண்டு.\nஇத்தகைய ஒரு சூழலில் Jacques Prevert யின் கவிதையை வெ. ஸ்ரீராம்\nஅவர்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்த்த கவிதையை இங்கே கூற விரும்புகிறேன். இரவில் பாரிஸ்…\n‘இரவில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தீக்குச்சிகள்\nமுதலாவது உன் முகத்தை முழுமையாகப் பார்க்க\nஇரண்டாவது உன் கண்களைக் காண\nகடைசியாக உன் இதழ்களைப் பார்க்க\nபின் சுற்றிலும் இருள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்க\nஎன் கரங்களில் உன்னை இறுக்கியவாறு’ என்று அழகான வரிகளால் கவிதையை முடிக்கின்றார்.\nதர்மினியின் கவிதைகளின் கலைச்சொற்களும்; அவர் பார்வையும் அதன் உயிர்த்தன்மையும் என்னை ஆகர்சித்தன. அதுதான் கவிதையின் உண்மையான ஊற்று.எல்லாமே சிறிய சிறிய கவிதைகளாக அமைந்திருப்பது என்னை மேலும் கவர்ந்தது எனக் கூறுவேன்.\nஉலகெல்லாம் சிதறி அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் சமகாலப் பெண்\nகவிதைகள் அனைத்தையும் ஒரே தன்மை உடையதாக நாம் நோக்க முடியாது.\nதர்மினியின் சமகாலம் என்பது கடந்த காலத்தின் பல நிலைப்பாடுகளில் இருந்து முற்று முழுதாக மாறி வேறொன்றாக எம் முன் காட்சி தருகின்றது.\nஉலகில் ஒவ்வொரு மனிதருக்கும் மற்ற மனிதர்களிடம் ஏதோ தேவையுள்ளது.\nபிரபஞ்சம் உயிரற்ற, உயிருள்ள இயங்கு வெளி. மானுட உலகாக தனதாக்கிக்கொள்ளமுயலுகின்றது. இவ்வித முயற்சி எல்லாவற்றிற்கும் மொழி வழியாக அடையாளம்தருகின்றது. குறித்த சொற்களை, படிமங்களைக் கொண்டு நிகழ்வுகளைக் கவிதைக்குள்அடக்கும் மொழியை மிக லாவகமாக கவிதை மொழிக்கு அறிமுகப்படுத்துகின்றார் தர்மினி.\nதன் சொந்த மண்ணில் அனுபவித்த சோக அனுபவங்களை நினைவுபடுத்துகையில் தன்தாயைப் பிரிந்து வருகையில் தன் தாய்க்குக் கொடுக்காத முத்தத்திற்காக வருந்துகிறார்\nதர்மினி. நாங்கள் எத்தனைபோர் எங்கள் தாய்க்கு ஆசையாக முத்தம் கொடுக்கிறோம்.\nஅம்மாவைப் பிரிந்து பதினைந்து வருடங்களாகின்றன\nஅய்ரோப்பாவில் அகதியாக இறங்கி நின்றேன் …என்று தொடர்கின்ற கவிதை\n என்ற ஒரு ஏக்கத்தோடு கவிதையை\nஅதே வேளையில் ரயில் பணயத்தின்போது இயல்பாக ஒரு ஆணிடமிருந்து கிடைத்த\nமுத்தங்களைப் பற்றி இப்படி நினைவு படுத்துகிறார்.\nபெயர் அறியாத ஒருவனின் முத்தம்\nபிரான்சில் தர்மினி வாழ்ந்து கொண்டிருப்பதால் இத்தகைய தங்களது அன்பை\nமுத்தங்களால்; கன்னங்களில் பரிமாறுவது – அன்பாகத் தழுவுவது மிகவும்\nசாதாரணமானவை. ஆண் பெண் வேறுபாடின்றி அவர்கள் இதனை வழங்குவதுண்டு.\nஆனால், அவை விரசமாகப் பார்க்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட 9 வருடங்கள் பிரெஞ்சுமக்களோடு சேர்ந்து பணிபுரிந்த இனிமையான எனது அனுபவங்கள் இன்னும்பசுமையாகத்தான் இருக்கிறது. புதிய புதி�� அனுபவங்களால் உலகை வேறு விதத்தில்என்னைச் சிந்திக்கத் தூண்டியது என்றால் அது மிகையாகாது. பிரெஞ்சு மக்களின்நல்ல பக்கங்கள் நிறையவே இருக்கின்றன. நல்லவனவற்றை இன்றும் என் வாழ்வில் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்.\nஅடுத்து இவருடைய ‘1995 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி’ என்ற கவிதையில்: தமிழ்மக்களின் வெளியேற்றத்தைப் பேசும் அதே சமயம், 1990 இல் இஸ்லாமிய மக்களைபலவந்தமாக வெளியேற்றப்பட்டதையும் நினைவு படுத்துவதுபோல் படைத்துள்ளார்.\nநாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்\nஎன்று வரலாற்றில் அவர்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனையைத் தான் தமிழ்\nமக்களாகிய நாங்களும் அனுபவித்தோம் என்பதை தர்மினி சுட்டிக் காட்டும் ஒரு சிறந்த கவிதையாக எனக்குத் தோன்றுகின்றது.\nவீடென்பது என் ஞாபகங்கள் என்ற கவிதையை ஒரு முக்கிய கவிதையாக\nபார்க்கின்றேன்(16).நாம் புலம்பெயர்ந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எம் ஒவ்வொருவருக்கும் அது ஞாபகங்களாகத் தான் இருக்கிறது என்பதை தர்மினி அழகாக கவிதையால் வடிவமைத்துச் செதுக்கிக் காட்டுகிறார்.\nதென்னங்கன்றுகள் புகைந்தெழுந்தன- என்று தொடங்கி…\nகோடை விடுமுறைக்கு வீடு போகவில்லையா\nஅங்கிருக்கும் ஊரில் எங்கிருக்கிறது என் வீடு\nஎன்று முடிக்கிறார் தர்மினி கவிதையை…\nஇத்தகைய ஞாபகங்களை நம் எல்லோருள்ளும் விதைத்து தனக்கான மொழியின்அலகில் பயணத்தை மேற்கொள்ளும் தர்மினியைத் தொடர்ந்தும் சிறந்தகவிதைகளைப் படைக்க வேண்டுமென வாழ்த்தி – தற்செயலானநம் சந்திப்பின் புள்ளியைப் பெரிதாக்கலாம் என்ற தர்மினியின் நம்பிக்கையை உங்களுக்கு முன் வைத்து விடைபெறுகின்றேன்.\nவிம்பம் (லண்டன்) நடாத்திய கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உண���்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: பகடை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/133491-venkatasamy-a-friend-of-karunanidhi-talks-about-their-friendship.html", "date_download": "2018-12-16T19:24:39Z", "digest": "sha1:GBI4EFIZHXESMNJJW7FLJQLRU3KI3SDD", "length": 31662, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`` `எப்படி இப்படிப் பேசுறீங்க' என்று கேட்டால், அதற்கு கலைஞர் பதில்...’’ - எழுத்தாளர் வேங்கடசாமி | Venkatasamy, a friend of Karunanidhi talks about their friendship", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:23 (09/08/2018)\n`` `எப்படி இப்படிப் பேசுறீங்க' என்று கேட்டால், அதற்கு கலைஞர் பதில்...’’ - எழுத்தாளர் வேங்கடசாமி\n``எப்போது போனாலும் நேரடியாகக் கலைஞரைச் சந்திக்கும் நபர்களில் நா���ும் ஒருவன் என்று எண்ணும்போது, அடுத்த பிறவியிலும் கலைஞர்தான் என் நண்பராகப் பிறக்க வேண்டும்'' என்கிறார், அவருடைய ஆரம்பகால நண்பரும் நாவலாசிரியருமான வேங்கடசாமி.\nசேலம் ரகுராம் காலனியில் வசிக்கும் வேங்கடசாமிச் சந்தித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவலைகள் பற்றி விரிவாகக் கேட்டோம். ``நான் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த சமயத்தில், `சண்ட மாருதம்' இதழின் ஆசிரியரான கவிஞர் கண்ணதாசனைச் சந்திப்பதற்காக ஒருநாள் மாடர்ன் தியேட்டருக்குச் சென்றேன். அங்கு, வெள்ளைநிற வேட்டியில் அரைக்கை சட்டையோடு கையில் சூட்கேஸோடு ஓர் இளைஞர் நின்றுகொண்டிருந்தார். அவர், `மாடர்ன் தியேட்டருக்காகப் புதிதாகக் கதை, வசனம் எழுத வந்திருக்கிறார்' என அங்குள்ளவர்கள் பேசிக்கொண்டனர். அப்போது, அவரைப் பற்றி எனக்கு எந்த அறிமுகமும் இல்லாததால் கவிஞர் கண்ணதாசனை மட்டும் சந்தித்துவிட்டு வந்துவிட்டேன்.\nஅடுத்த நாள் ஒரு படத்தின் ஒத்திகை என்பதால், டைரக்டர் கே.சோமு என்னை அழைத்து, நான் கண்ணதாசன் அலுவலகத்தில் பார்த்த அந்த இளைஞரைச் சுட்டிக்காட்டி, `இவர் பேரு கருணாநிதி. மாடர்ன் தியேட்டருல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கார். இவருக்கு வாடகைக்கு ஒருவீடு இருந்தா பார்த்துச் சொல்லு’ என்றார். அதற்கு கருணாநிதி, ‘டவுனுக்குள்ளேயே கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க சார்’ என்று கேட்டார். இதையடுத்து, சேலம் கோட்டைப் பெருமாள் கோயில் பகுதியில் எங்கள் வீட்டுக்கு எதிரே காலியாக இருந்த ஒரு வீட்டில், 50 ரூபாய் வாடகைக்குக் குடிவைத்தேன்’’ என்கிறார், சற்றே பெருமூச்சு விட்டபடி.\nமீண்டும் தொடர்ந்த அவர், ``ஒருசமயம் தஞ்சாவூரில், `மந்திரிகுமாரி' நாடகம் நல்ல வசூலைத் தந்துகொண்டிருந்த வேளை. இதைக் கேள்விப்பட்ட மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம், அதைத் திரைப்படமாக எடுப்பதற்காக அந்த நாடகத்தின் கதையாசிரியரை அழைத்துவரச் சொல்லி மருதகாசியையும், கா.மு.ஷெரிப்பையும் அனுப்பிவைத்தார். அவர்கள்தாம் கலைஞரைச் சேலம் மாடர்ன் தியேட்டருக்குக் கூட்டி வந்தார்கள். அங்குவந்த அவர், பிறகு... நான் காட்டிய வீட்டில் அவருடைய அம்மா அஞ்சுகத்தம்மாள், மனைவி தயாளு அம்மாள், குழந்தை மு.க.முத்து ஆகியோருடன் வசிக்க ஆரம்பித்தார். இதனால் எங்கள் இரண்டு குடும்பமும் நெருங்���ிப் பழக ஆரம்பித்தது. கலைஞர் வீட்டில் அசைவம் சமைக்கும்போது என்னையும் கூப்பிட்டுச் சாப்பாடு போடுவார்கள். நான் பாதி சாப்பிடும்போது கலைஞர் சாப்பிட்டே முடித்துவிடுவார். `அவன், எப்பவும் இப்படித்தான் வேகமாச் சாப்பிடுவான். நீ பொறுமையாச் சாப்பிடு’ என்று கலைஞரின் அம்மா சொல்வார்கள். குழம்பில் சின்னச் சின்ன துண்டுகளாகக் கறி இருக்கும். அதைச் சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும்.\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nகலைஞருக்கு மிகவும் தாராள மனசு. நண்பர்களுக்குச் செலவு செய்வதில் கணக்குப் பார்க்க மாட்டார். அசைவம் சாப்பிட விரும்பினால், உடனே என்னைக் கூப்பிடுவார். இப்போது சேலத்தில் ஓரியன்டல் சக்தி தியேட்டர் இருக்குமிடத்தில் அப்போது நித்தியானந்த பவன் என்ற பெயரில் அசைவ உணவகம் ஒன்று இருக்கும். அங்கே போய் நானும், கலைஞரும் அடிக்கடி சாப்பிட்டுவிட்டு வருவோம். அவர் சேலத்தில் தங்கியிருந்தபோது விடுமுறை நாள்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் எனப் பல ஊர்களில் நடைபெறும் தி.க. கூட்டங்களுக்குச் சிறப்புப் பேச்சாளராகச் செல்வார். அவரோடு நானும் செல்வேன். மேடை ஏறிவிட்டால் அவருடைய பேச்சில் அனல் பறக்கும்... அதைக் கேட்டு தொண்டர்களின் விசில் சத்தம் காதைக் கிழிக்கும். கூட்டம் முடிந்ததும் அவரிடம், `எப்படி சார் இப்படிப் பேசுறீங்க' என்று கேட்டபடியே வீட்டுக்கு வருவேன். அதற்கு அவருடைய மெளனமே பதிலாக இருக்கும்.\nஇதற்கிடையே, மாடர்ன் தியேட்டரில் அவர் கதை - வசனம் எழுதிய `மந்திரிகுமாரி' படம் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகும்போது மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில், படத்தின் பெயர் போட்டு போஸ்டர் ஒட்டுவது வழக்கம். ஆனால், இந்த முறை வழக்கத்துக்கு மாறாக, மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில்... மு.கருணாநிதி கதை, வசனத்தில் `மந்திரிகுமாரி’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்தப் படம் கலைஞருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மாதச் சம்பளமாக 500 ரூபாய் வாங்கிக்கொண்டிருந்தார், கலைஞர். அந்தத் தொகை அவருக்கு இரண்டு வாரங்கள்கூடச் செலவழிக்க முடியாததாக இருக்கும். ஆனாலும், அவரை மிக அதிக அளவில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்த்தியது `மந்திரிகுமாரி’ படம். கலைவாணர் என்.எஸ்.கே. தன்னுடைய படத்துக்கு கதை - வசனம் எழுதுவதற்காகக் கலைஞருக்கு 10,000 ரூபாய் கொடுத்தார். பின்னர், சேலத்திலிருந்து சென்னைக்குக் குடிபோனார். அங்கு சென்றபிறகு, நான் மாதந்தோறும் அவர் வீட்டுக்குச் செல்வேன். என்னை அழைத்து அன்புடன் நலம் விசாரிப்பார். பின்பு, அவர் முதல்வர் ஆன பிறகும்கூட என்னுடன் நட்புடனே இருந்தார்.\nகுறிப்பாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த கல்யாணம் ஒன்றில் கலைஞரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் முதல்வராக இருந்தார். அந்தச் சமயத்தில்கூட என்னைப் பார்த்து கைகொடுத்து நலம் விசாரித்தவர், `நீங்கள் ஜூனியர் விகடனில் எழுதி வரும், `எப்போதோ கேட்ட குரல்’ தொடரைப் படித்துக்கொண்டிருக்கிறேன்' என்றார். அதேபோல், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோபாலபுரம் வீட்டில் அவரை, கவிஞர் வைரமுத்துவுடன் அமர்ந்திருக்கும்போது சந்தித்தேன். அப்போது அவர் வைரமுத்துவிடம், `இவர், என்னோட நீண்டகால நண்பர். இப்ப ஆன்மீகம் பக்கம் போயிட்டார்’ என்று அறிமுகப்படுத்திவைத்தார். அவருடைய நினைவையும், அவர் என்மீது கொண்டிருந்த நட்பையும் கண்டு நான் ஆச்சர்யமடைந்தேன். ஒருவர், உயர்ந்த இடத்துக்குப் போகும்போது உடன்பிறந்தவனையே மறந்துபோகும் இந்தக் காலத்தில் ஒரு நண்பனின் செயலைகூடத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்றால், அது கலைஞரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. அதனால்தான் அவர் இன்றும் பலருக்கும் கலைஞராகவே ஜொலிக்கிறார். அதேபோல், என் வீட்டில் நடக்கும் அனைத்து விஷேசங்களுக்கும் வந்து என்னைக் கெளரவப்படுத்தியிருக்கிறார். சேலத்துக்கு எப்போது வந்தாலும் என்னை அழைத்து தனிமையில் அமர்ந்து நீண்டநேரம் பழைய நினைவுகளைப் பற்றிப் பேசுவார். அப்படியான என் நண்பன் கலைஞரைப்போல, ஒரு தலைவரை நான் இதுவரை பார்த்ததில்லை; இனி பார்க்கவும் முடியாது. எப்போது போனாலும் நேரடியாகக் கலைஞரைச் சந்திக்கும் நபர்களில் நானும் ஒருவன் என்று எண்ணும்போது அடுத்த பிறவியிலும் கலைஞர் என் நண்பராகப் பிறக்க வேண்டும். இனி என் நண்பன் இல்லாத வீட்டை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது’’ என்று முடித்தபோது அவர் கண்கள் கசியத் தொட���்கின.\nஇவரைத்தான் பின்னாளில் கருணாநிதி, தன்னுடைய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில், ``சேலம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் வேங்கடசாமி'' என்று குறிப்பிட்டிருந்தார்.\nதி.மு.க-வில் அதிக அதிகாரம் மிக்க தலைவராக ஸ்டாலின் - சவால்விடும் 5 விஷயங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்த\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/angelo-mathews/", "date_download": "2018-12-16T20:25:42Z", "digest": "sha1:EBB23V3R2JBIBOCMJUQ2ZLUPZG3KSXNX", "length": 7742, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "angelo mathews – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமத்தி��ூஸ் விக்கெட்டுக்கிடையில் ஓடுவதற்கு சிரமப்படுவதனாலேயே ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஅஞ்சலோ மத்தியூஸ் ஓட்டங்களை பெறுவதற்காக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது\nஇலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கட் போட்டியிலிருந்து மத்தியூஸ் – லஹிரு விலகல்\nமேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்தியூஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ...\nஇலங்கை அணியின் பந்து வீச்சு குறித்து திருப்தி அடைய முடியாது – அன்ஜலோ மெத்யூஸ்\nஇலங்கை அணியின் பந்து வீச்சு...\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை ��� வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecb.blogspot.com/2017/03/blog-post_21.html", "date_download": "2018-12-16T20:48:58Z", "digest": "sha1:M6A6VBFUQHYNOCJZ2NL4JZYVJSRRSKXA", "length": 3457, "nlines": 76, "source_domain": "nftecb.blogspot.com", "title": "NFTE BSNL கோவை மாவட்டச் சங்கம்", "raw_content": "NFTE BSNL கோவை மாவட்டச் சங்கம்\nBSNL நிறுவனத்தை நிர்மூலமாக்க நினைக்கும் நிதி ஆயோக்\nபரிந்துரையை கைவிடக் கோரியும், டவர் கம்பெனி அமைப்பதை\nகைவிடக் கோரியும் பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும்\nஇயக்கத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று கிளைச்\n2ஆம் நாளாய் காலை முதல் இரவு வரை இடைவிடாது தொடர்ந்த...\nகோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் மேளா \nSDE ராமநாதபுரம் திரு.சுரேந்திரன் அவர்களின் முன...\nபிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த 30 ஆண்டுக...\nநான்காம் நாளாய் தொடர்ந்த சிம் மேளா. அடாதமழ...\nதிருப்பூர் மேளாவில் தோழர்கள் ரவி, ஆன்டனி ...\nமூன்றாம் நாளாய் வெற்றிகரமாக தொடர்ந்த மேளா \nசிம் மேளாவுக்கு இடையே DPE ஊதிய மாற்றம் குறித்த வ...\nசாதனை படைத்த மெகா மேளா .. ஒரே நாளில் 405 சிம் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/65", "date_download": "2018-12-16T19:14:54Z", "digest": "sha1:MCNYOJWG5JXNODL7RLYEAMSD2LUTGBTM", "length": 4136, "nlines": 84, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nகாதலரை கரம்பிடித்த நடிகை லிசா ஹைடன்\nசமீபத்தில் வெளியான ‘ஏ தில் ஹை முஷ்கில்’ உள்ளிட்ட இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லிசா ஹைடன். இவர் ஆஸ்திரேலிய தாயிக்கும், மலையாள தந்தைக்கும் சென்னையில் பிறந்தவர். இவர், பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய தொழில் அதிபரின் மகனான டினோ லால்வானியை காதலித்து வந்தார். தனது காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என கடந்த மாதம் லிசா ஹைடன் கூறியிருந்தார்.\nஇந்தநிலையில் தற்போது லிசா ஹைடன் தனது காதலரை கரம் பிடித்துள்ளார். அவர்களின் திருமண புகைப்படத்தை சமுகவலைதளத்தில் டிசைனர் மாலினி ரமணி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/oct/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3019679.html", "date_download": "2018-12-16T20:09:05Z", "digest": "sha1:J3S3HV3XOLFBTSRDFGA23ROFRWNFYMPF", "length": 11914, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மறைவு- Dinamani", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மறைவு\nBy சென்னை, | Published on : 14th October 2018 12:32 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி (58) சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.\nசென்னை பெசன்ட்நகரில் உள்ள இல்லத்தில் இருந்தபோது பரிதி இளம்வழுதிக்கு சனிக்கிழமை அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nபரிதி இளம்வழுதி திமுகவின் சார்பில் 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளார். 25-ஆவது வயதில் முதன் முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் சத்தியவாணி முத்துவை எதிர்த்துப் போட்டியிட்டு பெரம்பூரில் தொகுதியில் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து எழும்பூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். எழும்பூர் தொகுதியை அவர் கோட்டையாகவே வைத்திருந்தார். 1991-இல் திமுக சார்பில் சட்டப்பேரவையில் ஒரே ஒரு உறுப்பினராக இடம்பெற்று, சிறப்பாகச் செயல்பட்டார். இவர் பணியைப் பாராட்டி வீர அபிமன்யு என்று கருணாநிதி புகழ்ந்தார்.\n1996-2001-ஆம் காலகட்டத்தில் சட்டப்பேரவைத் துணைத்தலைவராக, 2006-2011-இல் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் இருந்தார். அதன் பிறகு திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2013-இல் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் ஆதரவாளராகச் செயல்பட்டார். அதைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார்.\nபெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் பரிதி இளம்வழுதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.\nமு.க.ஸ்டாலின் அஞ்சலி: பரிதிஇளம்வழுதி இறந்த தகவல் கிடைத்ததும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பரிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிச் சடங்கு மயிலாப்பூரில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.\nமு.க.ஸ்டாலின்: பரிதி இளம்வழுதியின் மறைவுச் செய்தி கேட்டு துயரமடைந்தேன். திமுகவின் கொள்கைப் பிரசாரங்களிலும், சட்டப்பேரவைப் பணிகளிலும் ஒளிவீசியவர். அவர் மறைவு திராவிட இயக்கத்துக்குப் பேரிழப்பு.\nவைகோ: சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்குப் பதில் கேள்வியை நொடி நேரத்தில் தொடுப்பதும், அமைச்சர்களைத் திணற வைப்பதும், எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தால் ஆளுங்கட்சியைக் கேள்விக் கணைகளால் துளைக்கும் ஆற்றல் மிக்கவர் பரிதி இளம்வழுதி. அவர் மறைவு திராவிட இயக்கத்துக்குப் பெரிய இழப்பு.\nடிடிவி தினகரன்: பரிதிஇளம்வழுதி மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தியாகத்துக்கும் துரோகத்துக்குமான யுத்தத்தில் தியாகத்தின் பக்கம் அழுத்தமாக நின்றவர். அவர் மறைவையொட்டி கட்சியின் சார்பில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/06/pirabakaram.html", "date_download": "2018-12-16T19:37:41Z", "digest": "sha1:2HORH3UXAMTVK5DWCG2CGNSWIH5WRAKH", "length": 17017, "nlines": 294, "source_domain": "www.muththumani.com", "title": "பிரபாகரனை சூரியக்கடவுளாகவே தமிழ் மக்கள் போற்றினார்கள்: அநுரகுமார திஸாநாயக்க - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி ஆய்வு » பிரபாகரனை சூரியக்கடவுளாகவே தமிழ் மக்கள் போற்றினார்கள்: அநுரகுமார திஸாநாயக்க\nபிரபாகரனை சூரியக்கடவுளாகவே தமிழ் மக்கள் போற்றினார்கள்: அநுரகுமார திஸாநாயக்க\nதமிழ் மக்கள் பிரபாகரனை சூரியக்கடவுளாகவே அடையாளப்படுத்தி புகழ்ந்து போற்றினார்கள் என ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nயுத்தம் முடிந்த பின்னர் வடபகுதி மக்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை. வடக்கின் மக்களது மனதில் இராணுவம் தொடர்பான எதிர்ப்புத் தன்மை நிலையே உருவாகும் எனவும் ஆக்கிரமிப்பாளர் என்ற நிலையே உருவாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்று யுத்தம் முடிந்தும் வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லை. பிள்ளைகள் தினமும் காண்பது இராணுவத்தினரை என்றும் சிவில் நிர்வாகத்திலிருந்து இராணுவத்தினரை விலக்கி வேண்டும் எனவும் குறிப்பிட்டார். ஆளுநர் தொடக்கம் கீழ் மட்டம் வரை அனைத்தும் இராணுவ மயமாக இருப்பதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதனது பிள்ளை யுத்தத்தால் இறந்த இடத்திற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செய்வதற்கு தாய்க்கு இடமளிக்காமல் தடுக்கப்படுகிறது எனவும் தமிழ் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/02/Balu.html", "date_download": "2018-12-16T20:42:51Z", "digest": "sha1:2VQWAUUEWKZBB5WAIMUD4B6VZ2AHE4S6", "length": 19414, "nlines": 299, "source_domain": "www.muththumani.com", "title": "பழம்பெரும் இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » பழம்பெரும் இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார்\nபழம்பெரும் இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார்\nஈழத்தை சேர்ந்த பிரபல இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். இன்று காலை பாலு மகேந்திராவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டமையால் சென்னை விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர்.\nதொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 74 வயதpல் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்த பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா என்ற இயற்பெயரையுடைய பாலுமகேந்திரா, லண்டனில் படித்து, இந்தியாவின் பூனாவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்றமை குறிப்பிடத்தக்கது. பாலு மகேந்திரா மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.\nமூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மறுபடியும், சதி லீலாவதி, என தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. இவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட. தனது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ‘தலைமுறைகள்’ வெளியானது.\nஇயக்குநர் சசிகுமார் தயாரித்திருந்தார். விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருது வென்றவர் பாலு மகேந்திரா. தேசிய விருது மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றிருக்க���றார். இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/08/86936.html", "date_download": "2018-12-16T21:08:14Z", "digest": "sha1:NYA5WAAKHIHSU423YRVC4TYRRIBUUAUR", "length": 21201, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தோனேஷியாவில் விலங்குகளும் சிகரெட் அடிமை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nஇந்தோனேஷியாவில் விலங்குகளும் சிகரெட் அடிமை\nவியாழக்கிழமை, 8 மார்ச் 2018 உலகம்\nஜகார்த்தா, இந்தோனேசியா நாட்டில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில், உராங்கொட்டான் குரங்கொன்று புகைபிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஉலகில் புகைப்பழக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தோனேசியா. இந்நிலையில் அங்கு மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது வீடியோ. தென்கிழக்கு ஜகார்டாவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது பன்தங்கு மிருக காட்சிசாலை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்த பார்வையாளர் ஒருவர், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 22 வயது உராங்கொட்டான் குரங்குக்கு தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை தூக்கி எறிந்துள்ளார்.\nஅதை லாவகமாக பிடித்த அந்த குரங்கு, தேர்ந்த புகைப்பிடிப்பாளரைப் போல வாயில் வைத்து புகைத்து தள்ளியுள்ளது. இதை வீடியோ எடுத்து பார்வையாளர்கள் சிலர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அதே நேரத்தில், இந்தோனேசியாவில் மிருகங்களின் பாதுகாப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்திருப்பதாக விலங்கியல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பார்வையாளர்கள் விலங்குகளுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை தரக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தாலும் அதை யாரும் கடைபிடிப்பதில்லை என பன்தங்கு மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். சம்மந்தப்பட்ட பாதுகாப்பு அலுவலர், அந்த நேரத்தில் இளைப்பாற சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேசிய மிருகக் காட்சி சாலைகளில், விலங்குகள் புகைபிடிப்பது இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2012ம் ஆண்டு, மற்றொரு மிருகக்காட்சிசாலையில், இதேபோன்று ஒரு உராங்கொட்டான் குரங்கு புகைப்பழக்கத்துக்கு அடியாகி இருந்தது. பின்னர் அது வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டது .\nதற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பன்தங்கு மிருகக்காட்சி சாலையை மூட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை எழுந்தது. இங்கு எலும்பும், தோலுமாக உருக்குலைந்து இருந்த கரடிகள், ஒரு கட்டத்தில் தனது மலத்தை எடுத்து சாப்பிடும் அவல வீடியோ கடந்தாண்டு சர்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த மிருகக்காட்சி சாலையை மூட வேண்டும் என்று விலங்குகள் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nAnimal Smoking இந்தோனேஷியா விலங்கு சிகரெட்\nஉங்கள் சரியான வாழ்க்கை ��ுணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூ���் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n1அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\n2ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறு...\n3கருணாநிதி சிலை திறப்பு விழா: கமல்ஹாசன் புறக்கணிப்பு\n4மேகதாது அணை விவகாரம்: சோனியா காந்தியிடம் வலியுறுத்த முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/maharagama/events-entertainment", "date_download": "2018-12-16T21:13:08Z", "digest": "sha1:S6JGV3W3YVOIYMLKBBZFZUNQ4CPTHJIH", "length": 8816, "nlines": 175, "source_domain": "ikman.lk", "title": "மகரகம | ikman.lk இல் காணப்படும் நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள் சேவை வழங்குநர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகட்சி வாடகை கருவிகள் மற்றும் பொருட்கள்8\nகாட்டும் 1-25 of 28 விளம்பரங்கள்\nமகரகம உள் நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-pakistan-pakistan-struggling-as-wickets-falling-at-regular-intervals-011823.html", "date_download": "2018-12-16T19:34:57Z", "digest": "sha1:HK2H7MGEEGUXK6GMVKOO7WL3M2TGAJ2V", "length": 12367, "nlines": 142, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாகிஸ்தான் 162-க்கு ஆல் அவுட்.. இந்தியாவுக்கு எளிய இலக்கு.. பாதி கிணறு தாண்டியாச்சு - myKhel Tamil", "raw_content": "\n» பாகிஸ்தான் 162-க்கு ஆல் அவுட்.. இந்தியாவுக்கு எளிய இலக்கு.. பாதி கிணறு தாண்டியாச்சு\nபாகிஸ்தான் 162-க்கு ஆல் அவுட்.. இந்தியாவுக்கு எளிய இலக்கு.. பாதி கிணறு தாண்டியாச்சு\nஇந்தியாவுக்கு எளிய இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது.\nஇன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் அருமையாக ஆதிக்கம் செலுத்தினர்.\nஆசிய கோப்பைக்கு முன், இந்தியா இங்கிலாந்து தொடரில் மோசமாக செயல்பட்டதோடு, நேற்று ஆசிய கோப்பையில் கத்துக்குட்டி ஹாங்காங் அணிக்கு எதிராகவும் போராடி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்த நிலையில், சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வலுவாக, நிலையாக ஆடி வருவதால் இந்தியா என்ன செய்யப் போகிறதோ என இந்திய ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.\nஇந்த நிலையில் பாகிஸ்தான் இன்று டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார் புவனேஸ்வர் குமார். வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். மீண்டும் புவி வீசிய 5வது ஓவரில் பாக்கர் சமான் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 3 ரன்களுக்கு 2 துவக்க வீரர்களையும் இழந்து தவித்தது.\nஅடுத்து ஷோயப் மாலிக், பாபர் ஆசாம் இணைந்து கூட்டணி அமைத்து ரன் குவித்தனர். மாலிக் 26 ரன்கள் இருந்த போது தோனி ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டு விட்டார். அது கொஞ்சம் கடினமான கேட்ச் என்றாலும் தோனி போன்ற அனுபவ கீப்பர் அதை பிடித்திருக்கலாம்.\nமிடில் ஆர்டரை வீழ்த்திய ஜாதவ்\nஅடுத்து 21.2 ஓவர்களில் குல்தீப் யாதவ் பந்தில் பாபர் 47 ரன்களில் வெளியேற, அடுத்து கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது 6 ரன்களில் ஜாதவ் பந்திலும், ஷோயப் மாலிக் 43 ரன்களில் ராயுடுவின் அட்டகாசமான ரன் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். ஜாதவ் தொடர்ந்து ஆசிப் அலி 9 ரன்கள், ஷதாப் கான் 8 ரன்களில் வெளியேற்ற பாகிஸ்தானின் மொத்த மிடில் ஆர்டரும் முடிவுக்கு வந்தது. ஜாதவ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூன்று பேரை வீழ்த்தி இந்தியா ஆதிக்கம் செலுத்த காரணமாக இருந்தார்.\nஅடுத்து பும்ரா தன் முதல் விக்கெட்டாக பாஹீம் அஷ்ரபை 21 ரன்களில் வீழ்த்தினார். அடுத்து ஹசன் அலி 1, உஸ்மான் கான் 0 எளிதில் வெளியற பாகிஸ்தானின் இன்னிங்க்ஸ் 43.1 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில், புவனேஸ்வர் 3, பும்ரா 2, குல்தீப் 1, கேதார் ஜாதவ் 3 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர்.\nஇந்தியாவுக்கு 163 ரன்கள் என்பது எளிய இலக்கு என்றாலும், பாகிஸ்தான் பந்துவீச்சில் இந்தியா கவனமாக ஆட வேண்டியது அவசியம். இந்தியா இப்போதைக்கு பாதி கிணறு மட்டுமே நல்லபடியாக தாண்டியுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121843-annabishegam-at-trichendur-temple-for-tamil-new-year.html", "date_download": "2018-12-16T19:27:15Z", "digest": "sha1:APMP5ACWOUH3ES2ITRAGQK4MY576VYUH", "length": 18107, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்ப் புத்தாண்டில் திருச்செந்தூர் சண்முகருக்கு அன்னாபிஷேகம் | Annabishegam at trichendur temple for tamil new year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:02 (11/04/2018)\nதமிழ்ப் புத்தாண்டில் திருச்செந்தூர் சண்முகருக்கு அன்னாபிஷேகம்\nதமிழ்ப் புத்தாண்டை ம���ன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சுவாமி சண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.\nதமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சுவாமி சண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.\nஅறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதில், தமிழ்ப் புத்தாண்டும் ஒன்று. வரும் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.\n4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சி கால அபிஷேகம் மற்றும் உற்சவர் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு, காலை 11 மணிக்கு திருக்கோயில் பொதுவிவர நாள்குறிப்பேடு வெளியிடுதல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும். 12 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயாட்சை தீபாராதனையும், தொடர்ந்து 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. திருக்கோயில் கலையரங்கில் சமயச் சொற்பொழிவும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.\nகுற்றாலநாதசுவாமி திருக்கோயில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போ���ித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79428/", "date_download": "2018-12-16T20:17:38Z", "digest": "sha1:XNK375PGJGUAOUBOX6EILZWROTSWOZDO", "length": 12397, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பெரிய பரந்தன் புதிய மதுபானசாலைக்கு, மூன்றாவது தடவையாகவும் மக்கள் எதிர்ப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரிய பரந்தன் புதிய மதுபானசாலைக்கு, மூன்றாவது தடவையாகவும் மக்கள் எதிர்ப்பு…\nகிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் பெரியபரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ள மதுபானசாலைக்கு பிரதேச மக்கள் மூன்றாவது தடவையாகவும் எதிர்ப்புத் தெரிவித்து மகஜர்களை கையளித்துள்ளனர்.\nஇன்று (16-05-2018) பெரிய பரந்தன் பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜர்களை மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்துள்ளனர்\nஇந்த மகஜருடன் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மற்றும், கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி பாடசாலை சமூகத்தினரால் நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்ட எதிர்ப்பு கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பல பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது\nகுறித்த புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனதிதிரேசா பெண்கள் கல்லூரி, விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் என்பன காணப்படுகின்றன. பெரிய பரந்தன் கிராமத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள். எனவே எமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவது எங்களை பொறுத்தவரை பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்.\nமுக்கியமாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பனை, தென்னை வளர்ப்பு தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் புதிய மதுபானசாலை அமையும் போது இவா்களின் குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.\nஅந்த வகையில் தாங்கள் புதிய மதுபானசாலை விடயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கான அனுமதியை வழங்காதிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகிளிநொச்சி கரைச்சி பெரியபரந்தன் மதுபானசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்…\nEPDPயின் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினரான ஆசிரியையின் முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது..\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் மு���ல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2015/12/04.html", "date_download": "2018-12-16T20:36:54Z", "digest": "sha1:DXMIE3UPXJ5TK233WDM6MFL7REXJPCXM", "length": 17903, "nlines": 279, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: \"ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை \" - பாசுரம் 04", "raw_content": "\n\"ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை \" - பாசுரம் 04\nஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள். ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது.\nஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் ஆண்டாளை வணங்க செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும். துளசி வனத்தில் ஆண்டாள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டதால் அன்று முதல் செவ்வாய்க்கிழமை வழிபாடு சிறப்பானதாக கருதப்படுகிறது.\nஸ்ரீஆண்டாளுக்கு அரக்கு கலர் புடவை, கற்கண்டு சாதம், தாமரை மலர் ஆகிய மூன்றும் மிகவும் பிடித்த மானவையாகும்.\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம், மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.\nதிருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது.\nநல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நா��்கள் காய்ச்சுவர். இதில் நாலு படி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது.\nமார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.\nஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 04\nஆழியுட்புக்கு முகந்து முகந்துகொடு ஆர்த்தேறி\nபாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்\nஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து\nதாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.\nஉலகில் நல்ல செயலைச் செய்யத் தொடங்கினால் பலரும் வந்து தன்னால் இயன்றய உதவியைச் செய்வார்கள்.\nநல்ல மழைபொழிந்து நாட்டில் நன்மை ஏற்படுவதற்காக கிருஷ்ண பக்தர்களான ஆயர் சிறுமியர், நோற்கும் நோன்புக்குத் தானும் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு, மழையைத் தரும் ‘வருணதேவன்’ இவர்களின் எதிரில் வந்து நிற்கிறான்.\n என்றழைத்து நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராடும்படி மழைபொழிய வேண்டும் என்று அவனுக்குக் கட்டளை இடுகிறார்கள்.\nமழைபொழியும் செயலைக் கண்ணும் கருத்துமாக நடத்தும் வருணதேவனே உன்னுடைய கொடைத்தன்மையில் சிறிதும் மறைத்துக் கொள்ளாமல், மழைபொழிந்து எல்லோருக்கும் உதவவேண்டும்.\nநிறைய மழையைத் தர தண்ணீருக்கு எங்கே போவது என்று நினையாதே நடுக்கடலுக்குச் சென்று முகத்தைத் தண்ணீரில் வைத்து உனக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பருகு\nஊழி முதல்வனின் உருவம்போல் கருமை நிறத்தைப் பெறு \nமிக்க வலிமையுடைய பத்மநாபனின் வலக்கையில் இருக்கும் சக்கரம்போல் சுடரொளியால் மின்னலை மின்னிக்காட்டு \nபகவானின் கையில் இருக்கும் வலம்புரிச் சங்குபோல் ஒலித்துக்காட்டு \nராமனுடைய கையில் இருக்கும் திருச்சார்ங்கத்திலிருந்து கிளம்பும் ராமபாணம்போல் அனைவரும் வாழ இவ்வுலகினில் மழைபொழிந்திடாய்\nநாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராட தாமதிக்காமல் மழைபொழிந்திடு என்கிறார்கள். பிறருக்கு உதவுவதே நம் கடமையாகும்.\n(இந்த பாசுரத்தில் \"திருவனந்தபுரம்\" திவ்ய தேசம் குறிப்பிடுகிறது)\nதிருப்பாவை படித்தேன். திருவனந்தபுரம் சென்றேன். ந��்றி.\nஅற்புத விளக்கம் ஐயா படித்து மகிழ்ந்தேன் த.ம4\nஆண்டாள் திருப்பாவை நன்று நண்பா.\nபாசுரத்திற்குத் தெளிவான உரை தந்திருக்கிறீர்கள். படித்ததும் சந்தோஷமாக இருந்தது. நன்றி\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \n\"சொல் இலக்கணம் கண்டாள்\" - ஆண்டாள்\n\"பூமியின் புதுக்கணக்கு புத்தாண்டு 2016\"\n\"நித்திரையில் நீல நிறக் கண்ணன்\" -ஆண்டாள் பாசுரம் ...\n\"திருவரங்கன் திருவடிக் கமலம் சடாரி\" திருப்பாவை பா...\n\"ஆண்டாள் நகர் - திருவில்லிப்புத்தூர்\"\n\"தமிழை ஆண்டாள் கோதை ஆண்டாள்\"\n\"சங்கத் தமிழ் மாலை முப்பது\"\n\"கிளி விடு தூது - ஆண்டாள் பாசுரம் - 8\"\n\"ஆண்டாள் அமுது\" திருப்பாவை பாசுரம் - 7\n\"ஆண்டாள் - அரங்கர்\" திருப்பாவை பாசுரம் - 5\n\"ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை \" - பாசுரம் 04\n\"கோதை தொடுத்த தமிழ் மாலை\"\n\"பேரிடர் தந்த பெரு மழை\n\"சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்\"\n\"வேதனை வேள்வியில் - ACLI \"\nஅயலக வாசிப்பு : நவம்பர் 2018\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja-rajendran.blogspot.com/2012/06/charu-nivedita.html", "date_download": "2018-12-16T21:16:53Z", "digest": "sha1:EKSHP75JGK45TWDJJNXSWKPFYXTDHKPZ", "length": 11966, "nlines": 91, "source_domain": "raja-rajendran.blogspot.com", "title": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு: எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- CHARU NIVEDITA", "raw_content": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆக, கையளவே கற்றவனிடம் பெரிய மேதமையை எதிர்பார்க்க வேண்டாம். தவறிருப்பின் கண்டபடி விமர்சியுங்கள் \nஎக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- CHARU NIVEDITA\nசாருவின் இந்த முதல் நாவல், இலக்கியத் தாகமும், புதுமை விரும்பிகளுக்கும் மிகப் பிடித்த ஒன்று.\nஒரு தலைமுறைக்கு அப்பாலும் இந்த நாவல் தொடர்ந்து இதுப் போன்ற ஆட்களால் மட்டுமே சிலாகிக்கப்படக் காரணம், சாருவின் 'எழுத்து நடை' (கமா, முற்றுப்புள்ளிகள் இல்லாமல் நீளும் இரண்டு பக்கப் பத்திகள்) மற்றும் வெளிப்படையான 'கதாபாத்திர நிகழ்வுகள்'.\n.அதேசமயத்தில் என்னைப் போன்ற 'அறம்சார்ந்த' மற்றும் 'பல்ப்' வகை நாவல் வாசிப்பாளர்களுக்கு 'அவைகளே' படிக்கமுடியாமலும், படித்ததை ஜீரணிக்க முடியாம��ும், அளவுமீறி மானை விழுங்கிய மலைப்பாம்பைப் போல், தவித்துக்கிடக்க வைத்தன.\nசாருவுடனான சந்திப்பின் போது இதுபற்றி விவாதித்து விட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுகளும், அவரை நேரில் கண்டபின் கிணற்றில் வீசிய கல்லாய் காணாமல் போவது வாடிக்கை ஆனது.\nசிறுமலையில் வீசிய குளிகாற்று எனக்குச் சாதகமாய் வீசிய அதிர்ஷ்டக் காற்று. 'ஜீரோ டிகிரி' பற்றி பிரவீன் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலுரைக்க ஆரம்பித்தவர் எதேச்சையாக ஒரு கருத்தைப் பகிர்ந்தார்.\n// நீங்கள் 'வாழ்க்கையில் ஒரு முறையாவது நாகூருக்குச் செல்ல நேரின், அவசியம் அங்குள்ள 'கொசத் தெரு'வை பார்த்துவிட்டு வரவும். நூற்றாண்டுகள் ஆகியும் துளியும் மாறாத ஒரு 'சேரியை' (SLUM ) நீங்கள் அங்கு காணலாம். தங்களின் 'கலாச்சாரத்தை' இத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்த பின்னரும் மாற்றிக்கொள்ள விரும்பாத சமூகம் இன்னமும் அங்குள்ளது.\nவெள்ளைக்காரன் காலத்து குடிநீர் குழாய், தெருப்பலகை, துருபடிந்து, சிதிலமடைந்து, ஆனால் அதை யாரும் மாற்ற முயலாமல் அப்படியே கிடக்கும் நிலையை விளக்கி என் மாமா முப்பது வருடங்களுக்கு முன்னால் எனக்கு காட்டிய அந்தப் பொருட்கள், நான் சமீபத்தில் நாகூர் போனபோதும் காண நேர்ந்தது. நீங்கள் போனாலும் காண முடியலாம்.\nஆக, இப்படி தன்னை சிறிதும் மாற்றிக்கொள்ள விரும்பாத ஒரு சேரியில் வளர்ந்தவன் நான், அதில் நடந்த நிஜங்களை நான் கிஞ்சித்தும் மாற்றாமல் அப்படியே எழுதும் போது, 'சேரிக்கலாச்சாரத்தை' துளியும் அறியாத உங்களுக்கு அது அதிர்ச்சியையும், அசூயையும், கோபத்தையும், எள்ளலையும், ஒருங்கே என் மீதும், என் எழுத்தின் மீதும் கொள்ள வைக்கிறது\" என்றார். //\nஇதோ, இப்போது மீள்வாசிப்பில் இந்த நாவல் ஓர் அதிசயமாகவும், ஆனந்த அனுபவத்தையும். கொடுக்கத் தொடங்கி விட்டது. (நாயுடு குடும்பக்கதைகள் உட்பட)\nஇடுகையிட்டது RAJA RAJENDRAN நேரம் சனி, ஜூன் 30, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜூலை 2017 உயிர்மையில் வெளியான கட்டுரை. உயிர்மை கட்டுரை தலைப்பு : வெடிக்கப் போகும் பலூன் \nநான் வாசித்த பல நல்ல நாவல்களுள் ஒன்றாகி, என்றென்றும் மனத்தை விட்டு அகலாதளவு பதிந்த ஒரு நாவலே, ’கூகை’ திரு.சோ.தர்மன் அவர்கள் எழுதியது. தல...\nதேர்தல் முடிவுகள் தரும் த்ரில் \nபாட்டியும், அம்மாவும் சேர்ந்துச் சொன்ன தேர்தல் கதைகள் \nசஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்) ============================================ ’சஞ்சாரம்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு, மிக ...\nஜில்லா - ஒரு ஜாலி விமர்சனம் ================================ எச்சரிக்கை :- 1.) இந்தப் பத்தி புரியவேண்டுமாயின், உங்களுக்கு சமகால இலக்கிய...\nகெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் ******************************************************************** ஒரு வருடமாய் அலமாரியில் த...\nமரப்பசு - தி .ஜானகிராமன் ( நாவல் மதிப்புரை)\nமரப்பசு - தி. ஜானகிராமன். இந்த க்ளாஸிக் நாவலுக்கு என் விமர்சனமென்பது அவசியமேயில்லாத ஒன்று. ஆனால் 'சாரு நிவேதிதா'வை, 'பாலகும...\nசுஜாதா, தான் உயிருடன் இருக்கும்வரை எல்லா நாவல்களிலும், கட்டுரைகளிலும் சொல்கிறேன், சொல்கிறேன்....என்று கடைசிவரையில் பொதுவில் சொல்லாமல், வி...\nநான் அர்விந்த் கெஜ்ரிவாலை, ஜோக்கர்/துக்ளக் என்றதற்கு பலரும் வருந்தினர். துக்ளக் நிச்சயம் ஜோக்கர்தான், ஆனால் தன் மக்கள் மீது அபரிமிதமான அ...\nCREDIT CARD அராஜகங்கள் (ஒரு சாம்பிள்)\nஇந்தப் பெரிய அப்பாடக்கர் கம்பெனிகளின் தைரியத்திற்கு, எனக்கு நடந்த சம்பவம் சின்ன சாம்பிள். ஐசிஐசிஐ பேங்க் நான் கோராமல்(எப்போதோ கோரியிருந்...\nகயாஸ் தியரியும், நானும், உடன் கொஞ்சம் மழையும் \nஎக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- CHARU NIVE...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nblank. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/66", "date_download": "2018-12-16T20:15:41Z", "digest": "sha1:6ASXIC24T75JVBMW7NQ5DAWG4TR7FAH5", "length": 5655, "nlines": 86, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா\nசமீபத்தில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் சூர்யா, கார்த்தி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது, மேடையில் மூத்த பத்திரிகையாளர்களை பேச அழைத்தனர்.\nஅப்போது பேசிய பயில்வான் ரெங்கநாதன் தனது மகளின் திருமணத்திற்கு சூர்யா அலுவலகத்திற்கு பத்திரிகை கொடுக்கச் சென்ற தன்னை யாரும் சரியாக நடத்தவில்லை என்று குற்றம��சாட்டியிருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்கும்விதமாக அதேமேடையிலேயே சூர்யா பேசும்போது, முதலில் நான் பயில்வான் அண்ணன் பேச்சுக்கு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் சொன்ன விஷயம் இதுவரை என்னுடைய காதுகளுக்கு வரவில்லை.\nஇருப்பினும் இந்த மேடையில் அந்த விஷயத்தை பதிவு செய்ததற்கு நன்றி. நிச்சயமாக நாங்கள் அதை திருத்திக் கொள்கிறோம். அப்பாவிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிற விஷயங்கள் அவருடைய உறவுகள்தான். மற்றவர்களுக்கு அவர் மதிப்பு கொடுக்கிற விஷயங்களைத்தான் முதன்மையாக பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்.\nஅந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும், என்னுடைய அலுவலகத்தை சேர்ந்தவர்களும் அதை திருத்திக் கொள்கிறோம் என்றார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-12-16T21:05:00Z", "digest": "sha1:TCEXZECQWS7R3IVYSL3Y5YIC2LQRNXFZ", "length": 6122, "nlines": 74, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டிய நடிகை! பப்ளிக்காக வெளியான புகைப்படத்தால் கடும் சர்ச்சை- குவியும் லைக்ஸ் - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome சினிமா குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டிய நடிகை பப்ளிக்காக வெளியான புகைப்படத்தால் கடும் சர்ச்சை- குவியும் லைக்ஸ்\n பப்ளிக்காக வெளியான புகைப்படத்தால் கடும் சர்ச்சை- குவியும் லைக்ஸ்\nநடிகைகள் சமூகவலைதளங்களில் பெருமளவிலான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள். அதிலும் இன்ஸ்டாகிராமில் அவர்கள் போடும் புகைப்படங்கள் சில நேரங்களில் பரபரப்பாகிவிடுகிறது.\nஅதற்கு அதிக லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து விடுகிறது. அப்படித்தான் தற்போது நடிகை கிறிஸ்ஸி டெய்ஜ���ன். இவர் அமெரிக்க அதிபரின் விமர்சகராகவும் இருக்கிறார்.\nமாடலிங் நடிகையான இவர் பிரபல பாடகர் ஜான் லெஜண்ட் என்பவரை கடந்த 2013 ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே லூனா என்ற 2 வயது குழந்தையுள்ளது.\nமேலும் அவருக்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது அவர் அக்குழந்தைக்கு தாய்பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.\nகடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பலர் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள். இந்த புகைப்படத்திற்கு 29 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.\nமீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\nஅஜித் ரசிகர்களே கொண்டாட தயாரா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு தர தயார் தயாரிப்பாளர்கள் கடும்போட்டி..\nசிவகார்த்திகேயன் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2017/01/02/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-12-16T19:52:44Z", "digest": "sha1:MRKM7ABA7DSOSV4Z4AB6P2BSJ5U4DG6L", "length": 5824, "nlines": 90, "source_domain": "www.shritharan.com", "title": "கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு கூட்டம் | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு கூட்டம்\nகிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு கூட்டம்\n2017ம் ஆண்டுக்கான கிளநொச்சி மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் இன்று மாவட்ட செயலயர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதன் போது மாவட்டத்தின் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. குறிப்பாக தற்போது ஏற்பட்டு இருக்கும் வரட்சி நிலை தொடர்பாகவும் விவசாயக்காப்புறுதியின் அவசியம் தொடர்பாகவும் மற்றும் மேட்டுநிலப்பயிர்ச்செய்கை மரமுந்திரீகை போன்ற விவசாய செய்கை தொடர்பாகவும் ஆராய்ப்பட்டது.\nகுறித்த கலந்துரையாடலில் தினைகளத்தலைவர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டு இருந்தனர்.\nபரதநாட்டிய போட்டிகளின் – இறுதி சுற்று\nமாவீரர்த் தெய்வங்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்.\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nகல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nவட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nத.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்\nஇரணைதீவு மக்களை கடல் மார்க்கமாக சென்று சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகண்டாவளை பிரதேச பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்\nகுமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலை வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/10/blog-post.html", "date_download": "2018-12-16T20:02:28Z", "digest": "sha1:JCXCCTT6C4KOK25VT3LDRWEVBQHPUKP2", "length": 17788, "nlines": 204, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nஅதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nஉடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ…\nமஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, அதிக ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். ���த்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.\nஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். இதை உண்டால் உடலில் உள்ள உடல் செயலியல் மாற்றம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து விடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதே நன்றாக ஜீரணமாகிவிடும். ஆகவே ஏலக்காயை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.\nமிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள 'கேப்சைசின்', உடல் செயலியல் மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.\nகறிவேப்பிலை: கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், கறிவேப்பிலையை அரைத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.\nபூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. பூண்டில் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டிபாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை விரைவில் 'ஸ்லிம்' ஆக மாற்றும்.\nகடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெய்களை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் பேட்டி ஆசிட், இரூசிக் ஆசிட் மற்றும் லினோலிக் ஆசிட் போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்சிடன்ட், தேவையான வைட்டமின்கள் உள்ளதோடு, தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nமுட்டைக்கோஸ்: இதை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறுவிதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.\nதேன்: இது உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.\nமோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது. ஆகவே இதைப் பருகுவதால் உடலுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nமல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்\nநமது கண்களை கோடையிலிருந்து எப்படி காப்பது\nகரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ப...\nஉங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதயம் நலனை பற்றி ...\nமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்...\nகுழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டிய...\nகுழந்தைக்கு \"ஸ்கர்வி’ பெற்றோரே கவனம்\nவாட்ஸ்ஆப்பில் புது மோசடி உஷார்\nஸ்மார்ட்போன் தொலைந்தவுடன் செய்ய வேண்டியவை.\nபுதிதாக வாங்கிய ஆண்ட்ராய்டு போனில் செய்ய கூடாதவை\nஅதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்��ு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roamingowls.com/2018/08/20/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-12-16T20:35:10Z", "digest": "sha1:5YIRQLIR3J3BPWVXHJBSVU5SRJPWJG2J", "length": 22494, "nlines": 116, "source_domain": "roamingowls.com", "title": "கிஹிம் - ஜெட்டி பயண அனுபவம் - Roaming Owls", "raw_content": "\nகிஹிம் – ஜெட்டி பயண அனுபவம்\nகிஹிம் – ஜெட்டி பயண அனுபவம்\nபடகில் மாண்ட்வா செல்லும் கடல் பாதையில் இருந்த எண்ணெய் கிணறு.\nசில நேரங்களில் மறக்க முடியாத அனுபவங்கள் மலை பிரதேசங்களின் நடுவே மட்டுமே நிகழாது , ஒரு இடத்திற்கு செல்லும் பயணமே அனுபவம்தான் . அதிலும் இனிதாக நடந்த பயணங்களை விட நம்மை போட்டு வதக்கிய பயணங்களே நெடு நாட்கள் மனதில் நிற்கும் . பல பயணங்களில் போது நாங்கள் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் , போட்டு வதக்கிய பயணங்கள் அன்றைய தினம் எரிச்சலை கொடுத்தாலும் , நாள் போக்கில் அவைகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் கதைகளாக உருவெடுக்கின்றன . அந்த வகையில் உள்ள கதை இது. ஒரே நாளில் விமான பயணம்,படகு பயணம்,ரயில் பயணம் மற்றும் ஆட்டோ,டாக்ஸி,பேருந்து பயணம் செய்தது இதுவே முதல் தடவை. கூட்டத்தில் நசுங்கிய ஒரு பயணம், எனினும் அழகிய பறவைகளுடன் பயணித்த பயணம். ரோட்டிலேயே படுத்துவிடலாம் என்று வெறுத்து பேசிய பயணம் இது , ஆனால் இப்ப���ழுது யோசித்து யோசித்து சிரித்து அனுபவிக்கும் பயணமாக மாறி விட்டது.\nநாங்கள் நாகர்கோவில்காரர்கள் என்பதால் எங்களுடைய முதல் படகு பயணம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றதுதான். அமெரிக்காவில் படகுகளில் சென்று தீவுகளில் தங்கிய அனுபவங்கள் இருந்தாலும் இந்தியாவில் மீனவர்களுடன் படகில் சென்று ஆமைகள்,மீன்கள் பார்க்க சென்றதை தவிர வேறு படகு அனுபவங்கள் கிடையாது. அதனால் எங்கள் தோழி சாந்தி கிஹிம் என்ற ஊரில் அவர்களின் தோழிக்கு கடற்கரையோரமாக வீடு இருக்கிறது என்றும், கடற்கரை பறவைகளை பார்ப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்று சொன்னதும்,சென்றுதான் பார்க்கலாமே என்று கிளம்பினோம். மும்பை சென்று அங்கே இந்தியாவின் நுழைவுவாயிலில் இருந்து கிளம்புகிற படகில் 1.30 மணிநேரம் பயணம் செய்து, அதன்பிறகு பேருந்தில் ஏறி கொஞ்ச தூரம் சென்று,பிறகு ஆட்டோவிலோ,நடந்தோ கிஹிமில் நாங்கள் தங்கும் வீட்டுக்கு போய் சேரலாம் என்று சாந்தி கூறியவுடன் எங்கள் ஆர்வம் அதிகமாகியது.\nவிமானத்தில் மும்பை சென்று சேர்ந்தவுடன் எங்களுக்கு நகரத்தை சுற்றி பார்க்க எப்பொழுதுமே ஆர்வம் கிடையாததால் நேராக படகு முகாமுக்கு சென்றோம். அங்கே மால்டர் கட்டமரன் படகில் மேல் தளத்துக்கு அனுமதி சீட்டுகள் வாங்கிக்கொண்டு படகுக்காக காத்திருந்தோம். காத்திருந்தவேளையில் கடல் காகங்களையும்,ஆலாக்களையும் பார்த்து கொண்டிருந்தோம்.\nஇந்தியாவின் நுழைவுவாயில் கண் முன்னாடியே பெரிதாக இருந்ததால் அதையும் பார்த்துக்கொண்டோம். தமிழ் படங்களில் எப்பொழுதும் மும்பையை காட்டினால் இந்தியாவின் நுழைவாயிலையும்,புறாக்களையும் தான் காட்டுவார்கள். மும்பையை குறிக்கும் மிக முக்கிய சின்னமென்பதால் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து கொண்டிருந்தனர்.\nஒருவழியாக நாங்கள் செல்லும் படகு வந்தது.காலை நேரமானதால் மாண்டவாவிலிருந்து நிறைய பேர் மும்பைக்கு வேலைக்கு வருவதால் படகு கூட்டமாக இருந்தது.ஆனால் நாங்கள் மும்பையிலிருந்து மாண்டவா சென்றதால் படகில் சில காதல் ஜோடிகளை தவிர வேறு யாருமில்லை. படகில் மேல் தளத்திற்கு சென்றோம். அழகான,அமைதியான கடலை ரசித்துக்கொண்டே சென்றோம்.மும்பையில் வடாபாவ் பிரபலமான உணவு என்பதால் அதை ருசித்து பார்க்கலாம் என்று வாங்கி சாப்பிட்டு பார்த்தோம்.உணவை ருசித்து கொண்டு,கடல் காற்றை அனுபவித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரிய எண்ணை கிணறு கடலில் இருந்தது. தரையில் உள்ள எண்ணை கிணறை அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் பார்த்திருக்கிறோம், ஆனால் கடலில் இவ்வளவு பெரிய அமைப்பை இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறோம்.ஏதாவது கடல் பறவைகளை பார்க்கமுடியுமா என்று நாங்கள் தேடிக்கொண்டிருந்தபோது மறுபடியும் ஆலா பறவைகளும்,கடல் காகங்களும் தான் கண்ணில்பட்டன. கடலில் மீன் பிடிக்க வருகின்றன போல என்று பார்த்தால் எங்கள் படகு கூடவே பறந்து வந்துகொண்டிருந்தன.\nகடல் காகங்கள் எங்களுடனே பறந்து வந்ததை பார்க்க மிகவும் நன்றாக இருந்தது.\nஇப்பறவைகளை இவ்வளவு அருகில் பறக்கும்போது பார்ப்பது அரிதாகையால் வினோத் படகில் ஒவ்வொரு பக்கமாக ஓடி பறவைகளை விதவிதமான கோணங்களில் எடுத்துக்கொண்டிருந்தார்.பறவைகள் வெகு தூரம் எங்களுடன் பயணித்ததால் எங்களுக்கு படகில் ஏதாவது மீன் எடுத்துவந்து கொண்டிருக்கிறார்களோ என்று சந்தேகித்தோம். பறவைகளும் எதையோ பிடிப்பது போல் குதித்து குதித்து பறந்து கொண்டிருந்தன. கீழ்தளத்திற்கு சென்றால் ஏதாவது கண்ணில்படுகிறதா என்று பார்க்க கீழே சென்றோம். ஒரு ரொம்ப நல்ல உள்ளம் கொண்டவர் ஏதோ நொறுக்கு தீனியை எறிந்து கொண்டிருந்தார். அதை பிடிப்பதற்காக தான் இந்த பறவைகள் படகை தொடர்ந்து வந்து கொண்டிருந்திருக்கின்றன. அந்த நொறுக்கு தீனி என்னவென்று பார்த்தால் குர்குரே நாம் மட்டும் இந்த மாதிரி தீனிகளை சாப்பிட்டு கெட்டது பத்தாது நாம் மட்டும் இந்த மாதிரி தீனிகளை சாப்பிட்டு கெட்டது பத்தாது தீனி தீர்ந்ததும் பறவைகளெல்லாம் திரும்பி செல்ல ஆரம்பித்துவிட்டன.\nமாண்டவா சென்று சேர்ந்ததும் அங்கே இருந்த அரசு பேருந்தில் ஏறி 30 நிமிடத்தில் கிஹிம் சென்றடைந்தோம். பிறகு ஆட்டோவில் ஏறி வீடு போய் சேர்ந்தோம். கடற்கரையோரத்தில் அமைந்திருந்த இந்த வீடு தோட்டத்துடன் மிகவும் அழகாக இருந்தது. வீட்டை சுற்றி பார்த்துவிட்டு நேரே வீட்டின் பின்னே இருந்த கடற்கரைக்கு சென்றோம். உச்சி வெயில் ஏறி இருந்தாலும் கடல் காற்று நன்றாக இருந்தது. ஆங்காங்கே பறவைகள் கரையில் அமர்ந்திருந்தன.\nகல்பொறுக்கி உப்புக்கொத்திகள் சூரிய ஒளியில் தங்க நிறத்தில் இருந்தன. வினோத் எடுத்த புகைப���படங்களில்,மிகவும் பிடித்த ஒன்று இந்த புகைப்படம்.\nசாந்தி அவர்களுடைய புது கண்ணாடியை மும்பையில் அவர்கள் தோழியின் வீட்டில் மறந்து விட்டு வந்திருந்ததால், பழைய கண்ணாடியை அணிந்திருந்தார்கள். அவர்கள் அதை வைத்து சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்தார்கள், ஆனால் இந்த கடல் பறவைகளையே பார்க்க சிரமப்பட்டதால், வினோத் மும்பைக்கு மறுபடியும் சென்று வரலாம் என்று கூறினார். வேறு வழி இல்லாததால் சாந்தியும் ஒருவழியாக ஒத்துக்கொண்டார்கள். மதியம் மறுபடியும் ஆட்டோ ஏறி,பேருந்து ஏறி,மாண்டவா சென்றடைந்து,அனுமதி சீட்டு வாங்கி,படகில் ஏறினோம்.\nமதிய நேரமாகையால் பறவைகள் எதுவும் கண்ணில் தென்படவில்லை. மும்பை சென்றடைந்ததும் எப்படி சாந்தியின் தோழி வீட்டுக்கு செல்வது என்று மூவரும் பேசி ஒரு திட்டம் போட்டுக்கொண்டோம். மும்பை ஜெட்டி சென்றடைந்ததும் அங்கே இருந்து மெட்ரோ ரயிலுக்கு சென்றோம். இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தவுடன் அங்கே இறங்கி டாக்ஸி பிடித்து சாந்தியின் தோழி வீட்டுக்கு சென்றடைந்தோம். நானும் வினோத்தும் அருகிலுள்ள கடைக்கு சென்று டோக்ளா, வடாபாவ் தின்பண்டங்களை வாங்கி ருசித்தோம். சாந்தி புது கண்ணாடியை அணிந்துகொண்டு சந்தோஷமாக வந்தவுடன் நாங்கள் மறுபடி ஆட்டோவில் ஏறி மெட்ரோ ரயில் நிலையம் சென்று ரயில் ஏறினோம். மும்பை மக்கள் வேலையை முடித்து திரும்பும் நேரமானதால் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.\nமும்பை ரயில் பயணம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதால் மிகவும் கவனமாக இருந்தோம்.மறுபடியும் ஜெட்டி வந்து சேர்ந்து,அனுமதி சீட்டு வாங்க சென்றால் அவ்வளவு கூட்டம். நெருக்கடியில் படகு ஏறி கீழ் தளத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டோம். வைகறை மெல்லொளியில் கடல் மிகவும் அழகாக இருந்தது.\nமாலை மங்கும் நேரத்தில் சூரிய ஒளியில் ததகவென்று ஜொலிக்கும் கடல் எப்பொழுதுமே ஒரு தனி அழகு.\nகாலையில் படகில் சென்ற போது 1.30 மணிநேரம் போனதே தெரியவில்லை. இப்பொழுது என்னடாவென்றால் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மணி பார்த்து கொண்டிருந்தோம். ஒருவழியாக மாண்டவாவில் இறங்கி கூட்டத்தினிடையில் பேருந்தும் ஏறிவிட்டோம்.பெரும்பயணத்தை முடித்து ஒரு வழியாக வீடு போய் சேர்ந்து விடுவோம் என்று பார்த்தால் பேருந்து 5 நிமிடத்தில் பழுதாகி நின்றுவிட்டது. மற்றவர்களெல்லாம் உள்ளூர்காரர்கள் என்பதால் கொஞ்ச நேரம் பொறுத்திருந்துவிட்டு தொலைபேசியில் வீட்டினரை கூப்பிட்டுவிட்டனர். ஒவ்வொருவராக அவரவர் வீட்டிலிருந்து வண்டி வந்தவுடன் கிளம்பிவிட்டார்கள்.நாங்கள் மூன்று பேர் மட்டும் நடுவீதியில் நின்று கொண்டிருந்தோம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடுத்த படகில் உள்ள ஆட்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பேருந்தில் நசுங்கி பிசுங்கி வீடு வந்து சேர்ந்தோம்.\nமும்பை ஊருக்குள் செல்லாமல் அப்படியே கிஹிம் வந்து சேர்ந்து கடற்கரையோரம் அமைதியாக இருக்கலாம் என்று பார்த்தால் விதியை வெல்ல முடியாது என்று இன்று தெளிவாக புரிந்தது. நாங்கள் மிகவும் களைப்புடன் வீடு போய் சேர்ந்தாலும், கடல் காற்றை அனுபவித்துக்கொண்டே கடற்கரையோரம் அமர்ந்து அன்றைய எங்கள் நடவடிக்கைகளை பற்றி பேசி சிரித்தபோது நகரத்தில் உள்ள படபடப்பு எல்லாம் காணாமல் போய் மனதில் ஒரு அமைதி உண்டானது.ஹிந்தி தெரிந்தவர்கள் வடநாட்டில் போய் சுற்றுவது பெரிய விஷயமல்ல, எங்களை போல ஹிந்தி தெரியாதவர்கள் மும்பை நகரத்தில் அனைத்து ஊர்திகளிலும் ஏறி பவனி வந்தது சாதாரணமான காரியமல்ல. பறவைகளை பார்க்க ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த பயணம் ஒரு மறக்க முடியாத அனுபவமாகிவிட்டது.\nதமிழில் சமீப வலைதள பதிவுகள்\nவசந்த கால மலர்களை தேடி ஒரு பயணம்\nஇரவிக்குளம் பூங்காவில் குறிஞ்சி மலர்கள்…\nவசந்த கால மலர்களை தேடி ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=22116", "date_download": "2018-12-16T19:52:19Z", "digest": "sha1:OBZV2Y5ZD7RQJREGRWB5V5OKZ7ZDFUWJ", "length": 5946, "nlines": 134, "source_domain": "sathiyavasanam.in", "title": "சத்திய வசனம் (செப்டம்பர்-அக்டோபர் 2017) |", "raw_content": "\nசத்திய வசனம் (செப்டம்பர்-அக்டோபர் 2017)\nஅனைத்து கிறிஸ்தவர்களும் செல்வந்தர்களாவதே தேவனுடைய சித்தம்\nவேதாகமம் அறிவுறுத்தும் 10 நிதிக்கொள்கைகள்\nதேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க பணம் ஒரு தடையா\nமகிழ்ச்சி வாழ்வுக்கு ஒரே தெரிவு – சகோதரி சாந்தி பொன்னு\nஇழந்துபோனவர்கள் மீது இரக்கம் கொள்ளும் மனநிலை\nஐக்கியமாக செயல்பட்ட சபை – ஆ.பிரேம்குமார்\nவிசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம் – Dr.தியோடர் எச்.எஃப்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:en-us-ahead.ogg", "date_download": "2018-12-16T20:09:41Z", "digest": "sha1:DTPY6NUBWEYV3LUDRMT3JUNXIAFCMK4K", "length": 6571, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:en-us-ahead.ogg - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்த கோப்பு Wikimedia Commons லிருந்து பெறப்பட்டுள்ளது மற்றும் இதர திட்டங்களுக்கு இது பயன்படுத்தப்படலாம்.\nமேலும் விவரங்களுக்கு தயவுகூர்ந்து பார்க்கவும், [ https://commons.wikimedia.org/wiki/File:En-us-ahead.ogg கோப்பு விளக்க பக்கம்].\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 18:51, 30 செப்டம்பர் 2006\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/vsp/2017/02/18/4866/", "date_download": "2018-12-16T20:15:34Z", "digest": "sha1:Y3ZKGXEGGDSPWSR5V44BOMA3FUZ77QVS", "length": 9990, "nlines": 24, "source_domain": "vethathiri.edu.in", "title": "MARUNGOOR | Village Service Project", "raw_content": "\nகிராமத்தின் பெயா்                    - மருங்கூர்\nஉலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 83 வது கிராமமாக திருநெல்வேலி மண்டலம் கன்னியாகுமாரி மாவட்டம் மருங்கூர் கிராமத்தில் 18.02.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.\nஇவ்விழாவில் WCSC திருநெல்வேலி மண்டலத்தின் செயலாளர் அருள்நிதி.A.இராமசாமி அவா்கள் வரவேற்புரையாற்றினார். . விரிவாக்க இயக்குனா்–செயலா் அருள்நிதி.V.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். WCSC திருநெல்வேலி மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.A.அண்ணாமலையார் அவர்கள், முன்னிலையுரையாற்றினார். மருங்கூர் கிராமம் திரு. நெப்போலியன் அவர்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள், நாகர்கோவில் மனவளக்கலைமன்றம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அருள்நிதி.N.நாகலிங்கம் அவர்கள், பேரூராட்சி முன்னாள் தலைவர் திரு.A.செல்லப்���ன் அவர்கள், சமூக ஆர்வலர் திரு.N.பழனி அவர்கள், திரு.N.இராமசந்திரன் அவர்கள், 9வது வார்டு முன்னாள் உறுப்பினர் திரு.N.தாணப்பன் அவர்கள், 10வது வார்டு முன்னாள் உறுப்பினர் திருமதி.S.பிரமிளாதாஸ் மற்றும் 11வது வார்டு முன்னாள் உறுப்பினர் திருமதி.S.சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமாரி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சோ. இளங்கோ B.Sc., அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC திருநெல்வேலி மண்டலத்தின் துணைத் தலைவர் (VSP) அருள்நிதி.C.சந்திரசேகரன் அவா்கள் நன்றியுரை வழங்கினார். WCSC-R&D Dr.M.V.ரபீந்திரநாத் B.Sc.,M.D., அவா்கள், கரிவலம்வந்தநல்லூர் பேரா.Dr. S..பால்துரை M.B.B.S.,D.L.O., மற்றும் Cognitive Phychologist& Counsellor திரு.M.K.ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.\nஇறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமுழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.\nஉலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 75 வது கிராமமாக திருநெல்வேலி மண்டலம் கன்னியாகுமாரி மாவட்டம் மருங்கூர் கிராமத்தில் 02.08.2017 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.\nஇவ்விழாவில் செயலர் ,WCSC – திருநெல்வேலி மண்டலம் அருள்நிதி. G. அரசுஈஸ்வரன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனரகம்-இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். தலைவர், WCSC – திருநெல்வேலி மண்டலம் அருள்நிதி A.அண்ணாமலையார் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். இணை இயக்குனர், WCSC விரிவாக்கம், பேரா.M.ராஜா சுடலைமுத்து அவா்கள், தலைவர்,நாகர்கோவில் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அருள்நிதி.S.வள்ளிநாயகம் பி���்ளை அவா்கள், பேரூராட்சி முன்னாள் தலைவர் திரு A.செல்லப்பன் அவா்கள், சமூக ஆர்வலர் திரு.N.பழனி அவா்கள், திரு N.ராமசந்திரன் அவா்கள்,9 வது வார்டு முன்னாள் உறுப்பினர் திரு. M. தானப்பன் அவா்கள், ,10 வது வார்டு முன்னாள் உறுப்பினர் திருமதி S.பிரமிலாதாஸ் அவா்கள், துணைத்தலைவர்(VSP) நாகர்கோவில் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அருள்நிதி S.சகுந்தலா அவா்கள், ஆகியோர் முன்னிலை வகித்தனா். Technlogy Finance Control ,VIVA Bahrain திரு. J.நெப்போலியன் அவர்கள் தலைமையுரையாற்றினார். முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு WCSC- விரிவாக்கம், ஆழியாறு இயக்குனா்-அவர்கள் சிறப்புறையாற்றினார். WCSC விரிவாக்கம், ஆழியாறு இயக்குனா்-செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட நிறைவுரையாற்றினார். துணைத்தலைவர் (VSP) WCSC – திருநெல்வேலி மண்டலம் அருள்நிதி C.சந்திரசேகரன் அவா்கள் நன்றியுரையாற்றினார்.இறுதியாக ஒளி, ஒலி படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/25848-.html", "date_download": "2018-12-16T21:15:45Z", "digest": "sha1:SI7TRKBNOJYPF4UOVXEVXC2CWW4CEWVK", "length": 8037, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "மாட்டிறைச்சி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்த இந்தியா! |", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\nமாட்டிறைச்சி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்த இந்தியா\nஇந்தியாவில் பசுக்கள் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன. நாட்டின் சில பகுதிகளில், மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காகவே பல கொலைகள் நடந்திருக்கின்றன. அதேநேரத்தில், டன் கணக்கில் இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தநிலையில், உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்றும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை இந்த இடத்தில் இருந்து யாராலும் அசைக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15.6 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது உலக 2026ம் ஆண்டில், 19.3 லட்சம் டன்னாக உயரும். இது உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 16 சதவிகிதம் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசில் முதலாவது இடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் தலைமையகத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: ராணுவம் எச்சரிக்கை\nவிஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியீடு\nஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இணைந்துள்ளோம்: சோனியா\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D(tech%20expo)%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-16T20:35:06Z", "digest": "sha1:MQQI5UZOSQYO7AZU2XVPP2WUD4E3EKHV", "length": 4676, "nlines": 83, "source_domain": "karurnews.com", "title": "கரூர் குமாரசாமி கல்லூரியில் திறனாய்வு போட்டிகள்(TECH EXPO) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்", "raw_content": "\nகரூர் குமாரசாமி கல்லூரியில் திறனாய்வு போட்டிகள்(TECH EXPO) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nகரூர் தளவாபாளை���ம் குமாரசாமி கல்லூரியில் மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகள், மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்\nகரூர் குமாரசாமி கல்லூரியில் திறனாய்வு போட்டிகள்(TECH EXPO) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nஅரசு பள்ளி மாணவர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்\nமலச்சிக்கல் நீக்கும் எளிய முறை\nஉலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்\nபோக்குவரத்து துறை ஊழியர்கள் மீது எஸ் மா சட்டம் பாயும் மதுரை ஐகோர்ட் அதிரடி\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35451", "date_download": "2018-12-16T20:34:02Z", "digest": "sha1:OXQOSM5YZ4BPP3F3LAASX3DRUU3VBSO2", "length": 13539, "nlines": 115, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து … | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nதமிழ்மணவாளனின் ‘ அதற்குத் தக ‘ தொகுப்பில் 112 கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் எளிமையும்\nநேரடித்தன்மையும் கொண்டவை; சில அடர்த்தியான வெளியீட்டு முறை கொண்டவை. ‘ எதையும் கவிதையாக்கலாம் ‘ என்னும் அணுகுமுறை தெரிகிறது.\n‘ தொலைந்து போன கவிதைகள் ‘ — ஒரு படைப்பாளியின் தவிப்பைக் கருப்பொருளாகக் கொண்டது.\nஇது பலரை உஷார்ப்படுத்தும். ஒரு சிறுகதையில் , வைக்கம் முகம்மது பஷீர் ஒரு ஓய்வூதியரின் பாஸ்\nபுத்தகம் தொலைந்து போன தவிப்பைச் சொல்லியிருப்பார். இக்கவிதை அதை நினைவுபடுத்தியது.\nசொல்லாட்சியில் தமிழ்மணவாளன் சற்றே கவனம் செலுத்தியிருக்கலாம்.\n‘ தபால் பெட்டி பற்றிய ��விதை ‘ — இதன் தலைப்பு ‘ தபால் பெட்டி ‘ என்று இருந்தால் என்ன\n— என்பது மிகவும் யதார்த்தம்.\nதபால் மட்டுமின்றி கொஞ்ச நாளாய்\n சிறுவர்களின் குறும்பாய்க் கல் போடப்படுவதும் உண்டு.\n‘ எதிர் கொள்ளல் ‘ — என்ற கவிதை பெண் பற்றியது.\n— கவிதையில் உருவாகும் கனம் ரசிக்கத்தக்கது.\nகாதலை சீட்டாத்துடன் ஒப்பிடும் போக்கு அமைந்த கவிதை ‘ உள் ஒளித்தல் ‘ .\n— என்பதை ஒருவித ஏக்கத்துடன் ரசிக்கிறோம்.\nஉன் ஞாபகம் வரைந்த சீட்டை மட்டும்\nகவிழ்த்து மூடும் கடைசிச் சீட்டென\n— எனக் கவிதை முடிகிறது.\nதினசரி வாழ்க்கையின் மீது தத்துவக் கவலை கொள்வதைச் சொல்கிறது ‘ அதனாலென்ன \n— என்ற படிமம் அழகாக இருக்கிறது.\n— என்று திரும்பத் திரும்ப வரும் வாழ்க்கைச் சம்பவங்களை கசப்பு மருந்தாகவும் , மகிழ்ச்சியாகவும்\n‘ தெளிவுறுதல் ‘ — ஒரு புனைவுக் கவிதை \nமீனொன்று காற்றில் பறந்து போனது\n— எனக் கவிதை தொடங்குகிறது. ‘ மீன் பறத்தல் ‘ என்பது குறியீட்டுச் செயல்பாடாகச் சுட்டப்படுகிறது.\nஇதன் உட்பொருள் , வியத்தக்க செயல் ஒன்று நடந்தது என்பதுதான் என் யூகம். ‘ மீன் பறவையானதா\nசெதில்கள் சிறகுகளாய் ‘ என்ற கேள்வியில் வெளிப்படும் ரசிக்கத்தக்கது. இது வித்தியாசமான கவிதை.\nமுழுமை என்று ஒன்றுமில்லை எனச் சொல்கிறது ‘ முழுமை ‘ .\n— எனத் தொடங்கும் கவிதை வாழ்க்கையை ஆய்ந்து வெளிக்கொணரும் உண்மையிது . முழுமையின்மை என்பது இங்கு மனம் சார்ந்து இயங்கும் நிலைப்பாடு எனலாம். அறிவார்ந்து பார்த்தால்தமிழ்மணவாளன் சொன்னது போல\nமனம் நிரம்பி வழிகிறது. [ பக்கம் ]\n— என்ற திருப்தி கிட்டும்.\nநிறைவாக , தமிழ்மணவாளன் கவிதைகள் படித்து ரசிக்கத்தக்கன. வாழ்க்கையின் மீதான இவரது\nபார்வை பிற கவிஞர்களுக்கும் உதவக்கூடும்.\nSeries Navigation தொடுவானம் 181. பதிவுத் திருமணம்வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்\nநமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nதொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nதமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பா���்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nவார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nPrevious Topic: வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு\nNext Topic: தொடுவானம் 181. பதிவுத் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/67", "date_download": "2018-12-16T19:33:09Z", "digest": "sha1:KEE3BUJVGS7DF2TGR2KOMS6HPUVD3N3Z", "length": 6125, "nlines": 87, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு: அருண் ஜெட்லி தகவல்\nநாடு முழுவதும் மறைமுக வரித்துறையை சீர்திருத்தும் நடவடிக்கையாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்படுகிறது. இதற்கான வரிகள், வரைவு கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வகுக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.\nநிதி மந்திரி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் நேற்று முதல் முறையாக கூடி பல்வேறு முடிவுகளை எடுத்தது. இதில் முக்கியமாக, மாநிலங்களில் ரூ.20 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வர்த்தகம் மேற்கொள்பவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்களுக்கு இந்த உச்சவரம்பு ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி பின்னர் தெரிவித்தார்.\nஇந்த குழுவின் அடுத்த கூட்டம் 30-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது ஜி.எஸ்.டி. விலக்கு மற்றும் வரைவு கொள்கைகள் இறுதி செய்யப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி முதல் 3 நாள் நடைபெறும் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. விகிதம் மற்றும் வரிகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது.\nஜி.எஸ்.டி. கவுன்சிலின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வரவேற்றுள்ள மேற்கு வங்க நிதிமந்திரி அமித் மித்ரா, ரூ.20 லட்சத்த��க்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் சிறு வர்த்தகர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2018/05/08/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-16T20:51:50Z", "digest": "sha1:BTRFJBFSIFLC6YKZWHQYFMHFPXNAMH6W", "length": 6871, "nlines": 92, "source_domain": "www.shritharan.com", "title": "த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்! | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்\nத.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்\nஎமது சொந்த மண்ணில் சென்று குடியேற வேண்டும் என்பதை முதன்முதலில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சார்பில் நான் முன்வைத்திருந்தேன் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஉங்களை இந்த பிரதேசத்தில் மீள் குடியேற்றியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 100வீத பங்களிப்பு உண்டு, இதனை மறுப்பவர்கள், விமர்சிப்பவர்கள் நெஞ்சுத் துணிவில்லாதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநீண்டகாலமாக, தமது சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என போராட்டம் செய்து இப்போது சொந்த தமது சொந்த ஊரில் அடியெடுத்து வைத்திருக்கும் இரணைத்தீவு மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் சென்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் உரையாற்றியிருந்தார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,\nபரதநாட்டிய போட்டிகளின் – இறுதி சுற்று\nமாவீரர்த் தெய்வங்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்.\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nகல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nவட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nத.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்\nஇரணைதீவு மக்களை கடல் மார்க்கமாக சென்று சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகண்டாவளை பிரதேச பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்\nகுமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலை வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/2018/07/", "date_download": "2018-12-16T20:58:42Z", "digest": "sha1:2H2JACTQ3RDCVL4XIUZ6ITOMWY6FWQUN", "length": 19502, "nlines": 208, "source_domain": "www.sorkoyil.in", "title": "ஜூலை 2018 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / 2018 / ஜூலை\nமாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: ஜூலை 2018\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஜூலை 30, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nஇராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு கொஞ்சம் பயம் இருந்தது . ஆனால் அதை புரிந்து கொண்ட இராமர், விஸ்வாமித்திரரிடம் போய் கை கூப்பி, ”நீங்கள் கட்டளையிட்டால் நானும் ,லக்ஷ்மணனும் ஜனகபுரியை சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோம்” என்று பவ்யமாகக் கேட்டார். ”உனக்கு நான்கட்டளை இடுவதா. ஜனகபுரியை சுற்றிப் பார்க்கவா. அவர்கள் கண்கள் சுகத்திற்காக நீ …\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஜூலை 23, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இ���ாமாயணம் 0\n“ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது என்ற விவரத்தைச் சொல்லுங்கள்” என்று விஸ்வாமித்திரர் கட்டளையிட,அந்த வில் பல சக்கரங்கள் வைத்த பெட்டியில் கொண்டுவரப்பட்டது. திறந்து ஸ்ரீ இராமருக்கு காட்டப்பட்டது. “தட்சனுடைய யாகத்தில் சிவன் புறக்கணிக்கப்பட, மற்ற தேவர்கள் தட்சனுடைய யாகத்தில் வந்து அவிஸை ஏற்றுக்கொள்ள, என்னை புறக்கணித்த யாகத்தில் நீங்கள் எப்படிப் …\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஜூலை 16, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nபல்லாயிரக்கனக்கான ஆண்டுகள் தவம் செய்த பிறகு பிரம்மா அவர் முன் தோன்றி ரிஷி என்ற இடத்தை அடைந்திருக்கிறீர்கள். இன்னும், தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்ல, அதனால் சஞ்சலமடைந்த விஸ்வாமித்திரர் இன்னும் கடுமையாக தன் தவத்தை செய்யத் துவங்கினார். அப்ஸர ஸ்தீரியில் சிறந்தவளான மேனகை அந்த புஷ்கரத்தில் குளிக்க வர, அவள் பேரழகைக் கண்டு விஸ்வாமித்திரர் மோகித்தார். அவருடன் பத்தாண்டுகள் கூடிக் குலவி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். மறுபடியும் தவம் குறைந்தது. …\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nஜூலை 9, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nபலவிதமான மந்திரங்களால் அக்னியில் திரவியங்களை சொரிந்து அந்த அவிஸை தேவர்களுக்கு கொடுப்பதற்கு முயற்சி செய்தபோது எந்த தேவரும் அதை வாங்கவில்லை. விஸ்வாமித்திரருடைய இந்த முயற்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. விஸ்வாமித்திரர் சினம் கொண்டார். யாகத்திற்கு நெய் ஊற்றும் மரக்கரண்டியை உயரே பிடித்து, “ திரிசங்கே, போ. சொர்க்கத்துக்கு போ” என்று உரக்க கத்த, திரிசங்கு பூமியிலிருந்து கிளம்பி நேரே தேவலோகத்திற்குப் போனான். அங்கே இந்திரன் அவனைப் பார்த்துத் திகைத்தான். “ இந்த …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nஜூலை 7, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் 0\n திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே வன்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே வன்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே அன்னம் நடைபயிலும் திருவில்லிபுத்தூரில் கண்ணனின் கதை கேட்டு வளர்ந்தவள், துளசிச்செடியின் மடியில் அவதரித்தகோதை. ஆயர்பாடியில் கண்ணனை பாலையும் நெய்யயையும் ஊட்டி வளர்த்தாள் …\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nஜூலை 6, 2018 ஆலய தரிசனம் 0\nதிருச்சியில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த ரத்னாவதி, தன் தாய் அங்கு வராததால் தல இறைவனான செந்தில்நாதனை துதித்துக் கதறினாள். அவள் பால் கருணை பூண்ட சிவபிரான், ரத்னாவதியின் அன்னை வடிவில் உருமாறி , அவள் இல்லம் சென்றார்.,, அது தனது தாய்தான் என ரத்னாவதி நம்பிவிட்டாள். இறைவனே அம்மா வடிவில் பிரசவம் பார்க்க, அது சுக பிரசவமாகி ஒரு அழகான குழந்தை பிறந்தது. வெள்ளம் வடிந்த பிறகு, ரத்னாவதியின் தாய் …\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nஜூலை 3, 2018 வள்ளிமலை சுவாமிகள் 0\nகையில் தடியுடன் கோவணாண்டியாக காட்சியளித்த ரமண மகரிஷி, அர்த்தநாரியின் கண்களுக்கு பழனி தண்டாயுதபாணியாக தெரிந்தார். திருவண்ணாமலையில் சிறிது காலம் இருந்துவிட்டு சென்னை சென்றடைந்தார் அர்த்தநாரி. அங்கு வெங்கடேச அய்யர் என்பவரது வீட்டில் தங்கிக்கொண்டார். அன்றைய தினம் கந்தர் சஷ்டி விழா என்பதால் அய்யரின் வீட்டில் அடியார்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. வந்திருந்தவர்களில் ஒருவர் மட்டும் தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மகிழும் வண்ணம் அர்த்தநாரியும் அவரது மனைவியும் கவனித்துக் கொண்டனர். …\nஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -30\nஜூலை 2, 2018 பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் 0\nதான் தவம் செய்து பெற்ற அஸ்திரங்கள் அத்தனையும் தன்னுடைய தண்டத்தால் தடுத்து நிறுத்தி எதுவும் இல்லாமல் செய்ததை கண்ணாரக் கண்ட ஷத்திரியரான விஸ்வாமித்திரர், ஷத்திரியருடைய பலம் ஒரு பலமா, பிரம்ம தேஜஸ்தான் உண்மையான பலம். அந்தணருடைய தவத்திற்கு முன்பு ஷத்திரியருடைய அஸ்திரங்கள் எதற்கும் லாயக்கற்றவை என்று நொந்து வசிஷ்டரை விட்டு விலகிப் போனார். தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் வசிஷ்டரை நோக்கிய அவருடைய பகைமை அழியவில்லை. வளர்ந்து கொண்டே இருந்தது. இனி …\nஜூலை 1, 2018 ஞானமித்ரர் 0\nசாபமும் வரமாகட்டும் “வாழ்க்கை நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. அதை வரமாகக் கொண்டாடுவதும், சாபமாக மாற்றுவதும் நம் கைகளில் தான் உள்ளது” சுவாமி ஸ்ரீ ஞானமித்ரர் அன்றைய பிரசங்கத்தை இப்படித்தான் ஆரம்பித்தார். ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரம வளாகத்தில், ஆசிரம சீடர்களும், பக்த அன்பர்களும் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்பதற்குத் திரளாக அமர்ந்திருந்தனர். அரங்கம் மௌனத்தால் நிறைந்திருந்தது. ஆசிரமத்திற்கு வெளியில், வான வில்லினினின்று மழை அம்புகள் சடசடவென்று வந்திறங்கியது. தூறல் பெருமழையாக …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2018 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2015/11/26/srilanka-old-lady-dance/", "date_download": "2018-12-16T19:51:36Z", "digest": "sha1:DFWLNIGQ2TPFBMNE3JTEO6OYCNW6KMDW", "length": 2780, "nlines": 50, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "80 வயதிலும் குத்தாட்டம் போடும் பாட்டி - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\n80 வயதிலும் குத்தாட்டம் போடும் பாட்டி\nPrevious தண்ணி மண்ணி & கோ முடிஞ்சா வீடு கட்டிக்கோ \nNext நீங்கள் மறந்து போன கிரிக்கெட் ஜாம்பவான்களின் விளம்பரங்கள்\nபம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு\nதமிழ் சினிமா துறையை கேவலமாக பேசிய கன்னட நடிகை\nபாலா படத்தில் இப்படியொரு கதாபாத்திரம் ஏற்கிறாரா ஜோதிகா\nதிரையரங்கிலே எஸ் ஜே சூர்யாவை கெட்ட வார்த்தையில் திட்டினேன் – பிரபல முன்னணி நடிகர் பேச்சு \nTRP வெறியால் பறிபோன உயிர்: சொல்வதெல்லாம் உண்மையால் தற்கொலை செய்து கொண்ட நபர்\nசென்னை 28 II இன்னிங்ஸ் – ரிலீஸ் எப்போது\n0 thoughts on “80 வயதிலும் குத்தாட்டம் போடும் பாட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T20:23:52Z", "digest": "sha1:3FW2TDKSH6KWGN5INYZLBF3SAVQ6DCUL", "length": 25345, "nlines": 388, "source_domain": "ta.wikipedia.org", "title": "செலீனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n34 ஆர்செனிக் ← செலீனியம் → புரோமின்\nதனிம எண் செலீனியம், Se, 34\n(எலக்ட்ரான்கள்) 2, 8, 18, 6\n(அறை வெ.நி அருகில்) (சாம்பல்) 4.81 கி/செ.மி³\n(அறை வெ.நி அருகில்) (alpha) 4.39 கி/செ.மி³\n(அறை வெ.நி அருகில்) (கண்ணாடிய) 4.28 கி/செ.மி³\nநீர்மத்தின் அடர்த்தி 3.99 g/cm³\nகொதி நிலை 958 K\nமறை வெப்பம் (சாம்பல்) 6.69 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் 95.48 கி.ஜூ/மோல் kJ/mol\nபடிக அமைப்பு அறுகோணப் பட்டகம்\nநிலைகள் ±2, 4, 6\nஎதிர்மின்னியீர்ப்பு 2.55 (பௌலிங் அளவீடு)\nஅணு ஆரம் 115 பிமீ\nஆரம் (கணித்) 103 pm\nகூட்டிணைப்பு ஆரம் 116 pm\nஆரம் 190 பி.மீ (pm)\nகாந்த வகை தரவு இல்லை\nகடத்துமை (300 K) (சீருறா)\nவெப்ப நீட்சி (25 °C) (சீருறா)\n(மெல்லிய கம்பி வடிவில்) (20 °C) 3350 மீ/நொடி\nயங்கின் மட்டு 10 GPa\nமோவின்(Moh's) உறுதி எண் 2.0\n74Se 0.87% Se ஆனது 40 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n76Se 9.36% Se ஆனது 42 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n77Se 7.63% Se ஆனது 43 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n78Se 23.78% Se ஆனது 44 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n80Se 49.61% Se ஆனது 46 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nசெலீனியம் (ஆங்கிலம்: Selenium (IPA: /səˈliːniəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 34; இதன் வேதியியல் குறியீடு Se. இது ஒரு மாழியிலி வகையைச் சேர்ந்த தனிமம். இதம் வேதியியல் பண்புகள் கந்தகம், டெலூரியம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. செலினியம் பிற உலோகங்களின் கந்தகக் கனிமங்களோடு சேர்ந்து காணப்படுகின்றது. வெள்ளி,செம்பு,ஈயம் போன்ற உலோகங்களோடு இணைந்து கிடைக்கின்றது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் 1 கிராம் பொருளில் செலினியம் 0.004-0.9 மைக்ரோகிராம் என்ற அளவில் கிடைக்கின்றது. செலினியம் தாவரங்கள், விலங்குகள், நீர்நிலைகளில் கூடக் கிடைக்கின்றது.விலங்குகளில் 20 மைக்ரோ கிராம்/கிராம்,தாவங்களில் 0.02-4.00 மைக்ரோகிராம்/கிராம் நிலக்கரியில் 0.1-4 மைக்ரோகிராம்/கிராம் கடல் நீரில் சராசரியாக 0.09 மைக்ரோ கிராம்/லிட்டர் என்ற அளவிலும் கிடைக்கின்றது. செலினியம் படிக உருவ மற்றதாகவோ, படிகமாகவோ பெறமுடியும். படிக உருவற்ற செலினியம் பொடியாக இருக்கும் போது சிவப்பாகவும், கண்ணாடி உலோக (metalic glass) நிலையில் கருப்பாகவும் இருக்கின்றது. ஆறுமுகிப் படிக செலினியம் சாம்பல் நிறத்தில் நிலையாக இருக்கின்றது ஒற்றைச் சாய்வு (Monoclinic) நிலைப்படிகம் செஞ்சிவப்பு நிறத்தில் இருக்கின்றது.\n1817 ல் ஸ்வீடன் நாட்டு வேதியியலாரான பெர்சியஸ் மற்றும் கான், ஒரு முறை ஒரு கந்தக அமில ஆலையைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது, செம்பழுப்பு நிறத்தில் ஒரு வீழ்படிவு இருப்பதைக் கண்டனர். ஊது குழாய் சுவாலையால் சூடூட்ட அந்த வீழ்படிவு முள்ளங்கி வாசனையைப் பரப்பி பொலிவுடன் ஒரு உலோக வண்டலை உண்டாக்கியது. இதற்கு டெல்லூரியம் காரணமாக இருக்கலாம் என முதலில் நம்பினார். ஏனெனில் டெல்லூரியமும் ஏறக்குறைய இது போன்ற வாசனையை ஏற்படுத்தக் கூடியது. கந்த அமில ஆலையின் கழிவுகளை முழுமையாக ஆராய்ந்து இறுதியில் டெல்லூரியத்தை ஒத்த ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்தனர். அதுவே செலினியம் எனப்பட்டது.\nசெலினஸ் என்றால் கிரேக்க மொழியில் சந்திரன் என்று பொருள். டெல்லூரியம் என்ற பெயர் பூமி என்ற பொருள்படும் டெல்லஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்தது. செலினியத்தின் வேதிப் பண்புகள் டெல்லூரியத்தைப் போலிருந்ததால் அதற்குச் சந்திரன் என்ற பொருள் தரும் கிரேக்கச் சொல்லைத் தேர்வு செய்தனர்.\nSe என்ற வேதிக் குறியீட்டுட ன் கூடிய செலினியத்தின் அணுவெண் 34,அணு நிறை 78.96 அடர்த்தி 4810 கிகி /கமீ .இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 493.2 K ,961.2 K ஆகும்.\nசெலினியம் ஓரளவு நச்சுத் தன்மை கொண்டது .இதன் நச்சுத் தன்மை ஆர்செனிக்கை விடக் குறைவு. இந்த உலோக நச்சுக்கள் வரம்பு மீறும்போது புற்று நோயைத் தூண்டவல்ல காரணிகளாக உள்ளன.இதயத்தைச் செயலிழக்கச் செய்யவும் செய்கின்றது. நிலக்கரியில் செலினியம் கந்தகத்துடன் சேர்ந்துள்ளது. நிலக்கரியை எரிப்பதினால் செலினியம் ஆக்சைடு வளிமண்டலத்தில் சேர்ந்து இறுதியாக நிலத்தில் வீழ்படிகின்றது இது செலினிய மாசுக்குக் காரணமாகின்றது. உருகு நிலைக்குக் கீழ் செலினியம் ஒரு நேர் வகை (P-type) குறைக்கடத்தியாக உள்ளது. ஒளி உமிழ் டையோடுகளில் இது பெரும்பங்கு ஏற்றுள்ளது.\nசெலினியத்தின் முக்கியமான பயன்களுள் ஒன்று செலினிய மின் கலமாகும். இது ஒளி மின் கடத்தல் (Photo conductive effect) விளைவு அல்லது ஒளி மின்னழுத்த விளைவு (Photo voltaic effect) காரணமாக இரு வகைப்படும். ஒளி ஒரு குறைக்கடத்தியில் விழும் போது தன்னிச்சை மின் பொதிமங்களி��் கூடுதல் எண்ணிக்கையின் விளைவாக அதன் மின்கடத்தும் திறனை அதிகரிக்கும். இது ஒளி மின்கடத்தல் விளைவாகும். இந்த மின்கலத்தில் செலினியம் சல்பைடு, காட்மியம் சல்பைடு போன்ற ஒளி உணர்வு மிக்க பொருட்கள் பயன்தருகின்றன. இவை கதிர் வீச்சுக்களை அறியும் ஆயகருவிகளிலும், தெரு விளக்குக்கான மின் சாவிகளாகவும் பயன்படுகின்றன. செலினியத்தாலான ஒளி மின் கடத்தி மின்கலத்தில் ஒரு புற மின்னியக்கு விசை செயல்படுத்தப்படுகின்றது. செலினியத்தின் மின்தடை விழும் கதிர்வீச்சின் செறிவுக்கு ஏற்ப மாறுவதால் சுற்றிலுள்ள மின்னோட்டத்தின் அளவு விழும்கதிர்வீச்சின் செறிவை அளவிடும் இயற்பியல் கூறாகின்றது. திரைப் படத் துறையில் இது ஒளிமானியாகவும் பயன்படுகின்றது.\nஒளி மின்னழுத்த விளைவில் ஒளி விழும் போது நேர் வகை மற்றும் எதிர் வகைப் பொருட்களின் இடைத்தளத்தில் ஒரு மின்னழுத்தம் தோன்றுகின்றது.இது அவ்வகை மின்கலத்தில் பயன்படுத்திக் கொள்ளப் படுகின்றது. சூரிய மின்கலங்கள் இத்தகையதே.செலினியத்தின் மற்றொரு பயன்பாடு செலினியம் மின் வகைத் திருத்திகளாகும்.(Rectifiers).\nநகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) முறையிலும் ,கண்ணாடிகளில் நிறம் நீக்கவும், அதற்கு மாணிக்கக் கற்கள் போல சிவப்பு நிறமூட்டவும் ஒளிப்படப் பதிவு முறையில் பயன்படும் ஒரு பொடியில் சேர்மானமாகவும், எவர் சில்வர் உற்பத்தி முறையில் ஒரு சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுகின்றது.\nமண்ணில் செலினியத்தின் சார்புச் செழிப்பு அம்மண்ணின் கார-அமிலத் தன்மையை வரையறுக்கும் PH மதிப்பைப் பொறுத்திருக்கின்றது. செலினேட் சேர்மங்கள் நீண்ட நெடுக்கைக்கு உட்பட்ட PH மதிப்புடைய நிலத்திலும், செலினைட் குறைந்த PH மதிப்புடைய நிலத்திலும் செழிப்புற்றுள்ளன. செலினைட்டுகள் பொதுவாக நிலத்தால் எளிதாக உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றன. செலினேட்டுக்கள் அப்படி உட்கிரகித்துக் கொள்ளப்படுவதில்லை. பயிரினங்களில் சில வகையான செலினியச் சேர்மங்கள் எளிதில் ஆவியாகக் கூடிய கரிமச் சேர்மங்களாக மாறிக் கொள்கின்றன. கோதுமை, அரிசி, கரும்பு, முள்ளங்கி, காரட், டர்னிப், பட்டாணி, உருளை மற்றும் தக்காளி போன்ற பொருட்களில் செலினியம் சிறிதளவு அடங்கியுள்ளது. வெள்ளைப் பூண்டில் 30 மிகி /கிலோ என்ற அளவில் செலினியம் உள்ளது. செலினியம் மிகச் சிறிய சிறிய அ���வில் நமக்குத் தேவைப்படுகின்றது. தேவைப்படும் அளவை விடச் சற்றே கூடுதலெனினும் அது உயிருக்கே உலைவைத்துவிடும்.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/15154409/1157107/Chennai-harbor-war-ship-see-50-thousand-people.vpf", "date_download": "2018-12-16T20:50:58Z", "digest": "sha1:ITLUQ33LQHAKM7GYEDPKPVXJXVL6FJUE", "length": 20137, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "போர்க்கப்பலை பார்க்க 50 ஆயிரம் பேர் திரண்டனர் || Chennai harbor war ship see 50 thousand people", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபோர்க்கப்பலை பார்க்க 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nசென்னை துறைமுகத்தில் போர்க்கப்பலை பார்க்க இன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் தீவுத்திடலில் திரண்டனர்.\nசென்னை துறைமுகத்தில் போர்க்கப்பலை பார்க்க இன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் தீவுத்திடலில் திரண்டனர்.\nமாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடந்த ராணுவ கண்காட்சியையொட்டி சென்னை துறை முகத்தில் போர்க்கப்பல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த போர்க்கப்பல் கண்காட்சி நேற்று முன் தினம் தொடங்கியது. பொதுமக்கள் பார்ப்பதற்காக அரவிந்த், ‌ஷயாத்ரி, சுமத்ரா, ஹமோர்தா ஆகிய 4 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nநேற்று முன்தினம் போர்க்கப்பலை பார்க்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். ஆனால் 11 ஆயிரத்து 700 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கப்பலை பார்வையிட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇதையடுத்து நேற்றும், இன்றும் அதிக அளவில் பொதுமக்கள் கப்பலை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மட்டும் 28 ஆயிரத்து 810 பேர் கப்பல்களை பார்த்தனர்.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகம் பேர் கப்பலை பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் இருந்தே கப்பலை பார்ப்பதற்காக சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள்.\nஇன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் தீவுத்திடலில் திரண்டனர். அவர்கள் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் டோக்கன் நம்பரின் அடிப்படையில் தீவுத்திடலில் இருந்து பஸ்சில் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 4 கப்பல்களையும் பார்வையிட 10 நிமிடம்முதல் 15 நிமிடம் வரை ஒதுக்கப்பட்டது.\nபின்னர் அவர்கள் மீண்டும் துறைமுகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு பஸ்சில் அழைத்து வந்து விடப்பட்டனர். பயணிகளை அழைத்து செல்வதற்கு மட்டும் 56 பஸ்கள் இயக்கப்பட்டன. குழந்தைகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என எல்லா தரப்பினரும் கப்பலை பார்வையிட வந்திருந்தனர் கப்பல் கண்காட்சிக்கு இன்றே கடைசி நாள் என்பதால் அதிக அளவில் கூட்டம் கூடியது.\nகப்பலை பார்வையிட பொது மக்களுக்கு ஏற்பாடு செய்திருப்பது தொடர்பாக தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை அட்மிரல் ஸ்ரீ அல்பட்நாகர் கூறியதாவது:-\nகப்பல் கண்காட்சி தொடர்பாக மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்காட்சியை பார்வையிட 3 நாட்களாக ஏராளமானோர் குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 700 பேர் பார்த்தனர். நேற்று 28 ஆயிரத்து 810 பேர் வந்தனர். இன்று 50 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். 3 நாட்களில் சுமார் 90 ஆயிரம் பேர் கப்பல்களை பார்த்துள்ளனர்.\nகப்பல்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தீவுத் திடலுக்கு வரும் பொது மக்கள் உடனுக்குடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகப்பலை பார்க்க வந்த பொதுமக்கள் கூறியதாவது:-\nநான் இதுவரை கப்பலை நேரில் பார்த்தது கிடையாது. இப்போது முதல் முறையாக கப்பலை பார்க்க குடும்பத்துடன் வந்துள்ளேன். இன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காலை 6 மணிக்கே வந்துவிட்டேன். கப்பலை பார்த்தது மிகுந்த சந்தோ‌ஷத்தை அளித்தது.\nநான் கிண்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறேன். ஒரு கப்பலை பார்க்க வாய்ப்பு கிடைப்பதே அபூர்வம். ஆனால் இங்கு ஒரே நேரத்தில் 4 கப்பல்களை பார்க்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. கப்பலை பார்வையிட கடற்படை, மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவை சிறப்பான ஏ���்பாடுகளை செய்து கொடுத்துள்ளன. இந்த கப்பல்களை சென்னை மக்கள் பார்க்க 3 நாட்கள் போதாது. இன்னும் கூடுதலாக சில நாட்கள் அனுமதித்திருந்தால் இன்னும் ஏராளமான மக்களுக்கு கப்பல்களை பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #tamilnews\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு\nநாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகரூரில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான பிரெய்லி-கேட்பொலி நூலகப்பிரிவு\nதாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்வு\nவிழுப்புரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16162303/1157315/Royapettah-shopping-complex-exilater-boy-death.vpf", "date_download": "2018-12-16T20:51:56Z", "digest": "sha1:GDGLAQJQMX5O44KTQC6P4WAGEM2VOSLT", "length": 16825, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு || Royapettah shopping complex exilater boy death", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை கொருக்குப் பேட்டையை சேர்ந்தவர் சுனில்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு நவீன்கண்ணா (வயது 10), சீதா உள்ளிட்ட 3 குழந்தைகள் உள்ளனர். நவீன் கண்ணா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.\nகடந்த 10-ந் தேதி சுனில் குமார் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகத்துக்கு சென்றார்.\nஅவர்கள் முதல் தளத்தில் இருந்து 2-வது தளத்துக்கு எஸ்கலேட்டரில் ஏறிக் கொண்டிருந்தனர். நவீன் கண்ணா தனது சகோதரி கீதாவின் கையை பிடித்துக் கொண்டு ஏறினான். எஸ்கலேட்டர் 2-வது தளத்தை நெருங்கிய போது நவீன் கண்ணா முதுகில் மாட்டி இருந்த ஸ்கூல்பேக் எஸ்க லேட்டரின் கைப்பிடியில் சிக்கியது. இதனால் அவன் தரை தளத்தில் தூக்கி வீசப்பட்டான்.\nசுமார் 25 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்டதால் சிறுவன் நவீன் கண்ணா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். வணிக வளாகத்தில் நின்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை நவீன் கண்ணா பரிதாபமாக இறந்தான்.\nஇது குறித்து சிறுவனின் தந்தை சுனில்குமார் அணணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் பாதுகாப்பு குறைபாடு ���ாரணமாக தனது மகன் எஸ்கலேட்டரில் சிக்கி பலியாகி விட்டதாக கூறி இருந்தார்.\nஇது தொடர்பாக வணிக வளாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. சிறுவன் உயிரை பலிவாங்கிய எஸ்கலேட்டரை கவனிக்கும் பொறுப்பு யாருடையது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். கவனக்குறைவாக செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nசிறுவன் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு\nநாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகரூரில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான பிரெய்லி-கேட்பொலி நூலகப்பிரிவு\nதாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்வு\nவிழுப்புரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/p/about-me.html", "date_download": "2018-12-16T19:30:37Z", "digest": "sha1:N6RG3WQ4KQSSPURY7PWPH5QIHUFQBCRR", "length": 18215, "nlines": 202, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "About", "raw_content": "\nதிரைக்கலையின் உன்னதமான வடிவங்களில் ஒன்றான ஒளிப்பதிவின் மீது கொண்ட காதலால் திரைத்துறைக்குள் நுழைந்தவன். எழுதப்படுபவை, உணரப்படுபவை மட்டுமன்றி கனவுகளையும் கூட காட்சிப்படுத்த முடியும் என்று நம்பும் கலைஞர்களில் நானும் ஒருவன். பரந்து விரிந்து கிடக்கும் இந்த இயற்கையின் பேரழகோடு நம் மண்ணின் கலாச்சாரத்தை, பண்பாட்டை மாறுபட்ட காட்சியமைப்புகளுடன் என் காமிரா வழியே காண்பது என் பெருங்கனவு.அதனை நோக்கிச் செல்வதே என் பயணம்.\n2000ல் ஆனந்தவிகடன் மாணவப் பத்திரிகையாளர்/புகைப்படக்காரராக துவங்கியது என் பணி. பின்னர் என் மதிப்புக்குரிய முன்னோடிகள் பாரதிராஜா, பி.கண்ணன், பி.லெனின், சி.ஜே.ராஜ்குமார், துவாரகநாத், சித்தார்த் ஆகியோரிடமிருந்து தமிழ் சினிமாவின் பக்கங்களைப் படித்தேன். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை ‘பொம்மலாட்டம்’, ‘ஆட்டோகிராஃப்’, ‘யாரடி நீ மோகினி’, ‘வரலாறு’, ‘கனவு மெய்ப்படவேண்டும்’ போன்றன.\nஅதே காலகட்டங்களில் பல்வேறு விளம்பரப்படங்கள், ஆவணப்படங்களின் ஒளிப்பதிவை மேற்கொண்டேன். தொடர்ந்தது 2009ல் ஒளிப்பதிவாளராக என் முதல் படம், ராஜேஷ்லிங்கம் இயக்கிய ‘புகைப்படம்’. அதன்பின் 2010ல் நந்தா பெரியசாமி இயக்கிய ‘மாத்தி யோசி’. இரண்டுப்படங்களும் ஒளிப்பதிவு சார்ந்து வரவேற்பையும், நல் விமர்சனங்களையும் பெற்றுத்தந்தன.\nஓவியங்களும், இசையும், பயணங்களும் என் மனதுக்கு மிகவும் பிடித்தமானவை, புத்தகங்கள் என் மனதுக்கு நெருக்கமானவை. சொல்லப்படவேண்டிய கதைகள் ஏராளம் இருக்கின்றன என்பதை நம்புகிறேன். தமிழ்ச்சூழலில் எழுத்துக்கும், திரைக்கும் இடையே இருக்கும் இடைவெளி உறுத்தலானது. அதைத் தகர்க்க முயலும் அணியின் பக்கம் நான் இருக்க எப்போதும் விழைகிறேன்.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின��றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அ���்கா மக…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php?screen=81&bc=%25", "date_download": "2018-12-16T19:56:02Z", "digest": "sha1:YJIHS7NZWRLWJLDWGTWQ3SR5GUJHVVNK", "length": 7952, "nlines": 197, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nசவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.6¾ லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல், காரில் கடத்திய 72 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது, புயலால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரில் சந்திப்பு: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை, மதுரை அருகே வங்கியில் தீ விபத்து ரூ.22 கோடி நகை, பணம் தப்பியது, கன்னியாகுமரிக்கு நாளை மோடி வருகை: புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களிடம் குறைகளை கேட்கிறார், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம், ரெயில்வே ‘கேட்’ அடிக்கடி மூடப்படுவதால் அல்லாடும் பொதுமக்கள், முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்த அரசியல் கட்சிகள்– பல்வேறு அமைப்புகளுக்கு நன்றி விவசாய அமைப்பு நிர்வாகிகள் அறிக்கை, குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து,\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 நாட்கள் பெண்கள் தரிசனம் செய்ய ஒதுக்கப்படும் ஐகோர்ட்டில் தகவல்\n31 செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விஞ்ஞானிகள் பெருமிதம்\nஉலக கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா - பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை\nநாகர்கோவிலில் இளைஞர் காங்���ிரசார் ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ.க்கள...\nகுமரி மாவட்ட அணைப்பகுதிகளில் திடீர் மழை பெருஞ்சாணி அணை நீர்ம...\nசென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தீபாவளி சிறப்பு பஸ்கள் இய...\nகருங்கல் அருகே கிறிஸ்தவ ஆலயத்துக்கு சொந்தமான இடத்தில் கனிம வ...\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.33 ஆய...\nதொழில்நுட்ப புரட்சியால் தீபாவளி வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்...\nதி.மு.கவின் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட...\nநாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்...\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை ப...\nதீபாவளி பண்டிகைக்கு இந்திய தயாரிப்புகளையே பயன்படுத்துமாறு பி...\nதனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் பருவ மழையின்போது மேற்கொள்ள ...\n‘‘என்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான்’’ கருணாநிதி பரப...\nஅச்சம் வேண்டாம் 99.5 சதவீத டெபிட் கார்டுகள் பாதுகாப்பானவையே ...\nசபரிமலை அய்யப்பன், மாளிகப்புரம் கோவில்களில் அஷ்டபந்தன கலச பூ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான விடுதி அறை பதிவுக்கு ...\nபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 10 அடியாக குறைந்தது...\nமருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் டீன் ரவீந...\nசாலைகளை சீரமைக்கக்கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்...\nநாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி: காங...\nசுவாமியார்மடத்தில் சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் மறியல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pula-sulaki.blogspot.com/2009/05/blog-post_30.html", "date_download": "2018-12-16T20:51:28Z", "digest": "sha1:H7QD6UUESUJFKEXW447O2MZIGALJB5LI", "length": 28731, "nlines": 254, "source_domain": "pula-sulaki.blogspot.com", "title": "புலா சுலாகி: வேதாளர் - வைரத்தின் நிழல் : முன்னோட்டம்", "raw_content": "\nவலை தள முகப்பு || என்னைப் பற்றி || இந்திரஜால் காமிக்ஸ் || வித்யார்த்தி மித்த்ரன் காமிக்ஸ் || முன்னோட்டம் ||\nவேதாளர் - வைரத்தின் நிழல் : முன்னோட்டம்\nகாமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.\nஉயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தவிர்க்க இயலாத சில நிர்பந்தங்களால் என்னால் கடந்த ஒரு மாதமாக பதிவிட இயலவில்லை. மன்னிக்கவும்.\nஅந்த குறையை போக்க இதோ அடுத்து வரப் போகும் கதைக்கான ஒரு முன்னோட்டமும், வழமையாக நான் ஸ்கான் செய்யாத சில பல்சுவை பகுதிகளும் இந்�� பதிவில் இடம் பெற்றுள்ளன. இந்த மாதிரியை தொடரலாமா என்பதை ரசிகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.\nநம்மில் பலருக்கு அக்பர்-பீர்பால் கதைகளை பிடிக்கும். (எனக்கு இன்ஸ்பெக்டர் ஈகிள் கதையில் வரும் பல்பீர் பெயரை ஈகிள் வேண்டுமென்றே தவறாக பீர்பால் என்று கூறி அவரை சீண்டும் கட்டங்கள் மிகவும் பிடிக்கும்). அதனால் இதோ ஒரு கிளாசிக் அக்பர்-பீர்பால் கதை.\nபெரும்பாலும் இது போன்ற கதைகளை நம்மில் பலருக்கு சிறு வயதில் பிடித்து இருக்கும். இதனைப் போன்றே எனக்கு பிடித்த மற்றுமொரு சிறுகதை வரிசை நசீருத்தின் ஹோட்ஜா. பூந்தளிர் இதழில் நான் முதலில் தேடுவது இதைத்தான் (காக்கை காளியும், சுட்டிக் குரங்கு கபீசும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஸ்டிரியோடைப்பிங் ஆகி விட்டது). ஆனால் அக்பர்-பீர்பால் கதைகள் என்றும் படிக்க இனியவை என்பது எனது கருத்து.\nஅக்பர் - பீர்பால் கதை - நட்ச்சத்திர நகைச்சுவை - சொல்லும் வகை தான் முக்கியம் - என்ன சொல்கிறோம் என்பது அல்ல - பக்கம் 1\nஅக்பர் - பீர்பால் கதை - நட்ச்சத்திர நகைச்சுவை - சொல்லும் வகை தான் முக்கியம் - என்ன சொல்கிறோம் என்பது அல்ல - பக்கம் 2\nரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற இந்த வரிசையை நான் ஆரம்பத்தில் இருந்தே ரசித்தேன்.அதற்கு காரணம் ஆரம்ப கால முத்து காமிக்ஸில் இதனைப் போலவே நம்பினால் நம்புங்கள் என்று ஒரு பகுதி வந்து என்னை அசத்தும். அதுவும் முல்லை தங்கராசன் அவர்கள் ஒவ்வொரு புதிர் போன்ற கேள்வியை வெளியிட்டு விட்டு அந்த செய்தி ஆம், இல்லை என்று இரண்டு விடைகளை அளித்து இருப்பார். புத்தகத்தின் கடைசீ பக்கத்தில் விடை இருக்கும்.\nஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் விடை இருந்த பக்கம் கிழிந்து விட்டதால் மனிதனை கொல்லும் சுறாக்கள் இருக்கின்றதா இல்லையா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன். பின்னர் வேறு ஒரு புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.\nநண்பர் விஸ்வா அவர்கள் காமிக்ஸ் கதைகளில் வந்த விளம்பரங்களை பற்றி பதிவிட்டு நம்மில் பலரையும் விளம்பரங்களை பற்றியும் யோசிக்க வைத்து விட்டார். இதோ இந்த இதழில் வந்த ஏழு விளம்பரங்களில் எனக்கு பிடித்த ஒன்று. பின்னர் இந்த கருத்தை மையமாக கொண்டே அனு கழகம் என்று ஒரு தொடர் பூந்தளிர் இதழில் ஆரம்பிக்கப் பட்டது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.\nஇத�� ரங்கு என்று ஒரு \"ஒரு பக்க தொடர்\". இந்த ஓவியர் செஹாப் தான் வழமையாக அந்த காலகட்டங்களில் இந்திரஜால் இதழின் அட்டைப் படங்களை வரைவார். சில நேரங்களில் அக்பர் பீர்பால் கதைகளுக்கும் இவர் வரைவார். நன்றாக இருக்கும்.\nஇதோ அடுத்து இடப் போகும் புத்தகத்தின் அட்டைப் படம்:\nபொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவை ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nபல்சுவை பகுதிகள் அருமை. குறிப்பாக பீர்பால் கதை. சிறிய ஆனால் சிறப்பான கதை.\nநம்பினால் நம்புங்கள் பகுதியை இபோது ரசிப்பது சற்று கடினமாகவிருந்தாலும் சிறு வயதில் கண்கள் விரிய இவற்றை படித்தது ஞாபகமிருக்கிறது.\nரங்குவைப் பார்த்தால் கமல், ரஜினி நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் பூதமாக வேடமேற்ற நடிகர் அசோகனின் சிகையலங்காரம் நினைவிற்கு வருகிறது.\nவைரத்தின் நிழல். என்ன ஒர் தலைப்பு. அந்த நிழல் பிரகாசமாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன். அதற்கு செஹாப் அவர்கள் வரைந்துள்ள அட்டைப்படம் அபாரம்.\nடெவில் இது தான் தருணம் என்று ஒரு கிலோ மனித சதையில் வாய் வைத்துக் கொண்டு கொடுக்கும் போஸைப் பாருங்கள்.\nவேதாளரே சண்டை போடும் போது வைன் புட்டிகளை உடைக்காது சண்டை போடவும். உங்களைக் குறித்து எனக்கு ஏற்கனவே ஒர் சந்தேகம் உண்டு. நீங்கள் களவாணிகளிற்கு பின் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்க்கும் போது அது உறுதியாகி விட்டது.\nநண்பரே தயங்காது,உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் பல்சுவைப் பகுதிகளை.\n//வைரத்தின் நிழல். என்ன ஒர் தலைப்பு. அந்த நிழல் பிரகாசமாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன். அதற்கு செஹாப் அவர்கள் வரைந்துள்ள அட்டைப்படம் அபாரம்.// ஆமாம். செஹாப் அட்டைப் படத்திலேயே தன்னுடைய கை வரிசையை காட்டி இருப்பார். கதையின் தலைப்பில் புள்ளிகளுக்கு பதிலாக வைரங்கள் இருப்பதை கவனித்தீர்களா\n//உங்களைக் குறித்து எனக்கு ஏற்கனவே ஒர் சந்தேகம் உண்டு. நீங்கள் களவாணிகளிற்கு பின் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்க்கும் போது அது உறுதியாகி விட்டது.// நீங்கள் அவரை பார்த்து கேட்க விரும்பியது இதைத்தானே: அவனா நீ\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nநண்பரே, ஒரு சிறு திருத்தம். நான் கேட்க விரும்பிய கேள்வி, அவளா நீ\nநண்பர் ஷ. வி அவர்களே,\n//நண்பரே, ஒரு சிறு திருத்தம். நான் கேட்க விரும்பிய கேள்வி, அவளா நீ\nஐயா சாமி, யாராவது இதற்க்கு கோனார் தமிழ் நோட்ஸ் போடுங்கள்.\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nநண்பரே இதற்கு கோனார் நோட்ஸ் போட்டால் நானும், நீங்களும் அதோ கதிதான் ;)\nஅருமையாக இருக்கிறது, பல்சுவை பதிவு... தொடர்ந்து கலக்குங்கள் சுலாகி.\nஇப்படி முன்னோட்டம் இடுவதின் மூலம் மாதம் இரண்டு பதிவுகள் என்ற உங்கள் ஐடியாவை மாதம் நான்கு பதிவுகள் (வாரத்திற்கு ஒன்று) என்று கொண்டு வரலாம். நல்ல சிந்தனை. தொடர்ந்து பதிவிட்ட மாதிரியும் இருக்கும்.\nதொடருங்கள். ஆனால் சில கதைகளில் கதையே முப்பது பக்கங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்\nஇந்த ரங்கு என்ற பாத்திரத்தின் முகம் உண்மையில் அசோகன் முஅகம் போலத்தான் உள்ளது. காதலர் சரியாகத்தான் கூறி உள்ளார்.\nஉண்மையில் இந்த ரங்கு என்ற கதை வரிசை ஹென்றி என்ற கதையை மூலமாக கொண்டது. சில காலத்திருக்கு பிறகு ஹென்றி வரிசை கிடைக்காததால் ரங்கு என்று இவர்களே ஆரம்பித்து விட்டார்கள்.\nஇந்த ஜீவனும் அனுவும் என்ற LIC விளம்பரம் ஒரு பிரபலமான விளம்பரம் ஆகும்.\nஇந்த வரிசையில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட விளம்பரங்கள் வந்தன. அந்த காலத்தில் அப்படி ஒரே சீரியஸாக விளம்பரங்கள் வருவது பெரிய விஷயம்.\nகருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இன்று ஒரு துக்க நாள். மேல் விவரங்களுக்கு= http://ayyampalayam.blogspot.com/2009/06/blog-post.html\nஒரு சிறிய வேண்டுகோள் - உங்கள் வலை தளத்தை பற்றிய அந்த லிங்க்'இல //வலைதல முகப்பு// என்று தவறாக உள்ளது. மாற்றி விடவும்.\nஉங்கள் பதிவில் இருக்கும் ஒரு விஷயத்தை பற்றிய முழு நீளப்பதிவு ஒன்றை நீங்கள் வெகு விரைவில் ஒரு பிரபலமான தமிழ் காமிக்ஸ் வலைப் பூவில் காணலாம்.\nவருகைக்கு நன்றி. வந்தவுடன் கடமையை காட்டி விட்டீர்களே\nஇப்போது மாற்றி விட்டேன். நன்றி.\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\n//உங்கள் பதிவில் இருக்கும் ஒரு விஷயத்தை பற்றிய முழு நீளப்பதிவு ஒன்றை நீங்கள் வெகு விரைவில் ஒரு பிரபலமான தமிழ் காமிக்ஸ் வலைப் பூவில் காணலாம்.//\nஇந்த பதிவில் நான் இட்டு இருப்பவை\nஅக்பர் பீர்பால் கதை = இதனை யாரும் முழு பதிவாக இடமாட்டார்கள்.\nநம்பினால் நம்புங்கள் = அப்படியே சென்ற பதிலை வழி மொழிகிறேன்.\nவிளம்பரம��� - விஷயம் = இதனைப் பற்றி அய்யம்பாலயத்தார் பூந்தளிரில் வந்த அணு கழகம் என்று பதிவிடுகிராரா என்ன\nரங்கு - ஹென்றி = முன்பு விச்சு கிச்சு பற்றி பதிவிட்ட விஸ்வா இப்போது இதனை பற்றி பதிவிடுகிராரா\n இல்லை அதையும் அந்த பூங்காவனம் மேடம் தான் சொல்வார்களா\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nபயங்கரவாதி டாக்டர் செவன் June 11, 2009 at 8:37 AM\nஃபுல் டவுன்லோடு போடும் திரு.புலா சுலாகி அவர்களே,\nஅனு கழகத்துக்கும் நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து 80களில் இது போன்ற பல பொது அறிவு சமாச்சாரங்கள் அடங்கிய காமிக்ஸ்களும், விளம்பரங்களும் வருவது அரசியலில் சகஜம்\nஒலக காமிக்ஸ் ரசிகர் குறிப்பிட்டுள்ள பதிவு என்ன என்பது இன்று அல்லது நாளை தெரிந்து விடும்\nவேதாளரின் முழு சாகஸத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன் தொடர்ந்து இது போன்ற இடம் நிரப்பிகளையும் தவறாது வெளியிடுங்கள் தொடர்ந்து இது போன்ற இடம் நிரப்பிகளையும் தவறாது வெளியிடுங்கள்\nலெட் த கும்மி ஸ்டார்ட்.\nஇந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.\nதலைவர் அவர்கள் தானே வந்து கமெண்ட் இட்டது என்னுடைய பாக்கியம் (அதாவது அதிர்ஷ்டம் - மற்றபடி யார் அந்த பாக்கியம் என்று கேட்காதீர்கள்).\n//ஃபுல் டவுன்லோடு போடும் திரு.புலா சுலாகி அவர்களே,// இது என்ன பு'நாவுக்கு பு'நா என்று எதுகை மோனையுடன் ரைமிங் ஆக எழுத ஆரம்பித்து விட்டீர்கள் தலைவரே\n//வேதாளரின் முழு சாகஸத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன் தொடர்ந்து இது போன்ற இடம் நிரப்பிகளையும் தவறாது வெளியிடுங்கள் தொடர்ந்து இது போன்ற இடம் நிரப்பிகளையும் தவறாது வெளியிடுங்கள் IT ADDS TO THE READING EXPERIENCE// தலைவர் கோபிக்க கூடாது. தலைவர் அப்படியே எடிட்டர் விஜயனை போல எழுதுகிறார்\nஏனென்றால் அவர்தான் இப்படி பத்து தமிழ் வார்த்தைகளுக்கு மத்தியில் ரெண்டு ஆங்கில வார்த்தைகளை போட்டு எழுதுவார்.\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\n//அனு கழகத்துக்கும் நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து 80களில் இது போன்ற பல பொது அறிவு சமாச��சாரங்கள் அடங்கிய காமிக்ஸ்களும், விளம்பரங்களும் வருவது அரசியலில் சகஜம் 80களில் இது போன்ற பல பொது அறிவு சமாச்சாரங்கள் அடங்கிய காமிக்ஸ்களும், விளம்பரங்களும் வருவது அரசியலில் சகஜம்// அது என்னுடைய கனெக்டிங் லிங்க் தானே தவிர இதனை அடிப்படையாக கொண்டே அது ஆரம்பிக்கப் பட்டது என்று நான் கூறவில்லை.\nஅதாவது, ஒரு சிறிய குழு மூலம் (விளம்பரத்தில் இரண்டு பேர் - பூந்தளிர் கதையில் நான்கு பேர்) இயற்கையின் புதிர்களையும், விஞ்சான விந்தைகளையும் மாணவர்களுக்கு புரியும்படி எளிதில் விளக்குவதே இந்த தொடரின் நோக்கம்.\nஇருந்தாலும் உங்கள் பின்னுட்டம் மூலம் அந்த சந்தேகத்தை சரி செய்ததற்கு நன்றி.\nஇந்த வகை விளம்பரங்களை அட்வர்டோரியல் என்று கூறுவார்கள் (\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nஎனக்கு ந்தேகம்: //எப்போதும் பத்தினி// இதற்க்கு என்ன அர்த்தம்\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nபயங்கரவாதி டாக்டர் செவன் June 14, 2009 at 7:18 AM\n//இது என்ன பு'நாவுக்கு பு'நா என்று எதுகை மோனையுடன் ரைமிங் ஆக எழுத ஆரம்பித்து விட்டீர்கள் தலைவரே\nஅடுக்கு மொழியில் அறிஞர் அண்ணாவுக்கு அடுத்தபடியாக அகில உலக அ.கொ.தீ.க. தலைவரான அடியேன் தான் என்பதை அகிலம் அறியும், அல்லவா\nவேதாளர் - வைரத்தின் நிழல் : முன்னோட்டம்\nவித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=34846", "date_download": "2018-12-16T19:21:59Z", "digest": "sha1:OBZ7KEYJ62RBBOEHZDLTOZR7VZVUL5BK", "length": 10127, "nlines": 67, "source_domain": "www.maalaisudar.com", "title": "2 பிள்ளைகளை கொன்று காதலனுடன் தாய் ஓட்டம் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Sunday, December-16, 2018 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்கழி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » ஆசிரியர் பரிந்துரை » 2 பிள்ளைகளை கொன்று காதலனுடன் தாய் ஓட்டம்\n2 பிள்ளைகளை கொன்று காதலனுடன் தாய் ஓட்டம்\nசென்னை, செப்.1: கள்ளக்காதல் கண்ணைமறைத்ததால் பெற்ற 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு காதலனுடன் ஓடிய தாயின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர�� விஜய் (வயது 30). இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.\nஇவரது மனைவி அபிராமி (வயது 25). இவர்களுக்கு அஜய் (வயது7),கார்மிகா (வயது 4).என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். விஜய் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பணிக்கு சென்ற விஜய் , இரவு பணி முடிந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் மகன் அஜய், மகள் கார்மிகா ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளியபடி சடலமாக கிடந்தனர். இதைபார்த்து மனைவியை அழைத்து உள்ளார்.மனைவியை காணாததால் செய்வதறியாமல் குழந்தைகளை பார்த்து கதறி துடித்தார்.\nஅவரது அளறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது குழந்தைகள் இருவரும் நுரைதள்ளிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி, குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மகன் மற்றும் மகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அபிராமி தனது கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அபிராமியையும், அவரது கள்ளக்காதலனையும் தேடி வருகின்றனர்.\nகள்ளக்காதலனுக்காக 10மாதம் சுமந்து தாலாட்டி சீராட்டி பெற்றெடுத்த இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்று விட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nSeptember 1, 2018 Kiruba Karan Vஆசிரியர் பரிந்துரை, இன்று..., குற்றம், சென்னை, முக்கிய செய்திNo Comment\nலோடு வேன் தீப்பிடித்து ஓட்டுநர் உயிரிழப்பு...\nஜாமீனில் வந்த திருடன் மீண்டும் கைது...\nமீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை:கமல்...\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு\nவிஜயகாந்த் இன்று மாலை வீடு திரும்புகிறார்\nபெர்த் டெஸ்ட்: 283 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்\nபெர்த், டிச.16:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/vsp/2017/04/09/chinnakammiampattu/", "date_download": "2018-12-16T20:17:36Z", "digest": "sha1:IZG5FDBGDNG7OYPLVUHBKWDVZ3ZDWHYD", "length": 8484, "nlines": 24, "source_domain": "vethathiri.edu.in", "title": "CHINNAKAMMIAMPATTU | Village Service Project", "raw_content": "\nகிராமத்தின் பெயா்                    - சின்னக்கம்மியம்பட்டு\nஉலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 89 வது கிராமமாக திருவண்ணாமலை மாவட்டம் சின்னக்கம்மியம்பட்டு கிராமத்தில் 09.04.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.\nஇவ்விழாவில் ஆலங்காயம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் அருள்நிதி.S.S.K.பாபு அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC விரிவாக்க இயக்குனா்–செயலா் அருள்நிதி. P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். WCSC – திருவண்ணாமலை மண்டலத்தின் தலைவா் அருள்நிதி. S.சந்திரசேகரன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். அருள்நிதி.S. ஜெயச்சந்திரன் அவர்கள், விரிவாக்க இயக்குனரகம்–இணை இயக்குனா் (VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள், திருவண்ணாமலை மண்டலத்தின் துணைத்தலைவா் (VSP)அருள்நிதி.K. பிச்சாண்டி மற்றும் ஆலங்காயம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் துணைத் தலைவர் அருள்நிதி.E.ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய அரசு, மத்திய திட்டங்கள், கல்வி அதிகாரி திரு.R. இராமரத்தினம்M.A.,B.Ed.,M.Phil., அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC திருவண்ணாமலை மண்டலச் செயலாளா் அருள்நிதி. V.முரளி அவா்கள் நன்றியுரை வழங்கினார். . WCSC-R&D Dr.M.V.ரபீந்திரநாத் B.Sc.,M.D., அவா்கள், அருள்நிதி Dr. M.சந்திரகாந்தி மற்றும் Cognitive Phychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.\nஇறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஉலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 84 வது கிராமமாக திருவண்ணாமலை மண்டலம் சின்னக்கம்மியம்பட்டு கிராமத்தில் 10.10.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.\nஇவ்விழாவில் தலைவா், ஆலங்காயம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.அருள்நிதி. S.S.K. பாபு அவா்கள் வரவேற்புரையாற்றினார்.பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். ஒருங்கினைப்பாளா், WCSC- VSP பேரா. G.பாலமுருகன் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். தலைவா், WCSC- திருவண்ணாமலை மண்டலம் அருள்நிதி. S. சந்திர சேகரன் அவா்கள், முன்னிலையுரையாற்றினார். அருள்நிதி ; K. பிச்சாண்டி அவா்கள், துணைத்தலைவா்(VSP), WCSC- திருவண்ணாமலை மண்டலம்.அருள்நிதி. E. ரகுபதி அவா்கள், அறக்கட்டளை துணைத்தலைவா்(VSP) பேரா. J. விமலா ஜெயசந்திரன் அவா்கள், சென்னை.பேரா. M. லட்சுமணன் அவா்கள், சென்னை. ஆகியோர் முன்னிலை வகித்தனா். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா், (Rtd HM), சின்னகம்மியம்பட்டு திரு. M. கிருஸ்ணமூா்த்தி அவா்கள் தலைமையுரையாற்றினார். இயக்குனா், WCSC-VSP&PROJECTS அருள்நிதி. P. முருகானந்தம் அவா்கள்,திட்ட நிறைவுரையாற்றினார். இயக்குனா், WCSC – விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். செயலாளா், WCSC- திருவண்ணாமலை மண்டலம்.அருள்நிதி; V. முரளி அவா்கள் நன்றியுரை வழங்கினார். கிராமிய சேவைத்திட்டத்தின் மூலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-16T21:11:02Z", "digest": "sha1:UUDWXBNWL3PPCN7USFARME3LJAOHUMKC", "length": 4605, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "டார்க் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nடார்க் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க்\nசாக்லேட் உங்கள் தோலை பாதுகாப்பது மட்டுமின்றி சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் குறைக்க உதவும். சாக்லேட்டில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் பாலிஃபினாலைக் உள்ளது. இந்த டார்க் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் ஊட்டச்சத்தை தருகிறது. இதை ஃபேஸ் மாஸ்க்கை வீட்டிலிலேயே போட்டுக்கொள்ளலாம்.\nதேன் – கால் கப்பில் பாதியளவு\nடார்க் சாக்லெட் – 5 துண்டுகள் (உருகியது)\nஓட்ஸ் – 2 ஸ்பூன் (மிக்சியில் பொடித்து கொள்ளவும்)\n• மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்யவும்.\n• மிகவும் மென்மையாக, வட்ட வடிவத்தில் முகத்தில் மசாஜ் செய்யவும்.\n• 20 நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீரால் முகத்தை கழுவி விடவும். இந்த பேஸ் மாஸ்க் போட்டிருக்கும் போது பேச கூடாது. முகத்தில் அசைவு கொடுக்க கூடாது.\nஇந்த மாஸ்க்கை வாரம் ஓருமுறை செய்து வந்தால் உங்கள் சருமம் மென்மை அடைவதுடன், முக சுருக்கத்தையும் மறைய செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E2%80%99%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T20:00:04Z", "digest": "sha1:PJKCAF3QCJBEDU4YWA4L7KSQSTT7MYV4", "length": 7080, "nlines": 92, "source_domain": "karurnews.com", "title": "பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்", "raw_content": "\nபழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்\nபழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்: தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்..\nஆரிபிஐ திங்கட்கிழமை இன்று பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்வது குறித்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.\n5,000 ரூபாய்க்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை இன்னும் உங்கள் கைகளில் நீங்கள் வைத்துள்ளீர்களா வங்கிகளுக்கு விரைந்து செல்ல வேண்டும்.\nஆரிபிஐ திங்கட்கிழமை இன்று பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்வது குறித்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.\nபுதிய விதிப்படி அதிகப்படியான தொகையை டிசம்பர் 30 வரை ஒரு முறை மட்டுமே வங்கியில் டெப்பாசிட் செய்ய முடியும். 5000 ரூபாய்க்குக் குறைவாக டெப்பாஸிட் செய்யலாம்.\n5,000 ரூபாய்க்கு அதிகமாக வங்கிகளில் டெப்பாசிட் செய்யும் போது வங்கி அதிகாரிகள் உங்களிடம் கேள்வி கேட்பார்கள். அதற்கு திருப்திகரமான பதிலை நீங்கள் அளிக்க வேண்டும்.\nஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும்\nவங்கி கணக்கில் 5000 ரூபாய்க்கு அதிகமான தொகையை டெப்பாஸிட் செய்யும் போது உங்கள் கணக்கிற்கு சரியான அடையாளம் மற்றும், முகவரி சான்றிதழ்களை அளித்து இருந்தால் மட்டுமே டெப்பாசிட் செய்ய இயலும்.\nபழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்\nThe Truth About Psoriasis - சொரியாசிஸ் பற்றிய உண்மைகள்\nகரூரில் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி\nகரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து\nஎந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்\nஅரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்\nகரூரில் உலகக் குருதிக் கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணி\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா குறித்த கூட்டம்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriuthavumkaram.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-12-16T19:21:27Z", "digest": "sha1:L2NJWJVSNUS7W25TUDNLBOJESD263PEW", "length": 10178, "nlines": 67, "source_domain": "sriuthavumkaram.blogspot.com", "title": "அப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள்! இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக . - Uthavum Karam", "raw_content": "புலம்பெயர் உ��வுகளே ஒன்றுசேருங்கள் உதவுவோம் நம் உறவுகளுக்கு.\nHome » Random » அப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள் இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக .\nஅப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள் இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக .\nஅப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள் இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக .\non: August 14, 2015 In: இலங்கை செய்திகள், உறவுகளுக்கு உதவுவோம்No Comments\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரான்ஸிஸ் – (இயக்கப் பெயர் கெங்கா) அண்மையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டமை யாவரும் அறிந்ததே.விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகாலமாக போராளியாக இருந்த இவர் 2009ம் ஆண்டு ஆயுத மெளனிப்புக்குப் பின்னிட்ட நாட்களில் இலங்கை இராணுவத்தால் பிடிபட்டு 2/12 ஆண்டுகளின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.\nஅவரது தலைப்பகுதியில் ஏற்பட்டிருந்த கட்டிக்கு சிகிச்சை எடுத்திருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெற போதிய பணவசதி இல்லாமையாலும் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்திருந்தார்.மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இக் குடும்பம் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றிய நிலையில் வாடுகின்றனர்.அப்பா இறந்துவிட்டார் என்பது கூட தெரியாத 7 வயது நிரம்பிய மூத்தமகள் அப்பா எல்லாம் எனக்கு வாங்கித் தருவார் எனக்கூறி மகிழும் பிஞ்சு உள்ளத்திடம் எப்படி கூற முடியும் அப்பா இறந்துவிட்டார் மீளெழ மாட்டார் என….\n3 பிள்ளைகளோடு என்னையும் தவிக்கவிட்டு எதற்காக இந்த முடிவெடுத்தீர்கள் என மனைவி அழுது புலம்புகையில் அழாத கண்களும் ஒருகணம் அழுதே தீரும்.\nதற்போது கணவனையுமிழந்து 3 பெண்பிள்ளைகளோடு தவிக்கும் இக்குடும்பத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க லங்காசிறி குழுமம் 50000/= ( ஐம்பதாயிரம் ) ரூபாய்க்களை வழங்கியுள்ளது.உதவி செய்ய நினைக்கும் நல்லுறவுகளே இவர்களையும் சற்று திரும்பி பாருங்கள். அன்று உங்களுக்காக போராடியவரின் இன்றைய நிலையை பாருங்கள். இது தமிழீழ மண்ணின் கண்ணீர் அவலம்.அன்று உங்களுக்காக களாமாடியவரின் பிள்ளைகள்இன்று கண்ணீர் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள்\n லங்காசிறி குழும்பம் உதவி செய்தது போன்று நீங்களும் உங்கள் உதவித் தொகைகளை புதுக்குடியிருப்பு அருட்தந்தை அருட்செல்வன் அவர்களுக்கூடாக அனுப்பி வையுங்கள். ஏங்கித் தவிக்கும் அக்குடும்பத்தின் கண்ணீரை துடையுங்கள்.\nபுலம்பெயர் உறவுகளே ஒன்றுசேருங்கள் உதவுவோம் நம் உறவுகளுக்கு.\nநகுலேஸ்வரனாகிய நான் இரு கண்களும் பார்வை அற்றவன். எல்லோரும் என்னை கைவிட்டு நிலையில் அநாதரவாக நின்ற போது என்னை முன்னாள் பெண் போராளி ஒருவர் த...\nஉதவி செய்யும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னால் பெண் போராளி ஒருவர் போராட்டத்தில் தன் காலை இழந்த நிலையில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகி...\nதுடி… துடித்த முன்னாள் போராளி..\nதுடி… துடித்த முன்னாள் போராளி.. தெரிகிறதா வலி.. மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரஸ்லின் (கெங்கா) என்பவர் மன உளைச்சல் கா...\nஅப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள் இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக .\nஅப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள் இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக . on: August...\nநாட்டுக்காக மூவரை பலி கொடுத்து இன்று கஞ்சிக்கு வழியின்றித் தவிக்கும் முன்னாள் போராளி\nயுத்தத்தின் கோர தாண்டவத்தில் தனது தாய், தந்தை, தங்கை, தம்பி, தங்கையின் கணவர் என்போரை இழந்து தனது காது கேளாத தங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/69", "date_download": "2018-12-16T19:50:53Z", "digest": "sha1:WWINSWN3JY7YMERN6UBYEA4R24NGGETA", "length": 4450, "nlines": 86, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nவடகொரியாவிடமிருந்து சீனா நிலக்கரி வாங்கக் கூடாது - அமெரிக்கா\nவட கொரியாவின் அணு திட்டத்திற்கு நிதி ஆதரவு வழங்குவதற்காக இந்த வருமானம் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா கவலையடைந்துள்ளது.\nஇந்த வர்த்தகம் சீனா இந்த விஷயத்தில் கொடுத்திருந்த உறுதிமொழிகளை மீறுவதாக அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலர் ஆண்டனி பிலின்கென் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் கூறினார்.\nஐநாவின் தடைகளுக்கு இசைவாக நடக்கவும், மனிதநேய நோக்கங்களுக்கு அல்லாத விடயங்களில் இந்த வருமானத்தை பயன்படுத்துகின்ற இறக்குமதியை நிறுத்தவும் சீனா வாக்குறுதி அளித்திருக்கிறது.\nஆயுத திட்டங்களுக்கு இந்த பணம் செல்வதை காட்டுகின்ற சான்று இருந்தாலன்றி இறக்குமதியை சீனா அனுமதிப்பது போல தோன்றுவதாக பிலின்கென் தெரிவித்திருக்கிறார்,\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/author/kajamd/page/76/", "date_download": "2018-12-16T21:19:26Z", "digest": "sha1:DAENY34N5QELWP7RJZDJPSGS26XU7EBM", "length": 7019, "nlines": 56, "source_domain": "tamilpapernews.com", "title": "KMD, Author at Tamil Paper News » Page 76 of 76", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nமலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்\nகடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மலேசிய விசாரணைக் குழு அதிகாரி ...\nதமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்\nதமிழகத்தில் நூற்றில் பத்து பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் வைர விழா மற்றும் வட சென்னையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வுத் திட்ட தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது: சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பின் தகவலின்படி உலகில் கோடி பேருக்கு சர்க்கரை ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nயாரை சந்திச்சாலும் அந்த பதினைந்து லட்சம் என்னாச்சுன்னு கேட்கிறாங்க ஜீ \nஅடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம், டெல்டா ���ாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊட்டி வளர்த்த சாமியார்கள் போர்க்கொடி… தேர்தலில் தோற்றால் தற்கொலை செய்துகொள்வேன்\nமாநில அரசின் பெட்டிகளின் சாவி மத்திய அரசிடம் உள்ளது: தம்பிதுரை Vs தமிழிசை\nகஜா புயல் தாக்கிய கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு | செய்தித் தொகுப்பு\nஅதிரவைக்கும் அதிராம்பட்டினத்தின் உருக்குலைந்த நிலை\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nபொன் மாணிக்கவேல் அதிரடி ஆரம்பம்.. இந்து அறநிலையத்துறை அதிகாரி திருமகள் கைது - Oneindia Tamil\nவெளிநாட்டுப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா - தினமலர்\nமு.கருணாநிதி சிலை திறப்பு விழா: #GoBackModiக்கு பழித்தீர்க்கும் பாஜக தொண்டர்கள் - BBC தமிழ்\nபாட்மின்டன் ; சிந்து சாம்பியன் - தினமலர்\n2.0, ஹிந்தியில் லாபம், தமிழ், தெலுங்கில் நஷ்டம் \nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/09/blog-post_5.html", "date_download": "2018-12-16T20:54:48Z", "digest": "sha1:UBPQ3526QSLBY77PL7JHA2Z33SXNWS6W", "length": 18599, "nlines": 276, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: ஆசிரியர் தினம்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவியாழன், செப்டம்பர் 05, 2013\nஎழுத்தறிவித்தவன் இறைவன் - என்பார் அதிவீரராம பாண்டியன்.\nஅத்தகைய ஆசிரியர்களால் அன்றோ - நாம் உயர்ந்தோம்\nநம்மிடம் அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் இல்லை\nநாம் கற்று விளங்க வேண்டும் என்பதே அவர்களின் சிந்தனையாக இருந்தது\nநாம் தான் அவர்களை அண்டி நின்றோம்\nநம்முள் அறிவெனும் தீபத்தை ஏற்றி வைத்தவர்கள் ஆசிரியர்களே\nஅந்த தீபத்தின் துணை கொண்டு தான் நாம் பயணிக்கின்றோம்\nஎன்நினைவில் நின்று ஒளிரும் என் ஆசான்கள் -\nதிரு. பட்டாபிராம ஐயர��� அவர்கள்.\nபின்னர் திரு. டேனியேல் அவர்கள். திரு.சந்தானகிருஷ்ண ஐயர் அவர்கள்.\nஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை -\nதலைமை ஆசிரியர் திரு. இரா. நாராயணஸ்வாமி அவர்கள்,\nதிரு. க. சின்னையன் அவர்கள், திரு. S.மணியன் அவர்கள் ,\nதிரு. ஜயராமன் அவர்கள், திரு. முத்துசாமி அவர்கள்,\nதிரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், திரு. A.சுப்ரமணியன் அவர்கள், திரு.K.T.பாலசுந்தரம் அவர்கள், திரு.S.R.கோவிந்தராஜூ அவர்கள்,\nதிரு.K.குஞ்சிதபாதம் அவர்கள், திரு. M.தங்கசாமி அவர்கள்,\nதிரு.S.பச்சைக்கனி அவர்கள், திரு.M.இன்பசேகரன் அவர்கள்,\nதிரு.V.சந்திரசேகரன் அவர்கள், திரு. தீனதயாளன் அவர்கள்,\nதிரு. அருள் இளங்குமரன் அவர்கள், திரு.வின்சென்ட் அவர்கள் ,\nதிரு. விவேகானந்தன் அவர்கள், திரு. P.N.ராமசந்திரன் அவர்கள்,\nதிரு. சுகுமாரன் அவர்கள், திரு, M. பாலகிருஷ்ணன் அவர்கள்,\nகிராம நிர்வாகம் பயின்றபோது - திரு.வை. முத்தையன் அவர்கள் ,\nநில அளவை பயின்ற போது - திரு. சுப்ரமணியன் அவர்கள்,\nஐயப்ப தரிசனத்திற்கு வழிகாட்டிய திரு. சுப்ரமணிய குருசாமி அவர்கள்,\nடிரைவிங் பழகிய போது -\nநைனா திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள்,\nஆகிய அனைவரையும் இந்த வேளையில் நினைவில் வைத்து போற்றுவதில் பெருமை கொள்கின்றேன்.\nகணினி பழகியதில் - நண்பர் திரு. ஹரிதாஸ் அவர்களுக்கும், தமிழ் தட்டச்சு வரைவு வழங்கியதில் திரு. மார்ட்டின் அவர்களுக்கும், திரு. சரவணன் அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு\nகற்றலும் கேட்டலும் - இன்னும் தொடந்து கொண்டுதான் இருக்கின்றது\nஎன்னை முதன் முதலாக பள்ளிக்கு அழைத்துச் சென்ற அன்புக்குரிய சித்தப்பா திரு. ந. ஆறுமுகம், தாய் மாமன் திரு. சீ. தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் என் வணக்கத்துக்குரியவர்கள்\nபெற்று வளர்த்து பேணிக் காத்து, செந்தமிழ் கொண்டு பேசவும்\nசிறு விரல் பிடித்து எழுதவும் பழக்கிய என் பெற்றோர் -\nதிரு.ந. துரைராஜன், திருமதி லீலாவதி -\nஅவர்களுடைய திருவடிகள் என் தலை மீது\nகுரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ:\nகுரு சாட்ஷாத் பரப்ரம்மா தஸ்மை\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், செப்டம்பர் 05, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 05 செப்டம்பர், 2013 17:27\nதுரை செல்வராஜூ 05 செப்டம்பர், 2013 21:07\nவருக.. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 05 செப்டம்பர், 2013 17:27\nதீபாவள���த் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...\nதுரை செல்வராஜூ 05 செப்டம்பர், 2013 21:07\nதங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி\nநம்முள் அறிவெனும் தீபத்தை ஏற்றிவைத்தவர்கள் ஆசிரியர்கள்.\nகுரு என்னும் சொல் சொல்வதும் அதுதான்.\nகு என்பதற்கு இருட்டு எனவும்\nரு என்பதற்கு (அதை) நீக்குபவன் எனவும்\nஆசிரியராக நானும் இருந்தேன் என்று நினைப்பதில் தான் எத்தனை பெருமை \nதுரை செல்வராஜூ 05 செப்டம்பர், 2013 21:11\n..நம் வாழ்வின் அடித்தளம் ஆசிரியர்களே.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..ஐயா\nஇந்த ஆசிரியர் தினத்தில், கற்பித்தோரை நினைவு கூறல் நன்று. பாராட்டுக்கள்.\nதுரை செல்வராஜூ 05 செப்டம்பர், 2013 21:12\n.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nஇராஜராஜேஸ்வரி 06 செப்டம்பர், 2013 14:41\nநம்முள் அறிவெனும் தீபத்தை ஏற்றி வைத்தவர்கள் ஆசிரியர்களே\nதுரை செல்வராஜூ 06 செப்டம்பர், 2013 15:18\nநம்முடைய நல்வாழ்வின் அடித்தளம் ஆசிரியப் பெருமக்களால் அல்லவா அமைந்தது. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 16\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 17\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 15\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 14\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2008/02/1.html", "date_download": "2018-12-16T20:30:17Z", "digest": "sha1:FXZ5VCBR3ICQBXTXCPF6DFMSCXP2PSUU", "length": 69747, "nlines": 292, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: சிலம்பில் வரலாறு - 1", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nசிலம்பில் வரலாறு - 1\nஇந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் ஆகும். \"சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா அல்லது அது வெறும் கதையா அல்லது அது வெறும் கதையா (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர்கள் வையாபுரியாரில் இருந்து, இந்தக் கால இடது சாரிகள் வரை உண்டு. மதிப்பிற்குரிய பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் சிலம்பின் காலத்தைப் பெரிதும் பின் தள்ளுகிறார்கள். இதற்கு மாறாக, இலங்கைக் கயவாகுவுக்குச் சமகாலம் என்ற கருதுகோளில் கி.பி. 150 க்கு அருகில் செங்குட்டுவனின் காலத்தை வைக்கும் வழக்காறும் நம்மிடையே உண்டு.)\nசெங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார் வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார் வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார் சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள் சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள் அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் ��ெங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம் இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம் வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் என்பவர் யார் வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் என்பவர் யார் நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள் செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்\" - இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயல்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.)\nநாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் \"நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் \"நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான் அவர் தவிர்க்க முடியாதவரா\" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது. [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.]\n[இந்தத் தொடர் கொஞ்சம் விட்டு விட்டு வரக் கூடும். தொடர்ச்சியாய் வராமைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆய்வு பற்றிய ஒரு சுருக்கத்தை, 3 மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்குச் சென்றிருந்த போது, தெற்குக் கரோலினா மாநிலத்தின் தலைநகரான சார்லசுடனில் ஒரு நாள் மாலையில் நூலகம் ஒன்றில் எனக்காகக் கூடியிருந்த சில தமிழன்பர்களிடையே உரையாட்டில் சொல்லியிருந்தேன். அந்த உரையாடலை ஏற்பாடு செய்த நண்பர் சுந்தரவடிவேலுக்கும், உரையாடலில் பங்கு கொண்டோருக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அங்கு சொன்னதற்கும் மேல் விரித்து, கூடிய மட்டும் சான்றுகளுடன் இங்கு சொல்ல முற்படுகிறேன்.]\n1. வடபுலத்து வரலாற்றுக் களன்.\nகேள்விகளை அலசுவதற்கு முன்னால், பழங்காலத்து, கிட்டத்தட்ட கி.மு. 200/100 அளவில் வடபுலத்து வரலாற்றுக் களனைப் புரிந்து கொள்ளுவது நல்லது.\nசங்க காலம் தொடங்கியது, மோரியருக்கு முன்னால் மகதத்தில் ஆட்சி செய்த நந்தரின் சம காலமாகும். (இனிமேலும் கி.மு.300 ல் இருந்து கி.பி.300 என்று சங்க காலத்தைச் சுருக்க முடியாது. அதை கி.மு. 600/500 க்காவது நீள வைக்கும் சான்றுகள் இப்பொழுது கிடைத்துள்ளன.) சங்கப் பாடல்கள் ஒருசிலவற்றால் (மாமூலனார் பாடல் அகம் 251: 5, மாமூலனார் பாடல் அகம் 265: 4-6), தமிழ் மன்னரோடு நந்தர்கள் நல்ல உறவு கொண்டிருந்தார்கள் என்று அறிகிறோம்.\nஇந்த உறவு நந்தர்களுக்குப் பிறகு வந்த வம்ப மோரியரோடு தொடராமல், பகை ஏற்பட்டது. அசோகனின் தந்தையாகிய பிந்து சார மோரியன் தமிழர் எல்லை வரைக்கும் படையெடுத்து வந்திருப்பதும், நேரடி இல்லாத முறையில், சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது (மாமூலனர் - அகம் 251: 12, அகம் 281:8; கள்ளில் ஆத்திரையனார் புறம் 175: 6-7, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் அகம் 69:10). அந்தப் படையெடுப்பு எல்லையிலேயே தடுக்கப் பட்டதால், அந்தத் தடுப்பு வலுவாக இருந்ததால், பின்னால் அசோகன், தெற்கே, அதற்கு மேல் வராமல் இருந்திருக்கிறான். இதன் விளைவால், தன் கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் அதிகரின் நாடுகளை எல்லையில் இருந்ததாய் அசோகன் குறித்திருக்கிறான். [மகதப் பேரரசு வென்றெடுத்த முந்நாளைய மக்களாட்சி (=சனபதம்), முடியாட்சி நாடுகள் பற்றியும் ஒருசில நுணவக் (minor) குறிப்புகளும் தமிழிலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.]\nமோரியரை வம்பர் என்று குறிப்பிட்டிருப்பதை இங்கு நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். வம்பர் என்பவர் வம்புடையவர் அல்ல; பழைய பொருளின் படி, அவர் புதியவர்; வம்பர் என்று சொன்னதாலேயே, சங்க காலம் என்பது மோரியருக்கு அருகில் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும். \"இப்பத் தான் புதுசா வந்தவங்க\" என்று நாம் எப்போது சொல்லுவோம் நாம் முன்னவராய் இருந்து, மற்றவர் புதிதாய் வந்தவராய் இருந்தால் தானே நாம் முன்னவராய் இருந்து, மற்றவர் புதிதாய் வந்தவராய் இருந்தால் தானே அதோடு, நாமும் புதியவரும் குறிப்பிட்ட சம காலத்தில் இருந்தோம் என்பதால் தானே\nஇந்த மோரியர் காலத்துச் சான்றுகளை மறுதலித்து, தமிழர் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளியவர்களே, ரொமிலா தாப்பர் முதற்கொண்டு, இந்திய, மேலை ஆய்வாளர்களில் மிகுதி. நாவலந் தீவின் தெற்குக் கோடியில் இருக்கும் தமிழர்கள் மோரியருக்கும் முந்து பட்டவர்கள் என்பதை ஏற்பதிலும், சொல்லுவதிலும், ஏனோ பல வரலாற்றாளருக்கும் தொண்டைக்குள் அடைத்துக் கொண்டுவிடுகிறது. [இல்லாவிட்டால் குறைந்தது கி.மு.500 அளவில் தமிழி எழுத்திற்குத் தொல்லியற் சான்று அண்மையிற் கிடைத்த பின்னும், \"அசோகன் பிரம்மி, அதிலிருந்து வந்த தமிழ் பிரம்மி\" என்று சல்லியடித்துக் கொண்டிருப்பார்களா, என்ன\nஇது தவிர, ஆசீவகம் பற்றிய தொடர்பும் சங்க காலத் தொடக்கத்தை நந்தருக்கு அருகில் கொண்டு போகும். புத்த நெறி, செயின நெறிக்குச் சம காலத்தில் தோன்றி, பின் அந்த இரு நெறிகளிலும், (ஏன், நம்மூர் சிவ, விண்ணவ நெறிகளிலும் கூடச்) செரித்துக் கொள்ளப் பட்ட ஆசீவக நெறியின் தோற்றம் கி.மு 600க்கும் பிறகு என்றே இந்திய வரலாற்றில் புலப்படுகிறது. கிட்டத் தட்ட மற்ற நெறிகளுக்குள் ஆசீவகம் செரித்துக் கொள்ளப்பட்ட காலம். கி.பி. 400 ஆகும். ஆசீவக நெறி பற்றிய பரபற்றி(பரபக்தி)யாய் இல்லாமல், நேரடிப் பங்களிப்பான பாடல்கள் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே, அதுவும் சங்க இலக்கியத்தில், புறநானூற்றில் மட்டுமே, கிடைக்கின்றன. (பெரிதும் பேர்பெற்ற யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடலும் ஓர் ஆசீவகப் பாடலே. சங்க இலக்கியத்தில் கிடக்கும் ஆசீவகப் பாடல்களைத் தொகுத்து விளக்கத்துடன் ஒரு கட்டுரை வரைய வேண்டும்.) ஆசீவக நெறி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கப் பெருத்த வாய்ப்பு உண்டு என்றே ஆசீவகம் - தமிழர் தொடர்பு பற்றி மிக ஆழமாகப் பேசிய பேரா. க.நெடுஞ்செழியனும், வெங்காலூர் குணாவும் தங்கள் நூல்களில் சொல்லுகிறார்கள்.\nஅவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டால், சங்க இலக்கியம் என்பது ஆசீவக நெறியின் உச்ச காலத்திற்கு (நந்தர்-மோரியர் காலம்) சம காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (இன்றைக்கோ ஆசீவக நெறி என்று ஒன்று தமிழ்கத்தில் இருந்தது என்றே அறியாமல், அதைச் செயின நெறிக்குள்ளேயே பொருத்திச் சொல்லுவதும், அதன் கருத்துக்களைச் செரித்துக் கொண்ட சிவ, விண்ணவ நெறிகளுக்குள் தேடுவதுமாய், மாறிப் போனது. மெய்யியல் உலகில் நம்முடைய பெருமை நமக்கே தெரியவில்லை. :-) ஊழ் பற்றி இன்றும் நிலவும் இந்திய அடிப்படைக் கருத்து ஆசீவக நெறிக்குச் சொந்தமானதே\nமூன்றாவதான செய்தி, கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேந்த கலிங்க அரசன் காரவேலன் என்பவன் தன்னுடைய அத்திகும்பாக் கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பதாகும். பதினேழு வரிகளைக் கொண்ட காரவேலன் கல்வெட்டில், 11-13 வது வரிகள் கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் தமிழ் மூவேந்தர்கள் யாராலும் உடைக்க முடியாத ஒரு கூட்டு முன்னணி வைத்திருந்ததையும், அந்தக் கூட்டணியை அந்துவன் என்ற அரசன் முறியடித்துக் கொண்டு கொங்கு நாட்டைக் கைப்பற்றி, கழுதை கொண்டு மாற்றார் நிலத்தை உழுது அவமதித்ததையும், பின்னால் அந்த நாட்டை ஆவிக் குடியினரிடம் திருப்பிக் கொடுக்காமல், தானே வைத்துக் கொண்டு அங்கு வணிக நகரமாக pithumda (egg city; கருவூர்) என்பதை ஏற்படுத்தியதையும், பேசுகின்றன. அந்த நாட்டைப் பின்னால் காரவேலனும் பிடித்துச் சிறிது காலம் ஆட்சிசெய்ததையும் அந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மாற்றார் யாரும் 1300 ஆண்டுகள் நுழையமுடியாத தமிழர் எல்லைக்குள் தான் நுழைய முடிந்ததை ஒரு பெரிய சாதனையாகக் கலிங்க அரசன் கருதியதாலேயே, அதைப் பதிவு செய்திருக்கிறான். [இந்த அந்துவன் என்பவன் இரும்பொறை என்னும் சேரக் கிளையின் முதல் அரசனான அந்துவன் சேரல் இரும்பொறையாக இருக்க முடியும். இரும்பொறை மரபினர் இன்று ஆன்பொருநை - அமராவதி - ஆற்றங்கரையில் இருக்கும் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டவர்கள்.]\nகலிங்க அரசன் குறித்திருந்த 1300 என்ற சொற்தொகுதியைப் பார்த்து \"அப்படி ஒரு நீண்ட காலத்திற்கு ஒரு கூட்டணி இருந்திருக்க முடியாது\" என்ற தற்சார்பு அவநம்பிக்கையில் அதை 113 என்று திருத்திப் படித்ததாக, காரவேலனின் கல்வெட்டைப் படியெடுத்துப் பின் படித்து விவரித்த காசி இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வடபுலத்து ஆய்வாளர்கள் ஆன கே.பி. ஜெய்ஸ்வாலும், பேரா. ஆர்.டி. பானர்ஜியும் கூறியிருக்கிறார்கள். இவர்களின் திருத்திய தற்சார்பு வாசிப்பிற்குப் பின்னால், 1300 ஆண்டுகள் என்ற கல்வெட்டில் இருந்த முதற் கூற்றை வரலாற்று ஆய்வாளர் மிகப் பலரும் மறந்து போனார்கள்; ஜெய்ஸ்வாலையும் பானர்ஜியையும் அப்படியே கிடுக்கின்றிப் (without criticism) பின்பற்றி கிளிப்பிள்ளை போல 113 ஆண்டுகள் என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். உண்மையில் ஓர்ந்து பார்த்தால், காரவேலனுக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் மூவேந்தரின் ஆட்சி இருந்திருக்கப் பெருத்த வாய்ப்புண்டு.\nஇனி மோரியருக்குப் பின் உள்ள நிலையை அவதானிப்போம். அசோகரின் பேரனுக்குப் பின்னால், மகதப்பேரரசு சுருங்கி, சுங்கர்களின் ஆட்சிக்கு வந்து, வேத நெறி மீண்டும் தழைத்து, பிறகு அவர்களின் ஆட்சியும் கவிழ்ந்து, கன்வர்களின் ஆட்சி ஏற்பட்டது. கன்வர் ஆட்சியில் மகதம் என்பது அளவில் மிகச் சுருங்கி பாடலிக்கு அருகில் குறுகிய விரிவு கொண்டதாய் ஆகிப் போனது. இருந்தாலும் அவர்கள் அரசு, இமைய எல்லைக்கு அடியில் இருந்து, இமயத்தைக் காத்துக் கொண்டு தான் இருந்தது. அதே பொழுது, மகத அரசின் மாதண்ட நாயகர்கள் பலர் நடுவண் அரசின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து, தனித் தனியே தம் அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.\nஅப்படி ஒரு மாதண்ட நாயகர் தான் இன்றைய மாராட்டியத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் இருக்கும் paithan (தமிழில் படித்தானம்) என்ற ஊரைத் தலைநகராய்க் கொண்ட சாதவா கன்னர் ஆவர். [சாதவா கன்னர், எல்லோரும் நினைப்பது போல ஆந்திரத்தில் தோன்றியவர் இல்லை. அந்தக் காலத்தில் ஆந்திர நாடு என்பது கிடையாது. அவர் மாராட்டியத்தில் தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாய் தம் அரசை விரித்து இன்றைக்கு 1800/2000 ஆண்டுகள் அளவில் தான் ஆந்திரத்திற்குள் ஊடுருவினர்.] கன்வரின் ஆட்சியைக் கவிழ்த்து மகத அரசையே தங்கள் கைக்குள் சாதவா கன்னர் கொண்டு வந்த நிலை கி.பி. 100 அளவிலேயே ஏற்பட்டது.\nஅதே காலத்தில், கலிங்கம் என்ற நாடு பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. கலிங்க நாடு கடற்கரையை ஒட்டியது. அதன் மேற்கு எல்லைகள் காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) முல்லையும் பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது. கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கி, கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும்.\nகி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதும் ஆட்கொள்ளவில்லை. இந்த இடங்கள் எல்லாம் பெருங்காடுகளாய் இருந்தன. காடுகள் குறைந்திருந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகத்தான் வடக்கு/தெற்கு வணிகம் நடந்தது.\nஇந்தப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமல்லாது, அரணம் (army) நகர்வதற்கும், கோட்டைகள் அமைத்துக் காவல் செய்வதற்கும் முகன்மையானவை. இந்தப் பாதைகளைக் கைக்குள் வைத்துக் கொள்ளாத எந்த்தப் பேரரசும் மிக எளிதில் குலைந்து போகும். அதே போல எந்த எதிரியும், இந்தப் பாதைகளைத்தான் முதலில் கைக்கொள்ளத் துடிப்பான். மாதண்ட நாயகர்கள் இந்தப் பாதைகளின் விளிம்புகளில் தான் பேரரசால் பணிக்கு அமர்த்தப் படுவார்கள். இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று வரலாற்றில் சொல்லப்படும். அப்படி அமைந்த பாதைகளில், உத்தர, தக்கணப் பாதைகள் பெரிதும் முகன்மையானவை.\nவடமேற்கில் தக்கசீலம் தொடங்கி, நான்கு ஆறுகளைக் கடந்து (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ்) கங்கைக் கரை கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலி வழியாக அரசகம் (முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வரை வந்து சேருவதை உத்தர பாதை என்று சொல்லுவார்கள்.\nஇதே போல, கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானம் (prathisthana>paithan; இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் உள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா(Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி என்ற சாகேதம் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேருவது தக்கணப் பாதையாகும். (சாவத்தி கோசலத்தின் தலைநகர் கிட்டத்தட்ட நேபாள எல்லை. கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)\nஉத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டியே மேற்கே சென்றால் பாடலியில் இருந்து வாரணசி வழி, கோசாம்பியை அடையும் பெருவழியும் அந்தக் காலத்தில் முகன்மையான ஒன்றாகும்.\nஎந்த வடநாட்டுப் படையெடுப்பும் இந்த மூன்று பாதைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நடக்க முடியாது.\nசாதவா கன்னரைத் தான் சிலம்பு ஆசிரியர் நூற்றுவர் கன்னர் என்று குறிப்பிடுகிறார். சிலம்பில் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தி கொஞ்சம் விதப்பானது. சாதவா கன்னரின் முகன்மை, அவர்கள் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்ட நாயகராய் இருந்ததாலே தான் ஏற்பட்டது. தவிர, அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசரும் வடக்கே படையெடுக்க முடியாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்ட முன்வந்து நிற்பது சாதவா கன்னர் என்னும் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தியே.\nவடமொழியில் சாதவாகன என்று எழுதும் போது நம்மை அறியாமல் சாத வாகன என்று பிரித்தே படிக்கிறோம். ஆனால், தமிழ் வழியே பார்த்தால், சாதவா கன்ன என்று படிப்பதே சரியாக இருக்கும். சதம் என்பது நூறு என்ற எண்ணைக் குறிக்கும் வடமொழிச் சொல் (அதே பொழுது, அந்தச் சொல்லின் வேரைத் தமிழிலேயே இனம் காணமுடியும். சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடு கொண்ட சொற்கள். \"அவனைப் போட்டுச் சாத்திட்டான்\" என்று இன்றைய வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற சொல்லும் பொடி என்ற பொருளில் எழுந்தது தான். அதை வேறு ���ரு இடத்தில் பார்க்கலாம்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான். ஆக உட்கருத்து தமிழே. சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர்.\nகன்னர் என்பது கர்ணி என்று திரிகிறது. இங்கே காது, கன்னக்குழி போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்ன அரசன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் என விதப்பாகச் சொல்லப்படுகிறான். பாகத மொழியில் கிருஷ்ண என்பது கன்ன என்றே வரும். கன்னன் என்பது சோழன், பாண்டியன், சேரன் என்பது போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும்.\nசந்தனம்/சாரல் பூசிய இனக்குழு சாரல் குலம்>சாரலன்>சேரலன் என்று ஆனது போல, சாம்பல் = பாண்டில் பூசிய இனக்குழு பாண்டிய குலம்>பாண்டியன் என்று ஆனது போல, கோழி நிறம் (= சிவந்த பொன்னிறம் அமிலச்செறிவைப் பொருத்து மஞ்சளும்/சிவப்புமாய் மாறும் வேதிப்பொருளின் நிறம்) பூசிய இனக்குழு கோழி>சோழிய குலம்>சோழியன் என்று ஆனது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநன்>கன்னன் என்று ஆகியிருக்க வாய்ப்பு உண்டு.\n[சேர, சோழ, பாண்டியர்களின் வெவ்வேறு குலப்பெயர்கள் எப்படி இனக்குழுப் பண்பை உணர்த்துகின்றன என்ற என் கட்டுரை இன்னும் முடியாது இருக்கிறது. பிறிதொரு நாள் பார்க்க வேண்டும். இன்றைக்கும் சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் ஆகியவற்றின் தாக்கம் தமிழர்/மலையாளிகளிடையே இருப்பதை உணர்ந்தால் இனக்குழுப் பழக்கம் எங்கே இருந்து பிறந்தது என்று உணர முடியும். உறுதியாக சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் என்ற கருத்து சமய நெறி சார்ந்த கருத்து அல்ல. அது இனக்குழு (tribal) சார்ந்த வழக்கம். இன்றைக்கும் ஆத்திரேலியப் பழங்குடிகள் பல்வேறு வண்னம் பூசித் தங்களை அடையாளம் காண்பிப்பதை ஓர்ந்து பார்க்கலாம். ஆத்திரேலியப் பழங்குடியினரும், பழந்தமிழரும் ஈனியல் முறையில் உறவு கொண்டவர் என்ற ஆய்வு முடிபை இங்கு ஒருசேரப் பார்க்கலாம்.]\nநூற்றுவர் கன்னரின் முதல் தலைநகர் இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் உள்ள படித்தானம்(>பயித்தானம்>பைத்தான்) என்று பார்த்தோம். நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை படித்துறை என்று சொல்வதில்லையா படித்தானம் என்பதும் படித்துறை என்பதைப் போலத்தான். படித்தானத்திற்கு மேற்கில் விரைந்தால் இந்தக் கால லோனாவாலாவும், அந்தக் காலக் கார்லே குகைகளும் வந்துசேரும். (கார்லே குகையில் தான், இந்தியாவின் மிகப் பழமையான புத்த சேத்தியங்களில் ஒன்று (கி.மு.280) உள்ளது.)\nகார்லேயில் இருந்து இன்னும் மேற்கே போனால் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சோபாரா துறைமுகம் வந்து சேரும். (இது இன்றைய மும்பைக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கால இந்தியத் துறைமுகங்களில் பலவும் பழைய துறைமுகங்களுக்கு அருகில் எழுந்தவை தான்; காட்டாக முசிறி/கொச்சின், கொற்கை/காயல்பட்டினம்/தூத்துக்குடி, புகார்/நாகப்பட்டினம், பாலூர்/பாரதீப், தாமலித்தி/ஆல்தியா, சோபாரா/மும்பை, பாருகச்சா/பரூச்). சோபாரா துறைமுகம் (சோபாராவுக்குச் சற்று முன்னே கன்னேரிக் குகைகள்) நூற்றுவர் கன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. நூற்றுவர் கன்னருக்கும் முன்னால், மகத அரசிற்கு முகன்மையாக சோபாராவும், நர்மதையின் கழிமுகத்தில் இருந்த பாரகச்சா(இந்தக் கால பரூச் Bhaarukaccha>Broach)வும் துறைமுகமாய் இருந்திருக்கிறன. இந்தத் துறைமுகங்கள் அரேபிய, உரோம வாணிகத்திற்கு உறுதுணையாய் இருந்தவை. இதே போல வங்க விரிகுடாவில் தாமலித்தி இருந்திருக்கிறது. அது கீழைக் கடல் வாணிகத்திற்குத் துணையாக இருந்திருக்கிறது.\nசேரன் படையெடுப்பை விவரிக்கத் தேவையான களனை விவரித்த கையோடு, (நேரம் கிடைக்கும் போது உத்தர, தக்கணப்பாதைகளை வரைபடம் கொண்டு காட்ட முயல்வேன். இப்பொழுது படிப்போர் பொறுத்துக் கொள்ளுங்கள்.) சிலம்பிற்குள் செல்லுவோம். அதில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட செய்திகளை மட்டும் பார்ப்போம்.\nபொதுவாய் சிலம்பில் இன்று நாம் காணும் எல்லாமே இளங்கோ எழுதியதல்ல. சிலம்பில் முன்பின்னாக ஓரிமை இல்லாமல் இருக்கும் பகுதிகளைக் கவனித்துப் பார்த்தால் ஒழிய நமக்கு எது இளங்கோ எழுதியது, எது அவர் எழுதாது என்று புரிபடாது போகலாம்.\n//இல்லாவிட்டால் குறைந்தது கி.மு.500 அளவில் தமிழி எழுத்திற்குத் தொல்லியற் சான்று அண்மையிற் கிடைத்த பின்னும், \"அசோகன் பிரம்மி, அதிலிருந்து வந்த தமிழ் பிரம்மி\" என்று சல்லியடித்துக் கொண்டிருப்பார்களா, என்ன\nபிரம்மி எழுத்து வடிவங்களுக்கும் தமிழ் வட்டெழுத்து வடிவங்களுக்கும் தொடர்பே இல்லை. பிரம்பியிலிருந்துதான் தமிழ் தனது எழுத்துருவை பெற்றது என்பது ஆயாசம் தருகிறது. விக்கிபீடியாவிலும் இவ்வாறே உள்ளது.\nதமிழ் எழுத்துக்களின் தனித்தன்மை நிறுவப்படல் மி��� அவசியம்.\n\\\\இன்று ஆன்பொருநை - அமராவதி - ஆற்றங்கரையில் இருக்கும் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டவர்கள்.] \\\\\nகருவூர் என்பது மருவி \"கரூர்\" என அழைக்கப்படுகிறது.\nபதிவுக்கு மிக்க நன்றி. இதுவரை சிலப்பதிகாரம் படித்ததில்லை. உங்களின் இப் பதிவின் மூலம் கன சுவையான தகவல்களை அறிய முடிந்தது. அடுத்த தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nசிலம்பைத் தட்டுத் தடுமாறிப் படிக்கையில் உண்டான ஐயங்களும் எழுந்த கேள்விகளும் உங்கள் பதிவினால் தெளிவுறும் என்றே கருதுகிறேன். முதற்கண் அதற்கு நன்றி பல.\nஇந்தப் பாதைகளையும் பகுதிகளையும் கைவரைபடம் அளவிலாவது காட்ட முடியுமானால் மிக நன்றாக இருக்கும். செய்வதாக நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள். காத்திருக்கிறோம்.\nஐயா. இந்தக் கட்டுரையை ஒரு முறை படித்திருக்கிறேன். அரக்கர் என்ற சொல்லைப் பற்றிய கட்டுரைத் தொடரில் இருந்த சில கருத்துகள் இங்கும் இருப்பதைக் காண முடிகிறது. ஆனால் இந்தக் கட்டுரை முழுக்க முழுக்கப் புரிந்துவிட்டது என்று சொல்ல இயலாது. கிடைத்த பதில்களை விட கேள்விகளே மிகுதி. நேரம் கிடைக்கும் போது இன்னொரு முறை படித்துப் பார்க்கிறேன். அப்போதும் தெளிவாகாத கேள்விகளைக் கேட்கிறேன். இயன்றால்/நேரமிருந்தால் பதில் சொல்லுங்கள்.\nதமிழி எழுத்துக்களுக்கும் தமிழ் வட்டெழுத்துக்களுக்கும் மிகுந்த தொடர்பு இருக்கிறது என்றே பல்வேறு தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nதமிழி என்ற எழுத்து பல்லவர் காலத்தில் இருவகையாகப் பிரிந்து ஒன்று பல்லவர் நாட்டிலும், இன்னொன்று பாண்டிய நாட்டிலுமாய் இரு தோற்றங்கள் காட்டியது. பாண்டியர் நாட்டில் தோற்றம் காட்டிய எழுத்தே வட்டெழுத்தாக உருவெடுத்தது. பின்னால், பேரரசுச் சோழர்கள் பல்லவர்களுடைய எழுத்தை அப்படியே பின்பற்றினார்கள். பேரசுச் சோழர்கள் பாண்டிய நாட்டை வென்ற பிறகு, சிறிது சிறிதாக வட்டெழுத்தை ஒழித்து பல்லவர்கள் எழுத்தையே பாண்டிநாட்டில் புகுத்தினர். ஒரே மொழி இரண்டு எழுத்து என்ற நிலைத் தமிழ் நாட்டில் 500-கி.பி.1000 வரை இருந்தது. அதை முடிவுக்குக் கொண்டுவந்ததாய் ஆய்வாளர்கள் சோழன் இராசராசனையே அடையாளம் காட்டுவர். பின்னால் சுந்தர பாண்டியன் சோழரைத் தோற்கடித்து பாண்டிய ஆட்சியை 13 ஆம் நூற்றாண்டில் நிலைநாட்டிய போதும் கூட வட்டெழுத்தை அவன் மீண்டும் கொண்டுவந்து பெரிதும் பரிந்துரைக்கவில்லை. சோழர்களின் ஆணை தமிழ் எழுத்தைப் பொறுத்த மட்டும் நிலைபேறு கொண்டது. இன்றைய எழுத்து பேரசுச் சோழர் பரிந்துரைத்ததே. அதே பொழுது வட்டெழுத்தில் இருந்து உருவான கிரந்த எழுத்து இன்றைய மலையாள எழுத்தாய் வளர்ந்து நிற்கிறது. ஒரு முரண் நகையாய் அந்த எழுத்து காஞ்சிபுரத்திலும் சேரலத்திலும் பயிலப்பட்டு வடமொழி எழுதப் பயன்பட்டது. வட்டெழுத்து வட மொழிக்கு வாகாய் அமைந்தது. கிரந்த எழுத்தும் தமிழர்களின் பங்களிப்பே. அதைப் பற்றியும் நாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் ஒன்று மற்றொன்றைக் குலைப்பதாய் இருக்கக் கூடாது.\n\"தமிழியில் இருந்து பெருமி எழுந்தது\" என்பது இன்னும் பல இந்திய ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. மாறாகத் தமிழில் பலரும் அவ்வாறு கொள்ளுகிறார்கள். ஆனாலும் ஐராவதம் மகாதேவன் போன்றோரும், அவருடைய பள்ளியினரும் இன்னும் \"பெருமியில் இருந்தே தமிழி எழுந்தது\" என்று சொல்லிவருகிறார்கள். இப்போது கல்வெட்டு ஆய்வாளர்களிடையே நடந்து கொண்டிருப்பது ஒரு தொடர்ச்சியான உரையாடல்.\nஎப்பொழுது ஒரு முடிவிற்கு வரும் என்று சொல்ல இயலாது. நான் புரிந்து கொண்டவரை, தமிழியின் முன்மையும், தனித்தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாய் உணரப்பட்டாலும், நாவலந்தீவு எங்கணும் ஏற்பதற்கு நாட்களாகும். ஏனென்றால் இந்து-இந்தி-இந்துத்துவம் என்ற போக்கு தம் அரசியல் காரணமாய் இதை ஏற்கவிடாது போகலாம்.\nநீங்கள் சொன்னது போல் கருவூர் தான் கரூர் என்று இன்று அழைக்கப் படுகிறது.\nஇப்பொழுதுதான் என் அச்சியை, அச்சி - கண்ணி - படியாக்கி (printer - scanner - copier) யாக மாற்றியிருக்கிறேன். இந்தக் கருவியைப் பழகிக் கொண்ட பின்னால், வரைபடத்தைப் போடுகிறேன்.\nஒரு கண்ணுத் துணியில் கண்- கண்ணாய்ப் பார்த்து பின்னல் வேலை செய்வார்களே பழைய காலத்துப் பெண்கள், நினைவிருக்கிறதா, அப்படிக் கண்-கண்ணாய் ஒரு படத்தை உள்வாங்கிச் கணியில் சேமிக்கும் செயல் கண்ணித்தல் என்று ஆகும். வருடுதல் என்ற வினையை அது பொருத்தமில்லாத காரணத்தால், நான் புழங்குவதில்லை.)\nஉங்களுக்கு அவக்கரம் இருக்குமானால், அறிஞர் தருமானந்த கோசாம்பியின் கீழ்க்கண்ட நூலைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎன்ற பொத்தகத்தில் 136-137 ஆம் பக்கத்தில் இருக்கும் வரைபடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள��. அந்த வரைபடத்தைத் தான் நான் கண்ணித்துப் போடவேண்டும்.\nதொடரைப் படித்துவாருங்கள். உங்கள் கேள்விகளைக் குறித்து வைத்துக் கொள்ளுவேன். என்னால் இயன்றவரை மறுமொழி அளிப்பேன்.\nஅலுவல் ஓய்வு பெற்றபிறகு, மெதுவாகவே ஏதொன்றையும் செய்ய முடிகிறது. மறுமொழி அளிப்பதில் சுணக்கம் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.\nசங்ககாலத்தை நீங்கள் முன்னுக்கு எடுத்துச்செல்ல கஜபாகு காலம்காட்டி முறைமை என்பதை நீங்கள் முதலில் உடைக்க வேண்டும். அதை வைத்துத்தான் சங்ககாலம் கி.பி. 250 என்று சங்ககால முடிவைக் கூட பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்பேன் நான்.\nஎன்னைப் பொறுத்தவரை சங்ககாலம் கி.பி. 1க்கு முன்னரே முடிந்துவிட்டது. சிலப்பதிகாரம் மணிமேகலையில் வரும் மூவேந்தரும் சங்ககால மூவேந்தரும் வேறு வேறு. கஜபாகுவை கூப்பிட்ட இரண்டாம் நூற்றாண்டு குட்டுவன் வேறு. பதிற்றுப்பத்தின் குட்டுவன் (in BC) வேறு.\nதமிழர் மதம் \"ஆசிவகம்\" என்பதை உங்களின் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி ... ஆசிவகம் மீண்டும் எழுப்பும் பணிகளை செய்து வருகிறோம் ....ஆசிவகம் மதம் பற்றிய முழு தகவலும் அளிக்க வேண்டுகிறேன்\nசிலம்பில் வரலாறு - 2\nசிலம்பில் வரலாறு - 1\nநாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்\nஅளவுச் சொற்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/11/blog-post_443.html", "date_download": "2018-12-16T20:34:26Z", "digest": "sha1:UQLZLIY3EAITSAZCCWTDGPBNTHE44E5N", "length": 14219, "nlines": 54, "source_domain": "www.battinews.com", "title": "காணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (232) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (289) கன்னன்குடா (18) காரைதீவு (281) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (43) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (124) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (333) திருப்பெருந்து��ை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (15) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (390) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்\nஏறாவூர் பகுதியில் நேற்று புதன்கிழமை பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்டிருந்த சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுமி நேற்றுபுதன்கிழமை பாடசாலைக்குப் சென்றிருந்த நிலையில் பாடசாலைக்கும் செல்லாது வீட்டுக்கும் திரும்பாது காணாமல் போயிருந்தார் என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.\nமயிலம்பாவெளியிலுள்ள பாடசாலையொன்றில் 6ஆம் ஆண்டு கற்கும் குறித்த சிறுமி புதன்கிழமை மாலை வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மட்டக்களப்பு நகரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.\nவழமைபோன்று இந்தச் சிறுமி சவுக்கடியிலுள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு மைலம்பாவெளியிலுள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்று அங்கு வைத்து சீருடைகளை மாற்றிக் கொண்டு பாடசாலை செல்வது வழக்கம்.\nஆயினும், நேற்று அவர் பாடசாலை சென்றிருக்கவில்லை என்று பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்தததையடுத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.\nதான் முன்னதாக தனது வீட்டிலிருந்து மைலம்பாவெளிக்கும் பின்னர் அங்கிருந்து செங்கலடிக்கும் பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்றதாக சிறுமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகடந்�� சில மாதங்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த கொள்ளையர் கைது 15,60000 பெறுமதியான நகைகள் மீட்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளராக வே.மயில்வாகனம்\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியார் வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பதறியடித்து ஓடிய மக்கள்\nபட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி-புள்ளநாயகம்\nவிபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி \nடிசம்பர் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு\nபொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூன்று பேர் விளக்கமறியலில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/12/police-funeral.html", "date_download": "2018-12-16T19:53:40Z", "digest": "sha1:LUQA27MRQDXZNQMVQPEEDC7UZD33AAYL", "length": 13745, "nlines": 52, "source_domain": "www.battinews.com", "title": "சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (232) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (289) கன்னன்குடா (18) காரைதீவு (281) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (43) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (124) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (333) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (15) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (390) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nசுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்\nமட்டக்களப்பு வவுணதீவு காவற் சாவடியில் கடந்த 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸின் இறுதிச்சடங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரின் பிரசன்னத்துடனும் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் இரங்கலுரையுடனும் பொலிஸ் மரியாதையுடனும் அவரது சொந்த ஊரான பெரியநீலாவணை பொது மயானத்தில் இடம்பெற்றது.\nகுறித்த இறுதிசடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.\nஅன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட பூதவுடலை பொது மயானத்திற்கருகில் வைத்து பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டு பூரண பொலிஸ் மரியாதையுடன் 39 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஇறுதிச் சடங்கிற்கு கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதிப் பொலிஸ் மா அதிபர் கப்பில ஜயசேக்கர அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்ஹ அம்பாரை பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேக்கர உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பொலிஸ் மா அதிபரினதும் இரங்கலுரைகள் வாசிக்கப்பட்டன.\nசுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் 2018-12-02T15:39:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayanolipavan Ramakirushnan\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த கொள்ளையர் கைது 15,60000 பெறுமதியான நகைகள் மீட்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளராக வே.மயில்வாகனம்\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியார் வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பதறியடித்து ஓடிய மக்கள்\nபட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி-புள்ளநாயகம்\nவிபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி \nபொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூன்��ு பேர் விளக்கமறியலில்\nடிசம்பர் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/oct/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-3019138.html", "date_download": "2018-12-16T19:30:39Z", "digest": "sha1:WWND4GO4PQBWEEHASK3EGIGD6765LZYU", "length": 7333, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னையில் விமானங்கள் தரையிறங்குவதில் திடீர் பிரச்னை- Dinamani", "raw_content": "\nசென்னையில் விமானங்கள் தரையிறங்குவதில் திடீர் பிரச்னை\nBy சென்னை, | Published on : 13th October 2018 04:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு போதிய நடைமேடைகள் இல்லாத சூழல் ஏற்பட்டதை அடுத்து ஒருசில விமானங்கள் உடனடியாகத் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.\nசென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு விமானங்கள் தரையிறக்கப்பட்டு நிறுத்துவதற்குப் போதிய எண்ணிக்கையில் நடைமேடைகள் இல்லாமல் போனதை அடுத்து மும்பையிலிருந்து இரவு 11.05 மணிக்கு 142 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும், கொல்கத்தாவிலிருந்து 134 பயணிகளுடன் இரவு 11.15 மணிக்கு வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானமும் பெங்களூருவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.\nஅதேபோல் தில்லி, மதுரை, புவனேஸ்வரிலிருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தாமதமாகத் தரையிறங்கின.\nஇதனிடையே பெங்களூருவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னைக்கு மீண்டும் திரும்பி வந்தன. வானில் வட்டமடித்த விமானங்களில் பயணித்த பயணிகள் இதனால் அவதிக்குள்ளாயினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\n��ாஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=34649", "date_download": "2018-12-16T19:29:27Z", "digest": "sha1:WCIE6SWYUUNBNJ557PZPRB7KOXRUGY5T", "length": 7170, "nlines": 64, "source_domain": "www.maalaisudar.com", "title": "பாலாஜியிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா தாய் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Sunday, December-16, 2018 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்கழி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » சினிமா » பாலாஜியிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா தாய்\nபாலாஜியிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா தாய்\nசென்னை, ஆக.29: பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று ஐஸ்வர்யாவின் தாய் செல்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க செண்டிமென்ட் காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. ஹவுஸ்மேட்சின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வருவதையும், போட்டியாளர்களுக்கு வந்துள்ள கடிதத்தை வசிப்பதையும் கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ச்சியில் காட்டுகின்றனர்.\nஇதே காட்சிகள் இன்று தொடர்கின்றன. இன்றைய முதல் பிரோமோவில் ஐஸ்வர்யாவின் தாய், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். பல முறை தனது தாயை நினைத்து ஐஸ்வர்யா அழுதுள்ளார். எனவே அவர் வந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் அழுகின்றனர்.\nமேலும், தனது மகள் பாலாஜி மீது குப்பை கொட்டியதால் ஐஸ்வர்யாவின் தாய் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார். பாலாஜி அவரை சமாதானப்படுத்துகிறார். நேற்றைய தினம் யாஷிகாவின் சகோதரர் மற்றும் சகோதரி வந்திருந்து வீட்டை கலகலப்பாக்கினர்.\nஅஜித் படத்தின் புதிய பாடலுக்கு அமோக வரவேற்பு...\nசென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் பேட்டி...\nநடிகை ஹன்சிகா மீது கோர்ட்டில் வழக்கு...\nரஜினிக்கு பொன்னார் ஸ்டாலின், கமல் வாழ்த்து...\nவிஜய்யின் சர்கார் படப்பிடிப்பு முடிந்தது\nபெர்த் டெஸ்ட்: 283 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்\nபெர்த், டிச.16:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்��த்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/06/blog-post_16.html", "date_download": "2018-12-16T20:42:06Z", "digest": "sha1:LQSZFDNADY5B4LN5HUZESMR4XY4S4TP2", "length": 19949, "nlines": 98, "source_domain": "www.nisaptham.com", "title": "நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர் ~ நிசப்தம்", "raw_content": "\nமுன்முடிவு என்பது முன்வழுக்கை மாதிரி. இரண்டையும் அண்டவே விடக் கூடாது. அண்ட விட்டுவிட்டால் சோலி சுத்தம். போகவே போகாது. எதற்கு இந்த பிலாசபி என்று யோசித்து கட்டுரையின் தலைப்போடு சேர்த்து வைத்து ஏதோ சர்ச்சை விவகாரம் என்று முடிவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. நானொரு முன்வழுக்கைக்காரன். போலவே, முன்முடிவுக்காரனும். முதலாவது பிரச்சினைக்கு ஜீன் காரணம். இரண்டாவது பிரச்சினைக்கு சகவாசம் காரணம்.\nபுத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இலக்கிய உலகில் ரவுடியாக உருவெடுக்க வேண்டுமென்று அத்தனை பேரிடமும் குழாவ முயற்சித்துக் கொண்டிருந்தேன். தொடர்புகளின் வழியாகவே நமக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ளும் பின்வாசல் முயற்சி அது. இப்படிப்பட்ட குழாவல்களில் பேராபத்து உண்டு. இலக்கியம் பேசுகிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் ஏதாவதொரு தொனியில் ‘அவன் எல்லாம் ஒரு எழுத்தாளனா’ என்ற வசனத்தை பிரயோகப்படுத்துவார்கள். ‘அதெல்லாம் ஒரு எழுத்தா’ என்ற வசனத்தை பிரயோகப்படுத்துவார்கள். ‘அதெல்லாம் ஒரு எழுத்தா’ என்று கேட்பார்கள். வாசிக்கிறார்களோ இல்லையோ- நிராகரிக்கப் பழகி வைத்திருப்பார்கள். நாறும் மணக்கும்தானே’ என்று கேட்பார்கள். வாசிக்கிறார்களோ இல்லையோ- நிராகரிக்கப் பழகி வைத்திருப்பார்கள். நாறும் மணக்கும்தானே பழக்கம் எனக்கும் ஒட்டிக் கொண்டது.\nஒரு வட்டத்தைத் தாண்டி வாசித்ததில்லை. ஒவ்வொரு எழுத்தாளர் குறித்தும் முன்முடிவு உண்டு. ஒவ்வொரு படைப்பு குறித்தும் ஒரு விமர்சனம் வைத்திருந்தேன். படமே பார்க்காமல் ப��ஸ்டரை வைத்து விமர்சனம் எழுதுவதன் இன்னொரு வடிவம் அது. சமகால எழுத்தாளர்களை வாசிக்கவிட்டாலும் கூடத் தொலைகிறது. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் மீதும் ஏதோவொரு அசூயை. வணிக எழுத்து, புண்ணாக்கு எழுத்து, பருத்திக் கொட்டை எழுத்து என்று வகை பிரித்து இலக்கிய எழுத்து வகையறாவுக்குள் வந்தால் மட்டும்தான் தொடவே வேண்டும் என்கிற பைத்தியகாரத்தனம். இப்படியெல்லாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ‘நான் எவ்வளவு பெரிய இலக்கிய அப்பாடக்கர் தெரியுமா’ என்று இறுமாப்பாகத் திரிந்ததில் இழந்ததுதான் அதிகம். எந்தப் படைப்பும் தன்னை வாசிக்கச் சொல்லி நம்மை இறைஞ்சப் போவதில்லை. வாசித்தால் வாசி; இல்லையென்றால் தூரப் போடா பரதேசி என்றுதான் அதனதன் பாட்டில் கிடக்கும்.\nஅப்படித்தான் பிரதாப முதலியார் சரித்திரமும்.\nதமிழில் வந்த முதல் நாவல் எது என்ற கேள்விக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்று ஒன்பதாம் அல்லது பத்தாம் வகுப்பில் பதில் எழுதியதுண்டு. 1857 ஆம் ஆண்டில் வந்த புத்தகம் என்பதால் இப்பொழுதெல்லாம் வாசிக்கக் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் படு மொக்கையான வாக்கிய அமைப்புகளால் வாசிக்கவே முடியாமல் இருக்கும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.\nபுண்ணியவான் ஒருத்தர்தான் வாசிக்கச் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன் புத்தகமாகவும் கிடைத்தது. பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள். இப்பொழுதும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. வாசிக்கத் தொடங்கிய போதுதான் உறைத்தது. இப்படியே எவ்வளவு புத்தகங்களை வாசிக்காமல் வைத்திருக்கிறோம் என்று. நூற்று அறுபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் இது. இரவில் வாசித்துவிட்டு தானாகச் சிரித்துக் கொண்டிருந்தேன். பிரதாப முதலி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்தே அதகளம்தான். என் முழுப்பெயரையும் எழுதுவதென்றால் அதற்கே இந்தப் புஸ்தகம் முழுவதும் தேவைப்படும் என்பதால் பிரதாப முதலி என்று சுருக்கிக் கொள்ளலாம் என்று தொடங்கி பக்கத்திற்குப் பக்கம் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார். ‘அண்ணே நான் கண்ணை மூடிட்டு செய்யற வேலையை நீங்கக் கண்ணைத் திறந்துட்டு செய்வீங்களா’ என்கிற செந்தில் கவுண்டமணி நகைச்சுவையைக் கூட இந்த நாவலில் இருந்துதான் சுட்���ிருக்கிறார்கள்.\nபிரதாப முதலி பணக்கார வீட்டுப் பையன். அதனால் பாடம் சொல்லித் தருவதற்கு உபாத்தியாயர்கள் இவருடைய வீட்டுக்குத்தான் வர வேண்டும். எந்த உபாத்தியாயர் வந்தாலும் பிரதாப முதலியிடமும் அவரது பாட்டியிடமும் சிக்கிச் சின்னாபின்னமாவார்கள். கடைசியில் சோற்றுக்கு வழியில்லாத ஓர் உபாத்தியாயர் சிக்குகிறார். அவருடைய மகன் கனகசபையும் பிரதாப முதலியும் ஒரே வயது. முதலியின் பாட்டி ஒரு அட்டகாசமான ஐடியா கண்டுபிடிக்கிறார். முதலி தொண்டை வறண்டு போகுமளவுக்கு பாடம் சொல்ல வேண்டியதில்லை. வாத்தியாரின் மகன் கனகசபை சத்தமாக பாடம் சொல்ல வேண்டும். அதை முதலி காது கொடுத்துக் கேட்டால் போதும். வாத்தி கேள்வி கேட்டு பிரதாப முதலிக்கு பதில் தெரியவில்லையென்றால் அதற்கு தண்டனையை கனகசபைதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதாப முதலி பதில் சொன்னதும் கிடையாது. கனகசபையின் முதுகு பழுக்காத நாளும் கிடையாது. ‘ஏம்ப்பா இந்த வயிற்றுக்குத்தானே இந்தப் பாடு முதுகில் அடிக்கிறதுக்கு பதிலா என் வயிற்றில் அடிங்க’ என்று கலங்க வைத்துவிடுவான் கனகசபை.\nகதையை முழுமையாகச் சொல்லவில்லை. இலக்கியம், கட்டமைப்பு, ஆனியன், ரவா தோசை என்கிற பதார்த்தங்களை எல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு இதை வாசித்துவிட வேண்டும். இப்பொழுது பிரதாப முதலியார் சரித்திரம் ஆன்லைனிலேயே கிடைக்கிறது.\nஒரு வாசகனாக எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் இருப்பதுதான் நம்முடைய வாசிப்புப் பழக்கத்துக்கு நல்லது. சுவாரசியமான எழுத்துக்களில் ஆரம்பித்து அத்தனை வகைமையிலான எழுத்துக்களையும் ஒரு கண் பார்த்துவிட வேண்டும். தமிழின் முதல் புதினம் என்கிற அடிப்படையில் நிச்சயமாக வாசித்திருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். அதைவிடவும் அதன் நகைச்சுவைக்காகவாவது வாசித்துவிட வேண்டும்.\nநாவலை வாசித்த பிறகு இந்தக் கட்டுரையின் தலைப்பு உங்களுக்குப் பொருத்தமானதாகத் தெரியக் கூடும்.\nதமிழில்தான் இளம் எழுத்தாளர் என்பதற்கு எந்த வரையறையும் இல்லையே- ஐம்பதைத் தாண்டினாலும் இளம் எழுத்தாளர்தான். அப்படியென்றால் இருபது அல்லது இருபத்தைந்து வயது எழுத்தாளர்களை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும். எனக்கென்னவோ மாயூரம் வேத நா���கம் பிள்ளைதான் தமிழில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளராகத் தெரிகிறார். ஏற்கனவே வாசித்தவர்களோ அல்லது இனிமேல் வாசிக்கப் போகிறவர்களோ அவருடைய நாவலை வாசித்துவிட்டு மறுப்பதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். பட்டத்தை வேறொரு எழுத்தாளருக்கு மாற்றிக் கொடுத்துவிடலாம். டஜன் எழுத்தாளர்களைப் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். நாம் என்ன சொன்னாலும் கேட்கக் கூடிய எழுத்தாளர்கள் அவர்கள்.\n//எனக்கென்னவோ மாயூரம் வேத ரத்தினம் பிள்ளைதான் தமிழில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளராகத் தெரிகிறார்//\nஎன் தாத்தாவிடம் இருந்து அந்த நாவலை வாங்கி வந்து பத்து வருடத்திற்கு மேல் ஆகிறது இன்னமும் படிக்கவில்லை பரணில் இருப்பதை தேடி படிக்க ஆசையாக இருக்கிறது நீங்கள் சொல்வதை கேட்கையில் பரணில் இருப்பதை தேடி படிக்க ஆசையாக இருக்கிறது நீங்கள் சொல்வதை கேட்கையில்\nஇந்த பதிவின் முதல் இரு பாராக்கள் என்னை பற்றியதாகவே உள்ளது. நானும் இனி அனைத்து புத்தகங்களையும் எந்த ஒரு முன் முடிவுடன் படிக்கக் கூடாது என முடிவு எடுத்து விட்டேன். முதலியார் சரித்திரம்--நாவல் பதிவிறக்கம் செய்து விட்டேன். படிப்போம் இன்று முதல்.\nபதிவிறக்கம் செய்தாயிற்று....படிச்சு முடிச்சிட்டு அப்றமாப் பேசுறேன். தலைப்பைப் பாத்தவுடன் லட்சுமி சரவணக்குமாரத்தான் பிடிக்கப் போறீங்களோன்னு நெனச்சேன்....நல்லவேள..அடுத்த போஸ்டிங்லெ எதிர்பார்க்கிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10961-clash-in-fishermen-protest-in-tiruvallur.html", "date_download": "2018-12-16T19:22:02Z", "digest": "sha1:7BUE3A5WZT7VULXL3IXFQNJO6CQPY3LW", "length": 9024, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீனவர்கள் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு: பெண்கள் தீக்குளிப்பு முயற்சி | Clash in fishermen protest in Tiruvallur", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்க�� ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nமீனவர்கள் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு: பெண்கள் தீக்குளிப்பு முயற்சி\nதிருவள்ளூரில் மீனவர்கள் ந‌டத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது, அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு நிலம் வழங்கிய விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திருவள்ளூர் மாவட்டம் கரிமணல் பகுதி மீனவர்கள் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ஆகியோர் மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதில் உடன்பாடு ஏற்படதாததால், அங்கிருந்த பெண்கள் சிலர் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து மீனவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்கப்போவதாக கரிமணல் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.\nசென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 12 பேர் காயம்: ஓட்டுனர் தப்பியோட்டம்\nபொள்ளாச்சியில் மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி\" - தமிழிசை\nபிரதமராக வர தகுதி படைத்தவர் ராகுல் காந்தி : துரைமுருகன்\nவிஸ்வாசத்தின் பாடல்கள் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்\nதமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை- வானிலை ஆய்வு மையம்\n''காங்கிரஸும் திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும்'' : ச��ானியா காந்தி\n“அது ஸ்டாலினின் விருப்பம்” - முதலமைச்சர் பழனிசாமி\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“கருணாநிதியின் எளிமையைக் கண்டு வியந்தேன்” - ராகுல் புகழாரம்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nடாஸ்மாக் ஊழியர்களிடம் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளை\n“சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 12 பேர் காயம்: ஓட்டுனர் தப்பியோட்டம்\nபொள்ளாச்சியில் மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/25211/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2018-12-16T19:54:54Z", "digest": "sha1:KN3D26NUY2DVZO7MZIMPR2EYBY2YQ2D2", "length": 10433, "nlines": 149, "source_domain": "www.saalaram.com", "title": "கடலை மாவு பேஸ் மாஸ்க்—அழகு குறிப்புகள்", "raw_content": "\nகடலை மாவு பேஸ் மாஸ்க்—அழகு குறிப்புகள்\nகடலை மாவு சமையலறையில் பயன்படும் பொருளாக மட்டுமல்லால், ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இதுவரை இந்த கடலை மாவை குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக தான் பயன்படுத்தி வந்தோம். அதே கடலை மாவை வைத்து ஃபேஸ் பேக் செய்தால், கரும்புள்ளிகள், முகப்பரு, பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும்.\nமேலும் சருமத்திற்கு எந்த பாதிப்பையும் தராது. 1/2 கப் பாலுடன் மஞ்சள் கடலை மாவை சேர்த்து, சற்று கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் இந்த கலவையின் போது சிறிது தேனை சேர்த்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.\nபாதாமை இரவில் படுக்கும் முன் ஊற வைத்து, பின் காலையில் அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து, எலுமிச்சை சாற்றை விட்டு, ஒரு டீஸ்���ூன் கடலை மாவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும கரும்புள்ளிகள் நீங்கி, முகம் நன்கு பளிச்சென்று காணப்படும்.\nஇந்த ஃபேஸ் பேக்கில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன. முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அத்துடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.\nஇதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி, முகம் அழகாக இருக்கும். தயிரை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தடவி, ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.\nகடலை மாவுடன் தயிர் கலந்து ஃபேஸ் பேக் செய்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. உடலில் அதிகமாக சூடு இருந்தால், அதனை சரிசெய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் சிறந்தது. ஏனெனில் அதில் உள்ள தயிர் வெப்பத்தை தணித்துவிடும்\nதேங்காய்ப்பால் முகத்திற்கு அழகு சேர்க்குமா\nஉங்களது அழகை வெளிப்படுத்த வேண்டுமா\nமுகப்பருக்கள் ஏன் ஏற்படுகிறது தெரியுமா\nஉங்களுக்கு பாதவெடிப்பா கவலை வேண்டாம் \nஎண்ணெய் வழியும் சருமத்திற்கு தீர்வு வேணுமா\nஉங்கள் உதடுகள் சிவப்பழகு பெற வேண்டுமா\nலிப்ஸ்டிக் தினமும் போடுவது நல்லதா\nஹேர் டை போட்டது பிடிக்கலையா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/06/blog-post_5271.html", "date_download": "2018-12-16T19:48:41Z", "digest": "sha1:K4T2UCQHFC3ASODFF6HGC5KUBOIOLTTN", "length": 17716, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்கள் க���்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது\nஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த காட்சியைத் தான் பார்க்க முடியும். வேறு எதுவும் வேலை பார்க்க முடியாது.\nசில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பைல் ஒன்றை இயக்குவோம். வைரஸ் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதன் பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். அதனைக் கொண்டு நம் கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.\n1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.\n2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்.\n3. உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.\n4. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கை அணுக முடியாமல் போகலாம்.\n5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கம்ப்யூட்டரிலிருந்து செய்தி வரும். இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கம்ப்யூட்டர் மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.\n6. கம்ப்யூட்டரில் கிடைக்கும் மெனுக்களும் டயலாக் பாக்ஸுகளும் கன்னா பின்னா என்று தெரிகிறதா வைரஸ் பாதித்ததன் அடையாளம்தான் இது.\n7. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அப்ளிகேஷன் சாப்ட்வேர் அனைத்தின் இ.எக்ஸ்.இ. பைல்கள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள். இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கம்ப்யூட்டரில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இன்டர்நெட் இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.\nமுதலில் உங்கள் டேட்டா அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும்போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்துவிடுங்கள்.\nகொகா கோலாவின் உண்மையான கலவை\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nஉடலை பத்திரமாக வைக்க பத்து \nடீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்ப...\nஉங்கள் லாப்டாப் இன் battery\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்பட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு\nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nமனதில் வலியை ஏற்படுத்தும் பரசிடமோல் \nமொபைல் போனில் பேட்டரி சிக்கனம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2018/03/02/kuttimaa-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-short-film-english-subtitles-ganesh-kumar-mohan-team/", "date_download": "2018-12-16T19:51:02Z", "digest": "sha1:JPR5NIIIHMZ5HH6OEDJRTX63DNPVPNRT", "length": 2619, "nlines": 50, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "KUTTIMAA (குட்டீம்மா) Short Film (with english subtitles) by Ganesh Kumar Mohan & Team - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nPrevious ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் என்று தெரியுமா\nNext ஒவ்வொரு அலுவலகத்திலும் இப்பிடி ஒருஆள் இருக்கும்\nமெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு\n3 கோடி ரூ��ா மோசடியில் சிக்கினார் நடிகர் விஷால்\nஐபோன்ல இந்த விடயத்தையெல்லாம் செய்யாதீங்க\nசிந்திக்க வைக்கும் ராதிகா ஆப்தேவின் ’அகல்யா’ குறும்படம்\nவீதியில் வைத்து காதலியை அடித்த காதலன் ( பர பரப்பு வீடியோ )\nசூர்யாவின் ‘சிங்கம்-3’ புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajiv-murder-case-president-rejected-plea-tamilnadu-govt", "date_download": "2018-12-16T20:03:15Z", "digest": "sha1:QK2ADFIRZZG3MGY73XZZURF3UL4MUS3C", "length": 12811, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்யக் கோரும் மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்! | rajiv murder case, president rejected the plea of tamilnadu govt | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 17.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிப்போம்-கலைஞர் சிலை திறப்பு விழாவில் ராகுல்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை…\n''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல்…\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nஅரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரம் ஸ்டாலின்தான் -…\nகலைஞர் நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா\nமுக்கிய தலைவர்கள்,பிரபலங்கள் அறிவாலயம் வருகை\nராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்யக் கோரும் மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுபோன்ற விவகாரங்களில் குடியரசுத் தலைவர் சம்மந்தப்பட்ட அமைச்சங்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே முடிவை எடுப்பார். இந்த விவகாரத்தில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.\nதமிழக அரசின் மனுவை நிராகரித்த குடியரசு தலைவர், மாநில அரசின் கோரிக்கையோடு மத்திய அரசு ஒத்துப் போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nமனிதாபிமான அடிப்படையில் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 4 மாதங்களில் இரண்டு மு���ை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனாலும், இரண்டும் உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை தடுத்துக்கொண்டிருக்கிறார் ஆளுநர்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும்: நடிகர் சத்யராஜ்\nபேரறிவாளன் உள்பட 7பேரையும் விடுதலை செய்ய முயற்சி\nஎழுவர் விடுதலைக்காக உலக தமிழ் அமைப்புகள் கையெழுத்து வேட்டை\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிப்போம்-கலைஞர் சிலை திறப்பு விழாவில் ராகுல்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\n''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்- ஸ்டாலின் பேச்சு\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nஅரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரம் ஸ்டாலின்தான் - துரைமுருகன் பேச்சு\nகலைஞர் நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nயோகி பாபு, யாஷிகா, ஜாம்பி....தொடங்கியது ஷூட்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nஇன்றைய ராசிப்பலன் - 16.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nசெந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/23/award.html", "date_download": "2018-12-16T20:18:23Z", "digest": "sha1:RN5M3VVD7WEQFFNRRSNZ7PXYADNCIWE7", "length": 10544, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்-கி-றார் -\"தி-ரு\" | england award for tn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் - ஸ்டாலின்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nதிண்டுக்கல் \"பீஸ் டிரஸ்ட்\" அமைப்புக்கு இங்கிலாந்து விருது\nதமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் இயங்கி வரும் பீஸ் டிரஸ்ட் அமைப்பிற்கு இங்கிலாந்து விருது கிடைத்துள்ளது.\nகுழந்தைத் தொழிலாளர்களை தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்றியது தொடர்பாக இந்த அமைப்பிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் டெக்ஸ்டைல் மற்றும் லெதர் தொழிற்சாலைகளில் குழந்தைத்தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்து வருகிறார்கள்.\nஇந்தக் குழந்தைத் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு திண்டுக்கல் பீஸ் டிரஸ்ட் அமைப்பு குரல் கொடுத்து வருகிறது.\nஅதுமட்டுமின்றி குழந்தைத்தொழிலாளர்களை அடியோடு ஒழிக்கும் வகையில் இவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதைப்பாராட்டி இவர்களுக்கு இந்தவிருது வழங்கப்படுகிறது. இந்த விருது 75,000 ஆயிரம் பவுண்ட் பெறுமானமுள்ளதாகும்.\nலண்டனில் உள்ள மனித உரிமைக் கமிஷன் தலைவர் பவுல் பாஸ்கர் இத்தகவலைத் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T20:17:55Z", "digest": "sha1:UHZQVAOYGI5D7QVLWGMXZESAP2LAMCVB", "length": 3385, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nகீர்த்தி சுரேஷ��� - நெருங்காதே நெருங்காதே\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் : 3-1-1740\nகரூரில் தாட்கோ மூலம் 3876 நபர்களுக்கு சுமார் ரூ.1110.90 லட்சம் மானிய தொழில்கடன் வழங்கப்பட்டது\n5 நிமிடத்தில் தலைவலியில் இருந்து விடுதலை\nகரூரில் 11 இடங்களில் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2014/07/blog-post10-karaikkaal-ammaiyar.html", "date_download": "2018-12-16T19:42:20Z", "digest": "sha1:LIVRPMORVNUNQRWPQZUA4UHALBOUH743", "length": 52234, "nlines": 460, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மாங்கனித் திருவிழா", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவெள்ளி, ஜூலை 11, 2014\nஅன்னையை, தந்தையை, ஆசிரியரை தெய்மாகப் போற்ற வேண்டும். அத்துடன் - இல்லம் நாடி வரும் விருந்தினரையும் தெய்வமாகப் போற்ற வேண்டும்.. - என்பது வேதம்.\nவறியார்க்கொன்று ஈவதே ஈகை என்பது ஐயனின் அருளுரை. அதிலும் மலர்ந்த முகத்துடனும் நிறைந்த மனத்துடனும் செய்யும் அறம் எனில் - அங்கே தெய்வம் தேடி வந்து நிற்கும் என்பது நீதி\nஇயற்கையின் பல்வேறு கோலங்களில் விரவிக் கிடக்கும் அழகு மகிழ்ச்சியை அளிக்கின்றது.. அதனைப் புற அழகு எனக் கொண்டால்,\nமனித மனங்களில் மலரும் கோலாகல குணங்களின் அழகு - அக அழகு\nஆணுக்கும் பெண்ணுக்கும் பல்வேறு விதமான அழகு பொலிந்திருப்பினும் கொடை என்பதே - குன்றாத அழகு.. நல்ல மனமே - பேரழகு.\nபெண்மையில் குடி கொள்ளும்போது - திருமகள் எனப் பெயர் கொள்கின்றது.\nதிருமகளைப் போலப் பேரழகு வாய்க்கப் பெற்ற ஒரு பெண், தனக்கு இந்த அழகு வேண்டாம் \nஅப்படிச் சொன்னதால் தானே - எ���்லாம் வல்ல எம்பெருமானாகிய சிவப் பரம்பொருள் - அம்மையே.. என்றழைத்தது\nசெயற்கரிய செய்த சிவனடியார்களாகிய - நாயன்மார் திருக்கூட்டத்துள் தான் மட்டும் அமர்ந்திருக்கும் தனிப்பெரும் பேற்றினைப் பெற்றார் - பின்னை நாட்களில்\n..'' எனும் பெருமைக்குரிய ஈசனே - இவர் திருக்கரத்தினால் அமுதூட்டிக் கொள்ள விரும்பி வந்தார் எனில் -\nமெய்யாகவே புனிதத்துவம் நிறையப் பெற்றிருந்த பெண்ணில் நல்லாள் - புனிதவதி அம்மையாரின் திருப்பாதங்களை நாம் - நம் தலையில் சூட்டிக் கொள்ள என்ன தவம் செய்தோமோ\nஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் -\nமானம் மிகுந்து ஊனமில்லாத வாய்மை வழியினில் நின்று வணிகம் செய்யும் உயர் வணிகர் நிறைந்து விளங்கிய திருநகர் காரைக்கால்.\nஅந்நகரில், பெருவணிகராக சிறந்து விளங்கியவர் தனதத்தர். அவருடைய அன்பு மனைவி - தர்மவதி.\nஅவர்கள் செய்த தவத்தின் நற்பயனாக திருமடந்தை என அவதரித்தது ஒரு பெண் குழந்தை. அகமும் முகமும் மலர ஆனந்த வெள்ளத்தில் களித்து புனிதவதி என திருப்பெயர் சூட்டி பாராட்டி சீராட்டி வளர்த்தனர் அன்பு மகளை.\nநற்கல்வி பயின்று நல்லொழுக்கத்துடன் அஞ்செழுத்தை நெஞ்சில் நிறுத்தி சிவக்கொழுந்து என வளர்ந்தார் - புனிதவதி. காலம் கனிந்தது. புனிதவதி திருமணப் பருவம் எய்தியதும் -\nகாரைக்காலுக்குத் தெற்கே விளங்கிய மற்றொரு கடற்கரைப் பெருநகராகிய நாகப்பட்டினத்தில் பெருஞ்சிறப்புடன் வணிகம் செய்து வந்த நிதிபதி எனும் பெருமகன் - புனிதவதியின் அருங்குணங்களைக் கேள்விப்பட்டு - தம் திருமகனாகிய பரமதத்தனுக்கு, மணமுடித்து வைக்க விரும்பினார்.\nஅவ்வண்ணமே - பெரியவர்கள் கூடிப் பேசி மங்கலகரமான மணவினைகளை சீருடனும் சிறப்புடனும் நிறைவேற்றி வைத்தனர். திருமணநாளில் பெருஞ் செல்வத்தினை - வறியோர்க்கு வாரி வழங்கினர்\nதம் கண்ணுக்குக் கண்ணாகிய அருமை மகளைப் பிரிய மனமில்லாத - தனதத்தர், தன் அன்பு மருகனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார் -\n''..இங்கேயே - காரைக்காலில் எம் மகளுடன், தாம் தனி மனையில் தங்கி இல்லறம் எனும் நல்லறத்தினை நாடாத்துங்கள்...'' - என்று\nஅதற்கு பெரியோர்களும் மனம் உவந்து அளித்த அனுமதியின் பேரில், பரமதத்தனும் இசைந்து - தன் வணிகத்தினை காரைக்காலிலும் விரிவு செய்து கொண்டு அன்பு மனையாளுடன் இனிதிருந்தான் .\nதனதத்தர் தனது அன்பு மருகனு��ன், தாம் பெற்ற செல்வம் நடத்தும் நல்லறத்தைக் கண்டு பெருமகிழ்வெய்தி உவந்திருந்த வேளையில் -\nஎல்லாம் வல்ல சிவம், உலகோர் உணரும்படி - ஒரு திருவிளையாடலை நிகழ்த்துதற்கு - சித்தம் கொண்டது.,\nபாருக்கெல்லாம் படியளக்கும் பரமசிவம் - வயோதிக அடியாராக தானும் ஒரு பாத்திரம் ஏற்று - ஆடுகளமாகிய - பரமதத்தனின் வீடு தேடி வந்து நின்றது.\nதேனாகப் பாய்ந்த குரல் கேட்டு வாசல் வந்த புனிதவதி - அடியாரைக் கண்டு அகமகிழ்ந்து - பாதமலர்களைப் பணிந்து அமுது உண்ண அழைத்தார்.\nநாளும் அடியார்களுக்கு நல்லமுது செய்வித்து - அவர் தமக்குத் தேவையின் பொருட்டு செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலும் மற்றும் வேண்டுவன கொடுத்து உபசரிக்கும் பெருங்குடும்பம் அது.\nஅத்தகைய குடும்பத்தில் - குணக் குன்றாக விளங்கிய புனிதவதியாரின் அழைப்பினை ஏற்று இல்லம் நுழைந்தார் அடியவராய் வந்திருக்கும் அருட்கடல்.\nஅடியார் தம் பாதங்கழுவி வணங்கி - மிகுந்த மரியாதையுடன் அவருக்கு ஆசனம் அளித்து தலைவாழையிலையில் தயிர் அமுது அளித்ததோடு,\nசற்று முன் தன் கணவன் ஆள் மூலம் கொடுத்து அனுப்பியிருந்த மாங்கனிகள் இரண்டனுள் ஒன்றினை பக்குவமாக அரிந்து அளித்தார்.\nஅதனை அடியார் விருப்புடன் உண்ணுவதைக் கண்டு - கண் பெற்ற பேறு எனக் களித்திருந்தார்.\nவயிறார உணவருந்திய அடியார், மனமார வாழ்த்தி திருநீறு வழங்கிச் சென்றார். அது நிகழ்ந்த பின் - சிறு பொழுதில் -\nமதிய உணவருந்த வீடு திரும்பினான் - பரமதத்தன்.\nமணாளனை வரவேற்ற புனிதவதி, கணவனின் களைப்பு தீர உபசரித்து அன்பும் ஆதுரமும் மீதூற - உணவு பரிமாறினார்.\nகணவன் கொடுத்தனுப்பிய மாங்கனியை அரிந்து இலையில் இட்டார்.\nஆவலுடன் அதனை உண்ட பரமதத்தன் - ''..நல்ல சுவையாக இருக்கின்றதே.. இன்னொன்றையும் கொடு..'' - எனக் கேட்டான்.\nஅதிர்ச்சியடைந்த புனிதவதி - உள்ளே ஓடிச் சென்று, சிக்கலான சூழ்நிலை சீராக வேண்டி - கயிலாய நாதனிடம் கையேந்தி நின்றார்.\nஏந்திய கரங்களில் திருவருட் துணையால் ஒரு மாங்கனி கிடைத்தது.\nஈசனின் பேருதவியை வியந்த வண்ணம் - அதனை கணவனுக்கு அளித்தார். அதனை உண்ட பரமதத்தன் - வியப்பின் எல்லைக்குச் சென்றான். காரணம் - முன்பு எப்போதும் உண்டறியாத சுவையுடன் இருந்தது அந்தக்கனி..\nதான் பெற்ற அனுபவத்தை வியந்து - தன் மனதில் உண்டான சந்தேகத்தையும் கூறினான். இதற்கு மேல் உண்மையை மறைக்க விரும்பாத புனிதவதி நடந்தவற்றினை விளக்கினார்.\nஅதிர்ச்சியடைந்த பரமதத்தன் - ''..அங்ஙனமாயின் வேறு ஒரு மாங்கனியைப் பெற்று என் கண் முன்னே காட்டுக\nஅன்னையும் அவ்வண்ணமே - ஐயனைச் சரணடைந்து கையேந்தி நின்றார்.\nஏந்திய கரங்களில் ஈசன் மீண்டும் ஒரு மாங்கனியினை அருளினான்.\nஅன்புடன் அதனை கணவனின் கையில் கொடுத்தார் - அன்னை .\nவிழிகள் வியப்பால் விரிய - விந்தையினும் விந்தையாக பரமதத்தன் தன் கையினில் வாங்கினான்.\nமாங்கனியைக் கண்டான். கண்ட மாத்திரத்தில் மாங்கனி மறைந்து விட்டது.\nஅதிர்ந்தான். அஞ்சினான். அடுத்துப் பேச மொழியின்றி அடங்கினான்.\nஅப்போதைக்கு அந்த அருஞ்செயலை வியந்தாலும் - தெய்வாம்சம் பொருந்திய புனிதவதியுடன் வாழ்தல் இனி தகாது.. என - தனக்குள் தானாக முடிவு செய்து -\nசில நாட்கள் கழித்த நிலையில் வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்வதாகப் பொய்யுரைத்து வேண்டிய பொருளுடன் மதுரையம்பதியை சென்றடைந்தான்.\nநாட்கள் கழிந்தன - மாதங்கள் , வருடங்கள் - என.\nவெளியூர் சென்ற கணவனைப் பற்றிய விவரம் ஏதும் அறிய முடியாமல் - சித்தம் எல்லாம் சிவமயமே - என அறவழியில் நின்றார் புனிதவதியார்.\nஅங்கும் இங்கும் சென்று வணிகம் செய்வோரால் அறியப்பட்டது - பரமதத்தன் மதுரையில் பெரும் வணிகனாக இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழும் செய்தி\nஅதிர்ச்சியடைந்த உற்றாரும் உறவினரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு - மதுரைக்கே சென்றனர். ஊர் எல்லையில் தங்கினர்.\nஅவர்கள் வந்திருக்கும் செய்தி அறிந்த பரமதத்தன், தன் மனைவியுடனும் தன் மகளுடனும் ஓடோடி வந்து எதிர்கொண்டு வணங்கி அழைத்தான்.\n''..தம்முடைய கருணையால் நலமுடன் வாழ்கின்றேன். என் மகளுக்கும் தங்கள் திருப்பெயரையே சூட்டியுள்ளேன்\n- எனக் கூறியபடி புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினான்.\nஇதனைக் கண்ட அத்தனை பேரும் நடுநடுங்கிப் போயினர். பின்னே\nமனைவியின் கால்களில் கணவன் விழுந்து வணங்குவதாவது\nஅதிர்ச்சி அடைந்த அவர்கள் மனம் தெளியும்படி, அன்று நடந்த மாங்கனி அதிசயத்தை விவரித்தான்.\nமானுடம் தாங்கி, பெண் என வந்த பெருந்தெய்வம். ஆதலின் பணிந்தேன் அவர் பொற்பதம்\nஇதைக் கேட்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.\nபுனிதவதியார் - கணவனின் செயல் கண்டு மிகுந்த வேதனையடைந்தார்.\nமனம் கலங்��ிய அவர் - ''தன் கணவனுக்கு ஆகாத அழகும் இளமையும் தனக்கு எதற்கு.. அழகும் இளமையும் என்னை விட்டு நீங்குக.. அழகும் இளமையும் என்னை விட்டு நீங்குக.'' - என தன் பேரழகை தானாகவே நீத்தார்.\nஎவரும் விரும்பாத - எலும்பும் தோலுமான பேயுருவினை ஈசனை வேண்டிப் பெற்றார். விரும்பி ஏற்றார்.\n..'' - என வியந்து நின்றனர் அனைவரும். மகளின் கோலங்கண்டு ஆற்ற மாட்டாமல் கண்ணீர் வடித்தனர் தாய் தந்தையர்.\nதிருவருள் கூடி வந்தது என அவர்களைத் தேற்றினார் - புனிதவதியார்.\nஇறைவனிடம் உருகி நாளும் பொழுதும் - மனம் ஒன்றி இருந்த திருக்கயிலாய தரிசனம் பெற வேண்டி நடந்தார்.\nகாலங்கள் சென்றன . திருக்கயிலாய மாமலையினை நெருங்கிய வேளையில் வழியெங்கும் சிவலிங்கங்களாகத் தோன்றின. திருமலையில் கால் பதிக்க அஞ்சிய அம்மையார் தலையைத் தரையில் வைத்து கைகளால் ஊர்ந்து சென்றார்.\nஐயனின் உடனிருந்து அனைத்தையும் நடத்தும் பாகம் பிரியாதவளாகிய பராசக்தி - ஏதும் அறியாதவளைப் போல வியந்து இறைவனை நோக்கி,\n''..பெருமானே தலையினால் நம்மை நோக்கி ஊர்ந்துவரும் இவர் யார்\nசிவபெருமானும், ''..அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்\n..'' என இன்முகத்துடன் செந்தமிழ் கொண்டு புனிதவதியாரை அழைத்தருளினார்.\n..'' என்றபடி இறைவனையும் இறைவியையும் தொழுது அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கினார் புனிதவதியார்.\nஇறைவன் அவரை நோக்கி, ''..நீ நம்மிடம் வேண்டுவது என்ன\nஇறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்\nபிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்\nமறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி\nஅறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார். (60)\nசேக்கிழார் அருளிய பெரிய புராணம்\nஅவ்வண்ணமே நல்கிய பெருமான், ''..ரத்ன சபை எனும் திருஆலங்காட்டில் யாம் அருளும் திருக்கூத்தினைக் கண்டு இன்புறுக..'' - என அருளினார்.\nகயிலாய நாதனின் தரிசனம் கிடைக்கப் பெற்ற காரைக்காலம்மையார் - பேய்கள் ஆடிக்களிக்கும் ஆலங்காட்டின் பெருங்காட்டில் ஐயனின் ஆடலைக் கண்டு மகிழக் காத்திருந்தார்.\nஅங்கே குழுமியிருந்த - முன்னைப் பேய்களிடம் - தன்னை காரைக்கால் பேய் எனக் கூறிக் கொண்டார்.\nஅற்புதத் திருஅந்தாதி, திருஇரட்டை மணிமாலை - எனும் பாமாலைகளைக் கொண்டு ஈசனைத் துதித்தார்.\nநாளும் கோளும் கூடிய நல்வேளை. பங்குனி மாத சுவாதி\nகாரைக்கால் அம்மையார் பொருட்டு - தேவரும் மூவரும் காணற்கரிய திருநடனத்தை ஐயனும் அம்பிகையும் நிகழ்த்தினர்.\nஐயனின் திருநடனத்தை காரைக்காலம்மையார் கண்டு இன்புற்று, செந்தமிழால் பாடித் துதித்தார். அந்நிலையில் -\nஐயனின் திருவடித் தாமரையின் கீழ் சிவநிலையினைப் பெற்றார்.\nஆலங்காட்டு மயானத்தில் அம்மையார் அருளிய கொங்கை திரங்கி நரம்பெழுந்து எனும் திருப்பதிகமும் எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் எனும் திருப்பதிகமும் மூத்த திருப்பதிகம் எனப்படுவவை.\nஅம்மையாரின் புகழைப் போற்றும் வண்ணமாக - காரைக்காலில் மாங்கனித் திருவிழா நேற்று மாலை (ஜுலை10) மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.\nஇன்று ஜூலை11 (வெள்ளி ) காலையில் புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு எழுந்தருள, பரம தத்தன் குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபத்துக்கு வருவார்.\nபகல் பத்து மணியளவில் புனிதவதியார் - பரமதத்தன் திருக்கல்யாணம் நிகழ்கின்றது. ஆயிரக் கணக்கான மக்கள் கூடி திருக்கல்யாணம் காண்பர்.\nஇரவு மணமக்கள் முத்து சிவிகையில் திருவீதியுலா எழுந்தருள்வர்.\nநாளை (ஜூலை12) அதிகாலை பிக்ஷாடனர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு, மகா அபிஷேகம், தீபாராதனை.\nபரம தத்தன் காசுக்கடை மண்டபத்தில் இருந்து இரு மாங்கனிகளை தனது இல்லத்திற்கு கொடுத்து அனுப்பும் வைபவம் நிகழும்.\nபின்னர் பிக்ஷாடனர் வெள்ளை சாற்றி திருவீதி எழுந்தருள புனிதவதியார் ஸ்வாமியை எதிர்கொண்டு அழைத்து அமுது படைக்கும் நிகழ்ச்சி.\nமங்கல வாத்யங்கள் முழங்க திருமுறை வேத பாராயணத்துடன், பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளும் ஸ்ரீபிக்ஷாடனருக்கு - நேர்ந்து கொண்டவர்கள் பட்டுத் துண்டும் ஒரு மாம்பழமும் படைப்பார்கள்.\nபிக்ஷாடனர் வீதிவலம் வரும் போது தான் - ஸ்வாமியைத் தொடர்ந்து வரும் பக்தர்களை நோக்கி மாங்கனிகள் வீசப்படும். கூடைகூடையாக மாம்பழங்களை இறைப்பர்.\nவீட்டு வாசலில் இருந்தும் மாடிகளிலில் இருந்தும் வீசப்படும் மாங்கனிகளை போட்டி போட்டுக் கொண்டு பிடித்து மகிழ்வர்.\nஇப்படி வீசப்படும் மாங்கனிகளைப் பிடித்து உண்பது நன்மைகளை அளிக்கும் என்பது நம்பிக்கை.\nதிருக்கோயிலில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் சிறப்புற நிகழும்.\nபின் அடுத்தடுத்த நிகழ்வுகளுடன் - புனிதவதியார் பேயுரு வ��ண்டிப் பெற்று கயிலாயம் செல்லும் வைபவம் சிறப்புடன் நிகழும்.\nமாங்கனித் திருவிழாவின் சிகரமாக - ஜூலை13 அதிகாலையில் சாலையில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்ட நிலையில் தீவட்டி வெளிச்சத்தில் பேய் வடிவுடன் அம்மையார் வரும் காட்சி நெஞ்சை நெகிழ வைக்கும்.\nஅச்சமயம் பெருமாள் கோவில் எதிரில் கைலாயநாதனும் உமையம்மையும் அம்மையார்க்கு திருக்காட்சி நல்குவர்.\nகாரைக்கால் அம்மையார் நமக்குக் காட்டிய வழியில்\nஅகமும் முகமும் மலர அனைவரையும் உபசரித்து -\n.. உன்னை என்றும் மறவாதிருக்க வரம் தருக\nமற்ற அனைத்தையும் ஐயன் அவன் பார்த்துக் கொள்வான்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, ஜூலை 11, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 11 ஜூலை, 2014 03:01\nதுரை செல்வராஜூ 11 ஜூலை, 2014 12:16\nதங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி\nதிண்டுக்கல் தனபாலன் 11 ஜூலை, 2014 05:12\nஅன்னை புனிதவதியார் பற்றிய தகவல்கள் அனைத்தும் அற்புதம்...\nதுரை செல்வராஜூ 11 ஜூலை, 2014 12:17\nதங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nகோமதி அரசு 11 ஜூலை, 2014 05:29\nகாரைக்கால் அம்மையாரின் சரிதத்தை மிக அழகாய் சொன்னீர்கள்.\nஆனி மாதம் நடக்கும் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா ஒருமுறை பார்த்து இருக்கிறேன். மக்கள் வீடுகளிலிருந்து கூடை கூடையாக பழங்களை வீசி ஏறிவார்கள். கிடைத்த மக்கள் பேறு பெற்றவர்களாக மகிழ்ந்து போவார்கள்.\nஇத் திருவிழாவை இன்று நேரடி தரிசனம் பெற்றேன் உங்கள் பதிவின் மூலமாக.\nதுரை செல்வராஜூ 11 ஜூலை, 2014 12:23\nகாரைக்கால் எனக்கு இன்னொரு தாய்வீடு. ஆம். எனது சின்னம்மா வீடு காரைக்காலில் தான்\nகோடை கொண்டாட்டம் அவர்கள் வீட்டில் தான். அம்மையார் கோயில் தரிசனமும் நுங்கும் பதநீரும் தர்கா கடை அல்வாவும் - இனி மீண்டும் அந்த சந்தோஷம் எப்போது கிட்டுமோ\nசிறிய வயதில் அவர்கள் அம்மையாரின் வரலாற்றை தான் சொன்னார்கள்..அத்துடன் எனது தரிசன அனுபவத்தையும் இங்கே பதிவிட்டுள்ளேன்.\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.\nஎத்தனை அருமையான அந்த மாங்கனிபோன்றே தித்திக்கின்ற வரலாறு.\nபுனிதவதி அம்மையாரின் வரலாறு ஏற்கனவே அறிந்ததுதான். ஆயினும் இத்தனை சிறப்பாக, விரிவாக இப்போதுதான் அறிந்துகொண்டேன்.\nமாங்கனித் திருவிழா அற்புதம் தான் ஐயா\nநல்ல பதி��ு. படங்களும் அழகு\nதுரை செல்வராஜூ 11 ஜூலை, 2014 12:24\nதங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nஇராஜராஜேஸ்வரி 11 ஜூலை, 2014 13:38\nதுரை செல்வராஜூ 11 ஜூலை, 2014 21:05\nதங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nகாரைக்காலம்மையார் பற்றியா கதை தெரிந்தது தான் என்றாலும், புதிதாக படிப்பது போன்ற பிரமை உண்டாக்கி விட்டீர்கள். நிறைய தகவல்கள் அடங்கிய பதிவு. திருவாலங்காடு செல்ல எத்தனயோ முறை பிரயத்தனப்பட்டும் இன்னும் எனக்கு தரிசனம் கிடைக்கவில்லை.\nதுரை செல்வராஜூ 11 ஜூலை, 2014 21:09\nதங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..\nமாங்கனி விழா பற்றிய சுவையான பதிவு ஐயா, அனைத்தும் எமக்கு புது கருத்துக்கள், பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல.\nதுரை செல்வராஜூ 12 ஜூலை, 2014 12:28\nதங்களின் முதல் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..\nசே. குமார் 12 ஜூலை, 2014 20:20\nமாங்கனித் திருவிழா அருமை ஐயா...\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2014 13:38\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..\nநேற்று (12.7.2014) மாங்கனித்திருவிழா சென்றுவந்தோம். கண்கொள்ளாக் காட்சி. தங்களின் கட்டுரையும் எங்களது பயணத்திற்கு உந்துதலாக இருந்தது. காரைக்கால் சென்று வந்ததைப் பற்றிய பதிவை நானோ, என் மனைவியோ விரைவில் எழுதவுள்ளோம். நன்றி.\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2014 13:41\nபரமன் திருவருள் தான் முதற்காரணம்.\nகாரைக்காலில் தரிசனம் செய்து விட்டு - நமது தளத்திற்கு வந்து கருத்துரை வழங்கியமை கண்டு மிக்க மகிழ்ச்சி..\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்\nதுரை செல்வராஜூ 24 ஜூலை, 2014 12:32\nவலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட செய்தியினை அளித்து - வாழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.. வாழ்க நலம்\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூலை, 2014 05:49\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா\nவலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று\nதுரை செல்வராஜூ 24 ஜூலை, 2014 12:33\nவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ள செய்தியினைக் கூறி - வாழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.. வாழ்க நலம்\nநான் \"Saints of Hinduism \"( https://saintsofhinduism.blogspot.com) என்கிற தளத்தில், ஆன்மீகத்தை ஆங்கிலத்தில் எழுத ஒரு சிறு முயற்சி மேற்கொண்டுள்ளேன். தற்பொழுது காரைக்கால் அம்மையாரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய இந்தப் பதிவில் அதற்கானப் படங்கள் அருமையாக இருக்கின்றன.\nஇந்தப் படங்களை என்னுடைய ஆங்கிலப் பதிவில் உபயோகப் படுத்திக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.\nஅனுமதி கிடைக்கும் பட்சத்தில்,படங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக உங்கள் பதிவிற்கு இணைப்பு கொடுத்து விடுகிறேன்.\nதுரை செல்வராஜூ 29 மே, 2016 10:48\nதாங்கள் கேட்பதே எனக்கு மகிழ்ச்சி.. இவையெல்லாம் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை..\nகாரைக்கால் அம்மையாரைப் பற்றி நினைப்பதே புண்ணியம்.. தாங்கள் தாராளமாக இந்தப் படங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்..\nதங்கள் உதவிக்கு நன்றி ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவி தரிசனம் - 2\nதேவி தரிசனம் - 1\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 16\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 17\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 15\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 14\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/oct/13/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3019352.html", "date_download": "2018-12-16T19:43:29Z", "digest": "sha1:FY2QZJAMHUF5FU5JQIQ4SEM4DY6CHEAZ", "length": 8100, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏபெ.மலைச்சாமி காலமானார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பெ.மலைச்சாமி காலமானார்\nBy DIN | Published on : 13th October 2018 08:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ச.பெ.மலைச்சாமி (85) , உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலமானார்.\nமதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சாணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் திமுக இலக்கிய அணிச் செயலராக இருந்தார். 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு மனைவி பாக்கியம், மகள் எழில், மகன்கள் இளவரசு (திரைப்பட நடிகர்), சீராளன் (கொட்டாம்பட்டி ஒன்றிய திமுக நிர்வாகி), வெற்றிச்செல்வன் (செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குநர்) உள்ளனர். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர். மற்றும் திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஆகிய தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். அவசர நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சாணிப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.\nதிமுக நிர்வாகிகள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, தளபதி மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நல்லடக்கம் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு 9894206537.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகா���்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_285.html", "date_download": "2018-12-16T19:43:09Z", "digest": "sha1:RHBHU4E4CDFJK3I4NMXVGBUFAX5SBJ5R", "length": 47849, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குட்டக்குட்ட குனிந்துகொண்டு, நாங்கள் இருக்க முடியாது - ரிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுட்டக்குட்ட குனிந்துகொண்டு, நாங்கள் இருக்க முடியாது - ரிஷாட்\n“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nபேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹஷீப் மரிக்கார் தலைமையில், தர்கா நகரில் நேற்று மாலை (12) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது,\nமுஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் கலவரங்களை ஏற்படுத்தியவர்கள் அல்லர். வன்முறைகளை பாவித்தவர்களும் அல்லர். பெரும்பான்மை மக்களான சிங்களவர்களுடனும், இன்னுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களுடனும் சகோதரத்துவத்துடனும், அந்நியோன்ய உறவுடனும் வாழ்ந்தே பழக்கப்பட்டவர்கள். தமிழ் இளைஞர்களும், சிங்கள இளைஞர்களும் ஆயுதங்களை ஏந்திய காலங்களில் கூட, அவர்கள் நிதானமாகவே செயற்பட்டிருக்கின்றனர். எவருடனும் சண்டைக்குப் போகாமல் அவர்கள் வாழ்ந்து வருகின்ற போதும், பழிகளைச் சுமத்தி,அவர்களை வம்புக்கிழுத்து, கலவரத்தைத் தூண்டி அவர்களது உடைமைகளை நாசமாக்கியும், உயிர்களை அழ��த்தும் இனவாதிகள் செயற்படுகின்றனர். கடந்த காலங்களில் இந்தப் பிரதேசங்களில் அவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்திருந்தன.\nதர்காநகர், அளுத்கமை போன்ற பிரதேசங்களில் இனவாதிகள் அட்டகாசம் செய்த போது, நாம் இறைவனிடம் பாதுகாப்பைத் தேடினோம். அப்போது ஆட்சியிலிருந்த நாட்டுத் தலைமையிடம் இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பலதடவை கோரியபோதும், அந்தத் தலைமை பாராமுகமாகவே இருந்தது. எங்களை கணக்கிலெடுக்காததினால் வாக்குப் பலத்தினாலும், நமது ஒற்றுமையினாலுமே அவரை வீட்டுக்கு அனுப்பினோம்.\nஎமது சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர். பதற்றமான சூழ்நிலையில் எம்மை இருக்கச் செய்து அடிமைபோல தொடர்ந்தும் எம்மை நடாத்த முடியுமென அவர்கள் நினைக்கின்றனர். தேர்தல் காலங்களில் எமது வாக்குகளை ஏமாற்றி சூறையாடி வரும் அரசியல் திமிங்கிலங்கள், தேர்தல் முடிந்ததும் எம்மை கிள்ளுக்கீரையாகவே பயன்படுத்தி வருவதே கடந்த கால சரித்திரம்.\nஅடித்தாலும், கொன்றாலும், சேவை செய்தாலும், சேவை செய்யாவிட்டாலும் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற அதீத நம்பிக்கையில் அந்தக் கட்சி செயற்பட்டு வருகின்றது.\nஅந்தவகையில், நாங்கள் கட்சிகளை உருவாக்கி அரசியல் செய்தால் அவர்களுக்கு அது பொறுக்குதில்லை. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் ஆசன ஒதுக்கீடு கலந்துரையாடலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் எம்மை மலினப்படுத்தி பேசியதை நாம் இங்கு நினைவு கூருகின்றோம். முஸ்லிம்கள் செறிந்து வாழும் சில பகுதிகளை இவ்வாறான பேரினவாதக் கட்சிகள் அடையாளப்படுத்தி, இது பச்சைக் கட்சியின் கோட்டை என்றும் இது நீலக் கட்சியின் கோட்டை என்றும் கூறி, நாம் அரசியல் செய்வதை தடுக்க முனைகின்றனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது வேறு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கோ தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் நடாத்த முடியும் என்றால், ஏன் எங்களால் முடியாது\nஏனைய சமூகத்துக்கு கிடைக்கும் உரிமைகளும், நலன்களும் எமக்கும் கிடைக்க வேண்டும். பெரும்பான்மை சமூகங்கள் அனுபவிப்பது போன்று நாமும் அனுபவிக்க வேண்டும். இல்லையென்றால் தட்டிக் கேட்கும் அரசியல் துணிச்சல் கொண்டவர்களை எமது சமூகம் உருவாக்குவதை நீங்கள் யாரும் விலங்கிட முடியாது.\nமுஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில், நமது வாக்குப் பலத்தின் பெறுமதியை ஆட்சியாளர்களுக்கும், அதிகாரத்தில் கோலோச்சுபவர்களுக்கும் உணர்த்த வேண்டிய தருணம் வந்துள்ளது. கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் நாம் ஒற்றுமையுடன், வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி உணர்த்தியது போல, இந்தத் தேர்தலிலும் நாம் உணர்த்தும் போதுதான், வலிய வந்து உதவிகளை மேற்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.\nஇந்த தூய நோக்கத்திலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது அரசியல் பணியை முன்னெடுத்து வருகின்றது. அதனைவிடுத்து எந்தவொரு கட்சியையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காக நாம் அரசியல் செய்யவில்லை.\nகட்சிகளையும், சின்னங்களையும் எமது இலக்கினை அடைவதற்காக பயணம் செய்யும் வாகனமாகவே நாங்கள் கருத வேண்டும். குட்டக் குட்ட குனிந்துகொண்டு நாங்கள் இருக்க முடியாது. வாக்குப் பலத்தின் மூலம் நமது ஒற்றுமையை நிரூபித்துக் காட்டினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்.\nகடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தில் துன்பங்கள் ஏற்பட்ட போது, நாம் ஓடோடி வந்திருக்கின்றோம். உதவி செய்திருக்கின்றோம். பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பில் மிகவும் காட்டமாக எடுத்துரைத்து நீதி கேட்டிருக்கின்றோம்.\nஅண்மையில் காலி, கிந்தோட்டையில் கலவரம் இடம்பெற்ற போது, நடுநிசி என்றும் பாராது, உயிராபத்துக்களையும் பொருட்படுத்தாது, பாதுகாப்புத் தடைகளையும் மீறி நாம் அங்கு விரைந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாடுபட்டோம். தர்கா நகரின் கலவரம் எமது கண் முன்னே நின்றதனாலேயே, காலி மக்களும் அவ்வாறான ஆபத்தில் சிக்கிவிடக் கூடாது என்ற சமூக நோக்கிலேயே நாம் அங்கு சென்றோம்.\nஎம்மைப் பொறுத்தவரையில் இந்தப் பிரதேசத்துக்கு வந்து அரசியல் செய்ய வேண்டிய எந்தவிதமான தேவைப்படும் எமக்குக் கிடையாது. எந்தக் கட்சிக்கும் போட்டியாக நாங்கள் இந்தப் பிரதேசத்தில் அரசியல் செய்ய வேண்டுமெனவும் நினைக்கவில்லை. நீங்கள் ஒற்றுமைப்பட்டு இந்தப் பிரதேசத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பினால், உங்களின் குரலாக அவர்கள் ஒலிப்பர். தேவைகளையும் நிறைவேற்றித் தருவார்கள் என்று அமைச்ச��் கூறினார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/01/Article_6252.html", "date_download": "2018-12-16T20:02:02Z", "digest": "sha1:TVBVA767JVKCFORAU2APFE4MDUG56CCM", "length": 22117, "nlines": 473, "source_domain": "www.muththumani.com", "title": "கிளிசரின் பல நன்மைகளை தரக்கூடிய திரவமாகவும் உள்ளது. - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » அழகு » கிளிசரின் பல நன்மைகளை தரக்கூடிய திரவமாகவும் உள்ளது.\nகிளிசரின் பல நன்மைகளை தரக்கூடிய திரவமாகவும் உள்ளது.\nநமது சருமத்தை அழகுப்படுத்தும் குணங்களும் கூட கிளிசரினுக்கு உண்டு. அழகுப்படுத்துவதிலும் சருமப் பராமரிப்பிற்கும் இப்பொருள் பெருமளவு உதவுகிறது. கிளிசரின் நமது தோல் திசுக்களை புதுப்பிக்கவும் உதவுகின்றது. கிளிசரினை நேரடியாக சருமத்தில் தடவலாம் அல்லது வேறு ஏதேனும் பொருளுடன் சேர்க்கையாகவும் தடவலாம்.\n* வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை போக்க வல்லது கிளிசரின். குளிர் காலத்தில் கிளிசரின் சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து அதில் கிளிசரினை நனைத்து சருமத்தில் தடவ வேண்டும்.\nஅதை போட்ட சில நொடிகளிலேயே சருமம் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் காணப்படும். மருத்துவ குணமுள்ள கிளிசரின் சொரசொரப்பான, வறண்ட மற்றும் எரிச்சல் தரும் சருமத்தை குணமாக்க முடியும். இதனால் சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.\n* தோலில் உள்ள அழுக்கு மற்றும் தூசி ஆகியவற்றை சுத்தம் செய்ய கிளிசரினை பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் இரண்டையும் கலந்து சுத்தப்படுத்தும் திரவமாக பயன்படுத்தலாம்.\nஇரவு தூங்கும் முன்பு இந்த கலவையை கொண்டு முகத்தை துடைத்த பின் தூங்கச் செல்லுங்கள். இதை தினந்தோறும் செய்யும் போது சிறந்த வகையில் உங்கள் தோலின் ஓட்டைகளில் இருக்கும் அழுக்குகளை அவை சுத்தப்படுத்தி மென்மையான சருமத்தை தருகின்றன.\n* பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் கரும்புள்ளிகளை குறைக்கும் சக்தி கிளிசரினுக்கு உள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும், தினந்தோறும் இதை பயன்படுத்தும் போது சிறந்த பலனை பார்க்க முடியும். கிளிசரினை புள்ளிகள் மற்றும் பருக்கள் இருக்கும் இடத்தி��் பஞ்சு கொண்டு தடவினால் அவைகள் மறைந்து விடும். ஆனால் பருக்கள் வெடித்த நிலையில் இருக்கும் போது அதிகம் பயன்படுத்த வேண்டாம்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/02/Article_4460.html", "date_download": "2018-12-16T19:38:30Z", "digest": "sha1:HK5MS7CEG4IHBR5AVRPCUXUNSE7DHOPL", "length": 26253, "nlines": 311, "source_domain": "www.muththumani.com", "title": "உங்கள் விழிகளைத் தாக்கும் நோய்களும், அவற்றினைத் தவிர்க்கும் வழிகளும்...! - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » உங்கள் விழிகளைத் தாக்கும் நோய்களும், அவற்றினைத் தவிர்க்கும் வழிகளும்...\nஉங்கள் விழிகளைத் தாக்கும் நோய்களும், அவற்றினைத் தவிர்க்கும் வழிகளும்...\nமனித உடலில் அமைந்திருக்கும் உறுப்புகளில் மிகவும் மென்மையானவை, முக்கியமானவை கண்கள்.\nஉடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் கண்கள் அழுவதுபோல், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களும் கண்களை பாதிக்கவே செய்கின்றன. அதனால் கண்களை மிக கவனமாக பாதுகாக்கவேண்டும்- பராமரிக்கவும் வேண்டும்.\nபொதுவாக கண்களில் ஏற்படும் நோய்கள் என்னென்ன பல்வேறு வ��தமான சூழ்நிலைகளில், பல்வேறு விதமான நோய்கள் கண்களில் ஏற்படுகின்றன. கண்கள் திறக்கும்போது சாதாரணமாக தூசு விழுந்துவிடும். அதனால் அலர்ஜி ஏற்பட்டால் அதுகூட ஒரு நோயாக மாறிவிடும்.\nஉடலில் சர்க்கரை நோய் ஏற்படுத்தும் தாக்கமும், கண்நீர் அழுத்தமும், பார்வைக் குறைபாடும் கண் நோய்கள்தான். கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை மீறி ஏதாவது நோய் தாக்கிவிட்டாலும் அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சையை பெற வேண்டும்.\nகண்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துவிடலாம். வழக்கமான பரிசோதனையின்போது கண்ணின் பார்வை சக்தி, நீர் அழுத்தம், விழித் திரை நரம்பு, கருவிழி, கருவிழியில் உள்ள பாப்பா லென்ஸ் போன்றவைகளை எல்லாம் கண் மருத்துவர் பரிசோதிப்பார்.\nஅப்போது ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் அதற்கான விசேஷ பரிசோதனைகள் தேவைப்படும். அதற்காக நவீன கருவிகள் நிறைய உள்ளன. அதுபோல் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவைக்கும் நவீன சிகிச்சைகளும் இருக்கின்றன. உடலில் ஏற்படும் எந்தெந்த நோய்கள் கண்களை பாதிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா\nஉயர் ரத்த அழுத்தம், காசநோய் போன்றவைகள் எல்லாம் கண்களை பாதிக்கலாம். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை நோய் கண்களை பலவிதங்களில் பாதிக்கக்கூடும். கண்கட்டி தோன்றலாம். அலர்ஜி அதிகமாகலாம். இளம் வயதிலே கண் புரை உருவாகலாம். தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் இவை கண்களை நிரந்தரமாக பாதிக்காது.\nஆனால் சர்க்கரை நோய் கண்களின் விழித்திரையை பாதிக்காதிருக்கவேண்டும். விழித்திரை பாதிக்கும்போது கண்களில் வலி, எரிச்சல் போன்ற எந்த அறிகுறியும் தென்படாது. ஆனால் பார்வை சிறிது சிறிதாக குறையும். பார்வை பெருமளவு பாதிக்கப்பட்ட பின்பே நோயாளியால் அறிந்துகொள்ள முடியும்.\nஅப்போது பார்வை இழப்பை கட்டுப்படுத்தத்தான் முடியுமே தவிர, இழந்த பார்வை சக்தியை மேலும் அதிகரிக்க முடியாது. சர்க்கரை நோயாளி தொடர்ந்து கண்களை பரிசோதித்து வந்தால், ஆரம்பகட்டத்திலே பாதிப்பை கண்டறிந்து விடலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு கண் விழித்திரை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.\nசாதாரண பரிசோதனையின்போதே கண்மருத்துவர்கள��ல் விழித்திரை பாதிப்பை கண்டறிய முடியும். எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய நவீன பரிசோதனைகள் தேவைப்படும். ‘சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் அந்த நோயால் கண்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் நீங்கிவிடுமா’ என்ற கேள்வி பெரும்பாலானவர்களால் எழுப்பப்படுகிறது.\nசர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும், கண்பாதிப்பிற்கான தகுந்த சிகிச்சையை மேற்கொண்டால் மட்டுமே பார்வையை தக்க வைத்துக்கொள்ள முடியும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது பொதுவாக உடல் நலத்திற்கு ஏற்றது.\nசர்க்கரை நோய் ஒருவருக்கு எப்போது உருவாகி இருக்கிறதோ, அப்போதிருந்து ஐந்தாண்டுகளில் கண் விழித்திரை பாதிப்பு தோன்றலாம். அதனால் சர்க்கரை நோயாளிகள் எத்தனை வயதாக இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.\nவிழித்திரை பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கும் நவீன சிகிச்சைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. சரியான தருணத்தில் முறையான சிகிச்சை பெறாவிட்டால் படிப்படியாக பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகி ‘சிறு வயதிலே கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிந்திருப்பவர்கள், காலம் முழுக்க கண்ணாடி அணிந்துதான் ஆக வேண்டுமா’ என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது.\nகாலம் முழுக்க கண்ணாடியை அணியவேண்டும் என்ற நிலையை நவீன மருத்துவ உலகம் மாற்றிவிட்டது. நவீன லேசர் சிகிச்சைகள் அதற்கு உதவுகின்றன. பாதுகாப்பான அந்த சிகிச்சையை மேற்கொண்டால், கண்ணாடி அணியவேண்டியதேவை தொடர்ச்சியாக கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு பெரும்பாலும் கண்பாதிப்பு ஏற்படுகிறது.\nஅவர்களுக்கு அநேகமாக ‘டிரை ஐ’ எனப்படும் ‘கண்ணீர் குறைபாடு’ தோன்றும். இதனால் கண்களில் எரிச்சல், வலி தோன்றும். அந்த அவஸ்தையை போக்க வேலை நேரத்தில் போட்டுக்கொள்ள ‘லூப்ரி கன்ட் ஐ டிராப்ஸ்’ உள்ளது. அனைவருமே கண்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறைகொள்ள வேண்டும்.\nசத்துணவும் அதற்கு அவசியமாகிறது. குறிப்பாக கீரை வகைகளை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளவேண்டும். முருங்கை கீரை மிக நல்லது. பப்பாளி பழம், கேரட் போன்றவைகளும் கண்களின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென ���திர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2018/01/29/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2018-12-16T20:57:38Z", "digest": "sha1:2Y2MFYZX7ALL6VHRPCWOTAMMVUD4EDFM", "length": 7023, "nlines": 93, "source_domain": "www.shritharan.com", "title": "உங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்! சிறீதரன் எம்.பி எச்சரிக்கை | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News உங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nஎம்மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களது உண்மைச்சாயம் விரைவில் வெளிவரும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nபரந்தனில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nநாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இதுவரை காலமும் அமைதியாக இருந்தோம்.\nஇதன் காரணமாகவே எம்மை யார் விமர்சித்தாலும், நாங்கள் அவர்களை விமர்சிக்காமல் இருந்தோம். ஆனால் தற்போது பகிரங்கமாகவே வீதிகளில் எம்மை விமர்சிக்கின்றார்கள்.\nஇப்படி நீங்கள் செய்யத் தொடங்கினால் உங்களது சாயம் வெளியில் வரும். உங்களது வரலாறுகள் வெளியில் வரும் எனவும் எச்சரித்துள்ளார்.\nஅத்துடன் மஹிந்த இருக்கும் போது மஹிந்தவின் காலுக்கு கீழ் இருந்த அங்கஜன் இராமநாதன், மஹிந்த சென்று தற்போது மைத்திரி வந்ததும் அவருடைய காலில் விழுகின்றார். இதுதான் அவருடைய வாழ்க்கை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nபரதநாட்டிய போட்டிகளின் – இறுதி சுற்று\nமாவீரர்த் தெய்வங்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்.\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nகல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nவட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nத.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்\nஇரணைதீவு மக்களை கடல் மார்க்கமாக சென்று சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகண்டாவளை பிரதேச பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்\nகுமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலை வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/05/83335.html", "date_download": "2018-12-16T21:15:58Z", "digest": "sha1:J6552JZDCONT2TSZYHZOKKGGIJN4TAGI", "length": 20394, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "நங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேரில் ஆய்வு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவர��ம் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nநங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேரில் ஆய்வு\nவெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018 சேலம்\nசேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nதமிழக முதலமைச்சர் சேலம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக பல எண்ணற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை அறிவித்து அவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nசானார்பட்டியில் தாய் திட்டத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கணக்கன் ஏரி தூர்வாரி, ஏரியில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பெரியசோரகையில் செங்குட்டை முதல் நைநானூர் வரை ரூ.13.30 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் மற்றும் தாசகாபட்டியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமூதாய கூட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.\nபெரியசோரகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.24.45 மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மரக்கன்று நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணிகளையும் தொடர்ந்து ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் அசோலா மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, வழங்கினார்கள்.\nஇந்த ஆய்வின் போது மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, ., ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் சாய்ஜனார்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிம��னி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n1அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\n2ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறு...\n3கருணாநிதி சிலை திறப்பு விழா: கமல்ஹாசன் புறக்கணிப்பு\n4மேகதாது அணை விவகாரம்: சோனியா காந்தியிடம் வலியுறுத்த முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/blog/2017/10/23/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-16T20:16:44Z", "digest": "sha1:ZP5JPJZLRP2VYI3Q4QPTSWHSULHWXOYH", "length": 7127, "nlines": 132, "source_domain": "vethathiri.edu.in", "title": "உடலோடு உரையாடு... - The World Community Service Centre", "raw_content": "\nஎங்கோ ஒரு மூலையில் காலை இடித்துக் கொண்டு வலிதாங்க முடியாமல் போகும் போதுதான் நம் காலை,பாதத்தை பார்க்கிறோம்.\nதினசரி வேலைகள் தடைபடும் அளவிற்கு கை வலிக்கும் போதுதான் கைகளை கவனித்து அதை குறித்து ஆராய்கிரோம். நாம் அடியெடுத்து நடை பழக ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் கால்களும் பாதங்களும் நமக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறது என நாம் சிந்தித்திருக்கிறோமா\nஇந்த கைகள் இல்லாமலோ இல்லை குறைபாடோடு இருந்திருந்தாலோ நாம் எப்படி இருந்திருப்போம் என யோசித்ததுண்டா நம் வாழ்விற்கு அடிப்படையான ஆதாரமான உடலைக்குறித்த அறிவை நம் வாழ்க்கையின் ஓட்டத்தில் தொலைத்துக் கொண்டு ஓடுகிறோம்.\nஉடலை சிதைக்கும் உணவு முறைகள், பழக்கவழக்கங்களில் நம்மை அறியாமலேயே சிறைபட்டுக்கொண்டோம். உணவுபோல் மாறிப் போன மருந்து மாத்திரைகளின் எண்ணிக்கையில் நம் வாழ்நாளின் எண்ணிக்கையை சுருக்கிக் கொண்டோம்.\nஇடிந்து கொண்டிருக்கும் சுவற்றில் சித்திரம் வரைய முயன்று கொண்டிருக்கிறோம். இப்படி வலிகளாய் நோய்களாய் நம்மை நம் உறுப்புகள் தட்டி எழுப்பா விட்டால் நமக்கு அதைப்பற்றிய விழிப்பே வருவதில்லை.\nஉணவாய் நமக்குள் போவதெல்லாம் உடலாய் மாறும் விந்தையை அறிய மறந்தோம். ஒரு நொடிப் பொழுது கூட இடைவிடாமல் தன் உழைப்பால் நம்மை உயிர்ப்புடன் வழி நடத்தும் உள்ளுறுப்புகளைப் பற்றியும் நம்மை அறியும் உள்முக பயணத்திற்கு ஆதாரமான உடலைக் குறித்தும் கொஞ்சம் யோசிப்போம்.\nநம் ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் ஒருசில நிமிடங்கள் ஒதுக்கி தினமும் நேசிப்போம். உடல்நலம் காக்கும் உடற்பயிற்சிகளை தன் உடலையே ஆராய்ச்சிக் கூடமாக மாற்றி எளிமையின் எல்லை தொட்டு 7 வயது முதல் 70 வயது வரை அனைவரும் மிக மிக சுலபமாக செய்யும் வகையில் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி உருவாக்கிய எளிய முறை உடற்பயிற்சி நமக்கான ஒரு உன்னதமான வரப்பிரசாதம்.\nவாருங்கள் உடலோடு உரையாடி ஆரோக்கியமான அமைதியை சுவாசிப்போம். ஒவ்வொரு முழுமையும் ஒரு ஆரம்ப புள்ளியில்தான் துவங்குகிறது.\nஅமைதியை ஆரோக்கியப் புள்ளியில் ஆரம்பிப்போம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/04/blog-post_9.html", "date_download": "2018-12-16T19:22:19Z", "digest": "sha1:5KQBVJ52ZG4SOYEMABOCZJ5UFDC75ZSZ", "length": 11585, "nlines": 199, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "நுணலும் தன் வாயால் கெடும் !? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநுணலும் தன் வாயால் கெடும் \nTuesday, April 09, 2013 அரசியல், அனுபவம், சஞ்சய் தத்., சமூகம் 4 comments\nஒரு வழியாக தண்டனையை ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் சஞ்சய் தத். ஆனால், திரைப்படத் துறையில் உள்ள பிரபலங்களும், மேல் மட்டத்தில் உள்ள விஐபி- க்கள் சிலரும், அவரின் நண்பர்களும், அவர் நல்லவர், வல்லவர், அன்பானவர், அவருக்கு இத்தண்டனை தவறாக அளிக்கப்பட்டதாகும் என்று கூறி சர்ச்சையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கு வேண்டிய மிகச் சரியான ஆதாரங்கள் இல்லாமலா சுப்ரீம் கோர்ட் இத்தண்டனையை இறுதி செய்து இறுதி தீர்ப்பு அளித்திருக்கும் எனவே அது தர்க்கத்திற்கும், விவாதத்திற்கும் அப்பாற்பட்டது.\nஆனால், இதில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் - டின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் சஞ்சய் தத்துக்குப் ஆதரவாக தண்டனையைத் இன்னும் குறைத்து தந்திருக்கலாம் என்று சொல்லி இருப்பது அவர் இப்போது வகித்துவரும் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பதவிக்கு உகந்ததல்ல.\nஅதுமட்டுமல்ல, அவர் இன்னும் பல இக்கட்டான விஷயங்களிலும் தன் மூக்கை நுழைத்து பல கருத்துக்களை வெளியிட்டு வருவது என்பது முன்னாளில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்ததற்கு அழகல்ல.\nஇதற்கு முன், இந்தியர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் இன்னும் முட்டாள்களாகவே இருக்கின்றனர் என்று கூறியவர் இவரே என்பது நமக்கு தெரியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செந்நாப் புலவர் திருவள்ளுவர் கூறிய, \"யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு\" என்ற குரளையும் , 'நுணலும் தன் வாயால் கெடும்' என்ற தமிழ் பழமொழியையும், அவருக்கு நெருக்கமானவர்கள் யாராவது மொழிபெயர்த்துக் கூறுவார்களா\nதிண்டுக்கல் தனபாலன் April 9, 2013 at 12:17 PM\nபணம் விளையாடும் இடத்தில் எதுவும் உதவாது... குறளும் பழமொழிகளும் கூட...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் ���ெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்\nஇதற்கும் அவள்தான் தான் காரணமோ\n\"2ஜி\" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீத...\nஅன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு\nகோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன\nசில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நிலைமை இப்படித்தான் ...\nநிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள...\nஆண்களுக்கான சில சூடான விஷயங்கள் .... இது 20+\nபேஸ்புக் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்\nதொப்பையை குறைக்க வழி - 3\nஇவ்வளவு மோசமாகிவிட்டதா இன்றைய கல்வி\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...\nநுணலும் தன் வாயால் கெடும் \nதொப்பையை குறைக்க வழி - 2\nஇவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்\nகருணாநிதியால் முடியாததை ஸ்டாலின் செய்வாரா\nஇதுவரை யாரும் எழுதாத கவிதை இது..\nமலர்வதி - இவர்களை தெரியுமா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2012/12/", "date_download": "2018-12-16T19:53:45Z", "digest": "sha1:VEOYTBKY4VLLA2TFY2KL3PP5GXEDYQTM", "length": 51315, "nlines": 186, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: December 2012", "raw_content": "\nசனி, 29 டிசம்பர், 2012\nகமல் நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்திற்கு ரூ.95 கோடி வரை செலவிட்டுள்ளனர். அடுத்த மாதம் ஜனவரி 11-ந் தேதி இப்படம் ரிலீசாகிறது. இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் முன்பே தெரிவித்திருந்தார்.\nஇதற்கு தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். கமல் இதற்கு விளக்கம் அளித்தும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.\nஎனினும், டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுவதில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில், விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் வெளியிட்டார்.\nஇன்று சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று, கமல் கூறியதாவது, விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.\nவிஸ்வரூபம் படத்தை, டி.டி.எச்., முறையில் ஒளிபரப்புவது குறித்து,\nசென்னையில் அவர் அளித்த பேட்டி:\n'ஏர்டெல்,சண் , ரிலையன்ஸ், வீடியோகான், டிஷ் டிவி உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புகின்றன.\nடி.டி.எச்., மூலம் திரைப்படத்தை வெளியிடும் இந்த புதிய முயற்சி, நம் மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய பரிமாணத்தை திரையுலகில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தை, ஜன., 10ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, ஏர்டெல் உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன. இதற்கான, முன்பதிவு கட்டணம், 1,000 ரூபாய். ஜன., 8ம் தேதி வரை, முன்பதிவு நடக்கும். 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்யாவிட்டால், அடுத்த, இரண்டு நாட்களில், 1,200 ரூபாய் கட்டணத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.\nஎங்கள் இந்த முயற்சியை, தவறாக பயன்படுத்த நினைப்பவர்கள், போலீசில் சிக்கிக்கொள்வர். தமிழகம் முழுவதும், இப்படத்தை, 450 தியேட்டர்களில், திரையிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், 390 தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமல் கூறினார். ஏர்டெல் நிறுவனத்தின், செயல் அதிகாரிகள் சசிஅரோரா, விகாஷ்சிங், விஸ்வரூபம் கதாநாயகி பூஜா ஆகியோர், பேட்டியின் போது, உடனிருந்தனர்.\nகமலின் இந்த முடிவுக்கு இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கேயார் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேரம் டிசம்பர் 29, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்க முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிக்கை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர்.\nசண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ச��ட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை இது வெளிக்காட்டியது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கொலை வழக்கு முற்றுப் பெறாமல் இருக்கிறது.\nலசந்தாவின் கொலைக்குப் பிறகு – அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் வழக்கத்தைக் கொண்ட சண்டே லீடர்- அதிகாரவர்கத்தை மீறி தனது பயணத்தை தொடர்ந்தது. கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்த சண்டே லீடர் ஜீலை மாதத்தில் உயர் இடத்தில் தொடர்புகளைக் கொண்ட ஒரு வர்த்தகரால் வாங்கப்பட்டது.\nபுதிய முதலாளியின் அரசியல் போக்கை அனுசரித்துப் போக மறுத்ததால் தனது பதவி பறிக்கப்பட்டதாக இப்பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் செப்டம்பர் மாதம் புகார் தெரிவித்தார். தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்கள் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.\nதற்போது புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு வெளியிடப்பட்ட சில செய்திகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வெளிப்படையான பத்தி எழுத்தாளர்கள் சிலரும் பத்திரிக்கையில் இருந்து விலகிச் சென்றுவிட்டனர். எனவே சண்டே லீடர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டாதா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.\nலசந்தாவால் 1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சண்டே லீடர் கொழும்பின் புறநகர் பகுதியான ரத்மலானவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் லிப்டுக்கு மேலே லசந்தாவின் சிறிய புகைப் படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாலை சார்த்தப்பட்டுள்ளது. அலுவலகத்தின் உள்ளே அவரின் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. இப்பத்திரிகை பல முறை தாக்குதலுக்குள்ளானதை நினைவுபடுத்தும் செய்திகள் – பிரேம் போட்டு மாட்டப்பட்டுள்ளன. 1995 மற்றும் 1998, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் லசந்த உடல்ரீதியாக தாக்கப்பட்டார்.\n1998 ஆம் ஆண்டில் சிஐடி போலீசாரால் லசந்தா விசாரிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டிலும் 2006 ஆம் ஆண்டிலும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் பலமுறை தாக்கப்பட்டும் தாக்குதலில் சம்மந்தப்பட்ட யாருமே இதுவரை தண்டிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் இப்பத்திரிகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது மீண்டும் வெளியிடப்பட்ட��ு. அதாவது பத்திரிகை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் என்கிறார் புதிய ஆசிரியர் சகுந்தலா பெரிரா. அரசாங்கத்தை தொடர்ந்து தாம் விமர்சிப்போம் என்றும், கொள்கைகள் மாறியதாகவோ ஆசிரியர்பீட நிலைப்பாடு மாறியதாகவோ பொருள்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.\nதேசிய ரக்பி யூனியனுக்குத் தலைவராக இருக்கும் அசங்க சேனவிரட்னே தற்போது இந்த பத்திரிக்கையின் 72சத பங்குகளை வைத்துள்ளார். ஜனாதிபதியின் மகனை தேசிய ரக்பி அணியின் தலைவராக இவர் நியமித்துள்ளார். சண்டே லீடரின் மீதமுள்ள 28 சதவீத பங்குகள் லசந்தாவின் சகோதரர் லால் வசமுள்ளது.\nசெனிவிரட்னே செய்தித் தெரிவில் தலையிடுவதில்லை என்றும் நிர்வாக மாற்றத்தினால் பத்திரிகையின் கடும்போக்கு நிலைக்கு பங்கம் வரவில்லை என்றும் சகுந்தலா பெரிரா தெரிவிக்கிறார். தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தில் அரசின் நகர்வுகளை தாம் விமர்சித்ததையும், கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் எடுத்த நிலையையும் சுட்டிக் காட்டும் சகுந்தலா பெரிரா – பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்போம் என்கிறார்.\nசிறை வன்முறையை அடுத்து நடந்த தேடல் வேட்டையின் போது சிலர் பிடித்து வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக உறவினர்களை மேற்கொள்காட்டி சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. யாழில் நிலவும் நிலை குறித்து பிற ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் சண்டே லீடர் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது.\nஅதே நேரம் பல விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட பலரிடம் சண்டே லீடர் மன்னிப்பும் கோரியுள்ளது. இது விமர்சகர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பிரட்ரிகா ஜான்ஸ், அரச விமான சேவை பாதுகாப்பு செயலருக்கு தனிப்பட்ட உதவியை செய்ததாக ஒரு செய்தி வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பாதுகாப்பு செயலருடன் பேசிய போது, கோத்தாபய ராஜபக்ஷ அசிங்கமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியதோடு – மக்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று எச்சரித்த்தாகவும் சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. இக் கட்டுரை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இப்படி செய்வது மிகவும் அவமானம் என்று குமுறும் பிரட்ரிகா ஜா��்ஸ் – அரசியல் அதிகாரத்தில் இருப்போரை சமாதானப்படுத்த ஊடக விதிகள் மீறப்பட்டு “ஊடக விபச்சாரம்” செய்யப்படுவதாக கூறுகிறார். ஆள்போரின் காலில் விழுந்து கிடப்பதாகவும் அவர் சாடுகிறார்.\nலசந்தா உருவாக்கியது அழிக்கப்பட்டு புதைக்கப்படுவதாகவும், புதிய நிர்வாகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரேட்டிகா ஜான்ஸ் கூறுகிறார்.\nலசந்தாவின் மனைவி சோனாலி சமரசிங்கே தற்போது அமெரிக்காவில் வாழ்கிறார். சண்டே லீடர் திரும்பப் பெற்றுள்ள கட்டுரைகளில், ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தொடர்பு படுத்தி இவர் எழுதிய ஒரு கட்டுரையும் அடங்கும். உண்மையான விபரங்கள் அடிப்படையில் அக்கட்டுரை எழுதப்பட்டதாகக் கூறும் சோனாலி அக்கட்டுரை திரும்பப் பெறப்பட்டது முன்னேற்றத்தைக் காட்டவில்ல என்கிறார். கடந்த காலங்களில் சட்டரீதியான எதிர் நடவடிக்கைகளுக்குப் பயந்து எவ்வித விடயங்களையும் விட்டு அது ஒதுங்கவில்லை என்றும் சோனாலி கூறுகிறார். கோத்தாபய ராஜபக்சேவிடம் மன்னிப்பு கோரும் முடிவை தான் எடுக்கவில்லை என்று கூறும் பத்திகையின் புதிய ஆசிரியர் பிறவிடயங்கள் குறித்து கருத்துக் கூற மருத்து விட்டார்.\nஅதே நேரம் விமர்சனக்கட்டுரைகள் எழுதுவோர் மத்தியலும் அதிருப்தி எழுந்துள்ளது. ராஜபக்ஷக்கள் தொடர்பான தனது கட்டுரை தணிக்கை செய்யப்பட்ட்தால் கோபமடைந்த திஸ்ரானி குணசேகரா, கடந்த மாதம் முதல் திடீரென கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திவிட்டார். எமது ராஜ குடும்பம் குறித்து மோசமான கருத்துக்களை கூற இனியும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் திஸ்ரானி.\nலசந்த கொலைக்கு நியாயம் கேட்கும் ஊடகவியலாளர்கள்\nஇந்த விடயம் குறித்து வருத்தம் வெளியிடும் சாகுந்தலா பெரிரா மீண்டும் திஸ்ரானி குணசேகர பங்களிப்பை வழங்கவேண்டும் என்கிறார். ஆனால் பத்திரிகையின் அதிபரான அசங்க செனிவிரட்னே, நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஜானாதிபதி என்பவர் ஜனாதிபதி. அவர் நமக்கு நமது நாட்டை மீளக் கொடுத்தவர். யார் என்ன சொன்னாலும் நான் வாழ்நாள் முழுவதும் அவரை அதற்காகவே மதிப்பேன் என்று ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ளார். பிரட்ரிகா ஜான்ஸை விலகிச் செல்லுமாறு தான் சொல்லவில்லை என்று கூறும் அவர், அதே நேரம் அவரின் நடவடிக்கைகளை நம்புவது தனக்கு கடினமாக இருந்���தால் – பத்திரிகையில் என்ன நடக்கிறது என்பதை தான் பார்க்கவேண்டியிருந்தது என்கிறார்.\nபொருளாதார ரீதியாக சண்டே லீடர் மோசமான நிலையில் இருக்கிறது. அதற்கு விளம்பரங்களைக் கொடுக்கக் கூடாது என்று அரசு அழுத்தம் கொடுக்கிறது. இப்பத்திரக்கைக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் பாதுகாப்புச் செயலர் வெற்றிபெற்றுள்ளார். அவர் தொடுத்துள்ள மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒட்டு மொத்தமாக 15 வழக்குகள் சண்டே லீடருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளன.\nஇது மற்ற பத்திரிக்கைகளைப் போன்றதொரு பத்திரிகை அல்ல என்று மக்கள் நம்புகின்றனர் அந்த நம்பிக்கையை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் சகுந்தலா பெரைரா. ஆனால் புதிய நிர்வாகம் புதியபாதையில் செல்லும் என்றே சோனாலி சமரசிங்கே கணிக்கிறார். பெருமளவிலான சுய தணிக்கை இடம்பெறும் இலங்கை ஊடக சூழலில் ஆள்போரிடம் உண்மையைக் கூறுவதை தமது கடமை என்றே தானும் தனது கணவர் லசந்தாவும் கருதியதாக அவர் கூறுகிறார். இந்த மரபு தொடருமா என்ற கேள்விதான் தற்போது முன்நிற்கிறது.\nபி.பி.சி தமிழோசையில் இருந்து மறு பதிவு\nநேரம் டிசம்பர் 29, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 டிசம்பர், 2012\nசமுதாய மாறுதலுக்கு உதவிய புரட்சி இலக்கியங்கள்,\nபுரட்சிக் கலை - இலக்கியம் என்றவுட னேயே மருட்சிகொள்ளுவோர் பலர் உண்டு.\nபுரட்சி என்ற சொல் சமுதாய மாறுதலைக் குறிக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்கு குறுக்கே நிற்கும் ஒரு சமுதாய அமைப்பினை நிராகரித்து விட்டு, மக்கள் முன்னேற்றத்திற்கு துணைபுரியும் புதியதொரு அமைப்பை உருவாக்குவதே புரட்சி. இத்தகைய சமுதாய மாறுதலுக்கு உதவிய கலை-இலக்கியமே நாம் குறிப்பிடும் புரட்சிக் கலை இலக்கியம்.\nசென்ற நூறாண்டு காலத்திய கலை, இலக் கியங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றில் மிகச் சிறந்தவையாக திகழ்பவை யாவை மக்க ளால் போற்றப்படுபவை யாவை மக்க ளால் போற்றப்படுபவை யாவை வெறும் மதக் கருத்துகளைப் பரப்பிய கலை -இலக்கியங் களா வெறும் மதக் கருத்துகளைப் பரப்பிய கலை -இலக்கியங் களா அன்று கடவுளை துதித்த கலை - இலக் கியங்களா அன்று கடவுளை துதித்த கலை - இலக் கியங்களா அவைகள் பழைய பாணியிலே நின் றவை. மக்கள் உள்ளத்திலே ஒரு புதிய எழுச் சியை ஏற்படுத்திவிடவில்���ை. மாறாக, பண்டைய நிலப்பிரபுத்துவ ஜாதிய எண்ணங்களைச் சாடி, சமத்துவ நீதிகளைப் போதித்த இராமலிங்க வள்ள லாருக்கும் கோபாலகிருஷ்ண பாரதிக்கும் அன்று பெரும் வரவேற்புக் கிடைத்தது.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டபின், புதிய வர்க்க உறவு முறைகள் தோன்றின. ஏகாதிபத்தியச் சுரண்டலில் நிலப் பிரபுத்துவ சமுதாயமும் நமது சிறு கைத்தொழில் களும் சீரழிந்து சின்னாபின்னமாயின. பழைய அமைப்பு சிதைந்தபோதிலும் மக்களுக்கான புதிய அமைப்புத் தோன்றவில்லை. அக்காலத் தில் நாட்டு விடுதலை இயக்கம் எதுவும் தோன்ற வில்லை.\nமக்களிடையே குமுறிக்கொண்டிருந்த எண் ணங்களையும், முன்னேற்ற வேட்கையையும் பிரதிபலித்த ஒரு சில சீர்திருத்தவாதிகள், கலை ஞர்கள், எழுத்தாளர்கள் தோன்றினர். வங்காளத் தில் ஈஸ்வரசந்திர வித்யாசாகர், பாஞ்சாலத்தில் லாலாகங்காராம், தெலுங்கு நாட்டிலே வீரேச லிங்கம் பந்துலு போன்றோர் தோன்றி சமூக சீர் திருத்தக் கருத்துக்களைப் போதித்தனர். அதே போல் தமிழ்நாட்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஜி.சுப்ரமண்ய ஐயர் போன்றோர் பண்டைய மூடப் பழக்க வழக்கங்களைச் சாடினர். இவர்களுக் கெல்லாம் முன்பே வள்ளலார்,\nபழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்”\nஎன முழங்கி அன்றைய சமுதாய வாழ்வில் சீர்குலைந்து நின்ற மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் வள்ளலார்.\n“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக\nஅருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க\nஎன்றார். வரப்போகும் மக்களின் சீர்திருத்த விடுதலை இயக்கத்தின் முதல் குரலாக ஒலித் தார் வள்ளலார்.\nதேசிய விடுதலை இயக்கமும் தோன்றியது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந் தெழுந்தனர். இந்தக் காலத்தில் தோன்றிய இலக் கியங்களெல்லாம், கலைகளெல்லாம் ஆதிக்க வர்க்கமான ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மகத் தான கலை இலக்கியங்களாகும்.\nபண்டைய வைதீக எண்ணங்களை சாடி, நாட்டு மக்களின் விடுதலை இயக்கத்திற்கு ஊக் கமளித்த தாகூரின் படையல்கள், பக்கிம் சந்தி ரரின் நாவல்கள், இக்பாலின் பாடல்கள், பாரதி யின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாமக் கல் கவிஞரின் பாடல்கள், கல்கியின் எழுத் தோவியங்கள் ஆகியவை ஒரு சில உதாரணங்கள்.\nமதங்களையும், சாமிகளையும் போற்றிய கலை-இலக்கியங்களுக்கோ, பண்டைய பிற் போக்கு நியதிகளை நியாயப்படுத்திய புராணங் க��ுக்கோ இக்காலத்தில் பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக, மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்த, விடுதலை இயக்கத்தை பிரதிபலித்த மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு மகத் தான ஆதரவு கிடைத்தது. அவைகளே இன்று ஒப்பற்ற இலக்கியங்களாகத் திகழ்கின்றன. கார ணமென்ன இந்த இலக்கியங்களுக்கோர் குறிக் கோள் உண்டு. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குறிக்கோள் அது. ஒடுக்கப்பட்ட இந்திய நாட்டின் சகல வர்க்கங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்த கலை - இலக்கியங்கள் அவை.\nசமுதாய வாழ்விற்கு அப்பாற்பட்ட கலை- இலக்கியமென்பதே கிடையாது. இதுதான் வர லாறு. ஒரு நாட்டின் கலைகளும், இலக்கியங் களும், அவை உண்டான காலத்திலிருந்த சமு தாய வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய வர்க்கங் களுக்கோ அல்லது அந்த ஆதிக்க வர்க்கங் களை எதிர்த்துப் புரட்சி செய்து புதிய சமுதாய அமைப்பைக் கண்ட ஒடுக்கப்பட்ட வர்க்கங் களுக்கோ பயன்பட்ட கலைகளாகவே, இலக்கி யங்களாகவே இருந்தன.\nஆதிக்கத்திலிருந்த ஒரு வர்க்கம் தனது ஆதிக்கம் நியாயமானது, புனிதமானது. கடவுளின் சிருஷ்டி என்றெல்லாம் பறைசாற்றுகிறது. அதை நியாயப்படுத்திய கலைகளெல்லாம் அந்த வர்க் கத்திற்குப் பயன்பட்ட கலைகள். உதாரணமாக சென்ற 200 ஆண்டு காலத்தில் நம் நாட்டில் மேலோங்கியிருந்த கலை - இலக்கியங்கள் யாவை வளர்ந்துவிட்ட முதலாளித்துவ அமைப் பைப் பெற்றிருந்த ஆங்கிலேய நாட்டின் சில நல்ல கலைகளும் இலக்கியங்களும் இங்கு வந்த போதிலும்கூட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் நம் மக்கள் மீது திணிக்கப்பட்டு மேலா திக்கம் செலுத்திய கலை-இலக்கியங்கள் பெரும் பாலும் ஏகாதிபத்திய அமைப்பையும் காலனி ஆதிக்கத்தையும் நியாயப்படுத்திய கலை- இலக்கியங்களாலும். அவர்களது மொழியை நம்மீது திணித்தனர். “மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் வாழ்க” என முழங்க வைத்தனர். நம் நாட் டைச் சூரையாடி அடிமைப்படுத்திய கிளைவ் களையும், மிண்டோ பிரபுக்களையும் வெலிங்டன் பிரபுக்களையும் பற்றிப் புகழ்பாடும் எழுத்துக் களை திணித்தனர். ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் புகுந்து மக்களை சுட்டுப்பொசுக்கி ஆதிக்கஞ் செலுத்திய, காலனி ஆதிக்க வெறியர்களை, “மேனாட்டுப் புதிய நாகரிகத்தின் தூதுவர்கள்” என்று துதி பாடிய, கலை-இலக்கியங்களை இங்கு பரப்பினர்.\nஎனவே, ஆதிக்கம் புரியும் வர்க்கம் தன் ஆட்சியை நியாயப��படுத்த உண்டாக்கிய கலை- இலக்கியங்களெல்லாம் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. பிற்போக்கான இவை களை எதிர்த்த கலை - இலக்கியங்கள் முற் போக்கானவை. புரட்சித்தன்மை வாய்ந்தவை.\nஇந்திய வரலாற்றின் படிப்பினையும் இதுவே. வால்மீகியின் இராமகாதையும், வியாசரின் பார தமும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் வர்க்க இலக்கியங்களே\nஅம்பும் வில்லுமே வாழ்வதற்குப் பயன்பட்ட கருவிகளாகக் கொண்டு, மிருகங்களை மட்டு மல்ல, தங்கள் எதிரிகளையும் நரவேட்டையாடிப் புசித்துக் கூட்டாக காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த “ஆதிப் பொதுவுடமை சமுதாயத்தினர்” என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் ஆதி வாசிகளை எதிர்த்து, முறியடித்து, அடிமைகளாக ஆக்கி, மாடுங் கலப்பையுங்கொண்டு, நிலத்தை உழுது, பண்படுத்தி, அதை உடமையாக்கி, புதிய தொரு நாகரிகத்தை உருவாக்கிய, அடிமை - நிலப்பிரபுத்துவ, சமுதாய அமைப்பை உருவாக் கிய மாபெரும் சமுதாயப் புரட்சியைச் சித்தரிக் கிறது வால்மீகியின் இராமகாதை. சமுதாய வளர்ச்சிக்குக் குறுக்கே நின்ற பண்டைய அமைப்பை ஒழித்துக்கட்டி புதியதொரு அமைப்பை உருவாக்கிய வரலாற்றைக் கூறும் ஒரு இலக்கியம் அது. அது அன்று - இன்றல்ல - மகத்தான ஓர் புரட்சி இலக்கியமாகும்.\nஅதேபோல், அடிமை நிலப்பிரபுத்துவ சமு தாய அமைப்பிலேயே உடமையின் புனிதத் தன் மையையும் அதில் ஓர் ஒழுங்கு முறையையும், நியதியையும் நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்ய இலக்கியமே வியாசரின் பாரதக் கதை. ஒருவருடைய உடமையை மற்றவர் அபகரிக் கக்கூடாது. யார் எந்த வரைமுறையின் அடிப்ப டையில் நிலத்தின் அதிபதியாவது என்ற நியதி களை வகுத்த ஒரு மாபெரும் போராட்டத்தின் இலக்கியமது, வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற, காட்டுமிராண்டித்தனமான போக்குகளை (துரி யோதனன்) களைந்தெறிந்து, நிலவுடைமைக்கு புதிய நியதிகளை வகுத்த இலக்கியமது.\nஅன்றைய நிலையில் அது சமுதாயத்தின் வாழ்வை ஒழுங்குபடுத்த துணைபுரிந்தது. மாறி விட்ட இன்றைய சூழ்நிலைக்கு அது பயன்படுமா\nஅழியும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்குள் ளேயே புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன. கைத் தொழில்கள் தோன்றுகின்றன. சமுதாயத்தில் இவ் விதம் உற்பத்தியான பொருட்களை பரிவர்த்தனம் செய்துகொள்ளும் தேவை எழுகின்றது. ஒரு ஊரி லிருந்து நெடுந்தூ���த்திலுள்ள மற்றொரு ஊருக்கு தாம் உற்பத்தி செய்த பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இந்தச் சமுதாயக் கடமையை நிறைவேற்றத் தோன்றிய பிரிவினரே வணிகர்கள், இவர்கள் பயமின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று தம் கடமையை நிறை வேற்ற அவசியம் ஏற்படுகின்றது. ஆனால், அன் றைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் அதிபதியான மன்னனும், அவனது அரசாங்க அமைப்பும் மேலாதிக்கங்கொண்டவை. எந்த உடமையை யும் அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். பறித்துக் கொள்ளலாம். எது வேண்டுமானாலும் செய்ய லாம். இதுவே நிலப்பிரபுத்துவ நியதி.\nநேரம் டிசம்பர் 23, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nரஜினிகாந்துக்கு வயது 69 ஆகிறது. இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும்இளம் நடிகைகளை கட்டிப்பிடித்த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nகமல் நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வ...\nசமுதாய மாறுதலுக்கு உதவிய புரட்சி இலக்கியங்கள்,\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-12-16T19:15:19Z", "digest": "sha1:Q4VYCOA3VHE23CU3GGP5XHFXPPTRNTEC", "length": 12830, "nlines": 65, "source_domain": "kumariexpress.com", "title": "வருமான வரி சோதனையில் சிக்கிய கிறிஸ்டி குழும நிறுவனங்கள் பங்கேற்ற சத்துணவு திட்ட டெண்டர் ‘திடீர்’ ஒத்திவைப்பு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\nமாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி\nபா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் – திருமாவளவன்\nHome » சற்று முன் » வருமான வரி சோதனையில் சிக்கிய கிறிஸ்டி குழும நிறுவனங்கள் பங்கேற்ற சத்துணவு திட்ட டெண்டர் ‘திடீர்’ ஒத்திவைப்பு\nவருமான வரி சோதனையில் சிக்கிய கிறிஸ்டி குழும நிறுவனங்கள் பங்கேற்ற சத்துணவு திட்ட டெண்டர் ‘திடீர்’ ஒத்திவைப்பு\nதமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான சத்துமாவு, பருப்பு போன்றவற்றை வினியோகம் செய்யும் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.\nஇதையடுத்து கடந்த 5-ந் தேதி சென்னை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், கோவை, ஈரோடு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, டெல்லி மற்றும் மராட்டிய மாநிலம் மும்பை உள்பட 76 இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், கம்பெனிகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nவருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்கள் தொடர்ச்சியாக நடத்திய இந்த சோதனையில், ரூ.17 கோடி ரொக்க பணம் மற்றும் 10 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல போலியான பெயரில் நிறுவனங்கள் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.\nவரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. வருமான வரி ���ோதனையின் இறுதியில் கிறிஸ்டி மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் ரூ.1,350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில், சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டர் விடும் பணி ஏற்கனவே அறிவித்தபடி சென்னை தரமணி பகுதியில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆண்டுக்கு சுமார் 95 கோடி முட்டை சப்ளை செய்வதற்கான ரூ.500 கோடி மதிப்பிலான டெண்டர் ஆகும். இதற்கான டெண்டரில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் உள்பட மொத்தம் 6 நிறுவனங்கள் பங்கேற்றன.\nஇதில் வருமான வரி சோதனையில் சிக்கியுள்ள கிறிஸ்டி குழுமத்துக்கு சொந்தமான 3 நிறுவனங்களும் அடங்கும். வருமான வரி சோதனையில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக கூறப்படும் கிறிஸ்டி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கேற்கக்கூடாது என்று டெண்டரில் பங்கேற்ற பிற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சமூக நலத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஆனால், கிறிஸ்டி குழுமத்துக்கு சொந்தமான 3 நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்பதில் உறுதியாக இருந்தன. ஒரு கட்டத்தில் எதிர்ப்பு வலுத்ததால் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி முடிவு எடுத்தனர். சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.\nபின்னர் டெண்டரில் பங்கேற்ற 6 நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளையும் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதற்கான புதிய டெண்டர் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்ற விவரம் அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.\nPrevious: ‘திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி’ ‘தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை’ அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nNext: சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் – 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் – சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nபுரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nதற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/02/pulicha-keerai-maruthuva-kurippugal/", "date_download": "2018-12-16T19:33:47Z", "digest": "sha1:TQXMOADUA2GFPYJZZBXYHAXS74GI3TP2", "length": 9364, "nlines": 158, "source_domain": "pattivaithiyam.net", "title": "வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை |", "raw_content": "\nவலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை\nபுளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது.\nபுளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும். புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும்.\nசுவாச கோளாறை போக்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த கீரை புளிப்பு சத்தை உடையது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, அரிப்பு, மயக்க���் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. பித்த சமனியாக விளங்குகிறது. புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதய நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.\nபுளிச்ச கீரை உன்னதமான மருந்தாகிறது. ஊடு பயிராக பயிரிடப்படும் இது வாயு கோளாறுகளை போக்கும். சத்து குறைபாட்டினால் ஏற்படும் எலும்புருக்கி நோயை குணமாக்கும். வாந்தியை நிறுத்த கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக கோளாறுகளை போக்கும். சிறுநீர் பெருக்கியாக உள்ளது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை...\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி...\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala...\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் பக்கோடா\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35455", "date_download": "2018-12-16T20:29:40Z", "digest": "sha1:F42LNPFN54GDJYXNTFDALX7QZWQZQY2M", "length": 36838, "nlines": 181, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nகவிஞர் தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த கருத்தரங்கம் 29-07-2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரின்,’முடிவற்ற நண்பகல்’, கவிதை நூல் குறித்து உரையாற்றினேன். அந்த உரையின் கட்டுரை வடிவமாக இ���னைக் கொள்ளலாம்.\nசமகாலத்தில், நான் சந்திக்கிற சமூகப் பிரச்சனைகளைத் தானும் சந்திக்கிற, நான் எதிர்கொள்கிற அரசியல் சூழல்களால் ஏற்படும் சிக்கல்களைத் தானும் எதிர்கொள்கிற, பண்பாடு, சாதி, மதம் இன்ன பிற கட்டமைப்புகளால் நிகழும் சம்பவங்களுக்குச் சாட்சியாக நான் புழங்கும் மொழியிலேயே கவிதைகள் எழுதும் சமகாலக் கவிஞன் பற்றியும் அவனது கவிதைகள் பற்றியும் பேசுவதென்பது , நான் கவிதை எழுதும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியைத் தருகிறது.\nஅவ்விதத்தில் இந்நிகழ்வில், தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த அரங்கில் கலந்து கொள்ள அழைத்த போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம், கவிஞர், நண்பர் தேவேந்திர பூபதியோடு இணக்கமான நட்பு எப்போதும் எனக்குண்டு. தேவேந்திர பூபதி கவிஞர் மட்டுமல்லர். இலக்கியச் செயல்பாட்டாளர். மதுரையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதில் முக்கியப் பங்கும் முதன்மைப் பங்கும் இவருக்கு உண்டு என்பதை நான் அறிவேன். ஒரு முறை நானும் சென்றிருக்கிறேன்.\nஎன்னுடைய ,’புறவழிச் சாலை’, கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தேன். 2009 ஆம்\nஆண்டு. பல்வேறு பணிகளுக்கிடையில் மதுரையிலிருந்து விமானத்தில் வந்து கலந்து கொண்டு திரும்பினார். சக கவிஞர்கள் மீது பிரியமும் மதிப்பும் கொண்டவராக இருப்பவர்.\nஅவரோடு மட்டுமல்லாது அவரின் கவிதைகளோடும் தொடர்ந்து பயணிப்பவன் நான். அவரது ‘வெளிச்சத்தின் வாசனை’, நூல் வெளியான போது அந்நூல்குறித்த விமர்சனத்தை, திண்ணை இணைய தளத்தில் எழுதியதோடு, அது என்னுடைய ,’சொல் விளங்கும் திசைகள்’, கட்டுரைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. இப்போது இங்கே பேசுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை , என் முனைவர் பட்ட ஆய்வின் முதன்மைச் சான்றுக்கான நூல்களில் ஒன்றாக பயன் படுத்தியிருக்கிறேன். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும்,’ வார்த்தைகளை சுமந்து செல்கிறவன்’, கவிதை ஆய்வில் முக்கிய மேற்கோளாக இடம் பெற்றிருக்கிறது.\nசெய்தித் தொடர்பில் கடிதம் எத்தகைய முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் இப்போது நிலைமை அதுவல்ல. வங்கிக் கடன் தொகையைத் தெரிவிக்கிற கடிதங்களைத் தவிர வேறு கடிதங்கள் வீட்டுக்கு வருவது அரிதாகி வி���்டது. ஒரு காலத்தில் தபால் காரரின் வருகை என்பது தேவதூதனின் வருகைக் கிணையான எதிர்பார்ப்பைக் கொடுப்பது. ஏனெனில் வார்த்தைகளைச் சுமந்து வருகிற அவர்கள் வார்த்தைகளை மட்டுமல்ல வாழ்க்கையையும் சுமந்து வருகிறார்கள். மனிதர்களின் சுகதுக்கங்களை உறைக்குள் வைத்து ஒட்டிய படி கொண்டு வருகிறார்கள். நம் நாட்டில் கற்றோர் சதவீதம் என்பது கையெழுத்துப் போடத்தெரிந்தவர்களையும் சேர்த்துத்தான். கவிஞர் இளம்பிறையின் ,’அப்பாவின் கையெழுத்து’, கவிதை நினைவுக்கு வருகிறது.\nகொடுக்கப்பட்ட கட்டத்திற்குள் கையெழுத்திட முடியாமல் அடுத்த வரியில் கையெழுத்தை எழுதட்டுமாவெனக் கேட்கும் அப்பா. இந்த அப்பாக்களும் இணைந்தது தான் நம்மின் கற்றோர் சதவீதம். அப்படியான சூழலில் வரும் தபால்களில் இருக்கும் வார்த்தைகளை வாசிப்பது யார் என்பது முக்கியம். தேவேந்திர பூபதியின் ,’வார்த்தைகளைச் சுமந்து செல்கிறவன் ‘, கவிதை இப்படி முடிகிறது\nபிரித்து வாசித்து விட்டுப் போனாயோ\nகாலம் வெளி இவையிரண்டையும் கடந்து வெளியே எந்த ஒரு கலையும் இயங்க முடியாது என்பதை நாம் அறிவோம்.\nஇடமும் பொழுதும் நம் வாழ்வின் இன்றியமையாத கூறுகள். அவற்றைப் பகுத்து இலக்கணம் வகுத்த மரபு நம் மரபு. காலத்தைப் பெரும்பொழுது சிறு பொழுது எனவும் நிலத்தை ஐந்திணையெனவும் பகுத்தார்கள். தேவேந்திர பூபதியின் இத் தொகுப்பு காலத்தின் ஊடாகவே பயணம் செய்வதாக உணர்கிறேன்.\nநூலின் தலைப்பு ,’முடிவற்ற நண்பகல்’.\nஎல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது இலக்கணம். அதிலும் குறிப்பாக கவிதைகளில் சிறப்புப் பொருள் குறித்தனவாகச் சொற்கள் இருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியும்.\nமுடிவில்லாத நண்பகல், என்று இதற்கு ஈடாக சொல்லிப் பார்த்தேன். அச்சொல்லைப் பயன் படுத்தும் போது, பொழுதுக்கு வெளியே நிகழ்வின் முடிவின்மையை உணர்த்துவதாகத் தோன்றியது. ’முடிவற்ற’ என்னும் போது பொழுதின் முடிவின்மையை உணர்த்துவதாகப் படுகிறது.அவ்வாறு பொழுதின் முடிவின்மையைச் சாத்தியப் படுத்தவேண்டுமாயின் இரண்டு விஷயங்கள் கவனம் கொள்ளத்தக்கவையாக உள்ளன.\nகாலம் என்பது தொடர்ந்து இயங்குவது. ஒரு கணமும் நிற்காது. கடந்த ஒரு நொடிப்பொழுதைக் கூட மீட்க முடியாது. ஆனால்,’ முடிவற்ற’ எனில் நிறுத்த வேண்டும். இயங்கும் காலத்தை நிறுத்த வ���ண்டும். திரைப்படத்தில் காலத்தை நிறுத்தும் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். பறவைகள் பறப்பதைக் காட்டி அப்படியே freeze செய்து காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். கவிதையில் காலத்தை நிறுத்துவது எங்ஙனம். அதற்கான காட்சியைக் கவிஞன் இப்படி யோசிக்கிறான்.\nகாந்தி சிலையைக் காட்சிபடுத்துகிற போது, இயக்கமற்று நிற்கும் அந்தச்சிலை நடக்கும் பாவனையில் இருந்தபோதும் இயக்கமற்ற பொழுதின் காட்சியை வாசகனிடம் உருவாக்கி விடுகிறது.\nஏற்கனவே, இத்தொகுப்பு முழுவதும் காலம் குறித்த கவிதைகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டேன். சிலகவிதைகளின் தலைப்புகளே அதற்கு வெளிப்படைச் சாட்சியங்களாகும்.\n‘காதலின் கோடைக்காலம்’, ‘வெகு காலத்திற்கு முன்னால் நடந்தது’, பொழுதின் நிறங்கள்’, ’அர்த்த ராத்திரிப் புலம்பல்கள்’, ஆறுதலற்ற ஆயுட்காலம்’, ‘ பதற்றம் கூடும் காலம்’, ‘முடிவற்ற காலவெளி’,’அந்தியில் மூழ்கும் பகல்’, என்று பல கவிதைகள்.\nசில கவிதைகளை முன் வைத்து என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nபாதரஸ ஏரி என்றொரு கவிதை.\nபாதரஸம் –ஏரி என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கை. ஏரி என்பது மிகவும் அறிமுகமான சொல். நீரால் நிறைந்த நிலை. ஏரி ஒரு நீர்நிலை. இயற்கையின் கொடை. பாதரஸம் என்பது சொல்லாக மட்டுமல்லாமல் அதன் தன்மைகளை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ளும் போது தான் கவிதை பேசும் பிரச்சனையை அணுக முடியும்.\nநீரின் அடர்த்தி ஒன்று. அதாவது 1கி/கன செ.மீ. பாதரஸத்தின் அடர்த்தியோ 13.56 கி/கன செ. மீ. . நீர் போல 13 மடங்கு அடர்த்தியான திரவம். இப்போது,\nநீர் நிரம்பியிருக்க வேண்டிய ஏரியில் பாதரஸம் நிரம்பியிருக்குமேயானால் என்ன ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\n‘இயற்கையின் இயக்கவிதிகளை அறிந்து கொள்ளும் முனைப்பாகவும் அதனோடு ஒத்திசைவு கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கும் வழியாகவும் உருப்பெற்றிருப்பவை தேவேந்திர பூபதியின் கவிதைகள்’, என்னும் நூலட்டையில் இருக்கும் குறிப்பினைக் கவனம் கொள்கிறேன்.\nசரி. ஏரி இப்படி ஆகிப்போவதற்கான சூழலை உருவாக்கியவர்கள் யார் நாம் தானே. இயற்கையின் மீது எத்தகைய கவனம் இருக்கிறது. அவ்வப்போதைய நலன்களேப் பிரதானமாகிப் போகிறது. இன்றைக்கு வெப்பமயமாதல் குறித்து பல நாட்டுத் தலைவர்கள் பங்கு கொள்ளும் மாநாடுகள் நடக்கின்றன.\nபத்து ஆண்டுகளுக்கு முன் இவர் எழுதுகிறார்\nஏரியின் மீது ஆவியாய் மிதக்கும் வெப்பம்\nஅறியும் படி செய்ய வேண்டும்\nஎன்கிறார். இயற்கையின் மீதான இவரின் ஈடுபாடும் ஒத்திசைவும் வெளிப்படுவதும் அதனை ஒரு அறிவியல் நுட்பம் மிக்க பார்வையாளனாக முன்வைத்தபின் கவிஞனின் மனம் வெளிப்படும் இடம் ஒன்று உண்டு.\nஎன்முன் எழும்பிப் பறந்து செல்லக் கூடும்.\nகவிமனத்திற்கு அது மிக முக்கியமானது. அவர் முன் ஏரிப்பறவைகள் பறப்பது முக்கியம். அதற்கு இயற்கையின் மீதான அக்கறையும் அதனைப் பாதுகாப்பதும் அதி முக்கியம்.\n’ஓவியங்கள் புகைப்படமாவதில்லை’, என்னும் கவிதை, என் கவனம் ஈர்த்தது.\nஓவியம் என்பது விரலால் வரைவதெனக் கொண்டால் புகைப்படத்தை விழியால் வரைவதெனக் கொள்ளலாம். ஒரு காட்சிச் சித்திரத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று கலைமனம் சொல்கிறதோ அவையெல்லாம் ஓவியத்தில் இடம் பெறல் சாத்தியம் தான். புகைப்படத்தில் என்ன இருக்கிறதோ அதுவே சாத்தியம். ஓவியத்துக்குப் புனைவு மனம் வேண்டும் . புகைப்படத்திற்கோ ரசிப்பு மனம் வேண்டும்.\nஇவர் ஓவியம் வரைகிறார். கவியோவியம்.\nசிறு பறவைகளை தொடுவானத்தில் வைக்கிறான்\nவயல் வெளியில் செம்மறி ஆடுகள்\nபுல்லென்ற பசுமையிடையே ஒரு கடும்பாறை\nஆறென்றால் தூரத்து மலைகளும் தான்\nஒரு கவிமனம் வரையும் ஓவியம் வெறும் காட்சிகளோடு நின்று போகுமா.தத்துவத்திற்குத் தாவும் என்பதும் சாத்தியமானது தானே. சித்திரமாய் வானத்தை ,செம்மறி ஆட்டை, கடலை, மலையை, பறவையை ,சூரியனை, அதன் கதிரை நிழலை யென வரைபவர்,\nஒரு புகைப்படம் இருப்பதில்லை யாரிடமும்\nநழுவிச் செல்லும் குளிர்கால நிலவைப் போல அல்லது\nஅந்நியமாகிப் போன தந்தையைப் போல\nஏன் உறைந்ததில்லை ஒரு நிகழ்கணம்\nஎன்னும் கேள்வியின் இடத்தைச் சென்றடைகிறது.\nஇவரின் ,’காதோர நரை’, பால்யத்தினை நினைவு கூர்வது. நினைவு கூர்தல் என்பதே ஒரு கலை. எல்லா பால்யங்களும் இன்பமானவையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆயினும் அனேகமான பால்யங்கள் துன்பங்களின் ஊடாகவும் இன்பத்தைக் கண்டடைந்தவை என்பதை வயோதிகம் உணர்த்துகிறது. மிக்குந்த அங்கதச் சுவை கொண்ட கவிதை இது.\nகுளத்து மீன்களின் வாசம் நிரம்பியது\nஓடைக்கரை தாண்டினால் திராட்சைத் தோட்டம்\nபரிமளாவின் நடமாட்டமே வாசம் மிக்கது.\nநில வெளிய���ன் கட்டமைப்பும் காற்றில் கலந்த மணம் குறித்துப் பேசுவதெல்லாம் அங்கதத்தின் குணத்துடன், பரிமளாவின் வாசத்தின் நினைவின் எதிர்ப் பாட்டு என்று நகரும் போது சிரிப்பு வருவதைத் தவிர்க்கவியவில்லை.\nஎன் காதோர நரையை விடுங்கள்\nஆச்சர்யமென்ன இருக்கிறது. அதிசயம் என்ன இருக்கிரது. நம்புகிறோம். ஆமாம் ஒரு போதும் பரிமளாக்களுக்கு வயதாவதில் நமக்கு உவப்பில்லை தானே. எனக்கு மனத்தின் நெருக்கத்தில் வந்த கவிதையிது.\n‘பொழுதின் நிறங்கள்’, கவிதையில் பொழுதுக்கு நிறங்களைச் சொல்கிறார். பொழுதுகளுக்கு குணமுண்டு. ஒவ்வோர் பொழுதுக்கும் ஒரு தன்மையுண்டு. இவர் பொழுதுகளுக்கு நிறம் வரைகிறார்.\nஉனது முத்தத்தின் சில மில்லி மீட்டர்கள் தான்\nஆயினும் என்னுடலில் தாவரங்கள் வளர\nகணக்கிடவியலா அளவில் பேரருவியில் நீர் கொட்டுகிறது. என்றபோதிலும் ,கிண்ணத்தின் கொள்ளளவு போதும் என்பது தான் ஜென் தத்துவம். எத்தனை எளிதாய் பேசிவிட முடிகிறது கவிஞனால். உடலில் தாவரம் வளர்வது என்னும் புனைவு, அடடடே.\n’காலணிகளை விட முக்கியமானது கால்கள்’\n’வனத்தின் நிறம் அறியா உனக்கு\nஇப்படி நிறைய வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.\nமொழியின் பயன்பாட்டில் இருக்கும் இவரின் தெளிவு மகிழ்ச்சிதருகிறது. அருகாமை என்னும் சொல்லைப் பலரும் அருகில் என்னும் பொருளிலேயே பயன்படுத்தக் காண்கிறோம். அருகு என்பதன் எதிர்ப்பதம் தான் அருகாமை. கொல்-கொல்லாமை போல.\nஎன் நினைவின் ஒர் நாளை\nஅருகாமை என்னும் சொல்லை, தொலைவு என்னும் பொருள்படப் பயன் படுத்தியிருப்பதற்காக தீராத தமிழ் ஆர்வலன் என்னும் முறையில் என் தனித்த பாராட்டுகள்.\nஆதி அந்தம் காணாத மிருகம்\nபாதிக் கனவில் விழித்தது போலிருக்கிறது உலகு\nஎன்பது இந்நூலில் காணக்கிடைக்கும் நல்ல உவமைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டே.\nஒரு கவிதையோடு நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்.\n‘வேடனின் வலை’, என்னும் கவிதை.\nவேடன் பிறந்தது மலைக்குப் பின்புறம்\nமனிதர்கள் பேசக்கற்றுக் கொண்டது கிளியிடம்\nஇரவுப் பாடலை ஏன் இசைக்கிறது\nவேடனின் வலைபோலத் தான் விரிகிறது இவ்விரவு.\nசரிதான். அப்புறம். மொழியின் பரிசோதனை முயற்சிகள் யாவும் கணிசமான அளவு கவிதைகளிலேயே செய்து பார்க்கப் படுகின்றன. திரும்பவும் இந்தக் கவிதையை வாசிப்போம்.\nஅல்ஜீப்ரா படித்தது நினவுக்கு வர��கிறது. இப்போது இந்தக் கவிதையை படித்தால் வேறு தளம் அடைய முடியும். ஆனால் எத்தகைய பரிசோதனை முயற்சிகளில் கவிதை எழுதினாலும், அது மானுடத்தின் மனவெளியில் எழுதப் பட்டிருக்கிறது என்பது தான் முக்கியம். இந்தக் கவிதையின் கட்டமைப்பைப் புரிந்து கொண்டு எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் முனை முறியாது என்று உறுதியாகச் சொல்லமுடியும்.\nமானுடத்தின் மீதும் உயிர்களிடத்தும் இயற்கையின் மீதும் மிகுந்த அக்கறையும் பிரியமும் கொண்டு படைப்பின் வழி தனித்த அடையாளமாக இருக்கிற கவிஞர் தேவேந்திர பூபதிக்கு எப்போதும் என் அன்பும் வாழ்த்துகளும்.\nSeries Navigation அணுயுகப் பிரளய அரங்கேற்றம் தொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்\nநமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nதொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nதமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nவார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nPrevious Topic: தொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nNext Topic: அணுயுகப் பிரளய அரங்கேற்றம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37435", "date_download": "2018-12-16T20:22:18Z", "digest": "sha1:W5XQM573MZJ3CVB3GWWB5NOSB2CWAP3Q", "length": 14806, "nlines": 53, "source_domain": "puthu.thinnai.com", "title": "மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்\nநீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம். அதோடு கால் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் காலில் உணர்ச்சி குன்றிப்போவதால் காலில் காயம் உண்டாவது தெரியாமல் போகலாம். வலி தெரியாத காரணத்தால் புண் பெரிதாகலாம்.\nகால்களில் வெடிப்பு, வீக்கம், புண், சதைக்குள் புகுந்த நகம். கால் ஆணி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டானால் அவற்றை உதாசீனம் செய்யாமல் உடன் கவனித்தாக வேண்டும்.இல்லாவிட்டால் காலப்போக்கில் பாதிக்கப்பட்ட காலையே இழக்க நேரிடும். இவ்வாறு நீரிழிவு நோயுள்ளவர்களில் சுமார் 15 சதவிகித்தினர் கால்களை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.\nஇதற்கு முக்கிய காரணம் கால்களின் தோலில் உண்டாகும் வெடிப்பு அல்லது கீறல் எனலாம். இதனால் அந்த காயத்தின் வழியாக நோய்க் கிருமிகள் கால்பகுதிக்குள் எளிதில் புகுந்து விடுகின்றன.சரியான அளவிலான காலணிகள் அணியாதது, கல் மீது மிதிப்பது போன்ற சாதாரண காரணங்கள் கூட கால் தோல்களை பாதிக்கவல்லவை .வலி தெரியாத காரணத்தால் கிருமிகள் தாக்கிய புண்களுடன் தொடர்ந்து நடப்பதால் புண் பெரிதாகி கால் எலும்பு வரைகூட ஆழமாக பரவலாம்.\nசில சாதாரண செயல்பாடுகளின் மூலமாக நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய கால்களைப் பாத்துகாத்துக்கொள்ளலாம்.\nகால்களைப் பாதுகாக்க சில முக்கிய வழிமுறைகள்\n* காலணி – நீரிழிவு நோயாளிகள் கூடுமானவரை எப்போதும் காலணிகள் ( Shoes ) அணிந்துகொள்வதே நல்லது. எங்காவது எதிலாவது இடித்துக்கொள்வது,கூர்மையான பொருள் குத்திவிடுவது, எங்காவது உரசிக்கொள்வது போன்ற சிறு சிறு விபத்துகள் வராமல் தடுப்பதற்கு எப்போதும் காலணிகள் அணிந்திருப்பது நல்லது. நமது கலாச்சாரம் வீட்டுக்குள் காலணிகள் அணிவதை வரவேற்பதில்லை என்றாலும், அங்கும் அணிந்துகொள்ள பிரத்தியேக காலணிகள் வைத்திருப்பது நல்லது.எப்போதுமே அடுத்தவரின் காலணிகளைப் பயன்படுத்தும் தீய பழக்கத்தை நாம் தவிர்ப்பது நல்லது.காளான் வகைகள், நோய்க் கிருமிகள் காலணிகளின் வழியாகவும் பரவும் தன்மையுடையவை. காலணிகள் இறுக்கமாக இருக்கக்கூடாது.ஒரே காலணிகளையே அன்றாடம் பயன்படுத்தாமல் இரண்டு ஜோடிகள் வைத்துக்கொண்டு மாறி மாறி பயன்படுத்துவது நல்லது. புது காலணிகளை தொடர்ந்து சில மணி நேரத்துக்குமேல் பயன்படுத்தக்கூடாது. இடையில் கழற்றிவிடுவது நல்லது. காலணிகள் வாங்கும்போது ஒவ்வொரு முறையும் அளவு பார்த்து வாஙகவேண்டும். அதோடு இரண்டு காலணிகளையும் அணிந்து பார்த்து வாங்கவேண்டும். ஒரு சிலருக்கு ஒரு கால் சற்று பெரிதாக இருக்கலாம். காலணிகள் வாங்க மாலையில் செல்லவேண்டும். காரணம் மாலையில் கால்கள் 5 சதவிகிதம் வீங்கிபோகும் வாய்ப்பு உள்ளது.\n* கால்களை அன்றாடம் இரவில் பரிசோதித்துப் பார்ப்பது நல்ல பழக்கம். தோலில் நிற மாற்றம், கீறல், தடிப்பு, வெடிப்பு போன்றவை ஏதேனும் உள்ளதா என்பதைப் பார்க்கலாம்.\n* அன்றாடம் கால்களை சோப்பு போட்டு கழுவி துணியால் துடைத்து உலர்த்துவது நல்லது. எப்போதும் ஈரமாக இருந்தால் தோல் மிருதுவாகி கிருமிகள் தாக்குவதை எளிதாக்கும்.கால் விரல்களின் இடுக்குகளைப் பராமரிப்பதும் அவசியமாகும். அப்பகுதியில்தான் சேற்றுப் புண் என்னும் காளான்களின் தொற்று எளிதில் உண்டாகும்.\n* கால் விரல்களின் நகங்களை நேராக குறுக்கே வெட்டி கூரிய பகுதிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது. கோணலாக வெட்டினால் நகங்கள் சதைக்குள் புகுந்து வளர்ந்து வலியை தருவதோடு புண் உண்டாகும்.நகங்களை வெட்டும்போது சதையைச் சேர்த்து வெட்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.\n* தினமும் புதிய காலுறைகள் ( Stockings ) போட்டுக்கொள்ளுதல் நல்லது. அவை பருத்தியால் ( Cotton ) ஆனது நல்லது. காரணம் அது வியர்வையை எளிதில் உலர்த்தும் தன்மை கொண்டது. அழுக்கு காலுறைகளை திரும்பவும் பயன்படுத்துவது கிருமிகளின் தொற்றை எளிதாக்கும்.\n* கால் பாதத்தில் ஆணி, வெடிப்பு, தடிப்பு, மரு , சதைக்குள் புகுந்த நகம் போன்ற பிரச்னைகள் இருந்தால் நீங்களாகவே பிளேடுகள் அல்லது கத்தி பயன்படுத்தி சொந்தமாக ” அறுவை சிகிச்சை ” செய்துகொள்ளவோ அல்லது அமிலங்கள் அல்லது இதர சாதனங்கள் பயன்படுத்தி குணமாக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அவை ஆபத்தான பின் விளைவுகளை உண்டு பண்ணிவிடலாம்.\n* நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய முகத்தை எவ்வாறு தினமும் அழகு படுத்தி பராமறிக்கிறார்களோ அதுபோலவே தங்களுடைய கால்களையும் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.\nSeries Navigation தொடுவானம் 225. ஆலயத் தேர்தல்\nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி\nதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்\nகண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை\nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொ���ுது கூடுகிறது.\nதொடுவானம் 225. ஆலயத் தேர்தல்\nமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்\nPrevious Topic: உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 8– ப்ரோக் பேக் மௌண்டைன்\nNext Topic: தொடுவானம் 225. ஆலயத் தேர்தல்\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999974963/red-x-blue_online-game.html", "date_download": "2018-12-16T19:15:00Z", "digest": "sha1:3MTESY4ZNH7SZ4EX36UYCJL7VVYAO2UH", "length": 10546, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ\nவிளையாட்டு விளையாட சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ\nசிவப்பு மற்றும் நீல - இரண்டு பந்துகளை அதே போக்கு சேர்ந்து பயணம். முக்கிய பணி - அவர்கள் மோதி விடமாட்டேன். . விளையாட்டு விளையாட சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ ஆன்லைன்.\nவிளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ சேர்க்கப்பட்டது: 13.08.2012\nவிளையாட்டு அளவு: 3.04 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.42 அவுட் 5 (12 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ போன்ற விளையாட்டுகள்\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nடாக் Mcstuffins கற்பனை சிகை அலங்காரம்\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nWinx என்ற நிறம்: லெய்லா\nகிளிய���ா டி நைல் முக\nவிளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ பதித்துள்ளது:\nசிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சிவப்பு நிறத்தில் உள்ள X ப்ளூ உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nடாக் Mcstuffins கற்பனை சிகை அலங்காரம்\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nWinx என்ற நிறம்: லெய்லா\nகிளியோ டி நைல் முக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/siechem-madurai-panthers-enters-the-finals-tnpl-011271.html", "date_download": "2018-12-16T20:18:57Z", "digest": "sha1:FTWRT4O3ICNW2NA2E44RXQETJOHD6XQ5", "length": 9925, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோவையை வீழ்த்தியது... முதல் முறையாக பைனல் நுழைந்தது... கெத்து காட்டிய மதுரை! - myKhel Tamil", "raw_content": "\n» கோவையை வீழ்த்தியது... முதல் முறையாக பைனல் நுழைந்தது... கெத்து காட்டிய மதுரை\nகோவையை வீழ்த்தியது... முதல் முறையாக பைனல் நுழைந்தது... கெத்து காட்டிய மதுரை\nதிண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் பைனலுக்கு மதுரை முன்னேறியது. நேற்று நடந்த இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் கோவையை 7 விக்கெட்டில் வென்றது மதுரை.\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் குவாலிபையரில் வென்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஏற்கனவே பைனல் முன்னேறியுள்ளது.\nஇந்த நிலையில் முதல் குவாலிபையரில் தோல்வியடைந்த சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும், எலிமினேட்டரில் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணியும் நேற்று நடந்த இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் விளையாடின.\nமுதலில் விளையாடிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அஸ்வின் வெங்கடராமன் 45, எம்.பி. ராஜேஷ் 29, அபினவ் முகுந்த் 28 ரன்கள் எடுத்தனர். மதுரையின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஅடுத்து விளையாடிய மதுரை அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வென்றது. அருண் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 79 ரன்கள் எடுத்தார். டி.ரோஹித் 30 ரன்கள் எடுத்தார்.\nஇதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை வென்றது. கடந்த இரண்டு சீசன்களில் 14 ஆட்டங்கள் மற்றும் இந்த சீசனின் முதல் ஆட்டம் என, தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது மதுரை. ஆனால், இந்த சீசனில் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.\nஇரண்டாவது குவாலிபையரில் கோவையை வென்றதன் மூலம் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது மதுரை, சென்னையில் நாளை நடக்கும் பைனலில், மதுரை, திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%20%20%20%20+2%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE", "date_download": "2018-12-16T20:00:22Z", "digest": "sha1:QLINKYFQY6RQWPFHJDPKRXDDPXIYH3W4", "length": 3639, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nபொங்கல் தினத்தில் 8 படங்கள்\nபழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்\nThe Truth About Psoriasis - சொரியாசிஸ் பற்றிய உண்மைகள்\nகரூரில் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி\nகரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து\nஎந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்\nஅரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T19:58:45Z", "digest": "sha1:PFVRKQJIXBTBSMJDO5YCGISLKRQ5O5HC", "length": 8329, "nlines": 95, "source_domain": "karurnews.com", "title": "வாதம், ரத்த அழுத்தம் கை தட்டுவதால் குணமாகும்", "raw_content": "\nவாதம், ரத்த அழுத்தம் கை தட்டுவதால் குணமாகும்\nதினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..\nபொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம்.\nசிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.\nகை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.\nகை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்��து உங்களுக்குத் தெரியுமா\nஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.\nஅதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.\nதினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.\nஇன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nவாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும்.\nஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nகுழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.\nவாதம், ரத்த அழுத்தம் கை தட்டுவதால் குணமாகும்\nகலாச்சார துறைக்கு புதிய டி.வி.சேனல்... மத்திய அரசு திட்டம்\nகரூரில் உள்ள முக்கிய ஊர்கள்\nகரூர் மாவட்டம் வெள்ளியணையில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல் நிலையம் திறப்புவிழா\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுத��தாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/negombo/computer-accessories", "date_download": "2018-12-16T21:10:52Z", "digest": "sha1:TFSD4T7GCC43PP7EL2EADGDSVBZCUP7F", "length": 7845, "nlines": 185, "source_domain": "ikman.lk", "title": "நீர் கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்குள்ள கணினி துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-25 of 101 விளம்பரங்கள்\nநீர் கொழும்பு உள் கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?paged=2", "date_download": "2018-12-16T20:08:07Z", "digest": "sha1:PFN2MQBNI7TYGTCUJRYVJO6SPULA3YUO", "length": 16630, "nlines": 141, "source_domain": "sathiyavasanam.in", "title": "Home", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 டிசம்பர் 16 ஞாயிறு\nசிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர��� இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். (வெளி.7:15)\nவேதவாசிப்பு: ஆமோஸ். 4-6 | வெளிப்படு.7\nஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 16 ஞாயிறு\nஅவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத்.1:21) தேவன் மானிடன் ஆனார் என்ற சந்தோஷ செய்தியை வீடுகள்தோறும் பாடி கிறிஸ்துமஸ் புது வருட வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் இந்நாட்களில் அனைத்து திருச்சபைகளிலிருந்தும் செய்யப்படும் இப் பாடல் ஊழியங்கள் அவர்கள் சந்திக்கிற குடும்பங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிப்போம்.\nதியானம்: 2018 டிசம்பர் 16 ஞாயிறு | வேத வாசிப்பு: லூக்கா 1:5-17\nசகரியாவே, பயப்படாதே. உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக (லூக். 1:13).\n“அதிக காலமாக ஜெபித்தும் பதில் இல்லை”, “ஜெபித்தும் இப்படியாகிவிட்டது” என்கிறவர்கள் அநேகர். “ஜெபித்தது சரி, ஆனால், பதில் பெறத்தான் ஆரம்பித்தாயா” என்று ஒருவரிடம் கேட்டபோது, “நான் ஜெபித்தேன்” என்றார் மறுபடியும். நாம் ஜெபிக்கிறோம்; ஆனால் தீர்க்கமான பதில் கிடைக்கும்வரை பொறுமையாயிருக்கிறோமா” என்று ஒருவரிடம் கேட்டபோது, “நான் ஜெபித்தேன்” என்றார் மறுபடியும். நாம் ஜெபிக்கிறோம்; ஆனால் தீர்க்கமான பதில் கிடைக்கும்வரை பொறுமையாயிருக்கிறோமா அநேக ஜெபங்கள், பதில் இன்றித் தேங்கிக் கிடப்பது இதனால்தான் என்றுணராமல் மனமடிவடையலாமா\n‘மாயக்காரரே’ என்று இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்ட ஆசாரியரில் ஒருவனாயிருந்தும், மற்ற ஆசாரியர் போலல்லாமல், சகரியாவும் மனைவியும் கர்த்தர் இட்ட சகல கற்பனைகளின்படியேயும், நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள் (வச.6). அப்படி நடந்த இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; வயதும் சென்றுவிட்டது. தாங்கள் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை அவர்கள் அன்று அறிந்திருக்க நியாயமில்லை. ஆனால் பிள்ளைக்காக அவர்கள் ஜெபித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஜெபம் கேட்கப்படவில்லையோ என்று சோர்ந்துவிடுமளவுக்குக் காரியங்கள் கைமீறிவிட்டன. ஆனாலும், அவர்கள் தேவனுடைய வழிகளைவிட்டு விலகவேயில்லை. இங்கேதான் நாம் தடுமாறுகிறோம். தேவனுடைய நாள் வந்தது; அதற்கு வயது தடையாகுமா யூதர் எதிர்பார்த்திருந்த மேசியாவின் வருகைக்கு முன்னோடியாக ஒருவன் இவர்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பான் என்ற செய்தி வருகிறது.\nகர்த்தருக்குள் உறுதியாயிருக்க மனதிருந்தாலே அவர் நம்மைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்கிறார் (ஏசா.26:3). ஒரு காரியத்தைக் கர்த்தரிடம் பொறுப்பளித்துவிட்டால் அவர் சித்தம் நிறைவேறக் காத்திருப்போம். தமது பிள்ளைகளுக்குத் தமது திட்டத்தில் நிச்சயம் ஒரு பங்களிப்பு தேவன் வைத்திருக்கிறார். அன்று இயேசுவின் வருகையில் சகரியா குடும்பத்துக்குப் பங்களிப்புக் கொடுத்த தேவன், அவர்களுடைய ஜெபத்திற்கு அத்தனை காலம் தாமதித்தது ஏன் என்று இன்று நமக்குப் புரிகிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே தேவன் நமக்காக என்ன பங்களிப்பு வைத்திருக்கிறாரோ, பதிலுக்கு நாம் காத்திருக்கவேண்டாமா ஆகவே, ஜெபத்திற்குப் பதில் இல்லையே என்று மனவேதனைப்படுகின்ற நாமும் திடப்பட்டு, அப்படிப்பட்ட மக்களையும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் தேடிச் சென்று, சகரியாவைக் காட்டித் திடப்படுத்தலாமே\n“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும். விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்” (நீதி. 13:12).\nஜெபம்: ஜெபத்தைக் கேட்கிற ஆண்டவரே, ஜெபங்களுக்கு பதில் இல்லையே என நாங்கள் மன வேதனை அடையாமல், தேவனுடைய திட்டத்துக்கு எங்களை ஒப்புவிக்கவும், இது போன்ற சூழ்நிலையில் உள்ளவர்களை திடப்படுத்தவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.\nசத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்க���த் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T20:35:11Z", "digest": "sha1:4PS5SQEFCJWERNFECBIPZXIURF7AXEEK", "length": 6427, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் மாநிலங்கள் வாரியாகத் தெலுங்கு பேசும் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியாவின் மாநிலங்கள் வாரியாகத் தெலுங்கு பேசும் மக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது 2001 இல் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் நடுவண் ஆட்சிப்பகுதிகள் சார்ந்த தெலுங்கு மக்கள்தொகை பற்றிய புள்ளிவிவரங்களாகும். மக்கள்தொகை மதிப்பீடு 2001. மொத்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் இணையத்தில் உள்ளன.\n1 ஆந்திரப் பிரதேசம் 61,924,954\n3 தமிழ் நாடு 3,525,921\n6 மேற்கு வங்காளம் 108,458\n11 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 46,050\n15 மத்தியப் பிரதேசம் 24,139\n19 ஜம்மு காஷ்மீர் 7,101\n23 அருணாச்சல் பிரதேசம் 1,647\n26 இமாசலப் பிரதேசம் 1,216\n28 தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 617\n31 தாமன், தியு 301\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2013, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-visit-to-thoothukudi-soundarya-tweets-video/", "date_download": "2018-12-16T21:14:16Z", "digest": "sha1:RO3UOQRW6PRY225PYZCFQBSFRBXL4UFG", "length": 10739, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajinikanth visit to Thoothukudi; Soundarya tweets Video - ரஜினிகாந்த் தூத்துக்குடி விசிட்...சவுந்தர்யா வ���ளியிட்ட வீடியோ!", "raw_content": "\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nரஜினிகாந்த் தூத்துக்குடி விசிட்...சவுந்தர்யா வெளியிட்ட வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், கார் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.\nநடிகர் ரஜினிகாந்தை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் மக்கள் கூட்டமாக ஒன்று கூடினார்கள். இந்த வீடியோ காட்சிகளை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇந்த வீடியோ பதிவு, வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர், 1800 பேர் லைக் செய்துள்ளனர், 550க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் வாழ்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.\nஎன் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளிவிட்டார்.. டிஎஸ்பி மீது பெண் எஸ்.ஐ பரபரப்பு புகார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஐ விசாரணை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புகார்களில் பாதி உண்மை,பாதி பொய்: ஸ்டெர்லைட் சி.இ.ஒ ராம்நாத் பேட்டி \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: விசாரணை நடத்தும் நீதிபதியின் பதவிக் காலம் நீடிப்பு\nபாஜக தொண்டர்களால் மிரட்டப்பட்டாரா மாணவி சோபியா\nபாஜக ஒழிக.. தமிழிசையை பார்த்து கோஷம் எழுப்பிய மாணவி அதிரடி கைது\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : கிராம மக்கள் கோரிக்கை\nஆறு நதிகளை கடந்து சர்சில் தீபம் ஏற்றும் பெண்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது\n2 முறை தள்ளிப் போன சோனம் கபூர் கல்யாணம் என்ன கொடுமை சார் இது\nஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூன் 5 வரை நீதிமன்றம் தடை\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nரஜினி, பிரபு, வடிவேலு, நாசர் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதன் ஸ்பெஷல் புகைப்படத் தொ���ுப்பு இதோ\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nKarunanidhi Statue Inauguration : நாட்டுக்கு நல்லாட்சி அளிக்க, ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/40884-get-ready-for-amazon-prime-day.html", "date_download": "2018-12-16T21:11:57Z", "digest": "sha1:NBDU2POJKKKROPT2UFPO77KOQESZ6P2O", "length": 10466, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "வாடிக்கையாளர்களை கவரும் அமேசானின் ஷாப்பிங் திருவிழா | Get Ready For Amazon Prime Day!", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்��லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\nவாடிக்கையாளர்களை கவரும் அமேசானின் ஷாப்பிங் திருவிழா\nஷாப்பிங் பிடிக்காது என்று யாருமே சொல்ல மாட்டார்கள். துக்கத்தில் ஷாப்பிங் செய்து மனதை மகிழ்ச்சியாக மாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடை கடையாக ஏறி இறங்கி, பிடித்ததை தேர்வு செய்து, ஒரு வேளை அதன் விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடைக்காரரிடம் பேரம் பேசி வாங்குவதற்குள் (பெரும்பாலான கடைகளில் இப்போது ஃபிக்ஸ்டு ப்ரைஸ் தான் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்) அப்பாடா என்றாகி விடும்.\nஆனால், ஃப்ரெண்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மசால் தோசையை ஆர்டர் செய்து விட்டு உட்கார்ந்திருக்கும் தருணத்தில், பேருந்து பயணத்தில் என நீங்கள் இருந்த இடத்தில் விருப்பப் பட்டதை வாங்க முடியும். எப்படி என்கிறீர்களா உங்களிடம் ஒரு ஸ்மார்ட் ஃபோன் மட்டும் இருந்தால் போதும், அலட்டிக் கொள்ளாமல் ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம்.\nஆடி மாதத்தையொட்டி கடைகளில் எப்படி தள்ளுபடி போடுகிறார்களோ, அதே மாதிரி ஆன்லைனிலும் ஆடித் தள்ளுபடி உண்டு. ஆன்லைன் ஷாப்பிங் சைட்டுகளின் முதன்மையானதான அமேசானில் ஜூலை 16 ஆம் தேதி அமேசானின் ப்ரைம் தின ஷாப்பிங் நடக்கவிருக்கிறது. 16ம் தேதி மதியம் 12 மணி முதல், அடுத்த நாள் நள்ளிரவு 12 மணி வரை இந்த ப்ரைம் தின விற்பனை களைகட்ட இருக்கிறது. தொடர்ந்து 36 மணி நேரம் நடைப்பெறும் இந்த விற்பனையில், அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக தள்ளுபடிகளும் தயாராகி வருகின்றன.\nஇந்தியாவில் இந்த ப்ரைம் தின ஷாப்பிங் இரண்டாவது முறையாக நடக்கிறது. இந்த விற்பனையில் 200-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள் அமேசான் நிறுவனத்தினர். தவிர, உலகின் பல முன்னணி பிராண்டுகளும், சத்யா பால் முதல் தி சென்னை சில்க்ஸ் என உள்ளூர் பிராண்டுகளும் விற்பனைக்கு வர உள்ளன. அப்புறம் என்ன பர்ஸை மட்டும் வெயிட்டா வச்சுக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்தாஜை கார்னர் செய்யும் ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸ் ப்ரோமோ 2 & 3\nதமிழ்ப்படம் 2 அலசல்: நிறைகளும் குறைகளும்\nஶ்ரீரெட்டி லிஸ்டில் தமிழ் நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்\nபோக்குவரத்துக்கு இடையூறு: மன்னிப்பு கோரினார் கமல்ஹாசன்\nநாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய தடை\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nகுழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலித்தாலும் வியப்பதற்கில்லை: ஷாப்பிங் மால்களை சாடிய நீதிமன்றம்\nபோலி ஈ-மெயில்களை நம்பவேண்டாம்... ஐஓசி எச்சரிக்கை\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_855.html", "date_download": "2018-12-16T19:30:53Z", "digest": "sha1:UJOQIQFVG3XVL7HXYVCMQFOEGHNRUMTL", "length": 5544, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மன்னாரை டுபாயாக மாற்றப் போகும் சம்பிக்க! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மன்னாரை டுபாயாக மாற்றப் போகும் சம்பிக்க\nமன்னாரை டுபாயாக மாற்றப் போகும் சம்பிக்க\nகிழக்கில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது ஊர்களை மத்திய கிழக்கு நாடுகளாக மாற்றப் போவதாக அவ்வப்போது மேடைகளில் அறிவித்து வருவதைப் பின்பற்றி மன்னாரை டுபாயாக மாற்றப் போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.\nகூட்டாட்சியில் எண்ணற்ற அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியின் மன்னாரில் 180 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பேருந்து மையத்திற்கான ஆரம்ப நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியர் காலத்தில் மன்னனார் கேந்திர மற்றும் வணிக முக்கியத்துவம் உள்ள இடமாக இருந்ததாகவம் மீண்டும் முறையான அபிவிருத்தி மூலம் உச்ச வளர்ச்சியை அடையலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றம��� குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/217897-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E2%80%93-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-12-16T20:33:18Z", "digest": "sha1:CWD3IGVRA45AGGYFMGV2HLK32N6XU6UQ", "length": 7153, "nlines": 127, "source_domain": "www.yarl.com", "title": "இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி\nஇனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி\nBy நவீனன், September 19 in ஊர்ப் புதினம்\nஇனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப��பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி\nஇலங்கையில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுவதை கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை என, கூட்டு எதிரணி குற்றம் சாட்டியுள்ளது.\nகொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஅவர் மேலும் கூறுகையில் “முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்கள் பூர்விகமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஜானகபுர, கல்யாணபுர என்ற பிரதேசத்தில் உள்ள 450 சிங்கள குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அம்மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.\nஇதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். யுத்தத்தில் தமிழர்கள் தீங்கிழைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எமதும் நிலைப்பாடாகும்.\nஅதேநேரம், தமது பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களும் அங்கு குடியமர்த்தப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் தமிழ்க் கூட்டமைப்பினர் மற்றும் புலம்பெயர் தமிழர்களும் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.\nவடக்கில் அபிவிருத்திகள் என்ற பெயரில், தமிழ் பிரிவினைவாதிகளின கோரிக்கைகளை செயற்படுத்தும் வேலைத்திட்டங்களே மேற்கொள்ளப்பட்டுகின்றன.\nசிங்கள, தமிழ், முஸ்லிம்மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.\nஇனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2016/06/blog-post_12.html", "date_download": "2018-12-16T20:04:32Z", "digest": "sha1:S3L4NNZOC73ZNFCOW7R2O3ZO5R7MQSZP", "length": 21751, "nlines": 186, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "தமிழில் ஒரு காமிக்ஸ் தளம்:", "raw_content": "\nதமிழில் ஒரு காமிக்ஸ் தளம்:\nஇரண்டு நாட்களுக்கு முன்பாக, நானும் நண்பர் ஆதிமூலகிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கும்போது, காமிக்ஸ் பற்றி பேச்சு வந்தது. அண்மையில் வெளியான முத்து காமிக்ஸின் ‘என் பெயர் டைகர் (Mr.Bluberry)’ பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தோம் எ��லாம். அதன் களம், கதை, ஓவியம் பற்றிய பிரமிப்பு எங்களைத் பலமாகவே தொற்றிக்கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழில் ஏன் யாரும் காமிக்ஸ் தயாரிக்க, வரைய முயற்சிப்பதில்லை, அப்படியான தகுதியோ, முயற்சியோ இங்கே இல்லவே இல்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டோம். தமிழில் ஆங்காங்கே, ஓரிரு முயற்சிகள் நடந்துவந்திருக்கின்றனதான் எனினும், எங்கள் ஆதங்கத்தில் தவறொன்றுமில்லை என்பதையும் ஒப்புக்கொள்வீர்கள்தானே\nதமிழில் கால காலத்திற்கும் நிலைத்து நிற்கும், தகுதியான பல அற்புதமான கதைகள் இருக்கின்றவே, அவற்றை எல்லாம் காமிக்ஸ் வடிவத்திற்கு மாற்றினால் எப்படி இருக்கும். குறிப்பாக ‘பொன்னியன் செல்வன்’ நாவலை, காமிக்ஸ் தொடராக மாற்றினால், அது தமிழ் சமுகத்திற்கு எத்தனைப் பெரிய கொடையாக இருக்கும். இதைச் செய்ய இங்கே ஆட்கள் இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் ஆட்களைப் பயன்படுத்தியாவது அதைச் செய்துவிட்டால், எப்படி இருக்கும் குறிப்பாக ‘பொன்னியன் செல்வன்’ நாவலை, காமிக்ஸ் தொடராக மாற்றினால், அது தமிழ் சமுகத்திற்கு எத்தனைப் பெரிய கொடையாக இருக்கும். இதைச் செய்ய இங்கே ஆட்கள் இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் ஆட்களைப் பயன்படுத்தியாவது அதைச் செய்துவிட்டால், எப்படி இருக்கும் அதற்கு எவ்வளவு செலவாகும். அதற்கான பணத்திற்கு எங்கே போவது..\nஆனால், பாருங்கள். இப்போதும் தமிழில் காமிக்ஸ் முயற்சி ஒன்று நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இயக்குநர் திருமதி.நந்தினி அவர்கள் அப்படியான முயற்சி ஒன்றை ஏற்கனவே துவங்கியிருக்கிறார் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தபோதும் அதை மறந்துவிட்டேன். அவர்களுடைய ‘ சிவப்புக்கல் மூக்குத்தி’ காமிக்ஸை நான் படித்திருக்கிறேன். அற்புதமான முயற்சி அது. காமிக்ஸ் வாசிக்கும் ஆர்வமுடைய அத்தனை நண்பர்களுக்கும் அப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.\nஇப்போது நந்தினி அவர்கள், அடுத்த காமிக்ஸ் கதையையும் துவங்கிவிட்டார். ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்னும் அக்காமிக்ஸை அவரே எழுதி, படங்களை வரைந்து உருவாக்கி வருகிறார். அக்காமிக்ஸுக்கு என்றே தனியாக ஒரு வலைத்தளம் வடிவமைத்து, வாரம் ஒரு பக்கம் என்று அக்காமிக்ஸ் கதையை பதிவேற்றியும் வருகிறார். ஆஹா.. எத்தனை பெரிய முயற்சி அது..\nதமிழில் இப்படியான ஒரு முயற்சி நடப்பது, மகிழ்ச்சியையும் ���ம்பிக்கையும் ஒருசேரத் தருகிறது. இப்படியான முயற்சிகள் தான், வருங்காலத்திற்கான பாதையை அமைக்கும். எங்கேனும் ஒரு துவக்கம் இருக்கத்தானே வேண்டும். கடந்த காலங்களில், பத்திரிக்கை நடத்திய சிலர் தமிழில் காமிக்ஸ் முயன்றிருக்கலாம், எனக்கு அதைபற்றி சரியாக தெரியவில்லை (நண்பர் கிங் விஷ்வாவைக் கேட்டால் தெரியும்). எனக்கு தெரிந்ததெல்லாம் (நம்மில் பலருக்கு) ராணி காமிக்ஸ், முத்து, லயன் போன்ற அயல்நாட்டு கதைகளை, தமிழில் வழங்கிய புத்தகங்கள்தான். உண்மையில், அதைக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதுவும் இல்லை என்றால், காமிக்ஸ் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்திருப்போம் நாம்.\nஇன்றைய நவீன டிஜிட்டல் உலகத்தில், எதையும் சாத்தியமாக்கிவிட முடியும். டிஜிட்டல் வளர்ச்சியினால் திரைத்துறை மட்டுமல்ல, எல்லாத்துறையிலும் நுட்பங்கள் இலகுவாகி இருக்கின்றன. ஒரு படைப்பை உருவாக்கத் தேவையான தொழில்நுட்பம் இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கிறது. அதைப்பயன்படுத்தி அற்புதமான படைப்புகளை படைத்திட முயற்சிக்க வேண்டும். பொருளாதாரத் தடையை, நவீன தொழில்நுட்பங்கள் குறைத்திருக்கின்றன. ஆயினும் அது விலையற்றதில்லை. அதற்கென்று ஒரு விலையும், தகுதியும், முயற்சியும் கண்டிப்பாக அவசியமாகிறது. தகுதியான கலைஞர்கள், தங்களுக்கான மனத்தடையை உடைத்து வெளியே வந்து முயன்றால், பல அற்புத சாதனைகளை படைத்திட முடியும். இது திரைப்படத்திற்கு மட்டுமல்ல, எத்துறைக்கும் பொருந்தும். அவ்வகையில் திருமதி.நந்தினியின் இம்முயற்சி பெரும் சாதனை என்றுதான் சொல்லுவேன். ஒரு இயக்குநராக பயின்று, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு, திரைப்படமொன்றை இயக்கி (திரு திரு.. துறு துறு..), தன் அடுத்த படம் தடைபட்டபோதும், கலங்கி நிற்காமல் அக்கதையை ஒரு காமிக்ஸ் புத்தகமாக கொண்டு வந்தது எத்தனை பெரிய துணிவு, ஆற்றல். நம்மில் எத்தனை பேருக்கு அது இருக்கிறது. நம்மில் எத்தனை பேருக்கு அது இருக்கிறது. திருமதி.நந்தினி அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். என் சக படைப்பாளி, ஆயினும், அவரைப் பார்த்து பிரமிப்பும், நம்பிக்கையும் கொள்கிறேன்.\nஇத்தகைய தகுதியான கலைஞர்களை தமிழ் சமூகம் அங்கீகரிக்க வேண்டும், ஆதரிக்க வேண்டும், உதவ வேண்டும். அவர்களின் படைப்புகளுக்கு உரிய மதிப்பையும், வரவேற்பையும் தரவேண்டும்.\nபுத்தகத்தின் டிஜிட்டல் எடிசன் (Digital Edition) வாங்குவதற்கு கீழே உள்ள லிங்குகளை பயன்படுத்துங்கள்:\nசிவப்பு கல் மூக்குத்தி காமிக்ஸ் வெளியாகிவிட்டதா\n'சிவப்புக்கல் மூக்குத்தி' காமிக்ஸ், வாங்குவதற்கான லிங்கை மேலே கொடுத்திருக்கிறேன் பிரஷாந்த. பிரிண்டட் புத்தகமாக இன்னும் வெளியாகவில்லை. இப்போதைக்கு டிஜிட்டல் எடிசன் தான்.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழில் ஒரு காமிக்ஸ் தளம்:\nஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/diet-illamal-edai-kuraiya-tips-in-tamil/", "date_download": "2018-12-16T20:21:12Z", "digest": "sha1:FGM67LJUSZZBDLUICKTU2XPOGRHL6FCZ", "length": 23449, "nlines": 180, "source_domain": "pattivaithiyam.net", "title": "டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்|diet illamal edai kuraiya tips in tamil |", "raw_content": "\nடயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்|diet illamal edai kuraiya tips in tamil\nஇன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.\nஅதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ் கூறிய எளிய வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தா���் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர்.\nஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.\nமேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும். சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள்.\nஇது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள். தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.\nஇவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம். ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும்.\nஅதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம். ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும்.\nஉங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும்படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம். பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள்.\nஇதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும். சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம். குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெ��்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்.\nஇது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜுஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம். மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது.\nஅது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும். தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும். யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.\nஉடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள்.\nஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.\nசிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள்.\nஇது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள். நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும்.\nஅதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள். உணவு தட்டை 1-2 இன்ச்க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சி��் கூறியுள்ளார்.\nவேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.\nஉணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள்.\nஅவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும். உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும்.\nவெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும். கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.\nஅதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.\nதினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்:\n20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல். இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள்.\nஅதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.\nதினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு.\nஅதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும். சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை...\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி...\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala...\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி ,biriyani tamil\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nஉருளைக்கிழங்கு மசால் தோசை ,masala dosa in tamil\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் பக்கோடா\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/today-rasipalan-1022018.html", "date_download": "2018-12-16T20:33:48Z", "digest": "sha1:5SKX4TB2PVUSK4OSSG5GKUEUY6PT5IOW", "length": 19135, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 10.2.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்றும் இரவு 10.10மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள்.\nஉறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ���திருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். அதிஷ்ட அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nரிஷபம் பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவு பெருகும். விலையுயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தை புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nமிதுனம் வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nகடகம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nசிம்மம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nகன்னி குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nதுலாம் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nவிருச்சிகம் இன்றையதினம் இரவு 10.10மணி வரை சந்திரன் ராசிக்குள் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nதனுசு குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதரங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nமகரம் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nகும்பம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nமீனம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_50.html", "date_download": "2018-12-16T20:57:00Z", "digest": "sha1:G4S6U5I7VHVOFQWSN5FKIM7N63MMS7UM", "length": 6807, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கை இராணுவ புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக திடீர் மரணம்! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் இலங்கை இராணுவ புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக திடீர் மரணம்\nஇலங்கை இராணுவ புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக திடீர் மரணம்\nஇலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக நேற்று திடீரென மரணமானார்.\nநேற்று மாலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே, மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக மரணமானதாக இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇவர் இலங்கை இராணுவத்தில் முக்கியமான பல பதவிகளை வகித்திருந்தவர் என்பதுடன், 2013ம் ஆண்டு தொடக்கம் இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தார்.\nஇவரது பொறுப்பின் கீழேயே முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?paged=3", "date_download": "2018-12-16T20:25:32Z", "digest": "sha1:HLBJE4AW62XVUTNLH25D3IQAOCY34ZZH", "length": 16089, "nlines": 141, "source_domain": "sathiyavasanam.in", "title": "Home", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 டிசம்பர் 15 சனி\nஇரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ\nவேதவாசிப்பு: ஆமோஸ். 1-3 | வெளிப்படு.6\nஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 15 சனி\n“தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே” (ரோம.11:29) திருநெல்வேலி மாவட்டத்தில் சத்தியவசன முன்னேற்றப் பணி ஊழியருக்கு உதவியாளர் ஒருவரை கர்த்தர் தந்தருளவும், அந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து பங்காளர்களையும் சந்திப்பதற்கு கர்த்தர்தாமே கிருபை தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.\nதியானம்: 2018 டிசம்பர் 15 சனி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:1-19\nஅப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: … அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார் (ஆதி. 3:14-15).\n‘பாம்பை அடித்துக் கொல்லவேண்டுமானால் சும்மா கண்டபடி அடிக்கக் கூடாது. வாலில் அடித்தால் அது திரும்பி நம்மை கொத்திவிடும். எனவே பாம்பை தலையில் அடிக்க வேண்டும்; அது சுருண்டுவிடும்’ என்பார் எனது தாயார்.\nதேவன் தமக்கென்று தம்முடைய சாயலில் படைத்த மனிதரை, தேவன் உருவாக்கிய ஏதேனுக்குள்ளேயே பிரவேசித்து, வஞ்சகத்தினால் தேவனிடமிருந்து அவர்களைப் பிரித்து, தனது பகையை வெளிப்படுத்திவிட்டான் சாத்தான். அதற்காகத் தேவன் மனிதரைக் கைவிடவுமில்லை; அவர்களைத் தன் வலையில் சிக்கவைத்த சாத்தானை விட்டுவைக்கவுமில்லை. மனிதனுக்கு இரட்சிப்பு என்பது இன்று நேற்று அல்ல; அநாதியாய் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. “அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்” (1பேது.1:20). அப்படியே சாத்தானின் தலையை நசுக்கவே இயேசு வந்து பிறந்தார். ‘குதிங்காலை நசுக்குவார்’ என்பதில் இயேசு உலகில் வாழும்போது சாத்தான் அவரைச் சீண்டுவான் என்பது தெளிவு. ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது. இயேசு உயிர்த்தெழுந்தபோது சாத்தானின் தலை நசுங்கிப்போனது. இப்போது அவனுடைய வால்தான் ஆடுகிறது. முழுவதும் அடங்கிப்போகும் காலம், அதாவது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நாட்களும் இன்று சமீபித்துவிட்டது.\nவாக்குப்படி இயேசு வந்து பிறக்க எத்தனை ஆயிரம் வருடங்கள் சென்றன; திரும்பவும் வருவேன் என்றவர் வருவதற்கும் இத்தனை தாமதம் ஏன் இப்படியாகச் சோர்ந்துபோகிறவர்களும் உண்டு; கேலி பேசுகிறவர்களும் உண்டு. காலங்கள் நமது கைகளில் இல்லை. தாமதம் என்பது கர்த்தருடைய இயலாமை அல்ல; அது அவருடைய கருணை இப்படியாகச் சோர்ந்துபோகிறவர்களும் உண்டு; கேலி பேசுகிறவர்களும் உண்டு. காலங்கள் நமது கைகளில் இல்லை. தாமதம் என்பது கர்த்தருடைய இயலாமை அல்ல; அது அவருடைய கருணை சாத்தானின் தலை நசுக்கப்பட்டது சரித்திரம் என்றால், கிறிஸ்து ராஜாதி ராஜாவாக வருவதும் நிச்சயம் சாத்தானின் தலை நசுக்கப்பட்டது சரித்திரம் என்றால், கிறிஸ்து ராஜாதி ராஜாவாக வருவதும் நிச்சயம் அதை நாம் நம்புவது நிச்சயம் என்றால் அதை உலகுக்கு ஆணித்தரமாக எடுத்து உரைக்கலாமே அதை நாம் நம்புவது நிச்சயம் என்றால் அதை உலகுக்கு ஆணித்தரமாக எடுத்து உரைக்கலாமே சாத்தானின் தலையை நசுக்கிய கர்த்தர், அவனை நித்திய அக்கினியில் தள்ள திரும்பவும் வருவார்; எல்லாவற்றுக்கும் ஒரு நித்திய முடிவு உண்டு என்ற நல்ல செய்தியை நாம் உலகுக்குக் கூறி அறிவிக்கலாமே.\n“தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேணடுமென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2பேது. 3:9).\nஜெபம்: ஆண்டவரே நீர் சிலுவையில் சாத்தானின் தலையை நசுக்கிப்போட்டீர், நசுங்கிப்போன தலையுடன் வாலை மாத்திரம் ஆட்டுகின்ற சாத்தானின் வஞ்சகங்களுக்கு நாங்கள் சிக்கிடாதபடி எங்களைக் காத்தருளும். ஆமென்.\nசத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவு���் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/persona_non_grata", "date_download": "2018-12-16T20:00:17Z", "digest": "sha1:MUFXXSCV662AIWKP7WB6HW7R72VG22N7", "length": 3945, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"persona non grata\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"persona non grata\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npersona non grata பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\npersona grata ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43510937", "date_download": "2018-12-16T20:11:46Z", "digest": "sha1:TWG3YTB326S32DO5CCZU2FFLT27WEUFQ", "length": 11161, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "நாளிதழ்களில் இன்று: தமிழக கோயில்கள் வெளியே உள்ள கடைகளை அகற்ற உத்தரவு - BBC News தமிழ்", "raw_content": "\nநாளிதழ்களில் இன்று: தமிழக கோயில்கள் வெளியே உள்ள கடைகளை அகற்ற உத்தரவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுக்கிய இந���திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nதினமலர் - கோயில்களில் வணிக நோக்கில் செயல்படும் கடைகளை அகற்ற உத்தரவு\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதமிழகத்தில் கோயில்களில் வணிக நோக்கில் செயல்படும் கடைகளை அகற்ற அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் கோயில்களில் உள்ள குளங்கள், மண்டபங்கள் மற்றும் பிரகாரங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல கோவில்களில் விபத்து ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றும்படி அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nநோட்டீசை எதிர்த்து ஏழு பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதனை தள்ளுபடி செய்து, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அச்செய்தி விவரிக்கிறது.\nதினமணி - 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் சிறை\n18 வயதுக்குட்பட்டவர்கள் பொது இடத்தில் வாகனம் ஓட்டினால் மூன்று மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 180ன் படி ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர் அல்லது 18 வயதுக்கு குறைவான நபர் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறார்களிடம் தங்களது வாகனத்தை வழங்கும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதி இந்து - சென்னை எக்மோர் - விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசென்னை எக்மோரில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை தொடங்கும் பட்சத்தில் நாளின் முக்கிய நேரங்களில் ஐந்து நிமடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அச்செய்தி விவரிக்கிறது.\nபெங்���ளூரு எம்.ஜி சாலையில் புர்காவில் சென்றாரா சசிகலா\nஜெயலலிதா சிகிச்சையின் போது சிசிடிவி அணைக்கப்பட்டது ஏன்\nசெவ்வாய் கிரகத்தில் 2000 நாட்களை நிறைவு செய்த 'ரோவர்'\nகோவிலுக்குப் போகிறவர்கள் தி.மு.கவுக்கு வாக்களிக்க வேண்டாமென சொன்னாரா ஸ்டாலின்\n`4500 ஆண்டுகளுக்கும் பழமையானது` - தமிழின் பெருமையை சொல்லும் ஆய்வு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08061042/The-Motor-Vehicle-Writers-Welfare-Association-is-requesting.vpf", "date_download": "2018-12-16T20:29:07Z", "digest": "sha1:P6KLHSVREMQP7UV336ICFGVZHDG2MGZA", "length": 13942, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Motor Vehicle Writers Welfare Association is requesting the collector || மோட்டார் வாகன வியாபாரிகள் நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோட்டார் வாகன வியாபாரிகள் நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு\nதிருவண்ணாமலை மாவட்ட மோட்டார் வாகன வியாபாரிகள் நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்\nதிருவண்ணாமலை மாவட்ட மோட்டார் வாகன வியாபாரிகள் நல சங்கத்தலைவர் ராஜா, செயலாளர் ஜோன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில், 50–க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் கே.எஸ்கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன வியாபாரிகள், ஆலோசகர்கள் உள்ளனர். எங்கள் தொழில் சார்ந்த வாகன பழுது பார்ப்பவர்கள், பெயிண்டர்கள், டூவிலர் மெக்கானிக் போன்ற அனைத்து தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசிடம் இருந்து எவ்வித சலுகைகளும் கிடைக்காத நிலையில் சுய தொழில் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.\nஅவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்பு அ��ிக்கக்கூடிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, இந்த மசோதாவை தடுத்து நிறுத்திட வேண்டும்.\nஇந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எங்கள் சங்கங்களால் நடத்தப்படும் பொது போராட்டங்களில் எங்கள் சங்கமும் பங்கேற்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்; டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்\nபட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : தேர்தல் கமி‌ஷனில் தி.மு.க. மனு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் தி.மு.க. மனு அளித்துள்ளது.\n3. ‘சாதி சான்றிதழ் வழங்காவிட்டால் வி‌ஷம் கொடுங்கள்’ பன்றி வளர்ப்போர் மனு\n‘சாதி சான்றிதழ் வழங்காவிட்டால் வி‌ஷம் கொடுங்கள்’ பன்றி வளர்ப்போர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\n4. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்\nபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி கும்பகோணத்தில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.\n5. வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி\nவழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n3. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2012/10/blog-post.html", "date_download": "2018-12-16T20:20:19Z", "digest": "sha1:EOD2CTW6TDZDSOL4QP6N3HW3SKOX6CIO", "length": 40354, "nlines": 254, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "காமிக்ஸ் விதை", "raw_content": "\nமிக நீண்ட கால காமிக்ஸ் ரசிகன் நான். பள்ளிப் பருவத்தில் துவங்கிய காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இப்போதும் தொடருகிறது. ஒரு நேர்த்தியானப் படத்தை, ஒரு சிறந்த நாவலை எப்படி அணுகுகிறேனோ அதேவிதத்தில் தான் ஒரு காமிக்ஸையும் அணுகுகிறேன் என்பதை அறிந்த என் நண்பர்கள் எப்போதும் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறார்கள். “அட என்ன சின்னப்புள்ளையாட்டும் இன்னும் காமிக்ஸ் படிக்கிறீர்கள்..” என்று கேட்ட பல நண்பர்கள் எனக்குண்டு. என்ன செய்வது, நண்பர்கள் பலவிதம். . :)\nஇருபதிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான ஒரு மதிய நேரம், ‘ஜேம்ஸ்பாண்டு 007’-ஐ நாயகனாகக் கொண்ட ‘அழகியைத் தேடி’ என்னும் ராணிக் காமிக்ஸ் ஒன்று என் கையில் வரமாக வந்து சேர்ந்தது. அவ்வரத்தை தந்தவர், என் பெரிய மாமா ‘கலைவாணன்’ அவர்கள். தன் அக்காவையும் அக்கா மகன்களையும் பார்க்க வந்தவர், எங்களுக்கு அன்பளிப்பாக இக்காமிக்ஸை கொண்டுவந்திருந்தார். அன்று படித்த அந்தக்கதை இன்றும் நினைவிலிருக்கிறது. தமிழை எழுத்து கூட்டியே படிக்கத் தெரிந்த போதும், விடாமல் வாசித்தோம். நண்பர்கள் கூடி வாசித்தோம்.\nயோசிக்க.. அந்தப் புத்தகமே என் வாசிப்பு பழக்கத்திற்கு அடித்தளமாகியிருப்பது புரிகிறது. மேலும் எப்போதும் எங்கள் வீட்டில் புத்தகங்கள் இருக்கும். எங்கள் வீட்டிற்கு, வாரத்தின் எல்லா நாட்களும் ஏதேனும் ஒரு புத்தகம் வந்துக்கொண்டே இருக்கும். என் பெற்றோர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததே அதற்கு காரணம். அப்பா அரசியல் படிப்பார். அம்மா எல்லாவற்றையும் படிப்பார். ஆனந்தவிகடன், குமுதம், சாவி, குங்குமம், கல்கி, கல்கண்டு, ஜூனியர் விகடன், ராணி முத்து என தொடரும் பட்டியலில் எந்த புத்தகமும் விட்டுப்போகாது. வாரத்தின் எல்லா நாட்களிலும் ஏதேனும் ஒருபுத்தகம் வெளியாகும். அது அன்றைய மாலைக்குள்ளாக எங்கள் வீட்டிலிருக்கும். அந்த புத்தகக் குவியலே என் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தியது. வீடு என்பது புத்தகங்களும் சேர்ந்ததுதான் என்பது யாரும் சொல்லித்தராமலே வந்துவிட்ட பழக்கமாகிவிட்டது.. அச்சச்சோ..கதை எங்கேயோ போகுதே..\nஆங்.. என்ன சொல்ல வந்தேன்னா.. ராணிக்காமிக்ஸில் துவங்கிய என் காமிக்ஸ் வாசிப்பு, பின்பு எப்படியோ ‘லயன்/முத்து’ காமிக்ஸ் வழியே தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. ராணி காமிக்ஸ் ஒரு அற்புதம்ன்னா.. முத்து/லயன் காமிக்ஸ் ஒரு புதையல். எவ்வளவு கதைகள்... ராணிக்காமிக்ஸில் துவங்கிய என் காமிக்ஸ் வாசிப்பு, பின்பு எப்படியோ ‘லயன்/முத்து’ காமிக்ஸ் வழியே தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. ராணி காமிக்ஸ் ஒரு அற்புதம்ன்னா.. முத்து/லயன் காமிக்ஸ் ஒரு புதையல். எவ்வளவு கதைகள். எத்தனை நாயகர்கள்.. மனதெங்கும் நீங்கா இடம் பிடித்த நாயகர்களின் பட்டியல் பெரியது. தமிழ் நாட்டில், எண்பதுகளில் மாணவர்களாக இருந்தவர்கள் புண்ணியவான்கள் என்றுதான் சொல்லுவேன். அக்காலகட்டத்தில் வெளிவந்த பல காமிக்ஸ்கள்தான் எங்களைப் போன்றவர்களை வடிவமைத்தது எனலாம். அத்தகைய காமிக்ஸ் நாயகர்களின் வழியேதான் நாங்கள் நல்லது கெட்டதை அறிந்துக்கொண்டோம். நீதி நேர்மையை படித்துக் கொண்டோம். மனிதம் பயின்றோம். தீயதை அழிக்க நல்லவனொருவன் உண்டு என்பதும் அவன் வல்லவன் என்பதும் மனதில் பதிந்துபோயிற்று. யோசிக்க.. அக்கதாநாயகர்களே இன்றும் முன்னோடிகளாக, வழிகாட்டிகளாகயிருக்க முயல்கிறார்கள். அவர்களே நமக்குள்ளிருக்கும் நாயக பிம்பத்தை உயிர்ப்பித்து வைத்திருக்கிறார்கள். அப்பிம்பமே, நீதி, நேர்மை, நியாயம், மனிதம், இரக்கம், உரிமை, விடுதலை போன்றவற்றின் மீதிருக்கும் ஆவலுக்கும் தேடலுக்கும் காரணமாகிருக்கிறது.\nஒருமுறை என் நண்பன் ஒருவன் என்னிடம் கேட்டான். “எப்படி நீ எப்ப பார்த்தாலும் படித்துக் கொண்டேயிருக்கிற.. போரடிக்காதா”.. அக்கேள்விக்கு நான் இன்றுவரை பதில் சொல்லவே இல்லை. உண்மையில் எனக்கு அக்கேள்வியும் புரியல, பதிலும் தெரியல. எப்படி அவனால் அப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிந்தது என்ற புதியதொரு கேள்வி தோன்றியதுதான் மிச்சம்.\nஉண்மையில் நம்மை புத்தகங்களே வடிவமைக்கின்றன என்று கருதுகிறேன். சொல்லித் தரப்பட்ட, கற்பிக்கப்பட்ட, அனுபவித்த எதையும் விட புத்தகங்கள் மூலம் உணரும் புரிந்துக்கொள்ளும் வாழ்க்கையே, நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கின்றன. கடந்துவந்த பாதையை திரும்பி பார்க்கவைப்பதும் அதன் வழிப்பெற்ற அனுபவத்தை அர்த்தமுள்ளதாக்குவதும் படிப்பினையாக்குவதும் புத்தகங்கள் தான். புத்தகம் சுட்டிக் காட்டிய பிறகுதான் நாம் கவனிக்கத் துவங்குகிறோம். புத்தகம் சொல்லும் செய்தியை, நம் வாழ்க்கையில் தேடிப் புரிந்துக் கொள்கிறோம்.\nபுத்தகம் நம்மை வடிவமைக்கிறது எனில், என்னைப் போன்றவனுக்கு காமிக்ஸே அதன் மூலம் என்று நினைக்கிறேன். காமிக்ஸ் படிக்கும் பழக்கமே, தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது. கிரைம் நாவல், வரலாற்று நாவல், காதல், கவிதை, இலக்கியம், தத்துவம், அரசியல் எனத் தொடரும் அப்பழக்கத்திற்கான விதை காமிக்ஸ் படிக்க துவங்கியதில் விழுந்தது என்பதை மறுக்க முடியாது. அப்படித் தொடர்ந்து காமிக்ஸை படித்து வரும் எண்ணிலடங்கா இளைஞர் கூட்டம் இங்குண்டு என்பதை நாம் அறிவோம். அவர்களில் நானும் ஒருவன். ஆயினும் இது வரை காமிக்ஸ் வாசித்தல் பற்றி நான் எதுவுமே எழுதியதில்லை. இன்று வாசித்த ஒரு காமிக்ஸ் இந்த கட்டுரையை எழுத தூண்டிவிட்டது.\n‘Wild West ஷ்பெஷல்’ என்று பெயரிடப்பட்ட ‘முத்து காமிக்ஸின்’ இம்மாத பதிப்பே அப்புத்தகம். இப்புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று ‘எமனின் திசை மேற்கு’ மற்றொன்று ‘மரண நகரம் மிசௌரி’.\nஇதில் ‘எமனின் திசை மேற்கு’என்னும் கதை ஒரு அற்புதம். தமிழில் முதல் முறையாக ஒரு ‘Graphic Novel’ என்ற அடைமொழியோடு வெளியாகிருக்கிறது. அது உண்மைதான். மிக நேர்த்தியாக வரையப்பட்டப் பட���்கள், நுணுக்கமாக செய்யப்பட்ட வண்ண வேலைப்பாடுகள் மற்றும் சிறப்பான நகர்வும் கொண்ட ஒரு கதை இது. ஒரு சிறந்த திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை இக்கதை கொடுக்கிறது. ஒரு திரைப்படம் என்பது பல ‘காட்சித் துண்டுகளால் -(shots)’ ஆனது என்பது உங்களுக்குத் தெரியும். அதேப்போலத்தான் காமிக்ஸும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வகையில் கதையை நகர்த்த பிரிக்கப்பட்ட இக்காமிக்ஸின் ஷாட்டுகள் மிக நேர்த்தியானவைகள். ஒவ்வொரு காட்சித் துண்டும் அற்புதமானவைகளாக இருக்கிறது. சுண்டியிழுக்கும் கதை ஓட்டம் ஒருபுறமெனில், அப்பக்கத்தைத் திருப்ப மனம் வராது கட்டிப்போடும் ஓவியங்கள் மறுபுறம். ஆகா.. படிக்க.. பார்க்க.. ரசிக்க என மிக அற்புதமான ஒரு அனுபவத்தை இக்காமிக்ஸ் கதை தருகிறது. இதுவரை என் காமிக்ஸ் அனுபவத்தில் ஒரு கதையின் முடிவில் கண்ணீர்த் துளி எட்டிப்பார்த்தது இக்கதையில் தான்.\nஇதைப் படைத்தவர் ‘Jean Van Hamme’ என்று அறிந்த போது மனம் பெரும் மகிழ்ச்சி கொண்டது. ஏற்கனவே அவரின் ‘Largo Winch’ மற்றும் ‘XIII’ கதைகளுக்கு நான் பெரும் ரசிகன்.\nஇந்தக்கதைக்கு எவ்வகையிலும் குறைவில்லா தன்மைக்கொண்டது ‘மரண நகரம் மிசௌரி’. என்னுடைய பிரியமான நாயகர்களில் ஒருவரான ‘டைகரின்’ சாகசத்தை வண்ணத்தில் பார்த்து..படித்து.. மகிழ்ந்துபோனேன். இப்படி ஒரு காமிக்ஸை கொடுத்த லயன்/முத்து காமிக்ஸ் நிறுவனத்திற்கும் அதன் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து இப்படியான புத்தகங்களை அவர் தந்திட வேண்டும் என்றும் விண்ணப்பம் வைக்கிறேன்.\nநண்பர்களே.. இதுவரை நீங்கள் காமிக்ஸ் படிக்காதவர்களாக இருந்தாலும் .. இப்புத்தகத்தின் மூலமாக அதை துவங்கிடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். காமிக்ஸ் தானே என்று அலட்சியமாக கருதாதீர்கள். அதன் பின்னால் இருக்கும் உழைப்பை அறிந்திட்டால்.. மலைத்துப்போவீர்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு எவ்வகையிலும் குறைந்ததில்லை ஒரு காமிக்ஸை உருவாக்குவது. கதை எழுதுவது, அதை காட்சித்துண்டுகளாக பிரிப்பது, ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது, நேர்த்தியாக கதை நகர்வை முன்னெடுக்கும் காட்சித்துண்டுகளைத் தேர்ந்தெடுப்பது, அதற்கேற்ற வசனத்தை எழுதுவது, அதை வடிவமைப்பது/அச்சடிப்பது என பெரும் வேலைகளைக் கொண்டது அது.\nகுறிப்பாக தி���ைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் கண்டிப்பாக காமிக்ஸ் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். ஒவ்வொரு காமிக்ஸிலிருந்தும் பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். (கதைகளை என்று புரிந்து கொள்ளாதீர்கள்.. :) )\nவிஜய் உங்களுக்கு அழகான எழுத்து நடை மிக லாவகமா வருகிறது . இதுவரை காமிக்ஸ் புத்தகம் எதுவும் வாங்கி வாசித்தது இல்ல.இது என் முதல் புத்தகமா இருக்கும்\nநன்றி திருமா சார். கண்டிப்பாக படியுங்கள். பிடித்திருந்தால்..லயன்/முத்து காமிக்ஸின் பழைய புத்தகங்கள் தொகுப்பாக கிடைக்கிறது. அதை வாங்கி விடுங்கள்.\nஎங்களுக்குப் படக்கதை அறிமுகமானது குமுதத்தில் வேதாளம் (phantom), மந்திரவாதி மேண்ட்ரக், பிறகு இரும்புக்கை மாயாவி (notorious அ.கொ.தீ.) இந்திரஜால் காமிக்ஸ் etc. பிடித்தவர்களில் இருவர் டென்னிஸ் மற்றும் டின்டின்\nபத்து வருசத்துக்கு அப்புறம் காமிக்ஸ் படித்தது ஒரு புது அனுபவமாக இருந்துச்சு. அன்பின் விஜய் அவர்களே , சார் லாம் சொல்லாதிங்க . அந்த அளவுக்கு நன் பெரியவன் இல்ல .\nஉங்கள் பதிவு, என் சிறுவயது காமிக்ஸ் மோகத்தை ஞாபகப்படுத்தியது. ஒரு\nகிருத்துவ நண்பர் (பெயர் மறந்துவிட்டது, அந்த நண்பர் என்னை\nமன்னிக்கவும். என் மறதியை நினைத்து வருத்தப்படுவது இதைப்போல நேரங்களில்\nமட்டும்தான்) வீட்டுக்கு சென்று காமிக்ஸ் படிப்போம். கிராமத்தில்\nஇருந்ததால், நகரத்துக்கு சென்று புத்தகம் வாங்கும் அளவிற்கு வசதி இல்லை.\nபாடம் படிக்கும் புத்தகமே, அண்ணன் உபயோகித்ததுதான் என்னிடம் வரும். ஒரு\nபாடப்புத்தகம், இது போல் ஐந்தாறு பேர் படிக்க உதவும். நீங்கள்\nசொன்னதைப்போல், காமிக்ஸ் ஒரு நல்ல படிப்பினையை அந்தவயதில் தந்தது.\nஅந்தவயதில் எனக்கு தெரிந்த தவறுகளுக்கு எதிராக காமிக்ஸ் கதாநாயகனை போல்\nநினைத்துக்கொண்டு சண்டைப்போட்டிருக்கிறேன். இப்போது புத்தகம் படிக்கும்\nபழக்கமே போய்விட்டது. படித்தாலும் உபயோகப்படப்போவதில்லை. என்னுடைய அறிவின்\nவளர்ச்சி, என்னை ஒதுங்கிசெல்ல பழக்கிவிட்டுவிட்டது.\nஇன்றுதான் எதேச்சையாக உங்கள் தளத்தை பார்த்தேன். நீங்களும் ஒரு காமிரேட் என்பதில் பெரு மகிழ்ச்சி.\nஒரே ஒரு சிறிய திருத்தம் : அந்த ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பான்ட் புத்தகத்தின் பெயர் அழகியைத் தேடி. 1984ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவ��்த புத்தகம் அது.\nசொல்லப்போனால் ராணி காமிக்ஸின் முதல் புத்தகமும் கூட. அதே மாதம்தான் நம்ம லயன் காமிக்ஸின் முதல் இதழும் வெளிவந்தது.\nஆமாம்..ஆமாம் சார். அது ‘அழகியைத் தேடி’ தான். :) ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. மகிழ்ச்சி.\nமுதலில் சார் என்று அழைப்பதை நிறுத்துங்கள்,கூச்சமாக உள்ளது. விஸ்வா என்றழையுங்கள்.\nஇரும்புக் கை ஏஜென்ட் கதைகள் தமிழில் மிகவும் குறைவே. மொத்தம் மூன்று கதைகளே (இரண்டு புத்தகங்களில்) வந்துள்ளன. இரண்டுமே திகில் காமிக்ஸ். இதோ அவற்றின் மேலதிக விவரங்கள்:\nஇரும்புக் கை ஏஜென்ட்-அறிமுக விளம்பரம்\nதிகில் கோடை மலர் பின்னட்டை-தமிழில் முதல் அறிமுகம்\nதிகில் பயணம்-நீங்கள் சொன்ன கதை-முதல் பக்கம்\nஇரும்புக் கை ஏஜென்ட்-இரண்டாவது கதை - திகில் காமிக்ஸ் #18 Cover\nகடற்கோட்டை மர்மம் முதல் பக்கம்\nவிண்ணில் மறைந்த விண்கலங்கள் முதல் பக்கம்\nஇந்த ஹீரோவைப்பற்றி தெரிந்து கொள்ள இந்த இணையதளம் உங்களுக்கு உதவும்:\nஇந்த இரண்டு புத்தகங்களுமே மிகவும் அரிதானவை என்பதால் கிடைப்பது சந்தேகமே. உங்களுக்காக டபுள்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக தருகிறேன்.\nவலைச்சரம் மூலம் உங்களுடைய இந்தத் தளம் பற்றி அறிந்தேன். அருமையான பதிவுகள்\nபுத்தகம் ஒரு மனிதனின் வாழ்வை வடிவமைப்பது பற்றி நீங்கள் எழுதியிருக்கும் கருத்துக்கள் படிக்கும் பழக்கதுடைய ஒவ்வொருவரின் உள்ளக்குரல் இதைப் பதிவு செய்தமைக்கு நன்றி\nஎனக்கும் சித்திரக்கதைகள் என்றால் உயிர். ஆனால், முத்து, ராணி, லயன் போன்ற அதிரடிச் சித்திரக்கதைகள் பிடிக்காது. வாண்டுமாமா எழுதுகிற, கோகுலம், பூந்தளிர் போன்ற வகைப்பட்ட சித்திரக்கதைகள்தாம் எனக்குப் பிடித்தவை. ஆனால், வெகுகாலமாக ராணி காமிக்சைத் தொடர்ந்து வாங்கி வந்தவன்தான் நானும். ஆனால், கோகுலம் படிக்கக் கிடைத்த பின் ராணி காமிக்சு வாங்குவதை நிறுத்தி விட்டேன்.\nசித்திரக்கதைகளை உருவாக்கவும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அளவுக்கான உழைப்பு தேவைப்படுகிறது எனும் உங்கள் தகவல் எனக்குப் புதிது\nமேலும், பதிவர் எனும் முறையில் உங்கள் தளத்தின் வடிவமைப்பு எனக்கு மலைப்பைத் தருகிறது இப்படி ஓர் வடிவமைப்பைத் தமிழில் நான் இப்பொழுதுதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.\nஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய விஜய் ஆம்ஸ்ட்ராங் அவர்களே பதிவுலகில் புதுக்கு���ுதி பாய்ச்சி வரும் 'பன்முகப் பதிவர்' விருதைச் சிறியேன் பணிவன்போடு தங்களுடன் பகிர்ந்துள்ளேன்\nதங்களுக்கு விருதளிக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை. ஆனால் தகுதியைப் பாராமல், என் அன்பையும், தங்கள் எழுத்துக்கள் மீதான என் விருப்பம், மதிப்பு ஆகியவற்றையும் மட்டும் பார்த்து, சிறியவன் பகிரும் இந்த விருதினைப் பேருள்ளத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்\nவிருதினை ஏற்கவும் மேலும் விவரங்களுக்கும் http://agasivapputhamizh.blogspot.com/2014/09/drop-of-award-fell-on-me.html எனும் முகவரியிலுள்ள என் பதிவைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்\n பெயர் சொல்லி அழைத்தாலே போதும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், ���ில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமதுபான கடையின் ஊடாக ஒரு பாதை\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53081p25-topic", "date_download": "2018-12-16T20:33:01Z", "digest": "sha1:6LZC3CPCPUOHPOC7MVFSEWT3WCUGV6RM", "length": 33149, "nlines": 529, "source_domain": "usetamil.forumta.net", "title": "சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் - Page 2", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காத���் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஉரசனின் மூலம் விரிசல் ஏற்படும்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nமே தின ஹைக்கூ கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்ப���ே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nமாமிசம் உண்டவர்கள் இறங்க தடை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nசட்டம் விதி பிறக்கும் இடம்\nசட்டை கிழிய கிழிய சண்டை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nபதினைந்தாம் தேதி முதல் தேய்பிறை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஎன் வீட்டில் கவிதை எழுதுகிறது\nகவி நாட்டியரசர் , கவிப்புயல்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஒரு மரத்தை கூட காணவில்லை\nகவி நாட்டியரசர் , கவிப்புயல்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஎன்னை சுற்றியும் அழகான பெண்கள்\nகவி நாட்டியரசர் , கவிப்புயல்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nநாற்று நடுப்பவனுக்கு உழைப்பு துளி\nகவி நாட்டியரசர் , கவிப்புயல்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nவண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது\nதவம் செய்தும் கடவுள் தரிசனம் இல்லை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nமச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே\nகோயிலில் மச்ச அவதார சிலை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nதாயின் கையை தட்டி விட்டது குழந்தை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2008/10/junior.html", "date_download": "2018-12-16T20:59:12Z", "digest": "sha1:PPWXLZO27WJOAQQIF33ON2OTFOCAAETA", "length": 20383, "nlines": 366, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: * Junior விவசாயி", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅவளது குரல்-வாழ்க செல் போன்\n6 மணி நேர வண்டிப் பயணம்\nமனம் போகும் வேகத்தில் செல்லவில்லை\nநான் சென்ற வண்டி, கண்களில் நீரோட\nமனம் சொல்லியது \"இன்னும் அறிவியல் வளரவில்லை\"\nமனதில் லேசான பயம், இடையிடையே\nநலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.\nஇருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;\nஅழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்\nவேண்டினேன் \"அவளுக்கு ஆறுதல் சொல்ல\nஎன் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா\"\n\"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்\nஆகிவிடும்\" செவிலி கூறியது மட்டும்\nசெவியில் விழுந்தது - அறையில் அவள்\nதணித்து படுத்திருக்க அவள் கண்களில்\nவலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க\nவாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல\nசெவிலியின் பணி தொடர வெளியே\nஉடல் வெளியேயும் என 5 நிமிடம்;\nமீண்டும் 15 நிமிட ஆறுதல்\n5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.\nமருத்துவர் வர புரிந்தது எனக்கு;\nவலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,\nமனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்\nவெளியே வந்தேன் - மணி 9:30 இரவு\nஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த\nவாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,\nநிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;\nசிறு ஒலியாவது கேட்குமா என\nஎன் ஆணவம், கெளரவம் தொலைத்து\nஆறுதல் கூற அருகில் யாருமில்லை\nஇருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை\nபத்து நிமிடம் விட்டு விட்டு\nஅலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்\nநிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி\nசுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்\nபிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா\nகை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்\nமுகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு\nசெவிலியின் கையில் புது மொட்டு\nபட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்\nகூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்\nபாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி\nஎன்னிடம் இல்லை என் மனம்\nதனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்\nஎன்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்ற��� பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்\nமார்கழி திங்கள் கடைசி தினம்\nஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்\nஆயிற்று பல மாதம் கடந்தும்\nமறக்க முடியவில்லை அக்கணத்தினை -\nபொறுப்புகள் பல கூடினாலும் மனதில்\nஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே\nஎங்கோ ஒலித்தது ஒரு பாடல்\n\"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்\"\nஆணி அதிகமானதால் ஒரு அவசர மீள்பதிவு\nமீள்பதிவாய் இருந்தாலும் இன்று புதிதாய்ப் பிறந்திருக்கிறான்ன் உங்கள் மகன் எனக்கு:)\nமகனைப் பெற்ற அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துகள்.\nமனைவியின்வலியை உணரத்தெரிந்த உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.\nஆண்மைகளின் ஆணவம் தொலயும் தருணம்னு தலைப்பை வெச்சிருக்கனும்.\nஎன் மகன் பிறந்த தினம்-சனவரி-12-2006\nஅருமையான எழுத்து. கலக்கிட்டீங்க இளா.\n//நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி //\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்\nபதிவு மீள் பதிவா இருக்கலாம் ஆனா உணர்வோட இருக்கறதால படிக்கறப்போ நல்லாருக்கு\nஆனால் உங்க பதிவில் தெரிகிறதே\nஎனக்கு இளா என்றால் நினைவுக்கு வருவது இந்த பதிவுதான்.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\n* இசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி\n* என்னை நாசமாபோக வெக்க இருந்த சினிமா\n* வெடித்துச் சிதறிய ரோஜாக்கள்\n* திரட்டியை COPY அடிப்பது எப்படி\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=342802", "date_download": "2018-12-16T21:02:12Z", "digest": "sha1:MGV77LSI7UJNG3OIS7TGIIE4C63ZXKTE", "length": 9243, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nதர்ம ரக்ஷண ஸமதி மற்றும் அய்யப்ப பக்த சபா சார்பில் சபரிமலையை காப்போம் என்ற பேரணி நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இடம்:கோடம்பாக்கம், சென்னை.\nபுதுச்சேரி மீனவர் கலைஇலக்கிய ஆய்வு மையம் சார்பில் நடந்த விழாவில் சிங்காரவேலர் சுடர் விருது சிங்காரவேலர் பற்றாளர் விருது பெற்றவர்களுடன் புதுச்சேரி தமிழ்ச் சங்க தலைவர் முத்து, சண்முகசுந்தரம், அசோக் சுப்பிரமணியன்.\nபழநியில் கூட்டுறவு பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்து வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிய அமைச்சர்கள் சீனிவாசன், செல்லூர் ராஜூ.\nஜி.20 மாநாட்டில் தலைவர்களுடன் ...\nபிரம்மோற்சவ விழா 3 ம் நாள் \nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/vsp/2014/03/09/kavilorai/", "date_download": "2018-12-16T20:43:17Z", "digest": "sha1:CIY4DV5ESJMZSQ6QDU5UOKPU2NTQ7KAZ", "length": 2846, "nlines": 23, "source_domain": "vethathiri.edu.in", "title": "Kavilorai | Village Service Project", "raw_content": "\nகிராமத்தின் பெயர் – காவிலோரை\nகாவிலோரை கிராமத்தின் மக்கள் தொகை : 500 பேர்கள்\nபயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் : 290 பேர்கள்\n09.03.2014 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 28 -வது கிராமமாக காவிலோரை கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சி முறைகளை விளக்கும் வகையில் திருச்சி, அருமை கலைக் காரியாலயம் குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.\n07.02.2015 அன்று காவிலோரை கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சியின் மூலம் பெற்ற பலன்களை பற்றி ”வேதாத்தரிய இசைக்குழுவினரின் ” இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-15th-february-2018/", "date_download": "2018-12-16T19:41:13Z", "digest": "sha1:MMZJKBVPY4TAF2EXWZPZKOYHH4JBIZWK", "length": 13361, "nlines": 123, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 15th February 2018 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n15-02-2018, மாசி 03, வியாழக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 02.35 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் காலை 07.31 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. சர்வ அமாவாசை.\nசுக்கி சூரிய புதன் திருக்கணித கிரக நிலை 15.02.2018 ராகு\nஇன்றைய ராசிப்பலன் – 15.01.2018\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். சேமிப்பு உயரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2008/03/3_23.html", "date_download": "2018-12-16T19:23:31Z", "digest": "sha1:3KSZOSBOZS5I6PZR22ODHGGM2JH5YETN", "length": 12377, "nlines": 151, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: காதலும் கற்று ��ற (பாகம் 3)", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nகாதலும் கற்று மற (பாகம் 4)\nகாதலும் கற்று மற (பாகம் 3)\nகாதலும் கற்று மற (பாகம் 2)\nநட்பை அறிமுகபடுத்திய நண்பன் ராகேஷ்\nகாதலும் கற்று மற (பாகம் 1)\nகாதலும் கற்று மற (6)\nகாதலும் கற்று மற (பாகம் 3)\nவாய் திறந்து என்னிடம் அவள், \" இந்தாங்க \" என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.நான் அதை வாங்காமல் , எழுந்து சென்று சற்று தொலைவில் விற்று கொண்டு இருந்த ஒருவனிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி குடித்தேன் .\nமீண்டும் அவளை பார்க்கும் போது தான் உணர்ந்தேன் . உலகிலேயே மிகச் பெரிய பாவத்தை செய்தது போல ..\nஅவளிடம் சென்று , \" இல்லைங்க , நான் வாங்கி குடித்து விடுவேன் , பாவம் , உங்களுக்கு விக்கல் எடுத்தால் யாரிடம் வாங்குவீர்கள் \nநீங்கள்தான் யாரிடமும் தண்ணீர் வாங்க மாட்டிங்களே அதனாலதான் \" என்றேன் ..\n\" அப்பாதான், யாரிடம் எதுவும் வாங்காதே என்றார் \" - அவள்\nஏனோ நம்பியாரின் நினைவு வந்தது . ஆஹா நம்பியரேதான் ..அவள் அப்பா எதிரில் நின்று கொண்டு இருந்தார் .\nஎன்னை பார்த்து ஒரு முறைப்பு , பின் அவளிடம் \" இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகுமா ..என்று சமாதானம் பண்ணிக் கொண்டு இருந்தார் .ஆனால் எனக்குள்ளே ஒரே டாப்பங் குத்து பாடல்கள் ....\nஅவள் அப்பா சென்றப் பின் , மெதுவாக பேச்சு கொடுத்தேன் .\"என்ன படிக்கிறீங்க \" - நான் .\n\" இளங்கலை இறுதியாண்டு படிக்கிறேன் \" -அவள் .\nஎதோ கணக்கு செய்தது என் மனசு .\nஎப்படி கடலைப் போடுவது என்று எதாவது புத்தகம் இருந்தால் என்னை மாதிரி இளைஞர் களின் புண்ணியம் கிடைக்கும் .\nவேறு வழியே தெரிய வில்லை . பழைய பஞ்சாங்கம் ஸ்டைல் பயன்படுத்தி .\n\"உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு , ஆமாம் நீங்க எந்த ஊரு \nஅவள் சிரித்தே விட்டாள் .பாவம் என் அறியாமை அவளையும் சிரிக்க வைத்து\n\"கொஞ்சமாவது யோசிச்சு வேற மாதிரி கேட்டு இருக்கலாம் .சரி நாங்க திருச்���ி \" -அவள்\n\"அப்ப நீங்க ஸ்ரீரங்கத்து தேவதையா \n\" பரவா இல்லை , உங்களுக்கு கூட மூளை இருக்கே \" -அவள்\nபதில் கிடைத்து விட்டது . அடுத்த கேள்வி .. ஒண்ணும் தோன்ற மாட்டேங்குதே அட என்னங்க நீங்களாவது உதவி ...மன்னிக்கவும் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு விட்டேன் .நான் குழம்பி கொண்டு இருக்கும் போது ..,\n\"என்ன , வீட்டு அட்ரஸ் எதாவது வேணுமா \n\"இல்லை , ம்ம் , ஆமாம் , இல்லை .ஐயோ ..எனக்கு தெரியவில்லை \" - நான்\nஅவளிடம் மீண்டும் அந்த ரத்தின சிரிப்பு .\nஅவளை பார்த்த பின் ஒரு சந்தேகம் , கடவுள் ஒரு வேலை இருப்பரோ வேண்டாம் இந்த ஆன்மீக தேடல் , நாம் தேவதையை தேடுவோம் .\n\" இல்லைங்க , எனக்கு பெண்களிடம் அதிகமாக பேசி பழக்கமில்லை , அதான் \" -நான்\n\" பார்த்தாலே தெரியுது \" -அவள்\n\" போய் சேருகிற வரை கொஞ்சம் ஒரு டைம் பாஸ் போல நாம் பேசலாம் \" -நான்\nஉடன்பாடு ஒத்துக்கொள்ள பட்டது ..\nஅவள் நெறைய பேசினாள். ஆனால் காதை தொட்ட பேச்சு , மூளையை தொட வில்லை . ஆமாம்ங்க , சில பேர் பேச்சில் அழகிருக்கும் . ஆனால் அவள் பேசினாலே அழகா இருகிறாள் .\nஎதோ பேசி கொண்டு இருக்கும் போது , மயக்கத்தில் நான் , \" நீங்க ரொம்பவும் அழகா இருகிறீங்க \"\nஅவள் என் கண்களையே பார்த்தாள் .ஒரு சின்ன புன்னகை எனக்காக .\n\" என்னை அடிக்கடி வெட்க பட வைக்காதிங்க \" - -அவள்.\nபின் அவளிடம் நான் , குடும்பம் , பாசம் , வேலை என எல்லாவற்றையும் உளறினேன் .ரொம்பவும் தயங்கி , தயங்கி அந்த கேள்வியை கேட்டேன் .\n\" நீங்க யாரைவது காதலிக்கீறிங்களா \n\" ரயில் எறுகிரவரை இல்லை . ஆனால் இப்ப தெரியவில்லை \"- அவள் பேசிவிட்டு என் கண்ணையே பார்த்தாள் .\nஎன் வாழ்கையின் அர்த்தம் புரிய துவங்கியது ..அப்புறம் பேச்சு வாழ்கையை பற்றி திரும்பியது .\n\"நீங்க எப்ப காதலிக்க , சாரி , சாரி கல்யாணம் பண்ணிக்க போறிங்க \n\" முதலில் காதல், பின் கல்யாணம் \" -நான்\n\"அப்ப , யாரை காதலிகிறீங்க \n\"எனக்கு தெரிய வில்லை , ஒரு பொண்ணை எனக்கு புடுச்சி இருக்கு . ஆனா அது பேரு காதலா - தெரிய வில்லை \" - நான்\n\"என்ன குழப்பம் \" - அவள்\nவகை: கதை, காதலும் கற்று மற\n25 மார்ச், 2008 ’அன்று’ பிற்பகல் 3:48\n26 மார்ச், 2008 ’அன்று’ முற்பகல் 11:03\n13 மே, 2008 ’அன்று’ முற்பகல் 10:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine007.blogspot.com/2012/12/blog-post_331.html", "date_download": "2018-12-16T21:03:35Z", "digest": "sha1:YUX2PVQDI237N65B5GEYU6262527KDWT", "length": 12858, "nlines": 97, "source_domain": "tamilcine007.blogspot.com", "title": "Tamil Cinema News: சினிமாக்காரர்கள் நிம்மதியை கெடுத்து விடுவார்கள்- பூர்ணா", "raw_content": "\nசினிமாக்காரர்கள் நிம்மதியை கெடுத்து விடுவார்கள்- பூர்ணா\nபரத்துக்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர் பூர்ணா. அதன்பிறகு துரோகி, வித்தகன் உள்பட பல படங்களில் நடித்தவர், கோடம்பாக்கம் கைவிரித்ததால் ஆந்திராவில் மையம் கொண்டார். போன வேகத்தில் துகிலுரிந்து படு சூடுகாட்டி நடித்து சில படங்களை கைப்பற்றினார். ஆனால் ஓரிரு படங்களிலேயே பூர்ணாவை துவைத்து பிழிந்து காய போட்டனர் ஆந்திரவாலாக்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கிறார் பூர்ணா.\nதற்போது ஜன்னல் ஓரம், தகராறு போன்ற படங்களில் நடிப்பவர், தமிழ் நாட்டில் தன்னை நல்ல புள்ளையாக காட்டிக்கொள்வதற்காக மீண்டும் போர்த்திக்கொண்டே நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆதி, நகுல் போன்ற நடிகர்களுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட பூர்ணா, மீண்டும் அவர்களுடனான நட்பை புதுப்பித்திருப்பதாக செய்தி பரவியுள்ளது.\nஆனால் இந்த செய்தியை பூர்ணாவின் காதோரம் கொண்டு சென்றால், எந்த நடிகர்களுடன் நான் நட்பு கொள்ளவில்லை என்கிறார். தமிழைப்போலவே நான் தெலுங்குக்கு சென்றபோதும் ஒரு நடிகருடன் எனக்கு காதல் இருப்பதாகவும், அவரையே நான் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் எந்த நடிகருடன் இதுவரை எனக்கு காதல் ஏற்படவில்லை. அதோடு நடிகர்களை நான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்ததுமில்லை. காரணம், நடிகர்களை திருமணம் செய்து கொண்டு நிம்மதியிழுந்த பல நடிகைகளின் வாழ்க்கையை நேரில் பார்த்திருக்கிறேன். அதனால் நடிகர்களை திருமணம் செய்து கொண்டு என் நிம்மதியை எந்த காரணம் கொண்டும் நான் கெடுத்துக்கொள்ளமாட்டேன். எதிர்காலத்தில், சினிமா வாசணையே இல்லாத பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மட்டும் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் பூர்ணா.\nஇளைய தளபதி விஜய் பிறந்தநாள்..\nஇளைய தளபதி விஜய் இன்று தன் 38-ஆவது பிறந்தநாளைக் காண்கிறார்... இந்நாளில் அவரை வாழ்த்துவதோடு இல்லாமல் அவரைப் பற்றி நாமும் கொஞ்சம் ...\nநான் விலகியது சேட்டை அல்ல; வேட்டை ரீ-மேக்\nதமிழ் ரசிகர்க���ை கிறங்கடிக்கும் நடிகைகள் பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சவாலாய் சமீபத்தில் இடம் பிடித்தவர், ஹன்சிகா மோத்வானி. \"ம...\nசிகரெட் பிடிக்கும் காட்சிக்கு தடையில்லை\nசினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. திரைப...\nஎல்லை தாண்டும் மீனவர் பிரச்சினையை கையில் எடுத்துள்ள 'நீர் பறவை' திரைப்படம்\nவெறும் 45 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மைனாவை 7 கோடி வசூலித்துக் காட்டிய வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினார் உதயநிதி ஸ்டாலின்\nகிராமியப் படத்திற்கு இசை அமைக்கும் பவதாரிணி\nமுழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப் படவிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்திற்கு இசைஞானியின் மகள் பவதாரிணி இசை அமைக்க இருக்கிறார். &...\nமன்மதராசா நடிகை காதல் திருமணாம்\nநடிகர் தனுஷுடன் திருடா திருடி திரைப்படத்தில் நடித்து, அத்திரைப்படத்தில் வரும் மன்மதராசா பாடல் மூலம் பிரபலமாகியவர் சாய சிங். விஜய் நடித்...\nஅஜித் ஜிம் ஆசைக்கு காரணம்\nபல விபத்துக்களுக்குப்பின் ‘இனி எவ்விதமான ரிஸ்கும் எடுக்கக்கூடாது’ என மருத்துவர்கள் கூறிவிட்டதால் உணவில் மட்டும் கட்டுப்பாடுடன் இரு...\nகன்னட படங்களில் பிஸியான ப்ரணிதா\nநடிகை ப்ரணிதா கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. தொடர்ந்து கார்த்தி...\nஸ்ரீகாந்துக்காக குத்துப்பாட்டு பாடிய சிம்பு\nதனக்கு மட்டுமன்றி, மற்ற கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்டி வரும் சிம்பு, \"எதிரி எண் - 3 படத்தில் ஸ்ரீகாந்துக்காக, &qu...\n'ஒரு ஈ ஒரு மனிதனைத் தோற்கடித்தால் எப்படி இருக்கும்\nஇந்த ஒற்றை ஈயின் ரீங்காரம் தெலுங்குப் பட உலகில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது. கோடிகளைக் குவித்து, புதிய வசூல் சாதனையை நோக்கி மு...\nசினிமாக்காரர்கள் நிம்மதியை கெடுத்து விடுவார்கள்- ப...\nமீண்டும் தள்ளிப்போன விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ்\n’சூப்பர்ஸ்டார்’ சந்தானம் - ரஜினி பதில்\nஹீரோவாகிறார் விஜய் படத்தின் வில்லன்\nவிஜய் பட வாய்ப்பை தூக்கியெறிந்த அசின்\nஹன்சிகாவை அதிர வைத்த நயன்தாரா\nசட்டை காலறை தூக்கி விடும் விஜய்சேதுபதி\nதமிழ் சினிமாவில் எப்போதும் இருக்க ஆச���ப் படுகிறேன்;...\nவேதிகா ஒன்றும் பெரிய அழகி இல்லை- பாலா\nரஜினிக்கு அடுத்தபடியாக ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹி...\nரஜினியின் ஆலோசனையை பின்பற்றும் அஜீத்\nமணிரத்னத்திற்கு கதை உருவாக்க தெரியாது\nமீண்டும் சிம்பு + கௌதம் மேனன் \nபடங்களை அடுக்கும் ஸ்டூடியோ க்ரீன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/11/blog-post_3292.html", "date_download": "2018-12-16T19:56:32Z", "digest": "sha1:QMQCN53GDCWYWYLB5ZUBTLORUARHORPY", "length": 19419, "nlines": 446, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சச்சினை நான் வெறுக்கிறேன்..", "raw_content": "\nநான் சச்சினை வெறுக்க காரணங்கள் பத்து..\nமொழிபெயர்க்க நேரம் இல்லை.. மன்னிக்கவும்..\nஇதை சொடுக்கி அங்கே போய் வாசியுங்கள்..\nஒரு விளம்பரம் தான்.. ஹீ ஹீ..\nat 11/20/2009 11:25:00 AM Labels: இந்தியா, கிரிக்கெட், சச்சின், விளம்பரம்\n//ஒரு விளம்பரம் தான்.. ஹீ ஹீ..//\nஎங்கள மாதிரி ஆக்களுக்காவது தமிழில ரிறான்சிலேட் பண்ணுங்கோ\nதமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....\nஆங்கிலம் | தமிழ் | SEO Submit\nகாணொளி தேடல் | வலைப்பூக்கள்\nநல்லா இருக்கு உங்க விளம்பரம்\nஇதல்லாம் தான் காரணாம்னா...அப்ப நானும்...\"I hate Sachin...\"\nதலைவரை பத்தின என் பதிவு...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்\nசாகித்திய விருது & விழா - சாதனை,சந்தோசம் & சங்கடங்...\nநதியா நதியா நைல் நதியா...\nஇலங்கையின் கிரிக்கெட் சுவரும், சாதனைகள் பலவும்..\nஅரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்\nசரித்திரம் படைக்குமா இலங்கை அணி\nஇலங்கை vs இந்தியா – சகோதரப் பலப்பரீட்சையில் சாதிக்...\nசச்சின் டெண்டுல்கர் - 20\nஇந்திய அணித் தெரிவு சரியா\nபிரபல பதிவருக்கு டும் டும் டும்..\nபாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா\nஆஸ்திரேலியா வெற்றி - இந்தியாவின் தோல்வி- சொல்பவை எ...\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமுடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/01/blog-post_14.html", "date_download": "2018-12-16T19:30:48Z", "digest": "sha1:OJHYUK3RY3SBEJZCITRKMWJ6CNWKC4NL", "length": 53727, "nlines": 562, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: டாக்கா,சங்கா & இலங்கையா கொக்கா?", "raw_content": "\nடாக்கா,சங்கா & இலங்கையா கொக்கா\nநேற்று மீண்டும் ஒரு இலங்கை - இந்திய இறுதிப்போட்டி\nஅண்மைக்காலத் தோல்விகளுக்கு சரியான பதிலடி& பழிவாங்கல்.\nஇலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 15வது இறுதிப்போட்டி இது இலங்கையின் ஏழாவது வெற்றி நேற்றையது. இந்தியா ஆறுதடவைகளே வென்றுள்ளது.\nஎனினும் அண்மைக்காலத்தில் இவ்விரு அணிகளும் எமக்கு அலுத்துப்போகும் அளவுக்கு தமக்கிடையே அதிக போட்டிகளில் விளையாடியுள்ளன. அண்மைய 19 மாதங்களில் 22 போட்டிகள். இதில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தினாலும் பொருத்தமான நேரத்தில் ஆப்படித்துள்ளது இலங்கை.\nநேற்றைய டாக்கா இறுதிப்போட்டியுடன் மேலுமொரு சாதனை. இதுவரை தமக்கிடையே அதிக ஒருநாள் போட்டிகளை விளையாடிய சாதனையைக் கொண்டிருந்த (120) அவுஸ்திரேலியா – மேற்கிந்தியத்தீவுகளை, இந்தியா vs இலங்கை பின் தள்ளியது. மூன்றாமிடத்தில் இலங்கை vs பாகிஸ்தான் போட்டிகள் இருக்கின்றன.\nஇலங்கை அணியின் இளமையும், அனுபவம் கலந்த வெற்றிக்கலவையும், எவ்வளவு அனுபவம் இருந்தும் - இளமையான துடிப்பான வீரர்கள் இருந்தும் முக்கிய தருணங்களில் தடுமாறும் இந்திய வியாதியும் நேற்று வெளிப்பட்டன.\nநாணயச்சுழற்சியின் வெற்றியே இலங்கையின் முதலாவது வெற்றி எனினும் இறுதியில் இந்தப் பனிப்பொழிவோ காலநிலையோ நேற்றைய போட்டியில் செல்வாக்கு செலுத்தியதாகத் தெரியவில்லை.\nஆடுகளம் தட்டையென்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கு மிக சாதகமானது என்றும் சொன்ன சுனில் கவாஸ்கருக்கு ஆரம்பத்திலிருந்தே கரிபூசியிருந்தனர் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர்கள்.ஆனால் கவாஸ்கர் சொன்னதில் தவறேதும் இல்லை. தமக்கு இருந்த சொற்ப சாதகத் தன்மையை வேகப்��ந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்ள, தவறான, மோசமான ஆட்டப் பிரயோகங்களுக்கு சென்று ஆட்டமிழந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் மீதே முழுத் தவறும்.\nஸ்விங், பௌன்ஸ் என்பவற்றை சாதூரியமாகப் பயன்படுத்திய வெலகெதரவும், குலசேகரவும் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களை வறுத்தெடுத்தார்கள். நேற்று முன்தினம் பந்துவீச்சுப் பயிற்சியில் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் பௌன்ஸர் பந்துகளை அதிகளவில் வீசிப்பழகியதாக இணையத்தளமொன்று நேற்றுக்காலையில் சொல்லியிருந்தது கவனிக்கத்தக்கது. எனவே திட்டமிட்டு இந்திய அணியின் பலவீனப்புள்ளியில் தாக்கியுள்ளது சங்கக்காரவின் இந்த அணி.\n27 பந்துகளில் 42 ஓட்டங்கள் பெற்ற அதிரடி சேவாகும் பொறுமையின்றி ஆட்டமிழந்தார். அவர் இந்த ஓட்டங்களில் தனது 7000 ஒரு நாள் சர்வதேச ஓட்டங்களைக் கடந்தார்.\nஇன்னும் இரு எல்லைக் கற்கள்..\nயுவராஜ் சிங்கின் 250 வது ஒருநாள் சர்வதேசப் போட்டி.(இந்த சாதனை தொட்ட ஆறாவது இந்திய வீரர்)\nஅசாருதீனின் சாதனையை மிஞ்சி தோனி,இலங்கை அணிக்கெதிராக அதிக ஓட்டங்கள் குவித்த அணித் தலைவரானார்.\nஅச்சுறுத்தும் 5 இந்தியத் துடுப்பாட்ட வீரர்களும் 60 ஓட்டங்களுக்குள் சுருக்கப்பட்டபோது, ஆகா இலங்கை அணிக்கு இப்படியொரு இலகுவான வெற்றி கிடைக்கப்போகிறதே என்று பார்த்தால் தடுப்பு சுவராக வந்தவர் சுரேஷ் ரெய்னா.\nசச்சினுக்குப் பதிலாக அணிக்குள் வந்த விராட் கோளியும் சிறப்பாக ஓட்டங்கள் குவித்துவருவதால். மீண்டும் சச்சின் இந்திய அணிக்கு வருமிடத்து அணியிலிருந்து தூக்கப்படக் கூடியவர் எனப் பலரால் கருதப்பட்ட சுரேஷ் ரெய்னா எவ்வித அழுத்தத்துக்கும் உட்படாதவராக மிக நிதானமாகவும், அதே வேளை தேவையான வேகத்தோடும் பொறுப்புணர்வோடு ஆடி அபாரமான சதமொன்றைப் பெற்றார். ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்வின் மிக அற்புதமான சதம் இதுவாக இருக்கும்.நேற்று இந்தியா வென்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nகுலசேகர, வெலகெடற ஆகியோரின் பந்துகள் இலங்கை அணியின் தெரிவுகளின் சீர்மையைக் காட்டின.\nஅண்மைக் காலத்தில் தனது அணி இருப்பைக் காக்க முடியாமல் சிரமப்பட்ட குலசேகர நேற்று போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது பெற்றமை மகிழ்ச்சி.\nவெலகேடரவுக்கு இந்தத் தொடர் சிறப்பான ஒரு அறிமுக அடையாளம். இந்தத் தொடரில் அதிக விக்கெ���்டுக்களை வீழ்த்தியவரும் அவரே.\nசமிந்த வாசுக்குப் பிறகு இலங்கையில் மேலும் வளமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள் என்பதைக் காட்டியுள்ளார்.\nஇந்த டாக்கா தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிவந்த விராட் கோளி நேற்று சறுக்கினார். நேற்று மட்டும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருந்தால் இலங்கை அணித்தலைவர் சங்கா வசமான அந்த அழகான விலையுயர்ந்த மோட்டார் வண்டி கோளி வசமாகி இருக்கும்.\nஆனாலும் இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் கோளி தான்.\nஇலங்கை அணியின் துடுப்பாட்டம் அண்மையில் இலங்கை அணியில் ஏற்பட்டுள்ள உளவியல் மாற்றத்தைக் காட்டியது.\nஓட்டம் எதுவும் இல்லாத நிலையில் தரங்கவை இழந்தும் (நேற்று தான் தனது அண்மைக்கால சிறப்பான பெறுபேறுகளுக்கு டில்ஷான் தான் காரணம் என தரங்க பேட்டி அளித்திருந்தார் - இதில் இரட்டை அர்த்தம் எதுவுமில்லை)\nசங்கக்கார, டில்ஷான் அருமையான இணைப்பாட்டம் ஒன்றை அதிரடியாக வழங்கி இருந்தார்கள்.\nதுடுப்பாட்ட வீரராகவும் தலைவராகவும், விக்கெட் காப்பாளராகவும் தொடர் முழுவதுமே சிறப்பாகப் பிரகாசித்த சங்கக்காரவுக்கு தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதும் ஜீப்பும் வழங்கப்பட்டமை பொருத்தமானதே..\nஇந்தியத் தொடரிலிருந்து தொடர்கிற சங்காவின் போர்ம் தொடரட்டும்.\nஇடைநடுவே இலங்கையின் விக்கெட்டுக்கள் குறுகிய இடைவெளிகளில் சரியாய், இலங்கை வழக்கமான பாணியில் கிட்டவந்து கவிழ்ந்துவிடப் போகிறதோ என்று எண்ணவிடாமல் கப்பல் கவிழாமல் கரைசேர்த்தவர் மஹேல ஜெயவர்த்தன. அருமையான ஆட்டம். இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொறுப்போடு,அற்புதமாக ஆடியிருந்தார்.\nமஹெலவை ஒதுக்குகிறார்கள்;அவர் கதை அவ்வளவு தான் என்றோருக்கேல்லாம் நேற்று மஹேலவின் ஆட்டமிழக்காத 71 ஓட்டங்களும், சங்கா பின்னர் மகேலவைப் புகழ்ந்ததும் வாய்மூட வைத்திருக்கும்.\nமுதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தியிருந்த ஆசிஷ் நெஹ்ரா தசைப்பிடிப்போடு இரண்டாவது ஓவரிலேயே வெளியேறியது இந்தியாவுக்குப் பேரிழப்பாக அமைந்தது.\nஆனால் ஸ்ரீசாந்துக்கு ஏன் இன்னும் வாய்ப்பு கடந்தபோட்டியில் இவரைவிட சிறப்பாகப் பந்துவீசியிருந்த சுதீப் தியாகிக்கு நேற்று வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.\nஸ்ரீசாந்துக்கு நேற்றும் செம சாத்து. 9.3 ஓவர்களில் 72 ஓட்டங்கள்.\nஇன்னொரு உறுத்திய விடயம்.. ஸ்ரீசாந்த் என்ற திருந்தா ஜென்மம் மீண்டும் தனது திருகுதாளங்களை இந்தத் தொடரில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துள்ளது.\nநேற்றும் அடிக்கடி இலங்கை துடுப்பாட்ட வீரர்களை சீண்டிக் கொண்டும் தன பந்துகளுக்கு அடி விழும் போதெல்லாம் நான்கெழுத்துக் கெட்ட வார்த்தைகளை அர்ச்சித்தபடியும் இருந்த ஸ்ரீசாந்தை இந்திய கிரிக்கெட் சபை மீண்டும் இறுதி எச்சரிக்கை மட்டும் கொடுத்து திருத்தப் போகிறதா\nசில போட்டிகளில் சறுக்கியிருந்த இலங்கையின் களத்தடுப்பும் நேற்று மீண்டும் சுறுசுறுப்புப் பெற்றிருந்தது.\nமுரளி, ஜெயசூரிய, மத்தியூஸ்,மாலிங்க, மென்டிஸ் இல்லாமல் பெற்ற வெற்றி எனும்போது இந்த வெற்றி இலங்கைக்கு மெச்சக் கூடியதே..\nஇந்தியத் தொடரில் கண்ட தோல்வி அனுபவங்கள் பாடம் தந்துள்ளன என்பது தெரிகிறது.\nபரிசளிப்பு நிகழ்வில் சங்கக்கார சொன்ன விஷயங்கள் தெளிவாகப் பல விஷயங்களை எமக்கு அறிவிக்கின்றன.\nசனத் ஜெயசூரியவின் நீக்கம் பற்றி தேர்வாளர்களுக்கு இருந்த/இருக்கும் அழுத்தம்;இளம் வீரர்களைத் தெரிவு செய்த தேர்வாளரின் நம்பிக்கை & துணிச்சல்;எதிர்காலத்துக்கான திட்டமிடல் என்று பல்வேறு விஷயங்களையும் சங்கா குறிப்பிட்டிருந்தார்.\nபுதிய வருடத்தில் இலங்கை அணியிடம் தோன்றியுள்ள இந்தப் புதிய தெம்பு நிலைக்கட்டும்;மேலும் அதிகரிக்கட்டும்.\nதேர்வாளர்களிடம் அரசியல் கலப்பு இல்லாதிருக்கட்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nஎனினும் பங்களாதேஷுக்கேதிராக டெஸ்ட் தொடருக்காக காத்துள்ள இந்தியா இன்னும் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது.\n1.பொன்டிங் கடந்த தசாப்தத்தின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். விபரங்கள் நாளை தருகிறேன்.\n2.நியூ சீலாந்தில் நாளை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகின்றன.\n2008இல் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பிரகாசித்த பல இளைஞரும் இப்போது சர்வதேச நட்சத்திரங்களாக மாறியுள்ள நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரையும் உற்றுக் கவனிப்போம்.. நாளைய நட்சத்திரங்களுக்காக .\nat 1/14/2010 11:03:00 PM Labels: cricket, odi, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், சங்கக்கார, பங்களாதேஷ்\nநீண்ட நாட்களின் பின்னர் இந்த ஆட்டத்தை கண்டு களித்தேன். மஹேல கடைசிவரை அணியைத் தாங்கிச் சென்றமை அருமை.\nஇந்தியாவிற்க��கு மீண்டும் இறுதிப்போட்டிகளில் தோற்கும் ராசி தொடங்கிவிட்டதோ\nஆனாலும் ஒரு போட்டியின் முடிவை நாணயச் சுழற்சி தீர்மானிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. நாங்கள் ஊரிலை பனைமட்டையிலையும் தென்னை மட்டையிலும் கிரிக்கெட் விளையாடிய காலத்திலை ரொஸ் வென்ற பின்னர் துடுப்பாட்டமா களத்தடுப்பா என தீர்மானிப்பது நேரம் தான். எப்படித் தெரியுமா களத்தடுப்பா என தீர்மானிப்பது நேரம் தான். எப்படித் தெரியுமா ஆட்டம் கொஞ்சம் பொழுது படும் போது தொடங்கினால் பேட்டிங் காரணம் பீல்ட் செய்யாமல் அம்மா பேசுவார் எனச் சொல்லிவிட்டு வீட்டை ஓடிவிடலாம். ஆனால் அடுத்த நாள் இரண்டு நாளுக்குமாக அலையவேண்டும்(அலைதல்‍ களத்தடுப்பு)\nநேற்றே எதிர்ப்பார்த்தேன் ஆனால் 24 மணிநேரம் பிந்திப் பதிவு வந்திருக்கின்றது.\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..... சங்காக்கு கிடைச்ச வண்டி நம்ம நாட்டுக்கு வருமா அப்பிடி வந்தா அதுக்கு வரிவிலக்கு கிடைக்குமா\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..... சங்காக்கு கிடைச்ச வண்டி நம்ம நாட்டுக்கு வருமா அப்பிடி வந்தா அதுக்கு வரிவிலக்கு கிடைக்குமா\nஆனால் நேற்றைய போட்டியில் நாணயச்சுழற்சி எங்களுக்கு ஆப்பாகத் தானே அமைந்தது\nபனி கினி எண்டு எதிர்பார்த்தா மிர்பூர் மைதானம் கொழும்பு பிரேமதாச மாதிரிக் கிடக்குது... spin and bounce...\nநான் நிறையப் பயந்து போனேன்....\nநானும் மஹேலவை எதிர்த்தவன் தான், ஆனால் என் முகத்தில நேற்றுக் கரி தான்...\nஇதே மாதிரி ஒழுங்காக ஆடினால் மகிழ்ச்சி தான்...\n//ஸ்ரீசாந்த் என்ற திருந்தா ஜென்மம் மீண்டும் தனது திருகுதாளங்களை இந்தத் தொடரில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துள்ளது//\nநேற்று எனக்கு எரிச்சல் வந்தது....\nஅதற்கு முதல் போட்டியிலேயே கொஞ்சம் தொடங்கினாலும் (நடுவர் ஆட்டமிழப்பு வழங்க மறுக்க 'புறுபுறு'த்துக் கொண்டு போனார்.... {இது தானா அந்த 4 வார்த்தை :P } ) நேற்று உச்சக்கட்டம்....\nஷகீர்கானும் புதுப்பெடியன் திஸ்ஸர பெரெராவுடன் கொஞ்சம் கதைச்சார்...\nஎல்லாவற்றையும் விட வெலகெதரவை நோக்கி செவாக் துடுபு்பைபைக் காட்டி வசை பொழிந்ததை எப்படித் தவற விட்டீர்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.\nஅண்ணர் விஜயகாந் கேட்ட சந்தேகத்தை வழிமொழிகிறேன்....\n//இதில் இரட்டை அர்த்தம் எதுவுமில்லை//\nஎன்ன கொடும சார் said...\n//சிறப்பான பெறுபேறுகளுக்கு டில்ஷான் தான் காரணம் என தரங்க பேட்டி அளித்திருந்தார் - இதில் இரட்டை அர்த்தம் எதுவுமில்லை//\nஇரட்டை அர்த்தம் இருந்தா சொல்லுங்க..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஇலங்கை அணி வென்றது மகிழ்வான விடயம் ஆனாலும் என் மனதில் சில உறுத்தல்கள்.\n01. டாஸ் போட்டியை தீர்மானித்த இன்னொரு தொடர்.\nஇப்படி தொடர்ந்தால் டாஸில் வென்றவுடன் போட்டி முடிவு தெரிந்து விடும் நிலை ஏற்படும், ஆனாலும் வழமையாக இப்படியான போட்டிகளில் டாசில் வெல்லும் தோனி இம்முறை டாஸ் வெல்லவில்லை. போட்டியையும் வெல்லவில்லை.\n2. இலங்கையின் இளம் வீரர்கள் மிக அருமையாக விளையாடுகிறார்கள், ஆனால் அவர்கள் திறமை காரணமாக தெரிவு செய்யப்படவில்லை. காயம் காரணமாக மூத்த வீரர்கள் ஒதுங்கியதால் மாற்று வீரர்களாக அணிக்கு அனுப்பப்பட்வர்களே இவர்கள்.\nஇவர்கள் மூல அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாகவிருக்கும்..\n//01. டாஸ் போட்டியை தீர்மானித்த இன்னொரு தொடர். //\nமொத்தமாக அப்படிச் சொல்ல முடியாது...\nஇறுதிப்போட்டியில் உண்மையில் நாணச்சுழற்சி முக்கியமாகத்தானிருந்தது.... ஆனால் மற்றைய போட்டிகளை விட தலைகீழாக....\nஇறுதிப்போட்டியில் பனி வந்து இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடுவதை இலகுவாக்கும் என்று சங்கா நினைத்தார், ஆனால் நடந்ததோ தலைகீழாக.... மின்னொளியில் பந்து அதிகமாக திரும்பி, பவுன்ஸ் ஆனது, றிவேர்ஸ் ஸ்விங் வந்தது....\nடோனி நாணச்சுழற்சியை வென்றிருந்தாலும் இவர் துடுப்பெடுத்தாடித்தான் இருப்பார், ஆகவே உண்மையாக என்ன செய்வது என்று தெரியாததால் இறுதிப்போட்டியில் நாணச்சுழற்சி ஆதிக்கம் செலுத்தவில்லை என்று சொல்லிக் கொள்ளலாம்....\nஎனினும் பொதுவாக நீங்கள் சொன்னது சரிதான்....\nஆமாம் அண்ணா இலங்கை ஆநற்றுக்கலக்கிவிட்டார்கள், அதுவும் விக்கெடுகள் இழந்தபோது பயந்துதான் போனேன் ஆனால் மஹேல என்னை இதுக்குத்தான் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று காட்டி விட்டார்.\n//முரளி, ஜெயசூரிய, மத்தியூஸ்,மாலிங்க, மென்டிஸ் இல்லாமல் பெற்ற வெற்றி எனும்போது இந்த வெற்றி இலங்கைக்கு மெச்சக் கூடியதே..//\nஆமாம் மெத்தியூசை அணி MISS பண்ணுவது தெரிகிறது...\n//பந்துகளுக்கு அடி விழும் போதெல்லாம் நான்கெழுத்துக் கெட்ட வார்த்தைகளை அர்ச்சித்தபடியும் இருந்த ஸ்ரீசாந்தை இந்திய கிரிக்கெட் சபை மீண்டும் இறுதி எச்சரிக்கை மட்டும் கொடுத்து திருத்தப் போகிறதா\nஅதுவும் நேற்று களத்தடுப்பில் அவரின் பந்துகளை மிஸ் பீல்டு செய்தவர் ஹர்பஜன்.. என..ஹீஹீ\nவேதாளம் மீண்டும் முருங்கை மரமேறுகிறது, இன்னுமொருக்கா அடிவாங்கினா திருந்துவாரோ\nகோபி சொன்னதைப் போல் சேவாக்கின் வில்லத்தனத்தை சுட்டிக்காட்டத் தவறிவிட்டீர்கள்.\nஉண்மையாக இப்படியான முண்ணணி வீரர்களின் நோய்கள் தான் பின்னர் வரும் இளம் வீரர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.\nநீண்ட நாட்களின் பின்னர் இந்த ஆட்டத்தை கண்டு களித்தேன். மஹேல கடைசிவரை அணியைத் தாங்கிச் சென்றமை அருமை.//\nஉண்மை.. மகேலவின் கதை சரி என்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. He is a master class player ..\nஇந்தியாவிற்க்கு மீண்டும் இறுதிப்போட்டிகளில் தோற்கும் ராசி தொடங்கிவிட்டதோ\nஆனாலும் ஒரு போட்டியின் முடிவை நாணயச் சுழற்சி தீர்மானிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. நாங்கள் ஊரிலை பனைமட்டையிலையும் தென்னை மட்டையிலும் கிரிக்கெட் விளையாடிய காலத்திலை ரொஸ் வென்ற பின்னர் துடுப்பாட்டமா களத்தடுப்பா என தீர்மானிப்பது நேரம் தான். எப்படித் தெரியுமா களத்தடுப்பா என தீர்மானிப்பது நேரம் தான். எப்படித் தெரியுமா ஆட்டம் கொஞ்சம் பொழுது படும் போது தொடங்கினால் பேட்டிங் காரணம் பீல்ட் செய்யாமல் அம்மா பேசுவார் எனச் சொல்லிவிட்டு வீட்டை ஓடிவிடலாம். ஆனால் அடுத்த நாள் இரண்டு நாளுக்குமாக அலையவேண்டும்(அலைதல்‍ களத்தடுப்பு)//\nஅதெல்லாம் சரி.. நீங்க விளையாடினீங்க என்று சொல்ல இப்படியொரு பில்ட் அப் தேவையா\nஆனால் இறுதிப் போட்டியில் பனியோ பன்னியோ ஒன்னும் முடிவைத் தீர்மானிக்கவில்லை..\nநேற்றே எதிர்ப்பார்த்தேன் ஆனால் 24 மணிநேரம் பிந்திப் பதிவு வந்திருக்கின்றது.//\nரொம்ப களைச்சுப் போயிருந்ததால போட்டி முடிஞ்சதும் தூங்கிட்டேன்.. சாரி சார்.. சாரி மாமா..\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..... சங்காக்கு கிடைச்ச வண்டி நம்ம நாட்டுக்கு வருமா அப்பிடி வந்தா அதுக்கு வரிவிலக்கு கிடைக்குமா\nவண்டியை வித்து காசாக்கிட்டு தான் வந்திருப்பார் என நினைக்கிறேன்,.. எதுக்கும் கேட்டு சொல்றேன்.. நோ வரிவிலக்கு இன் ஸ்ரீ லங்கா..\nஎல்லோருக்கும் ஒரே நீதியாம்.. ;)\nஆகா என்ன ஒரு பின்னூட்டம்.. ;)\nமஹேல ஒரு big match player.. தேவையான நேரங்களில் கலக்குவார்..அழுத்தங்கள் உள்ள நேரங்களில் அசத்தக் கூடிய ஒருவர்..\nசேவாக் நடத்திய திருவிளையாடலை நான் பார்க���கவில்லையே.. பல பேர் சொல்லி இருந்தீர்கள்.. அது கண்டிக்கப் பட வேண்டியதே..\nஅழுத்தம் தான் அப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. சேவாகிற்கு இது ஒரு கறுப்புப் புள்ளியே..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇளையவர்கள் வருகிறார்கள் கவனம் .. 19 வயதுக்குட்பட்ட...\nஜனாதிபதி தேர்தல் - சில சந்தேகங்கள்\nமக்கள் தலைவன் மகிந்த வாழ்க\nஇளைஞர் உலகக்கிண்ணம் & இன்னும் சில கிரிக்கெட் விஷயங...\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nதேர்தலும் சேவாக்கும் த்ரிஷாவும் நானும்..\nலோஷனுக்கு விருது.. சச்சினுக்கு நன்றி..\nதசாப்தத்தின் தலைசிறந்த வீரர் பொன்டிங்..\nடாக்கா,சங்கா & இலங்கையா கொக்கா\nசிங்கக் கதை இரண்டும், சில கிசுகிசுக்களும்\nவேட்டைக்காரன் - விஜய் டொம்மா\nசமரவீர(ம்) - வென்றது இலங்கை\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமுடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநில���த்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/oct/13/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3019304.html", "date_download": "2018-12-16T20:31:57Z", "digest": "sha1:N3ZEQHU7SY772GE63QYB4FOGGFKY3PEA", "length": 7165, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "உலக பெண் குழந்தைகள் தின சிறப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஉலக பெண் குழந்தைகள் தின சிறப்பு முகாம்\nBy DIN | Published on : 13th October 2018 08:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டத்தின் சார்பில் உலக பெண் குழந்தைகள் தின சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி தலைமையில், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தங்கப்பாண்டியன், வீரராகவன், வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரெத்தினகுமாரி ஆகியோரது முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இலவசமாக தையல், வாழ்க்கை கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்ட 11 வயது முதல் 18 வயதான 30 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள், சத்துணவு பணியாளர்கள், குழந்தைகள் பங்கேற்றனர். வட்டார மேற்பார்வையாளர் எலிசபெத் ராணி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/05/Jeya_21.html", "date_download": "2018-12-16T20:28:39Z", "digest": "sha1:WEROPLIQAJHJJZATK465MVSUSNXBL3HT", "length": 22532, "nlines": 311, "source_domain": "www.muththumani.com", "title": "சென்னை பல்கலை.யில் பதவியேற்பு ஏன்? ஜெயலலிதாவின் சென்டிமென்ட் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி » சென்னை பல்கலை.யில் பதவியேற்பு ஏன்\nசென்னை பல்கலை.யில் பதவியேற்பு ஏன்\nஅ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரான எம்.ஜி.ஆரின் சாதனை சமன் செய்யப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் பாணியில் மீண்டும் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்து, அதே ஆட்சியைத் தொடர வைத்திருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா.\nமுப்பதாண்டுகள் வரை முறியடிக்கப்பட முடியாத சாதனையாகவே இது கருதப்பட்டு வந்த நிலையில், அதே சாதனையை அதே கட்சியின் லீடரான ஜெயலலிதாவே தகர்த்திருக்கிறார்.\nமே16, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 19 ம் தேதி வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியளவில் ஆரம்பித்தது. அடுத்த மூன்று மணி நேரத்திலேயே முன்னணி நிலவரங்கள் வெளியில் வர, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொக்கேவுடன், ஜெயலலிதா வீட்டுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.\nவரிசையாக அணிவகுத்த வாழ்த்துகளை பெற்றுக் கொண்ட ஜெயலலிதா, காத்திருந்த மீடியாக்களுக்கு, 'முழு முடிவுகளும் தெரிய வரட்டும், பேசுகிறேன்' என்று பதிலளித்தார்.\nமறுநாள் 20-ம் தேதி காலை தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார் என்ற தகவலால் முன்தினம் இரவே சிலைகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளால் புதுப்பிக்கப்பட்டன.\nஇருபதாம் தேதி காலை, குறிப்பிட்ட மூன்று சிலைகளுக்கும் மாலை அணிவிக்க வீட்டிலிருந்து கிளம்பிய ஜெயலலிதாவுக்கு வழக்கம் போலவே, போயஸ் தோட்டத்தில் இருந்து அண்ணா சாலை வரை வரவேற்பு பேனர்கள், கொடிகள், தோரணங்களுடன் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஅதன் பின்னர் ஜெயலலிதா, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழக முதல்வராக வருகிற 23-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஜெயலலிதா பதவியேற்கிறார்.\nஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவை அமையும் போதெல்லாம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் உள்ளிட்ட சில இடங்கள், அவர் பதவியேற்பு நிகழ்வுக்காக புதுப்பிக்கப்படும். ஆனால், அவர் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தையே சென்டிமென்ட்டாக தேர்வு செய்வார்.\nமுதன்முறையாக 2001-ல் மட்டும்தான் ஜெயலலிதா, கவர்னராக பாத்திமா பீவி இருந்தபோது, கவர்னர் மாளிகையில் வைத்து முதல்வராக மே 14 அன்று பதவியேற்றுக் கொண்டார்.\nஇதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், 'டான்சி வழக்கின் தீர்ப்பைப் பெற்றுள்ள ஒருவரை பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ப��த்தைப் பெற்றிருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கவர்னர், பதவிப் பிரமாணம் செய்து வைத்தது செல்லாது' என்று அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.\nமனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று அறிவித்ததோடு, கவர்னரையும் கண்டிக்கவே, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார்.\nஇதற்கு பின்னர் சென்டிமென்ட்டாக, சென்னை பல்கலைக்கழகத்தின் மணிவிழா மண்டபத்தையே தொடர்ச்சியாக தேர்வு செய்து, அங்கு வைத்தே பதவியேற்பு விழாவில் ஜெயலலலிதா பங்கேற்கிறார்.\n23-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், கவர்னர் ரோசய்யா ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.\nசென்னையின் மாவட்டச் செயலாளர்களான விருகை ரவி, வெற்றிவேல் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் நடராஜ் ஆகியோரும் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார்களாம்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/26971/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-16T20:12:12Z", "digest": "sha1:UG2PB4DWCC5VYUTQCBYYMUG3BCH2HAPY", "length": 13025, "nlines": 154, "source_domain": "www.saalaram.com", "title": "பெண்கள் தினமும் காஃபி குடித்தால் அதிசயம் நிகழும்?", "raw_content": "\nபெண்கள் தினமும் காஃபி குடித்தால் அதிசயம் நிகழும்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில் மட்டும் மார்பகங்களைப் பற்றி கவலைப் படுவது போதாது. நமது மார்பகங்களுக்கு அதிகமான கவனம் தேவைப் படுகிறது.\nஅனைத்துப் பெண்களின் மார்பகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு அளவுகளில் அவை இருக்கின்றன. அதே சமயத்தில் மார்பகத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் பொதுவானவை அல்ல. உங்கள் மார்பகத்தில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் ஏற்பட்டால் அது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள். உதாரணத்திற்கு;\nகாம்பு பகுதியை சுற்றியிருக்கும் இடத்தில் வீக்கமோ, சிறிய பருக்களோ தென்பட்டால் அதற்கு உங்களது பால் குழாய்களில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். அதுவே கட்டியின் அளவு பெரியதாக இருந்தால் நீர்க்கட்டியோ அல்லது சதை வளர்ச்சியோ இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உடனே சென்று மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது ஆகும்.\nமார்பகங்களில் வலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன, இரண்டு மார்பகங்களும் வலிக்கிறது என்றால் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதாகவோ அல்லது அதிகமான கஃபைன் காரணமாகவோ இருக்கலாம். அதைத் தவிர உடற்பயிற்சி செய்ததால், சரியாகப் பொருந்தாத உள்ளாடை அணிந்ததால், தசை சோர்வு, காயம் போன்றவை ஏற்பட்டால், இரும்புச் சத்து குறைபாடு அல்லது மாதவிலக்கு கால தாமதமானாலும் மார்பகங்களில் வலி ஏற்படும். ஆனால் இந்தக் காரணங்கள் தான் உங்களது மார்பக வலிக்குக் காரணம் என்று உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.\nஉங்களது உடல் எடை குறைந்தால் மார்பகங்களின் அளவு குறையும். பாலிசிஸ்ட் கருப்பை நோய்க்குறி இருந்தாலும் மார்பகங்களின் அளவில் மாற்றம் தென்படும், எனவே இதற்கும் மருத்துவ பரிசோதனை அவசியமான ஒன்று. சமீபத்திய ஒரு ஆய்வில் தினமும் மூன்று கப் காஃபி குடிப்பவர்களின் மார்பகங்களின் அளவு சிறியதாவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nஉங்களது முலைக்காம்புகள் திடீரென உட்பக்கமாக திரும்பினால், அது மார்பக புற்று நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இது மிகவும் ஆபத்தான ஒரு அறிகுறி என்பதை மறந்துவிடாதீர்கள், உடனே சென்று மருத்துவரின் ஆலோசனையைப�� பெறுவது அதிகமான பிரச்னையில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.\nஇரண்டு முலைக்காம்புகளில் இருந்தும் திரவம் வெளியேறினால் அது ஹார்மோன் அளவில் ஏற்பட்ட இறக்கமாக இருக்கலாம்; தைராய்டு அல்லது பால் குழாய்களில் ஏற்பட்ட சுருக்கமாகவும் இருக்கலாம். மார்பகத்திலிருந்து ரத்தக்களரியுடன் திரவம் வெளியேறுவது மார்பக புற்றுநோய்க்கான குறி என்பதால் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.\nபெண்கள் மலட்டுத்தன்மை உண்டாவதற்கான அறிகுறிகள்\nபெண்களிடம் தாழ்வு எண்ணத்தை போக்கும் சில வழிகள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது சரியா\nதாய்ப்பால் அதி சுரக்க சித்த மருத்துவம்\nபெண்கள் அந்த ஐந்து நாட்களில் தவிர்க்க வேண்டிய உணவு முறை\nஉங்களது குழந்தை அறிவா பிறக்கனும்மா\nபெண்களுக்கு தாய்மையடைந்ததும் ஏன் ஆசை குறைகிறது\nபெண்களுக்கு பருவமடையும் வயது குறைக்கிறதா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/cinikkuttu/there-nothing-else-some-heroines-statement", "date_download": "2018-12-16T19:44:53Z", "digest": "sha1:LYVMFX2XJYXMZHPF3UFALGNTB5KDDAWT", "length": 9835, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "இம்சை இருக்கு, ஆனா இல்ல...''-சில ஹீரோயின்கள் ஸ்டேட்மென்ட்! | There is nothing else, but ...''- some heroines statement! | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 17.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிப்போம்-கலைஞர் சிலை திறப்பு விழாவில் ராகுல்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை…\n''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல்…\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல���\nஅரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரம் ஸ்டாலின்தான் -…\nகலைஞர் நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா\nமுக்கிய தலைவர்கள்,பிரபலங்கள் அறிவாலயம் வருகை\nஇம்சை இருக்கு, ஆனா இல்ல...''-சில ஹீரோயின்கள் ஸ்டேட்மென்ட்\nஇப்போது மீ டூ விவகாரம் சந்தி சிரிப்பதற்கு முன்னாலேயே கேரளாவில் ஒரு அமைப்பையே தொடங்கினார்கள் சில ஹீரோயின்கள். மலையாள சினிமா நடிகர் சங்கமான \"அம்மா'-வின் தலைவராக இருப்பவர் மோகன்லால். ஒரு நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி கம்பி எண்ணி வெளியே வந்தவர் ஹீரோ திலீப். வழக்கில் சிக்கி ஜெயிலு... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகளத்தில் குதித்த மாஜியின் மருமகள்\nவாழ விடுங்கய்யா -புலம்பும் ஹீரோ\nபெண்கள் ஒன்றும் புனிதப் பசு அல்ல\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nயோகி பாபு, யாஷிகா, ஜாம்பி....தொடங்கியது ஷூட்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nஇன்றைய ராசிப்பலன் - 16.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nசெந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/vsp/2014/02/10/illupaioorani/", "date_download": "2018-12-16T20:44:22Z", "digest": "sha1:LXTSGQX2JJ4UJCOTFDNJOZ43UADX4NHX", "length": 2899, "nlines": 23, "source_domain": "vethathiri.edu.in", "title": "Illupaioorani | Village Service Project", "raw_content": "\nகிராமத்தின் பெயர் – இலுப்பையுரணி\nஇலுப்பையுரணி கிராமத்தின் மக்கள் தொகை : 935 பேர்கள்\nபயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் : 131 பேர்கள்\n10.02.2014 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 26 -வது கிராமமாக இலுப்பையுரணி கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சி முறைகளை விளக்கும் வகையில் திருச்சி, அருமை கலைக் காரியாலயம் குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.\n15.09.2014 அன்று இலுப்பையுரணி கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சியின் மூலம் பெற்ற பலன்களை பற்றி ”வேதாத்தரிய இசைக்குழுவினரின் ” இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-16T20:27:36Z", "digest": "sha1:6UCQJAPGEITIZERHENIH32G6EAGHLGFQ", "length": 6436, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேரின் நிலை? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடர்: நெதர்லாந்து அணியை வீழ்த்தி முடி சூடியது பெல்ஜியம்\nபுதிய இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்துள்ளோம் – சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபணத்தை விட என்னைப் பிடிப்பதில்தான் இந்தியாவிற்கு அதிக அக்கறை: விஜய் மல்லையா\nசபரிமலையில் தொடர்ந்துவரும் 144 தடை உத்தரவு மேலும் நீடிப்பு\nஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேரின் நிலை\nஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேரின் நிலை\nஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கிச் சென்ற படகு நேற்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகடும் மழையுடனான காற்று வீசியமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த படகில் பிரயாணம் செய்த 40 பேரில் சிலர் கரை திரும்பிய நிலையில், தற்போது வரை 17 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்டளைக்கு இணங்க ஏனையோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக குற���ப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சம்பவத்தில் காணாமற்போன ஏனைய 23 பேரை மீட்கும் முகமாக விஜயவாடாவிலிருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியன் 2 திரைப்படத்திற்காக வர்மக்கலை கற்கும் காஜல் \n‘கனா’ வில் சிவகார்த்திகேயனின் பாத்திரம் இதுதான்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nவிசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்\nபாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nசென்னையில் 2.0 அசைக்க முடியாத வசூல் சாதனை\nதேர்தலுக்குத் தயாராக வேண்டியது அவசியம்: நவீன் திஸாநாயக்க\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\n – ‘சீதக்காதி’யின் இரண்டு நிமிட விறுவிறுப்பான காட்சி\nஇலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=611:-----14122017----&catid=3:2009-11-24-00-56-38&Itemid=21", "date_download": "2018-12-16T19:41:37Z", "digest": "sha1:CEM3IYPWSE4LPUGZWUZEGTFTD6PBJ5DI", "length": 5468, "nlines": 95, "source_domain": "nakarmanal.com", "title": "மரண அறிவித்தல்:- கந்தையா கணபதிப்பிள்ளை (வெள்ளையப்பா) 14.12.2017 இன்று அவரது இல்லத்தில் காலமானார்.", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- கந்தையா கணபதிப்பிள்ளை (வெள்ளையப்பா) 14.12.2017 இன்று அவரது இல்லத்தில் காலமானார்.\nமரண அறிவித்தல்:- கந்தையா கணபதிப்பிள்ளை (வெள்ளையப்பா) 14.12.2017 இன்று அவரது இல்லத்தில் காலமானார்.\nநாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை (வெள்ளையப்பா) 14.12.2017 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் காலமானார்.\nஅன்னார் அமரர் கந்தையா அவர்களின் அன்பு மகனும்,\nஅமரர் மனோரஞ்சிதம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்புக்கணவரும்,\nஇராசகுலசிங்கம், இராசலிங்கம், இராசசிங்கம், அமரர் ரூபர்ணதேவி, வனராணி, சண்முகராஜன் ஆகியோர்களின் அன்புத்தந்தையுமாவார்\nஅன்னாரது இறுதிக்கிரியை 15.12.2017 வெள்ளிக்கிழமை அன்று 10 மணியளவில் அவர��ு இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊர்வலமாக நாகர்கோவில் நிரந்தர வதிவிடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் நாகர்கோவில் மேற்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.\nஅன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் ,கொம் எமதுகிராமமக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Ramanujam/c/V000029599B", "date_download": "2018-12-16T20:04:51Z", "digest": "sha1:MT77O7AH7M6X4HURGNY47NLFLSNZKFZ2", "length": 4464, "nlines": 20, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - DAEIOU - தயவு - கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம்..அதன் கிராமங்களின் மக்களின் நிலை.", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம்..அதன் கிராமங்களின் மக்களின் நிலை.\nகடந்த 26.11.2018 (திங்கட் கிழமை) அன்று மாலை சுமார் 6.30 மணி அளவில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் நால்வர், ஒரு வேனில் அரிசி மூடைகள், பருப்பு மூடைகள் போன்றவற்றுடன், ”கஜா புயல் பாதித்த” நாகப்பட்டினம் மாவட்டம் கொன்றைக்காடு கிராமத்தில், அந்த கிராம மக்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்கினர். மேற்படி கிராம மக்கள் அனைவரும் சன்மார்க்க அன்பர்களின் இந்த உதவியைப் பெற்றுக் கொண்டு மிகவும் குதூகலமடைந்தனர். தனது சொந்த வண்டியுடன், திரு கண்ணப்பன் மூத்த சன்மார்க்க அன்பர், மதுரையிலிருந்து, தன் மனைவி திருமதி மீனாளுடன், சன்மார்க்க சான்றோர்களை ஏற்றிக் கொண்டு, இந்தப் பணியில் ஈடுபட்டார்.\n      கடந்த 26.11.2018 (திங்கட் கிழமை) அன்று மாலை சுமார் 6.30 மணி அளவில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் நால்வர், ஒரு வேனில் அரிசி மூடைகள், பருப்பு மூடைகள் போன்றவற்றுடன், ”கஜா புயல் பாதித்த” நாகப்பட்டினம் மாவட்டம் கொன்றைக்காடு கிராமத்தில், அந்த கிராம மக்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்கினர். மேற்படி கிராம மக்கள் அனைவரும் சன்மார்க்க அன்பர்களின் இந்த உதவியைப் பெற்றுக் கொண்டு மிகவும் குதூகலமடைந்தனர்.  தனது சொந்த வண்டியுடன், திரு கண்ணப்பன் மூத்த சன்மார்க்க அன்பர், மதுரையிலிருந்து, தன் மனைவி திருமதி மீனாளுடன், சன்மார்க்க சான்றோர்களை ஏற்றிக் கொண்டு, இந்தப் பணியில் ஈடுபட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/02/blog-post_29.html", "date_download": "2018-12-16T19:55:20Z", "digest": "sha1:Q632YRVH7KWL2YFLJUXNL4CTB3DXA74J", "length": 15492, "nlines": 202, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எல்லா வயதினருக்கும் பயன் தரும் பிராணாயாமம்! உடற்பயிற்சி!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎல்லா வயதினருக்கும் பயன் தரும் பிராணாயாமம்\n'எல்லா வயதினருக்கும் பிராணாயாமம் ஏற்றது. அதில் ஆசனத்துடன் தியானமும் சேரும்போது, மூச்சும் மனமும் 'ரிலாக்ஸ்' ஆகும். மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மூச்சைக் கட்டுப்படுத்தும்போது, மனமும் கட்டுக்குள் வந்துவிடும். பிராணாயாமங்களில் பல வகைகள் உள்ளன.\nஅவரவர் உடல் பிரச்னைக்கு ஏற்ப, பிராணாயாமங்களைச் செய்ய வேண்டும். இதில் மிகவும் எளிமையானது வயிறு வரை செய்யும் பிராணாயாமம் தான். 'தினமும் பிராணாயாமம் செய்து வந்தால், சாதாரணமாக நாம் வெளிவிடும் மூச்சே, ஒருசில மாதங்களில் ஆழமான மூச்சாக மாறிவிடும்.\nஅதிக நேரம் மூச்சை உள்ளே இழுக்கும்போது, அதிக அளவு பிராண வாயு கிடைக்கிறது. அதிக நேரம் வெளியே விடும்போது, நம் உடலிலுள்ள மொத்த அசுத்தக் காற்றும் வெளியேறுகிறது. பிராண வாயுவுக்கு எரிக்கும் சக்தி உண்டு. மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது.\nஇது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் செய்யும்போது வயிற்றுப் பகுதியின் தசை வலுப்பெறும். தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து எடையைக் குறைத்துவிடும்.\nமுதுகை நேராக நிமிர்த்தியபடி அமர்ந்துகொள்ளவும். இடது கையை வயிற்றின் மேல் வைக்கவும். கண்களை மூடி, மூச்சில் கவனம் செலுத்தவும். நிதானமாக மூச்சை, எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளே இழுக்கவும். தோள்களைத் தூக்கவோ, உடலை அசைக்கவோ வேண்டாம்.\nசாதாரணமாக மூச்சுவிடுவ���ையே, சற்று நீளமாக்கினால் போதும். வயிற்றின் மேல் இருக்கும் கைகள், மேலெழும்புவதை உணரலாம். பிறகு, அதே நிதானத்துடன் எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் மூச்சை வெளியேவிடவும்.\nஅதே சமயம், வயிறு நன்றாக உள்ளே சுருங்குமாறு பார்த்துக்கொள்ளவும். மறுபடியும் மூச்சை வெகு நேரம் உள்ளே இழுத்து, அதே நிதானத்துடன் வெளியேவிடவும். முதல் நாள், மூச்சை இழுக்க எத்தனை நொடி, வெளியேவிட எத்தனை நொடி ஆயிற்று என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும்.\nஇதேபோல் ஒருவேளைக்கு 20 முறை செய்ய வேண்டும். அன்றாடம் காலை, மாலை என இரு வேளைகள் செய்யலாம். வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். மூச்சை உள்ளே வைத்திருக்கவோ, மூக்கைப் பிடிக்கவோ தேவையில்லை. தினமும் செய்யும்போது, நாம் உள்ளிழுக்கும் நேரமும் வெளியேவிடும் நேரமும் சிறிது சிறிதாக அதிகரிப்பதை உணரலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஎல்லா வயதினருக்கும் பயன் தரும் பிராணாயாமம்\nகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க்...\nகலோரியை எரிக்க கயறு பயிற்சி\nநேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்\nஉளுந்து – மருத்துவப் பயன்கள்\nமருந்து மாத்திரை வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்\nஇளநீ இளநீ இளநீ..' அருதலையோ இளநீர்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்ட��யது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/11/blog-post_15.html", "date_download": "2018-12-16T21:05:21Z", "digest": "sha1:Y2OR5EUUZQCODQUGBO7ZEQZR4D5PHJ6C", "length": 17137, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசூப்பர் மார்கெட்டுகளில் பச்சை நிறத்தில் பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும் அவகேடோ பழத்தை பார்த்திருப்பீர்கள். பார்ப்பதோடு சரி, அதை யாரும் வாங்கியிருக்க மாட்டோம். ஆனால் அடுத்த முறை சூப்பர் மார்கெட்டில் அதைக் கண்டால் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் இப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.\nஅதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆய்வுகளிலும் இப்பழம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்ப���ுத்த உதவுவதில் சிறப்பான பழம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅவகேடோ பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, மில்க் ஷேக் போட்டு குடித்தால் அற்புதமாக இருக்கும். இங்கு அந்த அவகேடா என்னும் வெண்ணெய் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nருசியான அவகேடோ மில்க் ஷேக் செய்வது\nஇரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதற்கு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உதவும். பொட்டாசிய சத்து உடலில் குறைந்ததால் தான் இரத்த அழுத்த பிரச்சனை வரும். அத்தகைய பொட்டாசியம் வாழைப்பழத்தில் தான் அதிகம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். வாழைப்பழத்தை விட அதிக அளவிலான பொட்டாசியத்தை அவகேடோ பழம் கொண்டுள்ளது. எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இப்பழம் மிகவும் நல்லது.\nஅவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும். மேலும் இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.\nஅவகேடோ பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, அதனால் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.\nஅவகேடோ பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும். மேலும் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் சரிசெய்யும்.\nஆய்வுகளில் அவகேடோ பழத்தில் உள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது. எனவே இப்பழத்தை டயட்டில் சேர்த்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇப்பழத்தில் உள்ள ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு சிறுநீரக பிரச்சனைகளும் வராமல் இருக்க, அவகேடோ பழத்தை அடிக்கடி உட்கொண்டு வாருங்கள்.\nஅவகேடோவில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் கண் புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவ��ைக் குறைக்க உதவும். மேலும் வேறு சில கண் பார்வை பிரச்சனைகளையும் சரிசெய்து, ஆரோக்கியமான பார்வைக்கு உதவும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இ���ைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/category/azhaya-dharisanam/page/3/", "date_download": "2018-12-16T19:37:38Z", "digest": "sha1:CA6W76TOPAFPVQSIRG4QRWBTO3QVP4BT", "length": 12965, "nlines": 165, "source_domain": "www.sorkoyil.in", "title": "ஆலய தரிசனம் – பக்கம் 3 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / ஆலய தரிசனம் (பக்கம் 3)\nதிருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -4\nமார்ச் 27, 2018 ஆலய தரிசனம் 0\nதியாகேசன் திருக்கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் கோயிலுக்குள் பல மண்டபங்கள் அமைந்துள்ளன்.வற்றைப் பற்றிப் பார்க்கலாமா. ஆயிரங்கால் மண்டபம் இவ்வாலயத்தின் கிழக்கு கோபுரம் தாண்டி மூன்றாம் பிரகாரம் சென்றால், , வட திசையில் காட்சியளிக்கும் நூற்றுக்கணக்கான கல் தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் என்ற இதன் பெயரே இதன் பெருமையை விளக்கும். சுமார் 210 அடி நீளமும் 140 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபத்தின் …\nதிருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -3\nமார்ச் 23, 2018 ஆலய தரிசனம் 0\nஎந்தக் காரியமானாலும் சிந்தித்து செயல்பட்டு காரியமாற்றும் திறன் கொண்டவர்களான நமது அக்கால மன்னவர்கள் , ஆலய பூஜை உள்ளிட்ட இறை காரியங்கலையும் அவ்வாறே செயல்படும் விதத்தில் திருவாரூர் ஆலய நிர்வாக முறையிலும் அதைக் கடைபிடித்துள்ளனர். தெ���்வக் கைங்கரிய பணிகளுக்கு ஏற்ப ஆலயப்பணியாளர்களுக்கு பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டன. இறை பூஜை செய்வோர் நயினார் எனவும், ஆபரணங்களை பாதுகாப்போரை பொற்பண்டார் எனவும், தீப விளக்கு கைங்கரியம் புரிவோரை பரமராயர்,, சுவாமி திரு உருக்களை …\nதிருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -2\nமார்ச் 20, 2018 ஆலய தரிசனம் 0\nபல மகான்கள் அவதரித்த திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகளான தியாராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்து சுவாமி தீட்சிதர் ஆகியோரும் அவதரித்து இத்தல பெருமையை கூட்டுவிக்கிறார்கள். சைவம் தழைத்த திருவாரூர் கூற்றம் என்றே ஆரூரில் மன்னன் முதலாம் பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் , தெருக்களுக்கு தம்பிரான் திருவீதி, சன்னிதி திருவீதி, தெற்குத் திருவீதி, அவனி நாராயணப் பெரு வீதி, அகப்பிணவர் தெரு, செக்கார் ஒழுகை, ராஜராஜன் திருவீதி, ஆண்டாள் திருவீதி, இராஜராஜன் வளாகம், …\nதிருவாரூர் தியாகேசன் திருக்கோயில் 1\nபிப்ரவரி 10, 2018 ஆலய தரிசனம் 0\nதிருவாரூர் தியாகேசன் திருக்கோயில் “ தேராரும் நெடு வீதித் திருவாரூர்” என்று சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து பாடிய ஆரூர் என விருப்பமாக வழங்கப்படும் திருவாரூர் கொண்ட பெருமைகள்அளப்பரியது என்பதை புராணங்கள் , தல வரலாறு விரித்துக் கூற எவரையும் வியப்பு பற்றிவிடும். தமிழக திருக்கோயில்களிலேயே , மற்ற எல்லா ஆலயங்களையும் விடவும் ஆரூர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது. இதை , கி.பி. 7ம்நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் சுவாமிகள் மாடமொடு …\nபிப்ரவரி 4, 2018 ஆலய தரிசனம் 0\nநெல் காத்த நெல்லையப்பர் தமிழகக் கலாசாரத்தின் மிகச் சிறந்த அடையாளம், நம் மாநிலத்தின் பிரம்மாண்டமான திருக்கோயில்கள். மதத்தின் அடையாளமாக மட்டும் இல்லாமல், மனிதநேயம், கட்டடக் கலை, சிற்பக்கலை, சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான முனையமாகவும் இக் கோயில்கள் திகழ்கின்றன. தமிழ்நாட்டில் சென்ற இடங்களிலெல்லாம் 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான கோயில்களைக் காணலாம். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர்கள் நால்வரும் சென்று வழிபட்டு, போற்றிப் பாடிய …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாய���ம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2018 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2018/08/08/5-unusual-tourist/", "date_download": "2018-12-16T20:09:03Z", "digest": "sha1:DVK74TGDPS6YR5OIPRJBJ5SMRLGBTGPC", "length": 2901, "nlines": 50, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "உலகிலேயே​ மிகவும் ஆபத்தான 5 சுற்றுலா தளங்கள் - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nஉலகிலேயே​ மிகவும் ஆபத்தான 5 சுற்றுலா தளங்கள்\nPrevious ” நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் ” என்று ஒருவரை பார்த்து சொன்னால் அவர் அதை எப்படி ஏற்றுக்கொள்வார் – வீடியோ\nNext முரட்டு சிங்கிலின் முதல் காதல்\nதிருட்டு தனமாக வெளிவந்தது பாஹுபலி திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர்\nதாயின் ஈமச்சடங்கை கூட தியாகம் செய்த என் தலையில கொள்ளி வெச்ச பாலா – பிரபல தயாரிப்பாளர் குமுறல்\nநான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி\nஅஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு தலைவலி, இந்த முறையும் இப்படியா\n0 thoughts on “உலகிலேயே​ மிகவும் ஆபத்தான 5 சுற்றுலா தளங்கள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/sabarimalai-all-age-women-entering-issue", "date_download": "2018-12-16T19:40:53Z", "digest": "sha1:NRNYCYSOCVWOSWFZWPK7LQP3YDM4KHAW", "length": 15133, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "”இதையும் மீறி என்னால் சபரிமலைக்கு போக முடியாது”- பெண் பக்தரின் வருத்தம்... | sabarimalai all age women entering issue | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 17.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிப்போம்-கலைஞர் சிலை திறப்பு விழாவில் ராகுல்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை…\n''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல்…\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nஅரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரம் ஸ்டாலின்தான் -…\nகலைஞர் நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா\nமுக்கிய தலைவர்கள்,பிரபலங்கள் அறிவாலயம் வருகை\n”இதையும் மீறி என்னால் சபரிமலைக்கு போக முடியாது”- பெண் பக்தரின் வருத்தம்...\nஉச்சநீதி மன்றம் உத்தரவையடுத்து பம்பையை கடந்து சபரிமலை ஏறிய 45 வயதான ஆந்திரா பெண் மாதவி, ஜயப்பா தா்ம சேனாவினரின் எதிர்ப்பால் பாதியிலேயே கீழே இறங்கினார்.\nஐப்பசி மாதம் பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை அதிகாலை ஐயப்பனை தரிசிக்க உச்சநீதி மன்றம் தீா்ப்பின் அடிப்படையில் அந்த குறி்ப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்வதை தடுக்கும் விதமாக கடந்த 11 நாட்களாக கேரளாவில் லட்சகணக்கான பெண்களும் இந்து அமைப்புகளும் பந்தளம் ராஜ குடும்பத்தினரும் போராடி வருகின்றனா்.\nஇந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்தே போராட்ட காரா்கள் பத்தனம்திட்ட, நிலக்கல், பம்பையில் நின்று கொண்டு சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த குறிப்பிட்ட வயது உடைய பெண்கள் செல்கிறார்களா என சோதனை செய்து வாகங்களை அனுமதிக்கிறார்கள்.\nஇதில் காலை 10.30 மணிக்கு சோ்த்தலையை சோ்ந்த லிஜி என்ற இளம் பெண் சபரிமலைக்கு செல்ல பத்தனம்திட்ட வந்தடைந்தார். பின்னர் அவரை பஸ்நிலையத்தில் வைத்து 50-க்கு மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றனா். இதனால் போலிசார் தங்களின் பாதுகாப்பில் லிஜியை வைத்துள்ளனா். இது சம்மந்தமாக பத்தனம்தி்ட்ட போலிசார் 50 போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.\nஇதற்கிடையில் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சோ்ந்த 45 வயதான பெண் மாதவி தனது பெற்றோர் மற்றும் 10 வயது சிறுமியோடு பம்பை வந்தார். இதை பார்த்த போராட்டகாரா்கள் அந்த பெண்ணை போக விடாமல் தடுத்து சுற்றி நின்று சரண கோஷம் எழுப்பினார்கள் உடனே போலிசார் அந்த பெண்ணை கைகோர்த்து வளையத்துக்குள் கொண்டு வந்து பாதுகாப்பாக சபரிமலைக்கு அழைத்து செல்ல, பின்னர் கணபதி கோவில் தாண்டி மலை ஏறும் போது அங்கு நின்ற ஐயப்பா தா்ம சேனையினா் கோஷம் எழுப்பி தடுத்து நிறுத்தி இடையூறு செய்ததால் அந்த பெண், ”இதையும் மீறி என்னால் சபரிமலைக்கு போக முடியாது” என்று மலையில் இருந்து திரும்பி இறங்கி பம்பைக்கு வந்தார்.\nஇதே போல் பந்தளம் ராஜ குடும்பத்தினா் நாம ஜெபம் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். இதே போல் நிலக்கல்லில் போலிசரால் பிாித்து எறியபட்ட பந்தலை மீண்டு கட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.\nஉங்கள�� கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோராட்டம் வாபஸ்; சபரிமலையில் குவியும் பக்தர்கள்\nசபரிமலை விவகாரம்; கடும் அமளி காரணமாக சட்டமன்ற கூட்டம் ஒத்திவைப்பு...\nசபரிமலை விவகராத்தில் ரஹனா பாத்திமா கைது...\nசபரிமலையில் பொன். ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.பி இடமாற்றம்...\nஅரசு நிவாரணத்தில் காலாவதி பால்பவுடர்- 10 க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம்\nபோராட்டம் வாபஸ்; சபரிமலையில் குவியும் பக்தர்கள்\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் விற்பனையகம்...\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஉ.பி யில் புதிதாக 4 சிலைகள்; யோகி ஆதித்யநாத்தை விளாசிய அகிலேஷ் யாதவ்\nஒவ்வொரு முறையும், ஒவ்வொருவரையும் போல் வரும் எம்.பி. இந்த முறை யார்போல் வேடமிட்டு வந்தார் தெரியுமா\nபாஜகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம் என்று தெரிந்தே கூட்டணி வைத்தோம்- முப்தி\nஹோண்டா கார்களின் விலையும் உயருகிறது\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nயோகி பாபு, யாஷிகா, ஜாம்பி....தொடங்கியது ஷூட்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nஇன்றைய ராசிப்பலன் - 16.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nசெந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T21:00:43Z", "digest": "sha1:RDO2QLRVAKBOQUU2MXYSKIO6JGONTW53", "length": 10057, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"படைப்பாக்கப் பொதுமங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"படைப்பாக்கப் பொதுமங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபடைப்பாக்கப் பொதுமங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொருளியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Cc-by-sa-2.5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Mayooresan.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Cc-by-2.0 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:TaComputer.JPG ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:AugmentedReality.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:சிறப்புப் படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Cc-by-sa-2.0 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Cc-by-3.0 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:YaliFrontView.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Cc-by-sa-3.0,2.5,2.0,1.0 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:HBW - Taxonomy.gif ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:HBW-Family text.gif ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீடியாவிக்கி:Uploadtext/ta-ownwork ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Upper anicut.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Upper anicut 1.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Cc-by-sa-3.0 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Sumac 01.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Vertical farm2.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Source4labeled2.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:James-vasanthan.ogg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:Upload/Replace this image/People ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Charset.gif ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:WorldCurrency.JPG ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Gramma loreto.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Mullaiamuthan.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:செல்வா கிளிமஞ்சாரோ பிப்ரவரி2009.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Selva Sept25 04.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:EditContributions.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:EditSpread.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Tha.png ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Selva drawing hema.png ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/facebook-meme-total-collections-007740.html", "date_download": "2018-12-16T20:16:51Z", "digest": "sha1:V6TH354P4B4HM76J4RIAZKLZB4IKHTHK", "length": 14351, "nlines": 278, "source_domain": "tamil.gizbot.com", "title": "facebook meme total collections - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிரிக்க நீங்க ரெடியாங்க...இதோ சிரிக்க வைக்கும் பேஸ்புக் படங்கள்\nசிரிக்க நீங்க ரெடியாங்க...இதோ சிரிக்க வைக்கும் பேஸ்புக் படங்கள்\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஎன்னங்க இன்றைய சூப்பர் டூப்பர் பேஸ்புக் காமெடி கலாட்டக்கள் நிறைந்த படங்களை பார்க்க நீங்க ரெடியாங்க.\nம்ம்ம்...நானும் ரெடிதாங்க இதோ வாங்க அந்த படங்களை பாக்கலாம்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபாவம் அவரே சோகத்துல இருக்காரு\nஇத சொல்லியே சமாசதானம் பண்ணிடறாளுங்க..ச்சே என்ன வாழ்கை டா இது...\nநானும் அததான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன் வாங்களேன் சேந்து தேடுவோம்\nதெரியாம பட்டுருச்சு..வலிக்குதா..அப்படின்னு கேக்குற மொமன்ட்\nஉண்மை..ஒரு பொண்ணு பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்ஸ்க்கு கமென்ட் பண்ணிட்டா போதும் நம்ம பய பூராவும் அத தான் படிப்பான்\nஎன்ன ஒரு போட்டோஷாப் திறமை டா உனக்கு...\nதமிழகத்திடம் மின்சாரம் கேட்க கேரளா முடிவு....\nஅதுக்கும் அம்மாவ கூட்டிட்டு தான் போவீங்களா\nஇந்தியா அடிச்ச 108 ரன்ன கூட எடுக்க முடியாம 58க்கு ஆல் ஆவுட ஆன மொமன்ட்...அவரு சுமார் மூஞ்சி குமாரு இவரு ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு...\nமிக்ஸிங் சரியா இருக்கணு��் ஆமா...\nஅப்படிங்களா...பசங்க படிக்காம அரியர் வெக்கறதுக்கு காரணமே அவுங்கதான்..இதுல அவுங்கநாள பாஸ் வேற ஆகுறாங்களா..\nஇந்த கேள்விக்கு எப்பவுமே விடை கிடைக்காது...\nபுட்பால் பேன்ஸ் யாராவது இருக்கிங்களா\nஅப்படி நல்லா ஸ்டைலா கட் பண்ணி விடுங்கனா...\nபஸ்ல கூட இவுங்க தொல்லை வர வர தாங்க முடியலைங்க...\nவெளிய வந்து பாத்துட்டு அப்பாடா செருப்பு இருக்குன்னு சொல்ற மொமன்ட்...\nஇந்த பவுலர் ஆவது நிலைச்சு இருக்காரான்னு பாப்போம்\nஇன்றைய வேலையில்லா இன்ஜினீயர்களின் நிலைமை...\nஇவனுக்கு செட் ஆகுது..ஆனா நமக்கு...\nஎங்க கேப்டனையே எதிர்த்து கேள்வி கேட்கிறது..\nஅப்பறம் என்ன மோடியே சொல்லிட்டாரு..\nஇந்த வேலைய பாத்தது யாரா இருக்கும்...அவரோட மன தைரியத்த பாராட்டி கம்பெனி தரக்கூடிய அதிசய பரிசுப் பொருள் ஆலயமணி படத்துல அபிநயசரஸ்வதி கன்னடத்து பைங்கிளி....ம்ம்ம் நீங்க நினைச்சது அதேதான்..\nமுடிவுல இருந்து நோ சேஞ்ச் தலீவரே..\nநமக்கே இங்க டான்ஸ் ஆடிட்டு இருக்குது இதுல ஈராக் வரைக்கும் வேறயா...இன்னும் இதேபோல் நிறைய படங்கள் இருக்குங்க இதோ அவற்றை மொமத்தமாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்நமது பேஸ்புக் பேஜில் இது போன்ற படங்களை பார்த்திட இங்கு கிளிக் செய்யவும் எப்போதும் எங்களுடன் இணைந்தே இருங்கள் GIZBOT.COM\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nசிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/news/", "date_download": "2018-12-16T19:24:22Z", "digest": "sha1:D7WB6L2YYKFDMIS22HIHK6XEMZMWP2QI", "length": 6031, "nlines": 108, "source_domain": "tamil.mykhel.com", "title": "Cricket News, Latest Cricket Updates, Live Cricket News - myKhel Tamil", "raw_content": "\n6 வருஷம் முன்னாடி போட்ட ட்வீட்டுக்கு இப்ப ஏங்க திட்டுறீங்க மஞ்ச்ரேக்கரை வச்சு செய்யும் ரசிகர்கள்\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n ஒரு பக்கம் தேர்தல்.. மறுபக்கம் உலகக்கோப்பை.. குழப்பத்தில் ஐபிஎல் அணிகள்\nஇது சின்னப்புள்ளத் தனமா இல்லை ஒண்ணுமே சாதிக்காதவங்க தான் அப்படி பேசுவாங்க ஒண்ணுமே சாதிக்காதவங்க தான் அப்படி பேசுவாங���க\nபும்ரா கையில பந்தை கொடுக்க வேண்டிய தானே இது கூட தெரியாம என்ன கேப்டன் இவரு\nமுரளி விஜய் - ராகுல் வீட்டுக்கு கிளம்ப நேரம் வந்தாச்சு.. எவ்ளோ வாய்ப்பு தான் கொடுக்குறது\nInd vs Aus : அரைசதம் அடித்த கோலி, ரஹானே.. கைவிட்ட புஜாரா.. மீண்டு வரும் இந்தியா\nயுவராஜ் சிங் சிஎஸ்கே-ல சேரணும்.. தோனியோட ஆடணும்.. ரசிகர்கள் ஆசை நிறைவேறுமா\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\nInd vs Aus : என்னத்த சொல்றது டிஆர்எஸ் ரிவ்யூவுக்கும் கோலிக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது\nInd vs Aus : எங்க தலைக்கு எவ்ளோ “தில்”லு பார்த்தியா அணித் தேர்வில் அதிரடி காட்டிய கோலி\nInd vs Aus : ஜடேஜா இல்லாத இந்திய அணி.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் கோலி\nInd vs Aus : வலுவான ஸ்கோரை நோக்கி ஆஸி.. 4 வேகங்கள் இருந்தும் தவிக்கும் இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_257.html", "date_download": "2018-12-16T19:27:37Z", "digest": "sha1:GALLL7F5HNQJ6YWPLJAUUVTLZZQDIVRX", "length": 6322, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "ஈராக் பேராசிரியருக்கு அக்குறணை இளைஞர்கள் செய்த பேருதவி ! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஈராக் பேராசிரியருக்கு அக்குறணை இளைஞர்கள் செய்த பேருதவி \nஈராக் பேராசிரியருக்கு அக்குறணை இளைஞர்கள் செய்த பேருதவி \nஇலங்கை வந்திருக்கும் ஈராக், பக்தாத் பல்கலை போராசிரியர் ஒருவரின் பெருந்தொகைப் பணம், அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் அடங்கிய பை ஒன்றைக் கண்டியில் கண்டெடுத்த அக்குறணையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் அதனை தூதரகம் ஊடாக அவரைத் தொடர்பு கொண்டு நேற்று கையளித்திருந்தனர்.\nகைப்பையைக் கண்டெடுத்த இளைஞர்கள், உரிமையாளரைத் தொடர்பு கொள்ளும் நோக்கில் கண்டி குடுகலையில் அமைந்துள்ள ஐச்சி லைன் நிறுவனத்தின் அஸ்மி ஊடாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக பேராசிரியர் நேற்றைய தினம் கண்டிக்கு வரவழைக்கப்பட்டு அவரது உடமைகள் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது, பேராசிரியர் முஹம்மத் அன்வர் மஹ்மூத் தனது மகிழ்ச்சியை வெளியிட்டதுடன் இலங்கையில் நடந்த இந்நெகிழ்வான சம்பவத்தை தான் ஒரு போதும் மறக்க இயலாது எனவும் இளைஞர்களின் செயற்பாட்டை நினைத்து பெருமையடைவதாகவும் தெரிவித்தார்.\nமொஹமட் ரஸீம், ஆகில், நிஷாத், ஷப்னி, ஷாகிர், ஸஹ்ரான் ஆகியோரே கைப்பையைக் கண்டெடுத்து அதனைப் பத்திரமாக ���ப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T20:22:30Z", "digest": "sha1:7DU5ITPL23BIHKDFVPDHRQIWO72YWEG4", "length": 8823, "nlines": 83, "source_domain": "karurnews.com", "title": "உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்", "raw_content": "\nஉலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்\nஉலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம் 📖 உலக புத்தக தினம் (ம) உலக பதிப்புரிமை தினம் ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது. 📖 இத்துடன் தனிப்பிரசுர உரிமைக்கான தினத்தையும் கொண்டாட வேண்டும் என ரஷ்யப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். புத்தக தினத்தின்போது புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வோம்..... ஆங்கிலமொழி தினம் 🆎 வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலமொழி தினம் ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 2010ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. 🆎 வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அறிந்துகொள்ளவும் மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. வில்லியம் ஷேக்ஸ்பியர் ✍ எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் ரோமியோ ஜீலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் (ளுவசயவகழசன-ரிழn-யுஎழn) என்ற சிற்று}ரில் பிறந்தார். ✍ இவர் லண்டனில் இருந்தபோது அலைக்கழித்த அந்த பிளேக் நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்க காரணம். 24 ஆண்டு இலக்கியப் பணியில் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார். ✍ யு ஆனைளரஅஅநச Niபாவ'ள னுசநயஅ‚ யுள லுழர டுமைந ஐவ‚ வுhந வுயஅiபெ ழக வாந ளுhசநற‚ வுhந ஆநசஉhயவெ ழக ஏநniஉந‚ சுழஅநழ யனெ துரடநைவ‚ ர்யஅடநவ‚ ழுவாநடடழ‚ முiபெ டுநயச‚ துரடரைள ஊயநளயச‚ யுவெழலெ யனெ ஊடநழியவசய போன்றவை அவரது புகழ் பெற்ற நாடகங்கள். ✍ இன்றும் உயிரோவியங்களாக நம்மிடையே உலா வரும் படைப்புகளை தந்த இவர் 52வது வயதில், தான் பிறந்த தினத்திலேயே (1616) மறைந்தார். முக்கிய நிகழ்வுகள் 🎼 தென்றல் காற்று தேன் சொட்டுவது போல வசீகர குரல் கொண்ட புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார். 🏥 1639ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது. ★ 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பு ரில் நிறைவடைந்தது. 👉 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.\nஉலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்\nபோக்குவரத்து துறை ஊழியர்கள் மீது எஸ் மா சட்டம் பாயும் மதுரை ஐகோர்ட் அதிரடி\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nகீர்த்தி சுரேஷ் - நெருங்காதே நெருங்காதே\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் : 3-1-1740\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வ���ர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/", "date_download": "2018-12-16T20:18:33Z", "digest": "sha1:PKM3S7AMF5L6ZXHXZWROY5OT3IFG4MOA", "length": 8863, "nlines": 77, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Welcomes you all - வள்ளலார் பெருவெளி - Connects the people for Samarasa Sutha Sanmarga! Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nமுதல் நாளான இன்று, 16.12.2018 திரு கேதீஸ்வரன் தம்பதியினர் மற்றும் மூத்த சான்றோர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து திரு பேரின்பநாதன், சுந்தரவள்ளி ஆசிரியை ஆகியோர், திரு அருட்பாவிலிருந்து பல பதிகங்களைப் பாடிப் பரவினர்.\n திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் சன்மார்க்க குருகுலம் விழாப் பத்திரிக்கை.\n23.12.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று, திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் சன்மார்க்க குருகுலத்தில் நடைபெறவுள்ள 3ஆம் ஆண்டு நினைவஞ்சலிப் பத்திரிக்கை பிரசுரிக்கப்படுகின்றது. விழாக் குழுவினர், சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் தவறாமல் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றனர்.\n வடலூருக்கு தைப் பூச ஜோதி தரிசனம் காண ஐவர் மலை சன்மார்க்க அன்பர்கள் பாத யாத்திரை.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஐவர் மலை சன்மார்க்க சபை அன்பர்கள் தைப் பூச ஜோதி தரிசனம் காண்பதற்காக, வடலூருக்கு பாத யாத்திரை துவங்கவுள்ளனர். நிகழ்ச்சி நிரல், ..இதோ. இங்கே....\n12.12.2018 தேனி மாவட்டம், கம்பம்..சன்மார்க்க சபை..திரு சுருளி ராஜன் அவர்களின் 75வது அகவை நிறைவு விழா.\nதேனி மாவட்டம் கம்பம் சன்மார்க்க சபையில், கடந்த 12.12.2018 அன்று, மூத்த சன்மார்க்க அன்பர் திரு சுருளி ராஜன் அவர்களின் 75வது அகவை நிறைவு நாள் விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.\n12.12.2018 தேனி மாவட்டம், கம்பம்..சன்மார்க்க சபை..திரு சுருளி ராஜன் அவர்களின் 75வது அகவை நிறைவு விழா.\nகடந்த 12.12.2018 அன்று, தேனி மாவட்டம், கம்பம் சன்மார்க்க சபையில் மூத்த சன்மார்க்க அன்பர் திரு சுருளிராஜன் அவர்களது 75வது அகவை நிறைவு நாள் விழா நடைபெற்றது. tதமிழ் நாடு முழுவதும் சென்று, சுத்த சன்மார்க்க நெறியினைப் பாராட்டும், அவரது சன்மார்க்க சேவையினைப் பாராட்ட, கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து ஜீயர் சுவாமிகள் வருகை புரிந்து வாழ்த்துக் கூறிப் பாராட்டிச் சென்றார்.\n71ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், ஐவர் மலை, வடலூர் தைப் பூச ஜோதி தரிசன பாத யாத்திரைத் திருக்கூட்ட அன்பர்கள், தமது பயணத்தை 26.12.2018 புதன் கிழமை அன்று துவங்கவுள்ளனர். ஆரவமுள்ள சன்மார்க்க அன்பர்கள், அவர்களுடன் இணைந்து, வடலூர் பாதயாத்திரையினை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/01/today-rasipalan-512018.html", "date_download": "2018-12-16T19:59:06Z", "digest": "sha1:KFMOEBZ3H7JJWGUONUVXXZWRFIG4QCMX", "length": 20050, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 5.1.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nசிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nரிஷபம் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nமிதுனம் திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nகடகம் காலை 8.34 மணி வரை ராசிக்குள் சந்���ிரன் தொடர்வதனால் வீண் அலைச்சல், சோர்வு வந்து போகும். நண்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nசிம்மம் காலை 8.34 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nகன்னி எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nதுலாம் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nவிருச்சிகம் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nதனுசு காலை 8.34 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். நண்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nமகரம் காலை 8.34 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nகும்பம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nமீனம் எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/cinema/samantha-who-praised-nayantara---coco-works", "date_download": "2018-12-16T21:15:15Z", "digest": "sha1:LZQKQHJXFZSR44K32UWBSWAPEZLXLCAT", "length": 3423, "nlines": 48, "source_domain": "www.punnagai.com", "title": "நயன்தாராவை பாராட்டிய சமந்தா !! - \"கோகோ\" செய்யும் வேலை ! - Punnagai.com", "raw_content": "\n - \"கோகோ\" செய்யும் வேலை \nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போதெல்லாம் சோலோ ஹீரோயினாக தான் பல படங்களில் நடித்து வருகின்றார்.\nஇதில் ஒன்றாக கோலமாவு கோகிலா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் குறித்து சமந்தா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘கொஞ்சம் தாமதம் தான், ஆனால், சொல்லி தான் ஆகவேண்டும், கோலமாவு கோகிலா ட்ரைலர் சூப்பராக உள்ளது.\nபடத்தை பார்க்க மிக ஆவலாக உள்ளேன், நயன்தாரா மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்’ என சமந்தா கூறியுள்ளார்.\nகருணாநிதியின் எளிமையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் - ராகுல் காந்தி\nகலகலக்கும் தினகரன் கூடாரம் - சசிகலாவை சந்திக்கும் 5 மாஜி எம்.எல்.ஏ. க்கள்\nராஜபக்சே முகத்தில் கரி - மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்\n“உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி” - ஜெகத்ரட்சகன் புகழாரம்\nஅமெரிக்கர்களை பிரமிக்கவைத்த பெப்சி தலைவர், புடவையில் வந்து அசத்தினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-16T19:20:15Z", "digest": "sha1:W33D72VA5B3LZ77UIA45EAMMFZJKNFF4", "length": 5564, "nlines": 138, "source_domain": "www.saalaram.com", "title": "வேண்டுமா? – Saalaram | Salaram | Chalaram", "raw_content": "\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nகொடி போல இடை வேண்டுமா அதிகம் சதை உங்கள் அழகை குறைத்துவிடும்\nமந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா\nஉங்கள் மனைவியின் பெயரை அறிய வேண்டுமா\nஉங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா \nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\nமற்றவர்களை கொள்ளை கொள்ளும் கண்கள் வேண்டுமா\nகொடி போல இடை வேண்டுமா\nசர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/10/blog-post_13.html", "date_download": "2018-12-16T19:17:00Z", "digest": "sha1:UTUJYZODISDS64JSKBODVO3J5LJFDY7T", "length": 15624, "nlines": 201, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: முதல் குழந்தையை ப��ற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்\nமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்\nநீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், புதிய தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.\n• புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும் மற்றும் பணிகளை செய்யவும் விரும்புவது தான் இந்த தவறுக்கு காரணமாகும். எனவே, நீங்கள் புதிதாக குழந்தை பெற்றவராக இருந்தால், உங்களுடைய உடலுக்குத் தேவையான ஓய்வை அளிக்கத் தவறாதீர்கள்.\n• குழந்தை விழித்திருந்த போது நகத்தை வெட்ட கூடாது. குழந்தை தூங்கும் போது நகத்தை வெட்டுவது எளிது என்பதை முதல் குழந்தை பெற்ற தாய்மார்கள் உணர்வதில்லை. நீங்கள் ஒரு புதிய அன்னையாக இருந்தால், அங்கே இங்கே என்று கைகளை விசிறிக் கொண்டிருக்கும் செல்லப்பாப்பாவின் விரல் நகங்களை பிடிப்பது எவ்வளவு வேலை தரும் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்.\n• குழந்தையை பராமரிப்பது மகிவும் கடினமாக விஷயம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு தாயைத் தவிர குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்பவர்கள் யாருமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் எதையாவது தவறாக செய்து விட்டு, நான் ஒரு மோசமான தாய் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய கணவரைப் போலவே, குழந்தைக்கும் உங்களுடைய நம்பிக்கை மிகவும் தேவைப்படும்.\n• குழந்தை பிறந்த வேளையில் அவரும் ஒரு பெற்றோர் - தந்தை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. அதனால், ஒரு புதிய அன்னையாக தோற்றம் கொண்டிருந்த நான், அவரும் ஒரு புதிய அப்பா என்பதையும், அவருக்கும் அன்பும், அரவணைப்பும் தரத் தெரியும் என்பதையும் மறந்து விட்டேன்.\nபெரும்பாலான புதிய தாய்மார்கள் செய்யும் பரவலான தவறாக இது உள்ளது. எனினும், இது எளிதில் சரி செய்யக் கூடிய தவறாக உள்ளதால் கவலை வேண்டாம். எனவே, எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுதெல்லாம் அவருடைய அரவணைப்பையும், பராமரிப்பையும் குழந்தையின் பேரில் நீங்கள் திருப்பி விடலாம்.\n• புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய குழந்தையை மற்றவர்களிடம் கொடுத்தும் அமைதிப்படுத்த வேண்டும். குழந்தையை வாரத்திற்கு ஒரு முறை மற்றவர்களிடமும் கொடுத்து ஆற்றுப்படுத்துங்கள், அதன் மூலம் அவன் ஒரே ஆளிடம் இருந்து பழக மாட்டான். ஒரே ஒரு மனிதருடன் மட்டுமே உங்களுடைய குழந்தை அமைதியாக இருந்து பழகி விட்டால், அவர் இல்லாத போது மற்றவர்களிடம் குழந்தையை அமைதியாக இருக்க வைப்பது பெரும்பாடாகி விடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nமல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்\nநமது கண்களை கோடையிலிருந்து எப்படி காப்பது\nகரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ப...\nஉங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதயம் நலனை பற்றி ...\nமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்...\nகுழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டிய...\nகுழந்தைக்கு \"ஸ்கர்வி’ பெற்றோரே கவனம்\nவாட்ஸ்ஆப்பில் புது மோசடி உஷார்\nஸ்மார்ட்போன் தொலைந்தவுடன் செய்ய வேண்டியவை.\nபுதிதாக வாங்கிய ஆண்ட்ராய்டு போனில் செய்ய கூடாதவை\nஅதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/pandas", "date_download": "2018-12-16T19:27:51Z", "digest": "sha1:AYQM4PJHR5MJZVJ2C5IZ36BPAQSHNMZ5", "length": 11268, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "ஐயா ஜாலி பனி கொட்டுது, அட்ரா குட்டிக்கரணத்தை... பாண்டாக்களின் சேட்டைகள் (படங்கள்) | pandas | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 17.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிப்போம்-கலைஞர் சிலை திறப்பு விழாவில் ராகுல்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை…\n''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல்…\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nஅரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரம் ஸ்டாலின்தான் -…\nகலைஞர் நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா\nமுக்கிய தலைவர்கள்,பிரபலங்கள் அறிவாலயம் வருகை\nஐயா ஜாலி பனி கொட்டுது, அட்ரா குட்டிக்கரணத்தை... பாண்டாக்களின் சேட்டைகள் (படங்கள்)\nபல நாடுகளில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களும் உறைநிலைக்கு கீழே செல்லத் தொடங்கியுள்ளது. மனிதர்களால் அதிகம் விரும்பப்படக்கூடிய விலங்கான பாண்டாக்களுக்கு பனிக்காலம் மிகவும் பிடிக்கும். இதனால் அவை மகிழ்ச்சியாக உள்ளன. இந்தப் பட��்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராகுல் கைலாஷ் யாத்திரை புகைப்படம் போலி பாஜக விமர்சனம்.. பாஜகவிற்கு சவால் விட்ட காங்கிரஸ்..\nஅரசு அலுவலகங்களில் ஜெ. புகைப்படங்களை அகற்றக்கோரிய வழக்குகளை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்\nபாண்டாக்கள் ஏன் இவ்வளவு க்யூட் - 'அழகு டூ அரசியல்' சுவாரசிய தகவல்கள்\nபெரியார் பரிந்துரைத்த கலைஞர் சிலை... எம்.ஜி.ஆர். இறப்பில் உடைந்த சிலை...\n அது நடக்காமல் இருக்கவேண்டும் என்பதே அனைவரும் விரும்புவது...\nஸ்மார்ட் போனை தள்ளி வையுங்கள்....72 லட்சத்தை எடுத்து செல்லுங்கள்\nகுழந்தைகள் கையேந்தியது தான் கொடூரமானக் காட்சி... கஜா பாதிப்பு களத்தில் இருந்து சிவசங்கர் -3-\n\"கவிச் சக்கரவர்த்தியான கம்பனுமேகூட கைவிடப்பட்ட ஒரு மனிதனாகத்தான்...\"\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nசாதிச்சவன் சாதி என்னனு கூகுளில் தேடாத, நான் ஒரு வார்த்தை சொன்னா உன் மதமே காலி... (வீடியோ)\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nயோகி பாபு, யாஷிகா, ஜாம்பி....தொடங்கியது ஷூட்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nஇன்றைய ராசிப்பலன் - 16.12.2018\nஉயிரிழந்த பெண்ணுக்கு ஒபி சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை\nசெந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-16T20:33:32Z", "digest": "sha1:7OHNPOPMWUAG3A5HOVXFHBD6RHIJL4EK", "length": 4199, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தர்மப் பிரபு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்க���் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தர்மப் பிரபு\nதமிழ் தர்மப் பிரபு யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு அதிக அளவில் தர்மம் செய்பவர்.\n‘எங்கள் ஊர்க் கோயில் சில தர்மப் பிரபுக்களால் புதுப்பிக்கப்பட்டது’\n அவன் கேட்டதும் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டாயா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-8110-4g-feature-phone-may-not-launch-on-april-4-017192.html", "date_download": "2018-12-16T19:48:58Z", "digest": "sha1:WMNWWVYAMJ2BKPOVXGYI23BNC7S7QA7Z", "length": 12604, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: \"வாழைப்பழ போன்\" எனப்படும் நோக்கியா 8110 (2018) வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.! | Nokia 8110 4G feature phone may not launch on April 4 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: \"வாழைப்பழ போன்\" எனப்படும் நோக்கியா 8110 (2018) வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.\nஇந்தியா: \"வாழைப்பழ போன்\" எனப்படும் நோக்கியா 8110 (2018) வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஎச்டிஎம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 8110 (2018) 4ஜி சாதனத்தை வரும் ஏப்ரல் 4-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டது, இந்நிலையில் வெளியீட்டு தேதி மாற்றிவைத்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த நோக்கியா 8110 (2018) சாதனம். மேலும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த நோக்கியா 8110 சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்களுக்க தகுந்தபடி இந்த நோக்கியா 8110 சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, அதன்பின்பு புதுமையான தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த சாதனம் வெளிவருவாதல் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா 8110 ஆனது கண்டிப்பாக கருப்பு மற்றும்\nமஞ்சள் வண்ணங்களில் வரும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில், இந்த சாதனம் தொடுதிரை அம்சங்களை கொண்டு வெளிவராது, எனவே நேவிகேஷன் பொத்தான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nநோக்கியா 8110 (2018) சாதனம் பொறுத்தவரை இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, அதன்படி 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் எ205 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கருவி.\n512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் அதன்பின்பு வைஃபை 802.11, ஹாட்ஸ்பாட், எஃப்எம் ரேடியோ,\nடூயல்-சிம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 8110 (2018) சாதனத்தில் 2எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஸ்மார்ட் பீச்சர் ஓஎஸ் ஆதரவு கொண்டுள்ளது\nஇந்த 4ஜி சாதனம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nட்விட்டர், கூகுள் மேப்ஸ், பேஸ்புக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களுடன் வெளிவரும் நோக்கியா 8110 (2018) சாதனம், மேலும் இக்கருவியின்\nவிலைமதிப்பு ரூ.6,285 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்��ு அதிரடி விலைகுறைப்பு.\nடிச.14-ம் தேதி வரை: சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11041005/Try-to-fire-the-contractor-with-his-wife-and-relatives.vpf", "date_download": "2018-12-16T20:30:23Z", "digest": "sha1:X2AETVOBK5FUB3M5TP2I2R33TNFAUAT5", "length": 15126, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Try to fire the contractor with his wife and relatives || மனைவி, உறவினர்களுடன் ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி, உறவினர்களுடன் ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயற்சி + \"||\" + Try to fire the contractor with his wife and relatives\nமனைவி, உறவினர்களுடன் ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயற்சி\nவைப்புத்தொகை வழங்காததால் அகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மனைவி, உறவினர்களுடன் ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகே உள்ள அகரம் பேரூராட்சி சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உலகம்பட்டி, ரெங்கப்பனூர், அகரம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பிலான பாலங்கள் கட்டப்பட்டன. இதில், உலகம்பட்டி அருகே சந்தனவர்த்தினி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்த முத்துக்கிளி என்பவர் ஒப்பந்தம் எடுத்து பாலம் கட்டி முடித்தார்.\nஇதற்கான பணம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் வைப்புத்தொகையாக அவர் பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்திய ரூ.4 லட்சத்து 59 ஆயிரத்தை கொடுக்கவில்லை. கட்டிடப்பணிகள் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகியும் வைப்புத்தொகை வழங்காததால் பேரூராட்சி அலுவலர் ரவிசங்கரிடம் இதுபற்றி முத்துக்கிளி கேட்டார். அதன்படி கடந்த வாரம் வைப்புத்தொகை ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.\nதற்போது பேரூராட்சியில் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால், மீதமுள்ள தொகையை அடுத்த வாரம் தருவதாக பேரூராட்சி செயல் அலுவலர் கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த முத்துக்கிளி தனது மனைவி பார்வதி மற்றும் உறவினர்கள் 3 பேருடன் பேரூராட்சி அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் நேற்று மதியம் வந்தார்.\nதிடீரென அவர்கள் 5 பேரும் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்��� முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் தாடிக்கொம்பு போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போலீசார், முத்துக்கிளியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.\nஇதுகுறித்து அகரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறும்போது, முத்துக்கிளி செய்த பாலம் கட்டும் பணிக்கு இந்த ஆண்டு தான் தணிக்கை துறையின் தணிக்கை முடிந்தது. அதன் அடிப்படையில் அவருக்கு வழங்க வேண்டிய வைப்புத்தொகையில் ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள தொகையான ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்தை பேரூராட்சியின் நிதிநிலை சீரானதும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\n1. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி\nசேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.\n2. கலெக்டர் அலுவலகத்தில்: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nகலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. நிலத்தை அபகரிக்க முயற்சி: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண் - திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nதிண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. வீட்டை விற்றவர் ரவுடிகளுடன் வந்து வெளியேற்றியதாக கூறி ஓய்வு பெற்ற தாசில்தார் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி ; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nவீட்டு வசதி வாரிய வீட்டை விற்றவர், 20 ஆண்டுகள் கழித்து ரவுடிகளுடன் வந்து தங்களை வெளியேற்றியதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் ஓய்வு பெற்ற தாசில்தார் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n5. அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nஇடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த டிரைவர் அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசன��� - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n3. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35858", "date_download": "2018-12-16T20:05:13Z", "digest": "sha1:L3DJB576FS5UTLRL5TXPBTG4TKNFEDYQ", "length": 18798, "nlines": 105, "source_domain": "puthu.thinnai.com", "title": "நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து எனப் பெயர் பெற்றது.\nகண்டிகும் அல்லமோ. கொண்க நின்கேளே\nதெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் தோளே\n[முண்டகம்=சுழிமுள்ளி என்னும் ஒருவகைப் பூ; பௌவம்=கடல்]\nஅவன் இப்பக் கட்டினவளை உட்டுட்டு வேற ஒருத்தியோட போயிட்டான். கொஞ்ச நாள்ல அவன் திரும்பி கட்டினவகிட்டயே போகப்போறான். இது அவளுக்குத் தெரிஞ்சிசிடுத்து. அப்ப அவ அவன்கிட்ட சொல்ற பாட்டு இது.\nகொண்கனேன்னு அவ அவனைக் கூப்பிடறா;\n“அன்னிக்கு கழிமுள்ளிப் பூவாலான மாலயைப் போட்டுக்கிட்டு தன் கூந்தல் எல்லாம் நனைஞ்சு போகுமாறு கடல்ல பாஞ்சு நீராடினாளே ஒருத்தி; அவ ஒனக்கு ஒறவுதானே அவளை நாமும் அன்னிக்குப் பாத்தோமே அவளை நாமும் அன்னிக்குப் பாத்தோமே’ இதான் பாட்டோட பொருள்.\nஅந்தக் காலத்துல கழிமுண்டகப் பூவால மாலை தொடுத்துப் போட்டுக்கிட்டு கடல்ல நீராடறது வழக்கம். ”அணிமலர் முண்டகத் தாய் பூங்கோதை, மணிமருள் ஐம்பால் வண்டு பாடத் தைஇத், துணிநீர்���் பௌவம் துணையோடாடி”ன்னு நற்றிணையில கூட வருது. கட்டினவ தன்னை அழகாப் பூமாலை சூட்டிக்கிட்டு தன் தலைக் கூந்தல் எல்லாம் நனைய ஒன்னைப் பிரிஞ்சிருந்ததால மனம் வருந்தி தனியா நீராடினாளே அவளை நாமும் பாத்தோமே நீயும் அன்னிக்கி அவளைப் பாத்து மயங்கிப் போனியேன்னு அவ சொல்றா; எப்படியும் அவன் தன்னை உட்டுட்டுப் போயிடுவான்னு அவளுக்குத் தெரிஞ்சதை மறைவாச் சொல்றா\nவெள்ளாங் குருகை வினவு வோளே\n[உயர்மணல்=மணல்மேடு; ஒள்ளிழை=எளிதாகத் தெரியும் ஒளி மிகுந்த ஓர் நகை; வெள்ளாங்குருகு=கடற்பறவை இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை]\nஇதுவும் போன பாட்டு மாதிரிதான். அவன் கட்டினவ ஒரு நாள் கடற்கரைக்கு வரா; அப்ப அவ போட்டிருந்த நகை ஒண்ணு மணல் மேட்டுல விழுந்து போச்சு; அவளுக்கு ரொம்ப வருத்தமா போச்சு; அங்க இருந்த வெள்ளாங்குருகு கிட்டப் போயி, “ நீ என் நகையைப் பாத்தியா”ன்னு கேக்கறா அப்படிக் கேக்கற அவளை அன்னிக்கு நீயும் நானும் பாத்தோமே” ன்னு அவன் சேத்துகிட்டவ சொல்றா.\nவெள்ளாங்குருகு எங்காவது நகையைத் தேடித் தருமா தராது; அதேபோல நீ என்னை உட்டுட்டு அங்க போறதும் நடக்காதுன்னு அவ மறைமுகமா சொல்றா.\nதண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே\n[ஆயர்=ஆய மகளிர்; ஆர்ப்ப= ஆரவாரித்து ஒலி எழுப்ப]\nபோன பாட்டு மாதிரியேதான் இதுவும். அவ கேக்கறா.\n நல்லா வெள்ளையா அழகா நெத்தி இருக்கற எல்லா ஆயர் பெண்களும் நல்லா கூக்குரல் எழுப்ப குளிர்ச்சியான் கடலிலே அலையில பாஞ்சு நீராடற உன் ஒறவுக்காரியை நாமும் பாத்தோமே\nஎல்லாரும் பாத்தங்க நானும்தான் பாத்தேன்; நீ ஏன் இல்லன்னு பொய் சொல்றன்னு அவ மறைமுகமா கேக்கறா.\nநுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே\n[வண்டற்பாவை=மணலால் செய்யப்பட்ட பாவை; வௌவல்=கவர்ந்து போதல் நுண்பொடி=நுண்ணிய பொடி மணல்; அளை=அள்ளித்தூற்றி]\nஅவன் கட்டினவ கிட்டப் போகப் போறான்னு தெரிஞ்சதும் அவ சொல்ற பாட்டுத்தான் இதுவும்.\n அவ ஒரு நாள் மணல்ல பாவை கட்டி வெளயாடிக்கிட்டு இருந்தா; கடல்லேந்து அலை வந்து அதை அழிச்சுப்போச்சு. அதால அவளுக்குக் கோபம் வந்துடுச்சு; என் பாவையை அழிச்ச இந்தக் கடலையே தூர்ந்து போக வச்சிருவேன்னு மணலை வாரி வாரிக் கடல்ல போடறா’; அப்படிப்பட்டவள நாமும் பாத்தோமே”\nமணற்பாவையைக் கடல் அழிச்சதுக்கே அவ்வளவு கோபம் வந்திடிச்சு அவளுக்கு. நீயும் கொடுமை செஞ்சா அவ சும்மா இருப்பாளா அதால நீ போயிடுன்னு சொன்னான்னு வச்சுக்கலாம்.\nஉண்கண் சிவப்ப அழுதுநின் றோளே\nஇதுவும் போன் பாட்டு மாதிரிதான்.\n“அவ கட்டின மணலாலான பாவையைக் கடல் வந்து கொண்டு போச்சு. அதுக்கு அவ மைதீட்டின கன்ணெல்லாம் செவந்து போற மாதிரி அழுதுகிட்டு நின்னா. அதை நாமும் பாத்தோமே\nமணல்ல கட்டினதை அழிச்சதுக்கே அப்படி அழுதாளே நீ அவ வாழ்வையே அழிக்கப்பாக்கறயே நீ அவ வாழ்வையே அழிக்கப்பாக்கறயே அவ நெலமை என்னாகுமோன்னு தோழி சொல்ற மாதிரியும் இதை வச்சுக்கலாம்.\nதெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே\nஇதுவும் அவ சொல்ற பாட்டுதான்;\n அவளோட மை தீட்டின கண்ணை வண்டு பூவுன்னு பாத்து மயங்குது. அது அவளுக்குப் பொறுக்கலே அதால அந்தக் கண்ணை மறைக்க ஒடனெ கடை அலையில மூழ்குறா. அப்படிப்பட்ட ஒன் ஒறவுக்காரியை நாமும் பாத்தோமே”\nஅவ கண்ணை வண்டு வந்து மொய்க்கறதே அவளுக்குப் பொறுக்கலே இன்னும் என்னைப் போல இருக்கறவ ஒன்னோட பழகினா அவ பொறுத்துப்பாளான்னு அவ மறைவா சொல்றா\nநுண்பூண் ஆகம் விலங்கு தோளே\n அவ மார்புல தும்பைப் பூவால கட்டின மாலை போட்டு இருக்கறா; அத்தோட அவளுக்கு இளமையான முலைகள் இருக்கு; அவ பூண் அணிந்திருக்கா; அப்படிபட்ட அவ மார்பை நீ தழுவப் போகச்சே அவ வெலகிப் போனாளே; அவளை நாங்களும் பாத்தோமே\nஅவகிட்ட போய் அவளுக்கு இன்பம் குடு; இல்லன்னா அன்னிக்கு வெலக்கினவ இன்னிக்கும் வெலக்கிடுவான்னு தோழி சொல்றாப்பல இந்தப் பாட்டை எடுத்துக்கலாம்.\nகண்டிகும் அல்லமோ கொண்க நின்கேளே\nஉண்ணாப் பாவை ஊட்டு வோளே\n[உறா வறுமுலை=பால்சுரத்தலைப் பெறாத முலை; மடாஅ=வாயில் இட்டு ஊட்டுவாள்; உண்ணாப் பாவை=மரப்பாவை]\n அவ வச்சிருக்கற மரப் பாவை சாப்பிடாது; ஆனா அவ பாலே வராத தன் முலைகளை அந்த மரப்பாவைக்கு ஊட்டி அதால மகிழ்ச்ச்சி அடைவா;’\nஇந்தப்பாட்டைத் தோழி சொல்றாப்பல வச்சிக்கிட்டா “அவளோட அப்படிப்பட்டப் வெளயாட்டான வீட்டு வாழ்வைக் கெடுத்திட்டியே”ன்னு அவ சொல்றதா நெனக்கலாம்.\nஇல்ல அவ சொல்றான்னு வச்சிக்கிட்டா, அவனைக் கட்டினவள ரொம்ப சின்னவன்னு கேலி பேசற மாதிரின்னு வச்சுக்கலாம்.\nஇந்தக் கிழவற்கு உரைத்த பத்தில் கடைசி ரெண்டு பாட்டுங்க கெடக்கல்ல. இந்தப் பகுதியைத் தோழி சொல்றான்னா கட்டினவள மெல்லிய மனசு கொண்டவாளாக் காட்டறான்னு வச்சுக்கலாம். இல்ல அவ சொல்றான்னு வச்சுக்கிட்டா கட்டினவள இன்னும் சிறுமியா இருக்கான்னு குத்திக் காட்டற்றான்னு வச்சுக்கலாம்.\nஇத்தோட கிழவற்கு உரைத்த பகுதி முடிஞ்சுபோச்சு\nSeries Navigation இருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.தொலைந்த கவிதை\nதொடுவானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை\nஇருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.\nநேற்றைய நாளுக்கு ஏக்கம் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nPrevious Topic: தொடுவானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை\nNext Topic: இருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/08/blog-post_18.html", "date_download": "2018-12-16T19:17:12Z", "digest": "sha1:TFADHKNUYZGKJDL664V7QHWUBUWOGOSB", "length": 27721, "nlines": 278, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: ஆவணித் திருவிழா", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013\nபாண்டியன் திருமகளாகத் தோன்றி - கலை பயின்று, மணிமுடி புனைந்து செங்கோலோச்சியவள் மரகதவல்லி.. அங்கயற்கண்ணி\nஅந்த மீன்விழியாளின் - மணவாளனாகி, அவள் பொருட்டு உலக முழுதாண்டு உய்யக் கொண்ட வள்ளல் சோமசுந்தரப் பெருமான்.. சொக்கநாத சிவம்.. ஆலவாய் அமர்ந்த அண்ணல்\nநம் பொருட்டு நடாத்திய அருள் லீலைகள் தான் எத்தனை.. எத்தனை.. அவை அத்தனையும் - இத்தனைதான் என்று, எண்ணித் தொகுப்பாரும் உண்டோ.. அது யாருக்கும் தான் ஆகக்கூடிய காரியமோ.. அது யாருக்கும் தான் ஆகக்கூடிய காரியமோ\nஇருப்பினும், வையகம் பயனுறும் வண்ணம் - அவன் அருளாலே, அவன் தாள் வணங்கிய - அடியவர் தம் நெஞ்சில் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் ஒளி பெற்று நின்றன. அவை -\n..'' என - அண்டி நின்ற அடியார்களின் கண்ணீர் துடைத்த தூயவனின் அருஞ்செயலைப் பறைசாற்றுகின்றன. அடியார்களுக்கு மட்டுமல்ல, ஏனக் குருளை - பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டிய பரிவினைப் பாடுகின்றன. அடியார்களுக்கு மட்டுமல்ல, ஏனக் குருளை - பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டிய பரிவினைப் பாடுகின்றன. கருங் குருவிக்கும் ந���ரைக்கும் முக்தியளித்த மேன்மையைப் போற்றுகின்றன. கருங் குருவிக்கும் நாரைக்கும் முக்தியளித்த மேன்மையைப் போற்றுகின்றன\n..'' என்று கலங்கியவர்களுக்குக் கை கொடுத்து - காத்தருளிய கருணை வள்ளலைக் கைகூப்பி வணங்கி, நன்றி கூறும் வண்ணமாகத் தான் மாநகர் மதுரையில்,\nஆவணிப் பெருந் திருவிழாவில் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்தியருளிய திருவிளையாடல்கள் வைபவமாகக் கொண்டாடப்படுகின்றன\nஆவணிப் பெருந் திருவிழா - ஆவணி மூல நட்சத்திரத்தினை மையமாகக் கொண்டு - ஆடி 25 ஆம் நாள் (10/8) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்புற நிகழ்ந்து கொண்டிருக்கின்றது\nஆவணி மூலம் (17/8) - அன்றுதான் காட்டு நரிகளைப் பரிகளாக ஆக்கி, அவற்றை ஓட்டிக் கொண்டு குதிரைச் சேவகனாக - ஐயன் மாநகர் மதுரையம்பதிக்கு வந்த நாள்.\nஇவ்விழாவில் - கரிக் குருவிக்கும் நாரைக்கும் முக்தி அளித்த லீலையும், மாணிக்கம் விற்றதும், தருமிக்கு பொற்கிழி அருளியதும், ஏழையர்க்கு அமுதசுரபி எனும் உலவாக்கோட்டை வழங்கியதும், கற்பித்த குருவுக்கு கெடு நினைத்த சீடனின் அங்கத்தை வெட்டியதும், கன்னியர்க்கு மங்கலம் விளையும் பொருட்டு வளையல் விற்றதும், வந்தியம்மையின் பொருட்டு பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும், பாண பத்ரனுக்காக விறகு வெட்டியாக விறகு சுமந்ததும் - என பத்து திருவிளையாடல்கள் நிகழ்கின்றன.\nஅரண்மனைக்கு வந்த புதிய குதிரைகள் - நரிகளாகி , பெருத்த ஊளையுடன் காட்டைத் தேடி, ஓடி விட்டன. அதை விடக் கொடுமை - பழைய குதிரைகளைக் கடித்து காயப்படுத்தி விட்டு.. அதைத்தான் மன்னனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nமீண்டும் மாணிக்கவாசகரைப் பிடித்து துன்புறுத்தினான். அவர் பொருட்டு - வைகை சீற்றத்துடன் பொங்கிப் பெருகி - நாட்டை அழித்தது.\nஆதரவற்றோர், இயலாதோர் - எப்படி தமது பங்கினை அடைப்பர் என்று கொஞ்சங்கூட யோசிக்காமல் - வீட்டுக்கு ஒருவர் வந்து - அவரவர் பங்காக சேதமுற்ற கரையை அடைக்க வேண்டுமென ஆணையிட்டான் அரசன். இந்த ஆணையினால் பாதிக்கப்பட்ட வந்தி எனும் மூதாட்டிக்காக - தானே இரங்கி வந்தது - தயாபரனாகிய சிவப்பரம் பொருள்\nதேவியவள் சூட்டிய கொன்றையந்தார் துலங்கும் திருத்தோள்களில் மண்வெட்டி. புலியதள் இலங்கும் இடுப்பில் அழுக்கு வேட்டி. கங்கை விளங்கும் ஜடாமுடியில் மூங்கிற்கூடை.\n''கூலி கொடுத்து எனை வேலை கொ��்வார் உண்டோ..'' - எனக் கூவிக் கொண்டே வீதியில் - வந்தாராம் எம்பெருமான். அவரைக் கண்டாள் வந்தியம்மை. கூலியாக உதிர்ந்த பிட்டு. வேலைக்கு முன்னதாகவே கூலியை - உதிர்ந்த பிட்டை - வாங்கி வயிறார உண்டாயிற்று. வேலை..'' - எனக் கூவிக் கொண்டே வீதியில் - வந்தாராம் எம்பெருமான். அவரைக் கண்டாள் வந்தியம்மை. கூலியாக உதிர்ந்த பிட்டு. வேலைக்கு முன்னதாகவே கூலியை - உதிர்ந்த பிட்டை - வாங்கி வயிறார உண்டாயிற்று. வேலை\n..'' என - ஆங்கே, அப்படியும் இப்படியுமாக ஆனந்தக் கூத்து. வந்தியின் பங்கு அடைபடாததால், மற்றவர் அடைத்த கரையையும் சேர்த்து அழித்தது வைகை\nகோபங்கொண்ட தலையாரி - கூலியாளின் முகத்தைக் நோக்குகின்றான்\nஎத்தனை எத்தனையோ பேர்களின் முகங்களைத் தன் வாழ்நாளில் கண்டிருந்த தலையாரி அரண்டு போகின்றான்.. வேத வேதாந்தங்களுக்கு விளக்கம் காட்டும் இந்த முகமா - வேலைக்காரன் முகம்.. வேத வேதாந்தங்களுக்கு விளக்கம் காட்டும் இந்த முகமா - வேலைக்காரன் முகம்.. தான் தண்டிக்க அஞ்சிய தலையாரி அரசனிடம் நடப்பவற்றைக் கூற - அவன் கைப்பிரம்பால் வீசுகின்றான்.. தான் தண்டிக்க அஞ்சிய தலையாரி அரசனிடம் நடப்பவற்றைக் கூற - அவன் கைப்பிரம்பால் வீசுகின்றான்\n. அரசன் அடித்த அடி , வந்தியம்மையைத் தவிர்த்து அங்கிருந்த அனைவரின் மீதும் பட்டது.. மண்ணைக் காலில் எற்றியவாறு மறைந்தான் வேலைக்காரன்.. மண்ணைக் காலில் எற்றியவாறு மறைந்தான் வேலைக்காரன்.. அந்த அளவில் வைகை அடங்கியது.\nஅதிர்ச்சி அடங்குவதற்குள் - விண்ணில் இருந்து சிவகணங்கள் பொன் விமானத்தில் இறங்கி வந்தியம்மையை அழைத்துச் சென்றனர். பெருமான் எல்லாருக்கும் திருக்காட்சி தந்தார். அனைத்தும் விளங்கியது மன்னனுக்கு.. ஏழைக்கு இரங்கிய எம்பெருமானைப் போற்றி - திருவடிகளில் விழுந்து வணங்கினர். மாணிக்கவாசகரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான் வேந்தன்.\n''..தந்தையொடு தாய் இன்றித் தனிக் கூலி ஆளாக வந்த எனக்கு ஒரு தாயாய் அருள் சுரந்தனையே..'' - என்று வேலையாளாக வந்த இறைவன் வந்தியம்மையிடம் கூறுவதாக திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதியார் விவரிக்கின்றார்.\nமாறாத அன்புக்கு மகத்துவம் அளித்த - திருவிளையாடல் (18/8) இன்று\nஅன்பெனும் வலைதனில் அகப்பட்டு - ஐயன் பிட்டுக்கு மண் சுமக்கின்றான்\nமாமனார் ஊரில் பட்டாபிஷேகம் கொண்ட இறைவன் - மாணிக்கம் விற்ற��ோடல்லாமல் - வளையல் விற்றும் குதிரைச் சேவகனாக வந்தும் விறகு சுமந்தும் உதிர்ந்த பிட்டுக்காக கூடையில் மண் சுமந்தும் - ஈசன் நிகழ்த்திய லீலைகள் எல்லாம் - எளியோர்க்கு எளியவனாக அருளும் தன்மையை விளக்குவன\nமாமதுரையில் ஆவணிப் பெருந்திருவிழா நடைபெறும் அதே வேளையில், தஞ்சை கரந்தையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலிலும் அனைத்து வைபவங்களுடனும் - திருவிழா நடக்கின்றது. ஈசன் வளையல் விற்கும் பாவனையில் பவனி வரும்போது வீதி முழுக்க, வீடுகள் தோறும் - கன்னியர்க்கு விரைவில் கல்யாணம் கூடிவர வேண்டும் என வாழ்த்தி - பூஜித்த வளையல்களை வழங்குவர்.\nவைகையின் கரை அடைக்க வேண்டி சுவாமி வெண்ணாற்றுக்கு எழுந்தருள்வார். வழியில் ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அங்கே பக்தர்கள் அனைவருக்கும் இறையன்பர்களால் விருந்து உபசரிப்பு நிகழும். பின்னர் வெண்ணாற்றில் - கரை அடைத்த வைபவம் நிகழ, தீப ஆராதனையுடன் அன்பர்கள் பெருமானை வழிபட்டு இன்புறுவர்.\nநரிகளைப் பரிகளாக்கியதையும், தருமிக்குப் பொற்கிழி அருளியதையும் வைகைக் கரையில் நின்று நிகழ்த்தியதையும் தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டு மகிழ்கின்றார்.\nஅலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி\nகருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி\n- என்று மாணிக்கவாசகப் பெருமான் - ஈசனின் திருவிளையாடல்களைப் போற்றி வணங்கி,\n..'' - என அறிவிக்கின்றார்.\nதென்னாடு உடைய சிவனே போற்றி\nமானக் கயிலை மலையாய் போற்றி\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: ஆவணி, தஞ்சாவூர், மதுரை\nகரந்தை ஜெயக்குமார் 18 ஆகஸ்ட், 2013 02:59\nதுரை செல்வராஜூ 18 ஆகஸ்ட், 2013 05:55\n.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 18 ஆகஸ்ட், 2013 05:15\nதுரை செல்வராஜூ 18 ஆகஸ்ட், 2013 05:56\nதிரு. தனபாலன்.. நலம் தானே...தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி...தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nமதுரையின் ஆவணித் திருவிழா கண்டேன்.போட்டோக்களுடன் தகவல்களும் படிக்கத் தந்த உங்களுக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 18 ஆகஸ்ட், 2013 09:05\n..தங்களது வருகைக்கும் அன்பான கருத்துக்கும்\nபல முறைகேட்ட திருவிளையாடல்களை அவை த��டர்புடைய நாளில் எடுத்துக்கூறி நினைவூட்டியதற்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 18 ஆகஸ்ட், 2013 11:11\n.. தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.. மிக்க நன்றி\nதுரை செல்வராஜூ 22 ஆகஸ்ட், 2013 14:55\nஅன்புடன் Sa Shaa அவர்களை வரவேற்கின்றேன்\nதுரை செல்வராஜூ 23 ஆகஸ்ட், 2013 15:49\n.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nஇராஜராஜேஸ்வரி 24 ஆகஸ்ட், 2013 18:22\nஅகப்பட்டு ஜொலிக்கும் மாணிக்கமலை போன்ற\nதுரை செல்வராஜூ 24 ஆகஸ்ட், 2013 20:20\nமாலும் அயனும் காணா மலர்ப் பதங்கள் தோய இறைவன் - நடந்த மதுரையம்பதியைப் பற்றி சிந்திக்கவும் வந்திக்கவும் என்ன தவம் செய்தோமோ..எல்லாம் நம் பொருட்டு அல்லவா..எல்லாம் நம் பொருட்டு அல்லவா.. சிவமே போற்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅம்மன் தரிசனம் - 04\nஅம்மன் தரிசனம் - 03\nஆடி வெள்ளி - 03\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 16\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 17\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 15\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 14\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/india-vs-england-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-16T21:07:08Z", "digest": "sha1:Z4FEAQQZN6FS3GY4P7BOLRHATLC7YKNG", "length": 8208, "nlines": 76, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News India vs England: நிதானமா ஆடிய இங்கிலாந்து: ரூட்டின் பொறுமையால் 322 ரன்கள் குவிப்பு!", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome விளையாட்டு India vs England: நிதானமா ஆடிய இங்கிலாந்து: ரூட்டின் பொறுமையால் 322 ரன்கள் குவிப்பு\nIndia vs England: நிதானமா ஆடிய இங்கிலாந்து: ரூட்டின் பொறுமையால் 322 ரன்கள் குவிப்பு\nஇந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடக்கிறது. இதில், முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.\nஇதையடுத்து, தற்போது 2வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.\nஇதில் பேர்ஸ்டோவ் 38 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜோ ரூட் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தார். இவருக்கு உதவியாக, கேப்டன் மார்கன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், டேவிட் வில்லி ரூட்டுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார்.\nகடைசி வரை நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட், 116 பந்துகளில், ஒரு சிக்சர் 8 பவுண்டரிகள் உள்பட 113 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார். மறுபுறம், வில்லி 50 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது.\nஇந்திய அணி தரப்பில், பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் சாகல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.\nஅடுத்த ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nIndia vs England: 300 கேட்ச்கள் பிடித்த முதல் விக்கெட் கீப்பர்: சாதனை மன்னன் தல தோனி\nஆசியா கின்னம் Asia Cup 2018 – 19ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா -பாகிஸ்தான் யுத்தம்\nகிரிகட் விளையாட தடை செய்யப்பட்ட வீரர் இந்திய அணியில் தேர்வு\nICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு\nஇருந்தாலும் கோலி இவ்வளவு பொய் பேசக்கூடாது: ஆட்டத்தை ஆரம்பித்த ஆண்டர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/tamilnadu/wave-against-bjp-in-southern-states", "date_download": "2018-12-16T21:15:25Z", "digest": "sha1:DKQNIH43IC3G4BG6YUBGO53MBNEWMY6C", "length": 5248, "nlines": 51, "source_domain": "www.punnagai.com", "title": "தென் மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை.. ஏபிபி சர்வே முடிவுகள்..! - Punnagai.com", "raw_content": "\nதென் மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை.. ஏபிபி சர்வே முடிவுகள்..\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை நிலவுவதாக ஏபிபி சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது.\nவடக்கிலும், வாடா கிழக்கிலும் பாஜக ஆதரவு நிலை காணப்படுவதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் அப்படியே தலைகீழாக மாறிப் போய் விட்டது.\nமொத்தம் உள்ள 129 தொகுதிகளில் வெறும் 21 தொகுதிகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு. இதில் பாஜகவுக்கு எத்தனை கிடைக்கும் என்பது தெரியவில்லை. கூட்டணியாகவே 21 தொகுதிகள்தான்.\nதென் மாநிலங்களில் திமுக, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட மாநிலக் காட்சிகள் கணிசமான தொகுதிகளை அள்ளப் போவதை இந்த கருத்துக் கணிப்பு சுட்டிக் காட்டுகிறது.\nதமிழகத்தில் வலுவான திமுக கூட்டணி அமைந்தால் அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அதை விட முக்கியமாக கர்நாடகத்தில் பாஜகவுக்கு பெரும் அடி விழும் எனத் தெரிய வந்துள்ளது.\nகேரளாவிலும் பினராய��� விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நல்ல செல்வாக்குடன் உள்ளது. சபரிமலை விவகாரத்தை வைத்து அங்கு ஏதாவது மத அரசியல் செய்ய முடியுமா என்று பாஜக முனையலாம்.\nமொத்தத்தில், பாஜகவுக்கு எதிரான அலை தென் மாநிலங்களில் வலுவாக இருப்பதை இந்த கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டியுள்ளது. காங்கிரஸ் சாதுர்யமாக செயல்பட்டு வலுவான மெகா கூட்டணியை அமைக்க முன்வந்தால், பா.ஜ.க ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட வாய்ப்புள்ளது.\nகருணாநிதியின் எளிமையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் - ராகுல் காந்தி\nகலகலக்கும் தினகரன் கூடாரம் - சசிகலாவை சந்திக்கும் 5 மாஜி எம்.எல்.ஏ. க்கள்\nராஜபக்சே முகத்தில் கரி - மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்\n“உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி” - ஜெகத்ரட்சகன் புகழாரம்\nஅமெரிக்கர்களை பிரமிக்கவைத்த பெப்சி தலைவர், புடவையில் வந்து அசத்தினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T20:08:06Z", "digest": "sha1:4QSIR3FIW73EBTAUTSX4X4TTE3LYP52I", "length": 4205, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வேலுசாமி இராதாகிருஸ்ணன் | Virakesari.lk", "raw_content": "\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\n\"ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\"\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழா\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nArticles Tagged Under: வேலுசாமி இராதாகிருஸ்ணன்\nதமிழர்கள் பிரிந்து நிற்பதனால் தான் துன்பங்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள்- இராதாகிருஸ்ணன்.\nதமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் வருகின்றன என தெரிவித்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதா...\nதமிழகம் வழங்கிய புத்தகங்கள் தொடர்பில் யாரும் குழப்பமடைய தேவையில்லை ; இராதாகிருஸ்ணன்\nதமிழக அரசினால் அண்மையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட 100000 புத்தகங்களில் 50000 புத்தகங்கள் யாழ் நுலகத்திற்கு வழங்கியுள்ள நில...\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\nசூழ்ச்சிக்காரர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லை - எரான்\nநாளைய தினம் புதிய அமைச்சரவை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/42076-last-day-for-reliance-jio-2gb-data-daily-offer.html", "date_download": "2018-12-16T21:14:48Z", "digest": "sha1:VZ2FAAP5DORERJX7LTQ6FVILSHPHNXA4", "length": 8493, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "ஜியோவின் அதிரடி ஆஃபர் - ஆனால் ஒரு வருத்தம்! | Last day for Reliance Jio 2GB data daily offer", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\nஜியோவின் அதிரடி ஆஃபர் - ஆனால் ஒரு வருத்தம்\nவாடிக்கையாளர்களை கவர போட்டிப் போட்டுக் கொண்டு அதிரடி ஆஃபர்களை அள்ளி வீசுகின்றன தொலைத் தொடர்பு நிறுவனங்கள்.\nதற்போது சந்தா செலுத்தியுள்ள பேக்கில் குறிப்பிட்டுள்ளதை விட நாளுக்கு இரண்டு ஜி.பி அளவுக்கு 4ஜி டேட்டா வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ புதிய ஏட்-ஆன் பேக்கினை அறிவித்துள்ளது. ஆனால் இப்போதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் My Jio ஆப்பில் இச்சலுகையைப் பெற முடியும் . ஆனால் இந்த ஏட்-ஆன் பேக்கில் கூடுதல் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் சலுகைகள் எதுவும் இல்லை. இதன் வேலிடிட்டி ஜூலை 31-வரை மட்டுமே.\nஇந்தப் புதிய டிஜிட்டல் பேக்கோடு, ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ரூ.399 பிளானுக்கு சந்தா கட்டியிருந்தால், அதில் அவர் வழக்கமாகப் பெறும் ஒரு நாளுக்கு 1.5 ஜி.பியுடன் 2 ஜி.பி சேர்த்து 3.5 ஜி.பி பயன்படுத்தலாம். ஆனால் ஜூலை-31 வரையே இச்சலுகை என்பதால் இதனால் பெரிதும் பயன் இருக்காது என்பது தான் இதில் வருத்தமே.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகருணாநிதியை நலம் விசாரிக்க சென்னை திரும்பும் ரஜினிகாந்த்\nகருணாநிதிக்காக யாரும் பிரார்த்தனை செய்ய வேண்டாம்- கி. வீரமணி\nமருத்துவமனையில் ���ண்ணீர் கேட்ட கருணாநிதி: அதிர்ச்சியடைந்த நர்ஸ்\n’காவேரி மருத்துவமனை சீராக இயங்குகிறது- கருணாநிதி அறிக்கை’\nஜாக்டோ -ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு\nவிலையில்லா மிதிவண்டிகளில் கர்நாடக அரசின் முத்திரை\n'போராட்டத்தை கைவிடுங்கள்' - ஜாக்டோ -ஜியோ அமைப்பினருக்கு முதல்வர் வேண்டுகோள்\nதிட்டமிட்டபடி டிசம்பர் 4ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ போராட்டம்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/page/3/", "date_download": "2018-12-16T19:38:54Z", "digest": "sha1:2XTQVGYDBQCKLPGIMFSYVBLNHN5EYQRZ", "length": 4444, "nlines": 86, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பாண்டிராஜ்", "raw_content": "\nவிஷாலின் ‘கதகளி’யில் ட்விஸ்ட் வைத்த பாண்டிராஜ்\nபசங்க 2, 3, 4, 5 என தொடரும்… பாண்டிராஜ் சொல்லும் காரணம்..\nவருடக் கடைசியை கலக்கவிருக்கும் தமிழ் ஆடியோஸ்\nசூர்யா, ஜெயம் ரவி ரேஸில் விமல் அவுட் ஆனது ஏன்\nசூர்யாவுடன் ‘கெத்து’ காட்ட முடியாமல் வெளியேறிய உதயநிதி\nஎம்ஜிஆரை விடாத விஷால்; திட்டமிட்டு நடக்கும் அடுத்தக் கட்ட வேலைகள்\n‘கதகளி’ டப்பிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம் விஷால்\nEXCLUSIVE: “உனக்கு இரும்புக் கடைதான் சரியாக இருக்கும் என்றார் என் அப்பா” – உருகும் இயக்குநர் பாண்டிராஜ்\nராதாரவிக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் விஷால்\nமுதன்முறையாக சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்\nசூடு பிடிக்கும் மீசை விவகாரம்.. சூர்யா கறார்\n‘நயன் வேண்டாம், ஆண்ட்ரியாவைக் கேளுங்க…’ சிம்பு அதிரடி முடிவு\nதன் காதல் பற்றி மனம் திறந்து பேசிய விஷால்\nசிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு ஏற்பட்டுள்ள போட்டி\nப���னம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/oct/14/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3019739.html", "date_download": "2018-12-16T20:52:27Z", "digest": "sha1:LTHTOOHMNZM2LHZLSRRTUBCGJ5XLJPGE", "length": 7105, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சந்தன மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nசந்தன மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது\nBy DIN | Published on : 14th October 2018 01:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசந்தன மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கூடலூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.\nகூடலூர் பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியவர்களைப் பிடிக்க மாவட்ட வன அலுவலர் ராகுல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇந்நிலையில், தனிப்படையினர் வெள்ளிக்கிழமை இரவு கூடலூர் சின்னப் பள்ளிவாசல் சாலையில் ரோந்து சென்றபோது, அவ்வழியாகச் சென்றுக்கொண்டிருந்த 4 பேர் வனத் துறையினரைப் பார்த்ததும் தங்கள் கையில் இருந்த பொருள்களை கீழே போட்டுவிட்டுத் தப்பிவிட்டனர். அவர்கள் கீழே போட்டுவிட்டுச் சென்றது சந்தன மரக் கட்டைகள் எனத் தெரியவந்தது.\nஇது தொடர்பாக தனிப்படையினர் கர்நாடக மாநிலம், குடகுப் பகுதியைச் சேர்ந்த லிங்ராஜர் (37), அதே பகுதியைச் சேர்ந்த அஜூஸ் (43), கூடலூர் முதல் மைல் பகுதியைச் சேர்ந்த ஏஜூர் (37), ஜெயினுல் ஆபிது (35) ஆகியோரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான�� மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/income-tax-return-filing-deadline-extended-till-october-15/", "date_download": "2018-12-16T21:09:12Z", "digest": "sha1:PUXH4BPOPQRXNBKDDQEWLDXBWLRMEK2U", "length": 17619, "nlines": 176, "source_domain": "www.news4tamil.com", "title": "Income Tax Return Filing Deadline Extended : தொழில் நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nIncome Tax Return Filing Deadline Extended : தொழில் நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதொழில் நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அக்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nIncome Tax Return Filing Deadline: வருமானவரி தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் 15 நாட்கள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\nதொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் 15 நாட்கள் அதாவது அக்டோபர் 15 வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில் துறையினரும் ஜூலை மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றம் நிகர வரிகளை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டிஆர்-3பி (GST R-3B)என்னும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான நெருக்கடியில் உள்ளனர்.\nஇந்தநிலையில், 2017-18 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி முடிவடைவதாக இருந்த கடைசி தேதி, அக்டோபர் 15ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு ஏற்கனவே கூறியபடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன் 2017-18 நிதியாண்டிற்கான தனிநபர் மற்றும் மாத ஊதியம் பெறுவோரின் வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர் காலவரையறை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதொழில் நிறுவனங்கள் வருமானவரி கணக்கு தாக்கல்\nவருமான வரி செலுத்த கால அவகாசம்\nPrevious articleமக்கள் நீதி மய்யம்-காங்கிரஸ் கூட்டணி அமையும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nNext articleகருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துடன் எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றியதாக தமிழக அரசின் மீது அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு\nகருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nகாடுவெட்டி குருவின் மறைவை அடுத்து எதிர்கட்சிகளால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் அன்புமணி ராமதாஸ்\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துடன் எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றியதாக தமிழக அரசின்...\nஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயருகிறது\nகருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjI3MjA4MjQzNg==.htm", "date_download": "2018-12-16T19:52:30Z", "digest": "sha1:WA2ZKTMBKKORMSAZPCCHOMUPJBUJDSLW", "length": 22839, "nlines": 204, "source_domain": "www.paristamil.com", "title": "காதல் கல்யாணம் எப்போது கசக்கும்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY ��ழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்து���் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nகடும் குளிரால் இல்-து-பிரான்சில் தடைப்படும் தொடருந்துகள்\nவைமாலம்மா சாவேஸ் - Miss France 2019\nபரிசைக் காப்பாற்றக் களமிறங்கும் படையணி - பலப்படுத்தப்படும் அரசமையங்கள் - உளவுத்துறை எச்சரிக்கை -(காணொளி)\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nஅந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் அனைத்து இல்லற வாழ்விழும் மந்தம் தட்டும். தாம்பத்திய வாழ்க்கை ஓய்ந்து விடும். ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விடும். இது இயல்பு தான். எனினும் 100ல் 10 பேர் 60 70 வரையிலும் அன்பும் பாசமும் வழியும் வாழ்வை பெறுகின்றனர். இவர்கள் வரம் பெற்றவர்களா\nதாம்பத்திய வாழ்வில் கசப்பு ஏன் மற்றும் அக்கசப்பை அப்புறபடுத்துவது எப்படி மற்றும் அக்கசப்பை அப்புறபடுத்துவது எப்படி என பிரபல மனோதத்துவ மருத்துவர்கள் விளக்குகின்றனர். படித்து பயன் பெறுங்கள்.\nதாம்பத்தியத்தில் கசப்பு வந்து விட்டதா\n* வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் உடல் அலுப்பாக இருக்கிறது என்று தாம்பத்தியத்தை ஒதுக்குகிறீர்களா இல்லை தாம்பத்தியம் வேண்டாம் என்று உடல் அலுப்பை காரணம் காட்டுகிறீர்களா இல்லை தாம்பத்தியம் வேண்டாம் என்று உடல் அலுப்பை காரணம் காட்டுகிறீர்களா இரண்டாவது ஒன்று தான் நீங்கள் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தாம்பத்தியம் கசப்பை கக்க தொடங்கியுள்ளது என புரிந்துக்கொள்ளுங்கள்.\n* மனைவியை எரிந்து கொட்டி திட்டிவிட்டு பின் மன்னிப்பு கேட்பீர்களா இல்லை அப்படியே மறந்து விட்டு வேறு வேலையை பார்த்துக்கொண்டு போகிறீர்களா இல்லை அப்படியே மறந்து விட்டு வேறு வேலையை பார்த்துக்கொண்டு போகிறீர்களா இங்கு தாம்பத்தியம் எந்த நிலையில் இருக்கிறது என தெரிந்துக்கொள்ளலாம்.\n* உணவில் ருசி இருந்தும் நாவில் தென்படவில்லையா\n* வீட்டிற்கு செல்லும் ஆர்வம் குறைந்து விட்டதா\n* விடுமுறைகளில் இருவரும் சேர்ந்து செலவிட்ட தருணங்களை இப்போதும் காண முடிகிறதா\n* வீட்டில் பட்ஜட், குழந்தைகள் பற்றி மட்டும் தான் பேச்சு எழுகிறதா கேலி கிண்டல் செய்து சிரித்து பேசும் தருணங்கள் இப்போது எல்லாம் கிடைப்பதில்லையா\nஇதுவ��ல்லாம் தாம்பத்தியம் கசந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறிகள்.\n* விடுமுறைகளை வீட்டில் கழிக்காமல் கணக்கிட்டு வெளியே சென்று வாருங்கள்.\n* கோபத்தில் திட்டினால் அன்று இரவு உணவு வேலையில் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். சண்டைக்குப்பின் வரும் கூடல், சாதாரணத்தை விட இனியது.\n* மனைவி தாய் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டால் அனுப்பி வையுங்கள். பிரிவின்போது ஒரு ஏக்கம் வரும். நினைவெல்லாம் உங்களிடம் தான் இருக்கும். 2 நாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் உங்களிடம் திரும்பி வந்து விடுவார். குட்டி குட்டி பிரிவுகள், சண்டைகள் நன்மைதான்.\n* பிள்ளைகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் தனிமையை ரசித்து அனுபவியுங்கள். பாட்டி தாத்தா இல்லை எனில் பள்ளிக்கு சென்று விடும் நேரத்தில் பாச வலையை வீசுங்கள்.\n* காமம் இல்லையெனினும், காதலோடு அவ்வப்போது தொட்டு துணையின் பரிசத்தை உணருங்கள்.\n* மற்றவர்களை பற்றி பேசுவது தவறு என்றாலும், 4 சுவற்றிற்குள் எதுவும் தவறில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையின் தோழர்களை பற்றி கோபமாக குறை சொல்வதை குழந்தையாக பாவித்து ரசித்து கேளுங்கள்.\n* இரண்டாவது ஹனிமூன் தவறில்லை. ஒப்புக்கொள்ளுங்கள்.\n* பணிக்கு செல்லாமல் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். துணையுடன் இனிமையான விசயங்களை பகிர்ந்து பொழுதை போக்குங்கள். தவறில்லை.\nஇதுபோன்ற விசயங்களை செய்து வந்தால் கணவன் மனைவி இடையே ஈர்ப்பு என்றென்றும் குறையாமல் இருக்கும். வீடும் வசந்தமாக மாறும்.\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணவரை கைக்குள் போடுவது எப்படி\nநிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\nஉரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீன��் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\nஅந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,\n« முன்னய பக்கம்123456789...7172அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/07/30.html", "date_download": "2018-12-16T21:18:18Z", "digest": "sha1:67LU35W4RENJ3LXZHAMMHV6D4DRR5SUC", "length": 20299, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "30 ஆண்டுகளாக தூங்காத மனிதர்!", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n30 ஆண்டுகளாக தூங்காத மனிதர்\nசவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு வினாடி கூடத் தூங்கவில்லை என்ற விந்தைத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபர் தூக்கமின்மைக்காக பல மருத்துவர்களை அணுகியும் அவர்களால் இதுவரை உறுதியான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சவுதி ராணுவத்தில் பணியாற்றிய காலகட்டத்தில், தொடர்ந்து பல காலம் அவர் தூங்காமல் கண்விழித்து இருந்திருக்கிறார். ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மருத்துவமனை சென்று, தனது நிலைக்குக் காரணம் என்ன என பரிசோதித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 4 நாடுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று சேர்ந்து அவரைப் பரிசோதித்தது. அவர்களால் உரிய காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்றபோதிலும், தூக்கமின்மைக்கு அந்த நபரின் மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த முதியவருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும் இதுவரை அவரால் தூங்க முடியவில்லை. இதற்கிடையில், அல் பஹா பகுதி ஆட்சியாளர் இவரது நிலை குறித்து அறிந்து நலம் விசாரித்திருக்கிறார். அப்போது அவரிடம் தமக்கு ஒரு கார் மட்டும் தர முடியுமா என அம்முதியவர் கேட்டாராம். அதையடுத்து அவருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தது மட்டுமின்றி, எஞ்சிய காலம் முழுவதும் அவருக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார், அல் பஹா ஆட்சியாளர். தூங்கா மனிதரின் துயரம் நீங்கட்டும்\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐ��ியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\nமாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 45 பள்ளி துணை ஆய்வாளர்கள் அரசாணை வெளியீடு\nபுதியதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்ற 45 பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் தற்போது 52 சீரமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு பள்ளித் துணை ஆய்வாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும், அந்த பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் ஒத்த பணியிடங்களாக உள்ளன. அதனால் துணை ஆய்வாளர்களை நியமித்தால் கூடுதல் செலவினம் ஆகாது. எனவே அந்த பணியிடங்களை அனுமதிக்கலாம். அந்த இடங்களை தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பிக் கொள்ள அரசாணை வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் ஆய்வு செய்யப்பட்டு, உபரி ஆ…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக���கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\nDigital Driving License - ஆன்லைன்-இல் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி..\nமத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ''அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமத்தின் அசல், காப்பீடு சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதற்கு மாற்று வழியாக, ''டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்து காண்பிக்கலாம்'' என்றும் அதே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள், \"டிஜிட்டல் ஆவணங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்\" என்று புகார் தெரிவித்துவந்தனர், மேலும், அசல் உரிமங்கள் தொலைந்து போனால், அதனை திரும்ப பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், \"இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_407.html", "date_download": "2018-12-16T20:38:33Z", "digest": "sha1:G7KFJH2P2YZAUYVG3RJTD6DDVYOLVJXA", "length": 5789, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நிதி குற்ற விசாரணைப் பிரிவில் கெஹலிய - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகி��ோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் கெஹலிய\nநிதி குற்ற விசாரணைப் பிரிவில் கெஹலிய\nநிதி மேசாடி தொடர்பிலான விசாரணைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nசெலசினே எனப்படும் நிறுவனம் ஒன்றில் 11.4 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட விவாகரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/actor-bose-venkat-exclusive-interview-052911.html", "date_download": "2018-12-16T20:48:37Z", "digest": "sha1:S3N4UDT72FPERH7A2QA5NMAG5R7IGZBI", "length": 14885, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'விசுவாசம்' படத்தில் வாய்ப்பு கிடைச்சது எப்படி? - போஸ் வெங்கட் பேட்டி #Exclusive | Actor Bose venkat exclusive interview - Tamil Filmibeat", "raw_content": "\n» 'விசுவாசம்' படத்தில் வாய்ப்பு கிடைச்சது எப்படி - போஸ் வெங்கட் பேட்டி #Exclusive\n'விசுவாசம்' படத்தில் வாய்ப்பு கிடைச்சது எப்படி - போஸ் வெங்கட் பேட்டி #Exclusive\nஅஜித்துடன் விசுவாசம் படத்தில் போஸ் வெங்கட் - பேட்டி\nசென்னை : 'மெட்டி ஒலி' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் போஸ் வெங்கட். அதன்பிறகு, பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'ஈரநிலம்' படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.\nதொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் போஸ் வெங்கட், சமீபத்தில் நடித்திருந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் போலீஸ் கேரக்டர் மூலம் மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.\nஇந்நிலையி��், தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் போஸ் வெங்கட். இது தொடர்பாக அவரிடம் ஒரு பேட்டி...\n\"அஜித் சார் கூட இதுதான் ஃபர்ஸ்ட் டைம். வீரம் படத்துல அதுல் குல்கர்னிக்கும் 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் ஆஷிஷ் வித்யார்த்திக்கும் நான் தான் டப்பிங் ஆர்டிஸ்டா வொர்க் பண்ணினேன். 'வீரம்' படம் பண்ணும்போது, டைரக்டர் சிவாகிட்ட அஜித் சாரை மீட் பண்ணனும்னு சொல்லியிருந்தேன். அவர் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தார். அஜித் சார்கிட்ட போய் பேசினதும் என்னோட வாய்ஸ் கேட்டுட்டு என்ன வாய்ஸ் உங்களுதுனு பாராட்டினார்.\"\n\"அப்புறம், ரொம்ப சகஜமா கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ, அஜித் சார் சிவாகிட்ட சொன்னார். \"சிவா, போஸை இன்னும் நம்ம படத்துல நடிக்க வைக்காம இருக்கோமே\" அப்படின்னார். அந்த வாய்ப்பு இப்போதான் கிடைச்சிருக்கு. அதற்கிடையில் 'விவேகம்' படம் பண்ணிட்டார். அதில் என்னைக் கூப்பிடலை. இப்போ அஜித் சார் கூட 'விசுவாசம்' படத்தில் நடிக்கிற வாய்ப்பு வந்திடுச்சு.\"\n\" 'வீரம்' படத்துக்குப் பிறகு அஜித் சாரை மீட் பண்ணலை. இதுக்கு அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்ல தான் அவரை மீட் பண்ணனும். மே மாசம் எனக்கு டேட் சொல்லிருந்தாங்க. இப்போ ஸ்ட்ரைக் இன்னும் போய்க்கிட்டு இருக்கிறதால் டேட் எப்போ இருக்கும்னு தெரியலை. அஜித் சார் கூட நடிக்கிறதுக்கு காத்துக்கிட்டு இருக்கேன். நல்ல கேரக்டரா அமையும்னு நம்பிக்கை இருக்கு.\"\n\" 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துல கார்த்தி சார் கூட நல்ல ரோல் பண்ணினதுக்கு அப்புறம், சுசீந்திரன் இயக்குற 'ஏஞ்சலினா' படத்தில் பண்ணியிருக்கேன். அதுல ஒரு முக்கியமான கேரக்டர் பண்றேன். அதுல ஒரு சஸ்பென்ஸ் இருக்கு. ஆனா, அதை இப்போ சொல்லக்கூடாது. வெங்கட்பிரபு சார் அசிஸ்டென்ட் பிச்சுமணி டைரக்ட் பண்ற, 'ஜருகண்டி' படத்துல முக்கியமான நெகட்டிவ் கேரக்டர் நான்தான் பண்றேன். பிரபு சாலமன் சார் டைரக்ட் பண்ற 'கும்கி 2' படத்திலும் நடிக்கிறேன்.\nசீரியலில் இனிமேல் நடிக்க வாய்ப்பு இருக்கா\n\"சீரியல்ல நடிக்கிறதை விட்டு கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு. இனிமே பண்றமாதிரி ஐடியாவும் இல்லை. சீரியலை பொறுத்தவரைக்கும் இனிமே, மத்தவங்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறது நம்ம வேலை. அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கிறோம். சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கத்துல பொறுப்பில் இருக்கிறதால் அதோட வளர்ச்சிக்கு உழைக்கவேண்டிய கடமை இருக்கு.\" எனக் கூறினார் போஸ் வெங்கட்.\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Thala59 படத்திற்கு பூஜை போட்டாச்சு: சிவா மாதிரி மட்டும் இருக்காதீங்க வினோத்\nசர்கார் விவகாரம்.. அதிரடி முடிவெடுத்த சங்க நிர்வாகிகள்.. அடிபணிந்த கே.பாக்யராஜ்\nஎன்கவுண்டர் போலீஸின் அதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' \nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/goa-beats-chennaiyin-fc-isl-2018/", "date_download": "2018-12-16T21:12:43Z", "digest": "sha1:YRKSTSY4PU3JNJIJEECAMGNF3EOJYTOV", "length": 13809, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையின் எஃப்சி - Goa beats Chennaiyin FC ISL 2018", "raw_content": "\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nஐஎஸ்எல் 2018: மீண்டும் டிஃபன்சில் கோட்டைவிட்ட சென்னையின் எஃப்சி\nமூன்று கோலையும் தடுத்திருக்கலாம். ஆனால், நாங்கள் அனைத்து வாய்ப்பையும் தவறவிட்டோம்.\nசென்னையின் எஃப்சி : சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.��ல். கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்.சி அணியை 3 -1 என்ற கோல் கணக்கில் எஃப்.சி கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.\n5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எஃப்.சி, கோவா அணிகள் மோதின.\nஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53-வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80-வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 – 0 என முன்னேறியது.\nகடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எஃப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.\nஇறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது.\nபின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோல்வியை குறித்து சென்னையின் எஃப்சி-யின் தலைமை பயிற்சியாளர் ஜான் க்ரெகோரி கூறுகையில், “நிறைய நேரம் நாங்கள் பொறுப்பாக விளையாடவில்லை. நல்ல டிஃபென்சிவ் வீரர்கள் இருந்தும், டிஃபென்சிவாக நாங்கள் நிறைய தவறு செய்தோம்.\nமூன்று கோலையும் தடுத்திருக்கலாம். ஆனால், நாங்கள் அனைத்து வாய்ப்பையும் தவறவிட்டோம். இரண்டாவது பாதியை விட, முதல் பாதியில் வீரர்கள் சற்று சிறப்பாக விளையாடினர். 1-0 கோலிலேயே நன்கு தடுத்தும் வந்தனர்.\nநான் ஏற்கனவே சொன்னது போல் கோவா அணி ஐஎஸ்எல் தொடரில் ஒரு சிறந்த அணியே. தற்போது அவர்கள் மீண்டும் அதை நிரூபித்துள்ளனர். நாங்கள் அடுத்த முறை சிறப்பாக விளையாடி கோவா அணியை வீழ்த்துவோம் என நம்புகிறேன். தற்போதும் எங்களுடைய ஒரே நோக்கம் முதல் நான்கில் முடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே.” என்று தெரிவித்துள்ளார்.\nஇதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, இரண்டிலும் தோற்றுள்ளது.\nசென்னையின் எஃப்சி அடுத்து நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் அக்டோபர் 17ம் தேதி எதிர்கொள்கிறது.\nதனி ஒரு வீராங்கனையாக ஆஸ்திரேலியா சென்று பதக்கத்தை அடித்த பவானி தேவி..டெல்டா மக்களுக்கு அர்பணித்த நெகிழ்ச்சி தருணம்\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஆப்கானிஸ்தானில் ஒரு யுவராஜ் சிங்: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்\nமுதல் மேட்சிலேயே ஆஸ்திரேலியாவை அடக்கிய பாகிஸ்தான் பவுலர்\n யூத் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்\nஐஎஸ்எல் கால்பந்து தொடர் 2018: மும்பை ஏன் தோற்றது\nநியூட்ரினோ திட்டத்தை மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதிக்கக் கூடாது\nமுத்து திரைப்படம் இன்றும் ஜப்பானில் கொண்டாடப்படுகிறது – ஜப்பான் தூதரக நிர்வாகி புகழாரம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம் இன்றும் மிக பிரபலம். அது ஜப்பானில் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது.\nகல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு\nஅப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சக மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dinesh-karthick-proved-once-again-his-worthiness-011051.html", "date_download": "2018-12-16T19:28:49Z", "digest": "sha1:BHB5LQ5E4NVKAA2ZXWEESF5DU25VEWSJ", "length": 12921, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "மீண்டும் நிரூபித்தார் தினேஷ் கார்த்திக்.... பேட்டிங்கில் கலக்கல்! - myKhel Tamil", "raw_content": "\n» மீண்டும் நிரூபித்தார் தினேஷ் கார்த்திக்.... பேட்டிங்கில் கலக்கல்\nமீண்டும் நிரூபித்தார் தினேஷ் கார்த்திக்.... பேட்டிங்கில் கலக்கல்\nடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வீரர்களில் மிகவும் சீனியர் என்ற பெருமை உள்ளவர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தவர், தற்போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை உருவாக்கி கொண்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. வழக்கமாக ஒரு ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பருடன் செல்லும் இந்திய அணி, இந்த முறை, ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகளுக்கான அணியில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தனர்.\nஅதில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் தினேஷ் கார்த்திக். இந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் விருத்தமன் சாகா காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.\nடி-20, ஒருதினப் போட்டி, டெஸ்ட் என எந்த வகை போட்டியாக இருந்தாலும், அதில் தனது அனுபவத்தை திறம்பட வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணிக்காக 2004ல் விளையாடத் துவங்கிய கார்த்திக், இதுவரை 24 டெஸ்ட்களில் 1,004 ரன்கள் எடுத்துள்ளார். 79 ஒருதினப் போட்டிகளில், 1,496 ரன்கள் எடுத்துள்ளார். 20 டி-20 போட்டிகளில் 269 ரன்கள் எடுத்துள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரின்போது, இந்தியா தனது 100வது டி-20 போட்டியில் பங்கேற்றது. இந்தியாவின் முதல் டி-20 போட்டியில் பங்கேற்ற வீரர்களில், மூன்று பேர் மட்டுமே 100வது டி-20 போட்டிக்கான அணியிலும் இருந்தனர். தோனி, ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்த சாதனையைப் புரிந்தவர்கள்.\nஇந்தாண்டு துவக்கத்தில் நடந்த நிதாஸ் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான பைனலில் 8 பந்தில் 29 ரன்கள் எடுத்தார் தினேஷ். அதுவே கோப்பையை வென்று தந்தது. அதற்கு முன், அவ்வப்போது இந்திய அணியில் தலைகாட்டிய தினேஷ், அணியின் முக்கிய வீரராக மாறினார். இதைத் தவிர, ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதுடன், அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இது அவர் தவிர்க்க முடியாத வீரராக்கியது.\nமிக நீண்ட அனுபவம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் கடைசியாக 2010ல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.\nதற்போது நடந்துவரும் எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் நாளில் 7வது வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 94 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கடின உழைப்பு, பொறுமைக்கு எப்போதும் பலன் உண்டு என்பதை தினேஷ் கார்த்திக் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: sports cricket india england dinesh karthick விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-is-the-heartbeat-world-cricket-says-former-england-batsman-jonathan-trott-011887.html", "date_download": "2018-12-16T20:40:05Z", "digest": "sha1:XCNSOZF3LES4QWEGDMN4VU57SPFDSEA5", "length": 10297, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தியாதான் உலக கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு, சிகரம்.. புகழும் இங்கிலாந்து வீரர் - myKhel Tamil", "raw_content": "\n» இந்தியாதான் உலக கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு, சிகரம்.. புகழும் இங்கிலாந்து வீரர்\nஇந்தியாதான் உலக கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு, சிகரம்.. புகழும் இங்கிலாந்து வீரர்\nலண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜொனாதன் ட்ராட் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.\nதன் கடைசி முதல் தர போட்டியில் பங்கேற்க உள்ள அவர், தன் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி விஸ்டன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅதில் இந்தியா தான் கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு என கூறியுள்ளார் ஜொனாதன் ட்ராட். தன் மறக்க முடியாத போட்டியாக இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போட்டியை தான் குறிப்பிட்டுள்ளார் அவர்.\nஇங்கிலாந்தின் முக்கிய வீரர் ஜொனாதன்\nஜொனாதன் ட்ராட் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரராக 2009 முதல் 2012 வரை இருந்தார். ஆஷஸ் வெற்றி, வங்கதேசதில் தொடர் வெற்றி, இலங்கை, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக தொடர் சமன் செய்தது என இங்கிலாந்து அணியின் முக்கியமான நேரங்களில் அணியில் இருந்தவர் ஜொனாதன் ட்ராட்.\nமறக்க முடியாத போட்டி எது\nதன் மறக்க முடியாத போட்டி பற்றி பேசிய அவர், \"இந்தியாவில் பெற்ற வெற்றி தான் மறக்க முடியாத வெற்றி. முக்கியமாக அப்போதைய அணியில் சேவாக், டெண்டுல்கர், ஹர்பஜன், தோனி உள்ளிட்டோர் இருந்தனர்\" என கூறினார்.\nஇந்தியா தான் கிரிக்கெட்டின் சிகரம்\nஇந்தியா பற்றி குறிப்பிட்ட ஜொனாதன், \"நான் எப்போதுமே இந்தியா தான் உலக கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு என நினைக்கிறேன். இங்கிலாந்து தான் கிரிக்கெட்டின் வீடு. ஆனால், இந்தியா தான் அதன் உச்சகட்ட சிகரம்\" என கூறினார்.\nதன் ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக இருக்க நினைப்பதாக கூறியுள்ளார் ஜொனாதன் ட்ராட். இவர் சில காலம் மன அழுத்தத்தில் இருந்து பின் மீண்டு வந்தார். எனவே, தன் அனுபவங்களை இளம் வீரர்களுக்கு அளிக்க விரும்புவதாக கூறுகிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/1692-.html", "date_download": "2018-12-16T21:14:04Z", "digest": "sha1:GE3IKFBX7E63ZTMG237KECKTNMM3QO5S", "length": 6432, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "சளி, இருமலை போக்கும் துளசி |", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\nசளி, இருமலை போக்கும் துளசி\nகோடைக் காலத்தில் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவை குழந்தைகளை அதிகம் பாதிக்கும். இதற்கு மருந்தாக துளசியை பயன் படுத்தலாம். பாத்திரத்தில் ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய் தட்டி போட்டு அதனுடன் 10 துளசி இலைகளையும் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவுக்கும், 3 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 30 மில்லியும் கொடுத்தால் இருமல், சளி, உடல் வலி சரியாகும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் தலைமையகத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: ராணுவம் எச்சரிக்கை\nவிஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியீடு\nஹாக்கி உலகக் கோப��பையை வென்றது பெல்ஜியம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இணைந்துள்ளோம்: சோனியா\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-f270-price-mp.html", "date_download": "2018-12-16T20:19:54Z", "digest": "sha1:MZDBDSZBE25FSBUYT32BA6YW2T6BYOPW", "length": 14783, "nlines": 337, "source_domain": "www.pricedekho.com", "title": "சாம்சங் பி௨௭௦ India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் பி௨௭௦ நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2009-05-21 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nசாம்சங் பி௨௭௦ - மாற்று பட்டியல்\nசாம்சங் பி௨௭௦ - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை சாம்சங் பி௨௭௦ 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளை��் சரிபார்க்கவும்.\nசிறந்த , 4 மதிப்பீடுகள்\nசாம்சங் பி௨௭௦ - விவரக்குறிப்புகள்\nரேசர் கேமரா 2 MP\nஇன்டெர்னல் மெமரி Below 256 MB\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி 960 mAh\nடாக் தடவை Upto 5 hrs\nமாஸ் சட்டத் பய தடவை Upto 150 hrs\nபோரம் பாக்டர் Feature Phones\n( 1 மதிப்புரைகள் )\n( 540451 மதிப்புரைகள் )\n( 139821 மதிப்புரைகள் )\n( 16920 மதிப்புரைகள் )\n( 56015 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 540451 மதிப்புரைகள் )\n( 360 மதிப்புரைகள் )\n( 56167 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n5/5 (4 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/04/blog-post_3324.html", "date_download": "2018-12-16T19:22:25Z", "digest": "sha1:P2RBQUG4DJ6CBXKGSEG64UDVFKY3PSDP", "length": 9171, "nlines": 215, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இதுவரை யாரும் எழுதாத கவிதை இது.. ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇதுவரை யாரும் எழுதாத கவிதை இது..\nThursday, April 04, 2013 அனுபவம், கவிதை, சமூகம், நகைச்சுவை, மழலை ஓவியம் 3 comments\nதிண்டுக்கல் தனபாலன் April 4, 2013 at 6:53 PM\nஅ(இ)தை விட சிறந்த கவிதை ஏது...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்\nஇதற்கும் அவள்தான் தான் காரணமோ\n\"2ஜி\" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீத...\nஅன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு\nகோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன\nசில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நிலைமை இப்படித்தான் ...\nநிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள...\nஆண்களுக்கான சில சூடான விஷயங்கள் .... இது 20+\nபேஸ்ப��க் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்\nதொப்பையை குறைக்க வழி - 3\nஇவ்வளவு மோசமாகிவிட்டதா இன்றைய கல்வி\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...\nநுணலும் தன் வாயால் கெடும் \nதொப்பையை குறைக்க வழி - 2\nஇவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்\nகருணாநிதியால் முடியாததை ஸ்டாலின் செய்வாரா\nஇதுவரை யாரும் எழுதாத கவிதை இது..\nமலர்வதி - இவர்களை தெரியுமா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?sortby=start_date&sortdirection=desc", "date_download": "2018-12-16T20:35:47Z", "digest": "sha1:BFLEPPJRIWVKXMARKFLUR2GDPOO43WXW", "length": 8351, "nlines": 288, "source_domain": "www.yarl.com", "title": "கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nகருவிகள் வளாகம் Latest Topics\nகணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி\nகருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nTroubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\nஇன்டர்நெட் வேகத்தில் இனி இந்தியாதான் கெத்து.. இஸ்ரோவின் தி பிக் பேர்ட் ஆபரேஷன் வெற்றி\nசொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணியில் அப்பில் நிறுவனம் தீவிரம்\nபகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம்\nமடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது\nசென்னையில் தயாரான முதல் மைக்ரோ ப்ராசசர்.\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nOPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nவை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப்\nராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி\nஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன\nவாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு\nஐபோன் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஉலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மிச்சிகன் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர்\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவிண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்\n4,000 mAh திறனுடன் வெளியாகிறது பிளாக்பெர்ரி \"மோஷன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?category=news", "date_download": "2018-12-16T19:37:29Z", "digest": "sha1:23THYWYPZG27PBRM5OQ7ZO7G65GE4JIR", "length": 11656, "nlines": 254, "source_domain": "pathavi.com", "title": "செய்திகள் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nடினேஷ்சாந்த் 646 days ago\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nபெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு | Beet has water in front of the beauty of women \nயார் இவர் இவரின் நிலை என்ன\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை ~ காரைக்கால்\nநிர்வாண உண்மைகள்: கருப்புப்பண ஒழிப்பு : மேலும் சில யோசனைகள்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய் ~ காரைக்கால்\nபலருடன் உறவு வைத்த பெண்ணை கட்டி வைத்து அடித்த கொடூரம்\nநெருப்பில் இறங்கி நடப்பது தெய்வச் செயலா\nமனிதனின் நாக்கின் அற்புதம் | The Man's Tongue so Wonderful \nசசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை | Sasikala Pushpa ban to arrest \nவங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை | 5 days off banks \nகிரண்பேடி வருகையால் ஒளிரும் காரைக்கால் ~ காரைக்கால்\nஅரசியல் மாற்றம் இது தானோ\nடேய் தம்பி என்னடா செய்யிற டேய் டேய் \nமார்பக சலவை சடங்கு செய்யும் இங்கிலாந்து பெண்கள் \nகணவன் - மனைவி காமெடி பாருங்கள் \nமார்பு பரிசோதனை செய்வது எப்படி \nஇஸ்லாமிய பள்ளிவாசல் தீப்பிடித்த சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்..\nகாரைக்கால் கடற்கரைப் பூங்கா செயற்கை நீரூற்று காணொளி ~ காரைக்கால்\nமானிய விலை காஸ் சிலின்டர் ரத்து மத்திய அரசு அதிரடி ~ காரைக்கால்\n30 விநாடிகளில் 108 தடவை ஸ்கிப்பிங் \nஜெயித்தால் பாராட்டுங்கள், தோற்றால் தட்டிக்கொடுங்கள் \nஎந்தச் சூழ்நிலையிலும் வாழ முடியும் என்பதற்கு உதாரணம் \nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப ச���வைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-032015", "date_download": "2018-12-16T19:20:21Z", "digest": "sha1:3XST5RQEPS2QKKU5OFPSBHJAUHJN2OYO", "length": 6146, "nlines": 69, "source_domain": "pathavi.com", "title": " மோடியின் பாரின் டூர் சாதனையா? ஜாலியா? - புதிய தலைமுறை ஜூன் 03,2015 •et; Best tamil websites & blogs", "raw_content": "\nமோடியின் பாரின் டூர் சாதனையா ஜாலியா - புதிய தலைமுறை ஜூன் 03,2015\nபுதிய தலைமுறை ஜூன் 03,2015\n - முதல்வருக்கு இளந்தமிழன் கடிதம்\n2.மோடியின் பாரின் டூர் சாதனையா\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nமோடியும் காதலியும் நாயகன் மோடி பெருமையை காப்பாற்றிவிட்டார் மிஸ்டர் மோடி பெருமையை காப்பாற்றிவிட்டார் மிஸ்டர் மோடி நாடே இல்லாத நாதாரி பேஸ்புக்கில் அதிகம் பேசப்பட்டவர் - மோடி பட்டேல் சிலைக்காக பட்டிதொட்டியெங்கும் 'இரும்பு' சேகரிக்கும் பணி ஜரூர் பட்டேல் சிலைக்காக பட்டிதொட்டியெங்கும் 'இரும்பு' சேகரிக்கும் பணி ஜரூர் அரசியல்வாதிகள் மதச்சார்பின்மையை ராணுவத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் - மோடி 2989 கோடி, 597 அடி உயர சர்தார் படேல் சிலை தயாரிப்பது சீனா - மேக் இன் இந்தியா சச்சின் v/s பகுத்தறிவு... ஜெயேந்திரனை கூண்டிலேற்று, தில்லை கோயிலை காப்பாற்று\nSEO report for 'மோடியின் பாரின் டூர் சாதனையா ஜாலியா - புதிய தலைமுறை ஜூன் 03,2015'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53251-topic", "date_download": "2018-12-16T19:31:37Z", "digest": "sha1:ZZUY65YDG6JRSURDGTSEE6LYEJQBYVGK", "length": 33601, "nlines": 523, "source_domain": "usetamil.forumta.net", "title": "கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தன��களம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங���கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nவளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nகரு சிதைவை காட்டிலும் ....\nஎண்ண சிதைவே கொடூரமானது ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nமனதில் உள்ள வலியை ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nவந்தது - உன்னை ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nஉன் சின்ன சின்ன ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nகாதல் எப்படி நீவேறு ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nஎன்று கண் மூடியது ....\nஅவள் உன்னை விட்டு ....\nசீக்கரம் பார் என்று ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nஉன்னை புரிந்த எனக்கு ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nஎன் விழி கொண்டு ....\nடிக் டிக் டிக் ..\nதிக் திக் திக் என்று ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nஇருக்கும் வரை என் ...............\nஉன் நினைவுகள் இருக்கும் ............\nஇறந்த பின்னும் இருக்கும் ............\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nஉன் மீது நான் கொண்ட\nஉன்னில் நான் மோகம் ....\nஉயிர் கொண்ட காதல் .....\nஒரு பகுதி உன் மூச்சு...........\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nவார்த்தை ஆயுள் ரேகை .....\nஎனக்கு மரண தண்டனை .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: ���விதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31378", "date_download": "2018-12-16T19:24:49Z", "digest": "sha1:BWIGJ65ZUGZ63KUYDCKX35LUDYBY5UMC", "length": 10404, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "டெக்கரேட்டிவ் லேம்ப் ஹோல்டர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nதிக்கான அட்டையை பூவின் இதழ்கள் போல வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். 7 இதழ்கள் தேவைப்படும்.\nசீடியின் பின்புறத்தில் ஃபெவிக்கால் தடவி நறுக்கி வைத்திருக்கும் இதழ்களை ஒட்டவும்.\nஅதன் பிறகு சீடியில் க்ளாஸ் கலரில் பயன்படுத்தும் கறுப்பு நிற அவுட் லைனரைக் கொண்டு கோடுகள் மற்றும் விரும்பிய டிசைனை வரைந்துக் கொள்ளவும்.\nஅவுட் லைன் காயும் வரை சீடியின் ஓரத்தில் ஒட்டிய இதழ்களில் பெவிக்கால் தடவி அதன் மேல் க்லிட்டர் பவுடரை தூவி விடவும்.\nஅதன் பிறகு ஓரங்களில் சிறிய சம்கியை ஒட்டவும். நடுவில் பெரிய சம்கியை ஒட்டவும்.\nஅடுத்த இதழுக்கு மற்றொரு கலர் க்லிட்டர் பவுடர் தூவி ஓரங்களில் சம்கி வைத்து ஒட்டவும்.\nகறுப்பு நிற அவுட் லைன் காய்ந்ததும் சிறிய இதழ் போல் வரைந்து இருக்கும் பகுதியில் ரோஸ் நிற க்ளாஸ் கலர் கொடுக்கவும்.\nமேலே இருக்கும் மற்ற இடங்களில் பச்சை நிற க்ளாஸ் கலர் கொடுக்கவும். கலர் கொடுக்கும் போது சிறு பப்ள்ஸ் போல் வரும் அதை ஊசியால் குத்தி சரி செய்து விடவும்.\nஎல்லா இதழ்களிலும் ஒவ்வொரு கலரில் க்லிட்டர் பவுடர் தூவி அதன் ஓரத்தில் சம்கி வைத்து அலங்கரிக்கவும்.\nஅலங்கரிக்கப்பட்ட லேம்ப் ஹோல்டர் தயார். சாமி அலமாரியில் வைத்து இதில் விளக்கு ஏற்றி வைக்கலாம். நவராத்திரி சமயங்களில் கொலுவிற்கு முன்பு அலங்கரிக்க பயன்படுத்தலாம்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nஆர்க்கிட் பூக்கள் (Orchid Flowers)\nஆர்கண்டி டியூப்பில் மலர்கள் செய்வது எப்படி\nகிட்ஸ் க்ராஃப்ட் - கேஸ்கட் வால்ஹேங்கிங்\nஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு போட்டோ ப்ரேம் செய்வது எப்படி\nவளையல் துண்டுகளில் பூச்சாடி செய்வது எப்படி\nஐஸ்கிரீம் குச்சிகள் கொண்டு ஃப்ளவர் ஸ்டாண்டு செய்வது எப்படி\nதீப்பெட்டி கோபுரம் செய்வது எப்படி\nரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு. சீடீயைக் கோடுகளால் பிரித்து பச்சை நிறம் கொடுத்திருப்பது வெகு அழகாகத் தெரிகிறது.\nசூப்பரோ சூப்பரா இருக்கு. அட்டகாசமான‌ ஐடியா உங்களுக்கு மட்டும் தான் தோன்றும்.\nஎனக்கு periods வந்து 70 நாட்கள் ஆகுது\nஎனக்கு periods வந்து 70 நாட்கள் ஆகுது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ganapathi.me/2015/08/25/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-1/", "date_download": "2018-12-16T19:56:41Z", "digest": "sha1:J5L2MRP7ODMBM375CZUUBNRCCG3EPDKR", "length": 13425, "nlines": 82, "source_domain": "www.ganapathi.me", "title": "மதுவிலக்கு சாத்தியமா? – பகுதி 1 | Ganapathi - The Man of Silence", "raw_content": "\nAbout Me – என்னைப் பற்றி\nContact Me – தொடர்புக்கு\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nமகளிர் மட்டும் – திரைவிமர்சனம் (ஆண்களுக்காக மட்டுமல்ல)\nசேகு­வேரா – ஒரு போராளியின் கதை\nஆரம்பித்து விட்டது தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர். இரங்கல் தீர்மானமும் முடிந்து விட்டது. அய்யா சசிபெருமாள் அவர்களுக்கு இரங்கல் இல்லை. மதுக்கடையில் தீயில் மாண்ட ஊழியருக்கு சில லட்சங்கள் நிவாரணம் அறிவித்த அரசு, மதுவுக்கு எதிரான போராட்டத்தில் களப்பணியில் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இரங்கல் தீர்மானம் கூட வாசிக்காதது வருத்தம்தான். எதிர்க்கட்சிகள், இரங்கல் தீர்மானத்தில் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என முதல் நாளே சபாநாயகர் மீது புகார் தெரிவித்தனர். மிகவும் சிக்கலான சமயத்தில் கூட்டப்பட்டிருக்கும் சட்டசபைக் கூட்டத் தொடர் இது. மதுவிலக்கு குறித்து மிகவும் வேகமான வாதங்களும் விவாதங்களும் வாதப் பிரதிவாதங்களும் கண்டிப்பாக இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.\nமுதல்நாள் பத்திரிக்கை செய்திகளைப் பாருங்கள்: [நன்றி தினமலர்]\nமதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தனிநபர் தீர்மானம் கொண்டு வர, சபாநாயகரிடம், என் பெயரில் மனு கொடுத்துள்ளோம் – தி.மு.க., – ஸ்டாலின்\nதமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, தனிநபர் மசோதா கொண்டு வர, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். – காங்., – விஜயதாரணி\nபூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, தனி தீர்மான ந��ட்டீஸ் கொடுத்துள்ளோம்.- இ.கம்யூ., – ஆறுமுகம்\nதேமுதிக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர், இல்லையேல் சர்வ நிச்சயமாக அவர்களும் இது போல் ஒரு கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்திருப்பர்.\nசசிபெருமாள் அய்யா அவர்களின் மரணமும் அது சார்ந்த அரசியல் சமூக நிகழ்வுகளும் குறித்த என் கட்டுரை உங்கள் மீள்பார்வைக்கு: http://www.ganapathi.me/2015/08/03/சசிபெருமாள்-ஐயா-மரணமும்/\nமதுவிலக்கு கொண்டு வருவதைக் காட்டிலும், “மதுவிலக்கு” என்கின்ற சொல்லை தேர்தல் ஆதாயமாக அனைத்துக் கட்சிகளும் பாரபட்சமின்றி உபயோகப்படுத்திக் கொள்ள முந்துகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவு.\nஇந்த சரியான தருணத்தில் சென்னையில் “சட்ட பஞ்சாயத்து” இயக்கத்தின் நண்பர்கள் சட்டசபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர். ஜெய்கணேஷ், செந்தில் ஆறுமுகம், வராஹி சித்தர், கும்பகோணம் அயூப்கான் ஆகிய நால்வரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.\nசட்ட பஞ்சாயத்து இயக்கப் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்தின் வேண்டுகோள்..\n“முடிந்தால் ஓரிரு மணி நேரமோ அல்லது ஒரு நாளோ உண்ணாவிரதம் மெற்கொண்டுவரும் நம் இயக்க அலுவலகத்திற்கு வாருங்கள்(31, தென்மேற்கு போக் சாலை,தி.நகர்) இல்லையேல் நீங்கள் அனைவரும் குழுவாக ஓரிடத்தில் அமர்ந்து(வீடு, அலுவலகத்தின் உள்ளேயே கூட) உண்ணாவிரதம் மேற்கொண்டு அதன் புகைப்படத்தை sattapanchayat@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்….\nமதுவிலக்கு கோரிக்கை என்பது ஆயிரம் மைல் பயணம். இந்தப்போராட்டமும் நம் இலக்கை நோக்கி சில அடிகள் முன்னேறிச்செல்ல உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம்…\nஇன்று நண்பர்களை சட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி வந்தேன்.\nநேற்று செந்தில் ஆறுமுகம் அவர்கள் பத்திரிகை.com ல் மதுவிலக்கு தொடர்பாக எழுதிய கட்டுரை: “மதுவிலக்கு: மனமிருந்தால் மார்க்கமுண்டு\nஇன்று எங்களது சந்திப்பில் மதுவிலக்கு தொடர்பான சில முக்கியக் கேள்விகளை செந்தில் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டேன்.\n1) எல்லா அண்டை மாநிலங்களில் மது விற்பனை தடை செய்யப்படவில்லை; தமிழகத்தில் மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகிவிடும், மக்கள் மரணமடைவர்;\n2) மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்கள் ) நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படு��்\nஎன்கின்ற இரண்டு பெரும் கேள்விகளுக்கு விடை காணாமல் மதுவிலக்கு சாத்தியமில்லை, என்கின்ற மக்களின் மனநிலையில்; “மதுவிலக்கு சாத்தியமா” என்கின்ற தொனியில் எங்கள் உரையாடல் நிகழ்ந்தது. இந்த கேள்விகளுக்கு செந்தில் ஆறுமுகம் பத்திரிகை.com ல் எழுதிய கட்டுரையில் சில தீர்வுகளும் வரலாற்று நிகழ்வுகளும் குறித்து எழுதியுள்ளார். இந்தக் கருத்து தாண்டி நிதிப்பற்றாக்குறை மற்றும் கள்ளச்சாராயம் குறித்த ஒரு தெளிவான பார்வையும் சிந்தனையும் சட்ட பஞ்சாயத்து செந்தில் ஆறுமுகம் அவர்களிடம் இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு நிதிக் குறிப்புடன் கூடிய ஒரு வரைதிட்டத்தை அவர் என்னிடம் விவரித்தார். ஏற்கனவே இந்த வரைதிட்டம் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் தான்.\nவரைதிட்டம் மற்றும் அதிகத் தகவல்கள் அடுத்த பதிவில் …..\n5 thoughts on “மதுவிலக்கு சாத்தியமா\n“அய்யா சசிபெருமாள் அவர்களுக்கு இரங்கல் இல்லை”\nகருத்துக்கு நன்றி நண்பா …. சசிபெருமாள் அவர்களின் போரட்ட முறைகளின் மீது என்னக்கு சில விமர்சனங்கள் நிச்சயம் உண்டு… ஆனால் தற்பொழுது சூழ்நிலை வேறு … இரங்கல் செய்யாத செயலின் பின் உள்ள அரசியல் சமூக பொருளாதாரம் உங்களுக்குப் புரிந்ததா என எனக்குத் தெரியவில்லை…\nNext Next post: பூக்களின் பண்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_956.html", "date_download": "2018-12-16T21:00:17Z", "digest": "sha1:CGYX4K5E2NBR77IHTKYA6AQXIZTJDM4Y", "length": 6956, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காயம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போ��் பண்ணியிருக்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காயம்\nவிபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காயம்\nகிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ. பிரசாந்தன் வாகன விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று செவ்வாய்க்கிழமை (8.9.2015) இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nமேற்படி பிரசாந்தன் புதுக்குடியிருப்பிலிருந்து ஆரையம்பதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ் வண்டியுடன் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nஇதில் காயமடைந்த பிரசாந்தன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/boralesgamuwa/property", "date_download": "2018-12-16T21:12:47Z", "digest": "sha1:NHHEEDQ66RLCJWQRNRRIHJNRMRNQUDUK", "length": 11804, "nlines": 224, "source_domain": "ikman.lk", "title": "பொரலஸ்கமுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள அல்லது வாடகைக்குள்ள சொத்துக்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு1\nகாட்டும் 1-25 of 299 விளம்பரங்கள்\nரூ 1,275,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 3\nரூ 700,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 1, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 2\nரூ 875,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 4, குளியல்: 2\nரூ 1,575,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 10, குளியல்: 7\nரூ 790,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 1\nரூ 500,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nசொத்து - வகுப்பின் பிரகாரம்\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் வணிக உடைமை\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிலம்\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வீடுகள்\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வணிக உடைமை\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் விற்பனைக்குள்ள குடியிருப்புகள்\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் புதிய கட்டுமானங்கள்\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள நிலம்\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வீடுகள்\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வணிக உடைமை\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள குடியிருப்புகள்\nபொரலஸ்கமுவ பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-12-16T20:02:10Z", "digest": "sha1:7FZMPFVAXZCPR2TTBTF5FE4QWH22MDX2", "length": 16189, "nlines": 438, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூம்வாளை (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n128 - 130 நாட்கள்\nஏக்கருக்கு சுமார் 1300 கிலோ\nகூம்வாளை (Koomvalai) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1300 கிலோ நெல் தானியமும், சுமார் 1800 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாகக் கூறப்படுகிறது.[1]\nமத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 128 - 130 நாள் வயதுடைய கூம்வாளை நெற்பயிர் பயிரிடப்படுகிறது.[1] மேலும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கக்கூடிய சம்பா பட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக விளங்குகிறது.[2]\nநேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர்கள், 4½ - 5 அடிகள் உயரம் வரை வளரக்கூடியது. மணல் கலந்த மணற்பாங்கு, மற்றும் நீர் சூழ்ந்த நிலப் பகுதிகள் ஆகியவற்றிற்கு மிகவும் ஏற்ற இரகமாகும்.[1]\nகூம்வாளையின் அரிசி பழுப்பு நிறத்தில் பெரு நயத்துடன் (தடித்து) காணப்படுகிறது.\nகூம்வாளையின் நீண்ட வைக்கோலை பொதுவாக கூரை வேய்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1][3]\n↑ பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-16T20:51:59Z", "digest": "sha1:CHROWKQ7CGDB3BSMRAHHL6534QKLBXWP", "length": 8861, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என சுற்றுலா துறை மந்திரி பேசியதால் சர்ச்சை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\nமாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி\nபா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் – திருமாவளவன்\nHome » இந்தியா செய்திகள் » சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என சுற்றுலா துறை மந்திரி பேசியதால் சர்ச்சை\nசுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என சுற்றுலா துறை மந்திரி பேசியதால் சர்ச்சை\nஎங்களது கலாசாரத்த�� மதிக்காத சுற்றுலா பயணிகளை விரட்டி அடிப்பேன் என கோவா சுற்றுலா துறை மந்திரி மனோகர் அஜ்கோங்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகோவாவில் சுற்றுலா துறை மந்திரியாக இருந்து வருபவர் மனோஜ் அஜ்கோங்கர். மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியை சேர்ந்தவர்.\nஇதற்கிடையே, கோவாவில் உணவு மற்றும் கலாசார விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலா துறை மந்திரி மனோகர் அஜ்கோங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:\nகோவாவிற்கு சுற்றுலா வருபவர்கள், இங்குள்ள கலாசாரத்தையும் மக்களையும் மதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அவர்களை நான் விரட்டி அடிப்பேன். இதில் யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன். போதை மருந்து விற்கும் சுற்றுலா பயணிகளும், ஓட்டல்களும் நமக்கு வேண்டாம் என்றார். சுற்றுலா துறை மந்திரியின் இந்த பேச்சு கோவாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவாவின் நகர திட்டமிடல் துறை மந்திரி விஜய் சர்தேசி, இங்கு வருகை தரும் வடமாநிலத்தவர்கள் கோவாவை மற்றொரு அரியானா மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: மராட்டியத்தில் ஆலங்கட்டி மழைக்கு 3 பேர் பலி\nNext: கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு வேல் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் – 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் – சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nபுரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nதற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப���பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=49&sid=c59ca6186d9f573a7cb113d968871214", "date_download": "2018-12-16T19:57:26Z", "digest": "sha1:EV7S4PHUCS5WNHELDSKKPMZWXARP5WBU", "length": 9859, "nlines": 299, "source_domain": "padugai.com", "title": "Forex Trading Tutorial & Signal - Forex Tamil", "raw_content": "\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_12_29_archive.html", "date_download": "2018-12-16T19:57:00Z", "digest": "sha1:WE4PCCHYQZIOSGPJSFNLGMHSPQYG7VBH", "length": 40323, "nlines": 727, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/29/09", "raw_content": "\nவடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 27,875 ஏக்கர்\nமேட்டு நிலத்தில் பயிரிட நடவடிக்கை\n- பெரும்போகத்தின்போது 10,592 ஏக்கரில் பயிர்ச்செய்கை\nவட மாகாணத்தில் மோதல் காரணமாக கைவிடப்பட்ட உள்ள ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் மேட்டு நிலத்தில் மீண்டும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்ரசிறி தெரிவித்தார். தற்பொழுது 33,980 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதோடு பெரும்போகத்தின் போது 10,592 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.\nமேட்டு நிலங்களில் மீண்டும் பயிhச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக இதுவரை 24,500 கிலோ கிராம் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மரக்கறி பயிரிடுவதற்காக 4,200 பக்கட் விதைகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மன்னார் மாவட்டத்தில் 1,639 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 21,382 ஏக்கரிலும் யாழ் மாவட்டத்தில் 10,963 ஏக்கரிலும் பயிரிடப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.\nபெரும்போகத்தின் போது மன்னார் மாவட்டத்தில் 631 ஏக்கரிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 5,645 ஏக்கரிலும் யாழ்குடாவில் 3,456 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 110 ஏக்கரிலும் மேட்டு நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.\nகிழக்கில் மேலும் மூன்று ரயில் பஸ்\nவாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவை விரைவில் ஆரம்பிப்பு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள+ர் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக மே லும் 03 ரயில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.\nஏற்கனவே மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இரு உள்ள+ர் ரயில் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு விரைவில் வாழைச்சேனை உள்ள+ர் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார்.\nகிழக்கில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக 05 ரயில் பஸ் சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார். வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவையில் ஈடுபடுத்துவதற்காக ரயில் பஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு ரயில் பஸ்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்ட உள்ளன.\nபோர்நெருக்கடி காரணமாக கிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டு இருந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து கிழக்கில் இயல்பு வாழ்க்கை முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது தெரிந்ததே.\nவிரைவில் விடுவிக்க விசேட ஏற்பாடுகள்\nவழக்குகள் எதுவுமின்றிச் சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.\nஇதற்காக விசேட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். வழக்குத் தொடரவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் நேரடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்த சட்ட மாஅதிபர், இது தொடர்பில் பதினொரு சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.\nபெரும்பாலும் அடுத்தமாத முற்பகுதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று சட்ட மாஅதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஅவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 தமிழ்க் கைதிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.\nஇது தொடர்பில் கடந்த வாரம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டதுடன், விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார்.\nவழக்குகள் தொடரப்படாத நிலையில் களுத்துறை, மகசின், வெலிக்கடை, ப+ஸா உள்ளிட்ட சிறைகளில் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதேநேரம், ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஜனாதிபதியின் பணிப்பின்பேரிலேயே தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇதேவேளை, இறுதி யுத்தத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 738 பேரை இவ்வாரம் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படுபவர்களுள் 38 பேரும் இவ்வாரம் விடுதலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதல் முயற்சி தோற்று விட்டது: அமெரிக்க விமானங்களை தகர்க்க மீண்டும் முயற்சிப்போம்;\nநைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் உமர் பாரூக் அப்துல் முதலாப் (வயது23). இவன் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தான்.\nஇவன் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றான். அந்த விமானம் டெட்ராய்ட் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது உமர்பாரூக் அப்துல் தான் மறைத்து எடுத்து வந்திருந்த ரகசிய திரவப் பொருட்கள் மற்றும் பவுடரை கலந்து வெடி மருந்தாக்கிஇ அந்த விமானத்தை தகர்க்க சதி செய்தான்.\nஅவன் வெடிமருந்து கலவையை உருவாக்கிக் கொண்டிருந்தபோதுஇ விபரீதத்தை அறிந்த சக பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அவனது பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.\nடெட்ராய்ட் விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்கியதும்இ உமர் பாரூக் அப்துல் கைது செய்யப்பட்டான். வெடிமருந்து கலவை தயாரித்த போதுஇ அது வெடித்ததால் உமர்பாரூக் அப்துல் காயம் அடைந்திருந்தான். மிக்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபிறகு உமர் பாரூக் அப்துல் சிறையில் அடைக்கப்பட்டான். அமெரிக்காவில் எந்த நகரில் அவன் சிறை வைக்கப்பட்டுள்ளான் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே உமர் பாரூக்அப்துலின் குடும்பம் மற்றும் பின்னணி குறித்த எல்லா தகவல்களையும் அமெரிக்க போலீசார் திரட்டி வருகிறார்கள்.\nமுதல்கட்ட விசாரணையில் உமர்பாரூக் அப்துல் அல்- கொய்தா இயக்கத்துடன் தொர்புடையவன் என்று தெரிய வந்துள்ளது. ஏமன் நாட்டில் உள்ள அல்கொய்தாவின் கிளை ஒன்று உமர்பாரூக்குக்கு நவீன பயிற்சிகளை கொடுத்துள்ளது. பிறகு வெடிமருந்து பவுடரை கொடுத்து அவனை விமானத்தில் தீவிரவாதிகள் அனுப்பி உள்ளனர்.\nஅப்துல் வைத்திருந்த வெடி மருந்து பவுடரை அரேபிய பகுதி அல்கொய்தா தீவிரவாதிகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த சதி திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் பிடிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் கிறிஸ்துமஸ் அன்று விமானத்தை தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான் என்று அல்கொய்தாவின் அரேபியன் பிரிவு பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்க விமானத்தை நூதன முறையில் தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான். ஏமன் நாட்டில் எங்கள் குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத் தியது. அதற்கு பழிக்கு பழி வாங்கவே நாங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டோம்.\nஎங்களது முயற்சி எதிர்பாராதவி��மாக தோல்வி அடைந்துவிட்டது. தாக்குதல் தியாக செயலுக்காக நைஜீரியா வாலிபரிடம் அதிநவீன தொழில்நுட்ப கருவியை கொடுத்து அனுப்பி இருந்தோம்.\nஉயர் தொழில்நுட்பத்தில் தயாரான அந்த கருவி சேர்க்கையில் கடைசி நிமிடத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டது. இதனால்தான் அது வெடிக்காமல் போய் விட்டது.\nஅமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் எங்கள் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து விட்டனர். அமெரிக்கர்களே உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். எங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தவர்களுக்குத்தான் நீங்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nஉங்கள் மீது நாங்கள் எந்த முன் எச்சரிக்கையும் கொடுக்காமல் தாக்குதல் நடத்துவோம். பழிக்கு பழி வாங்குவது நெருங்கி விட்டது. எனவே அமெரிக்கர்களே இனி இது போன்ற தாக்குதல்களை நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்.\nஉலகில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் நாங்கள் அழைக்கிறோம். எதிரிகளை கொல்லுங்கள். அரேபியா பகுதிகளை அமெரிக்க படைகள் அதர்மமாக ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்து நைஜீரியா வாலிபர் தியாகம் செய்துள்ளார்.\nஅமெரிக்க உளவுத் துறையின் திறமையையும் பலத்த பாதுகாப்பையும் மீறி அவர் வெடி பொருட்களுடன் ஊடுருவி சாதனை படைத்துள்ளார்.\nஇவ்வாறு அந்த இணையத்தள தகவலில் கூறப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாணாமற் போனோரை கொண்டுவந்து விடுவதாகக் கூறி பலலட்சம் ரூபாய் மோசடி-\nயாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து காணாமற்போனவர்களது உறவினர்களிடமிருந்து 8லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பண மோசடியொன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. காணாமற் போனவர்களின் வீடுகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர் காணாமற்போனோரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, குறித்த தொகைப் பணத்துடன் யாழ். சிறைச்சாலைக்கு முன்பாக வருமாறும், அவ்விடத்தில் வைத்து காணாமற் போனவர்கள் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் ஐந்திற்கும் மேற்பட்ட காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியின் பணிப்புரைக்கமைய குறித்த இடத்திற்கு சென்றபோது அவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்த ஒருவர் விரைவில் காணாமற்போனவர்களை அவ்விடத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். குறித்தநபர் சுமார் 8லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nகாணாமற் போனோரை கொண்டுவந்து விடுவதாகக் கூறி பலலட்சம...\nமுதல் முயற்சி தோற்று விட்டது: அமெரிக்க விமானங்க...\nவடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 27,875 ஏக்கர்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999980287/bratz-sasha-singing-dressup_online-game.html", "date_download": "2018-12-16T19:38:31Z", "digest": "sha1:AFFU4BIYVKXEDPKLEDYQT37BTVSRWDQW", "length": 11052, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர்\nவிளையாட்டு விளையாட ப்ராட்ஜ் சாஷா பாடகர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ப்ராட்ஜ் சாஷா பாடகர்\nசாஷா ப்ராட்ஜ் ஒரு பாடகராக ஒரு தொழில் தொடங்க மற்றும் உண்மையில் அவள் நிலை ஆடைகள் தெரிவு உங்கள் ஆலோசனை தேவை முடிவு. நீங்கள் விளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடுவது Dressup போக அது மிகவும் பிரபலமான மற்றும் ஸ்டைலான பாடகியான உதவும் என்று சாஷா மிக நாகரீகமாக விஷயங்களை எடுத்து முயற்சி. . விளையாட்டு விளையாட ப்ராட்ஜ் சாஷா பாடகர் ஆன்லைன்.\nவிளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர் சேர்க்கப்பட்டது: 24.12.2012\nவிளையாட்டு அளவு: 0.45 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.57 அவுட் 5 (21 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர் போன்ற விளையாட்டுகள்\nப்ராட்ஜ் புதன்கிழமை கிறிஸ்துமஸ் அலங்காரம்\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\nவிளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ப்ராட்ஜ் சாஷா பாடகர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nப்ராட்ஜ் புதன்கிழமை கிறிஸ்துமஸ் அலங்காரம்\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974411", "date_download": "2018-12-16T21:00:59Z", "digest": "sha1:CE223YEGTLQXGII4HFDIJJCDYLBPR2F7", "length": 15962, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "கைதான கணபதிக்கு ஜாமின்| Dinamalar", "raw_content": "\nபெய்ட்டி தீவிர புயலாக மாறியது:வானிலை மையம்\nதந்தையை போலவே நல்ல நேரத்தில் பதவியேற்கிறார் ...\nபெல்ஜியம் 'முதல்' சாம்பியன்:உலக ஹாக்கியில் அசத்தல்\nமனைவியை அடித்து கொன்ற கணவன் தற்கொலை முயற்சி\nராகுல் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் அறிவித்தது அவரது ... 1\nஜம்முவில் 120 கிலோ போதை பொருள் பறிமுதல்:5பேர் கைது\nஇந்திய பொருளாதாரம் சீரழிந்துவிடும் : ஸ்டாலின் 19\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் 4\nகர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி 10\nபாட்மின்டன் ; சிந்து சாம்பியன் 11\nசென்னை: லஞ்ச வழக்கில் கைதானதால், 'சஸ்பெண்ட்' ஆன, பாரதியார் பல்கலை துணை வேந்தர், கணபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.கோவை, பாரதியார் பல்கலையில், பேராசிரியர் பணி நியமனத்துக்கு, ௩௦ லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, துணை வேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பிப்., ௩ல், இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பணியிலிருந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணபதி, ஜாமின் கோரி, கோவை செஷன்ஸ் நீதிமன்றத்தில், இரண்டு முறை மனு தாக்கல் செய்தார்; அது, தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், கணபதி மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி, ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. கணபதிக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். 'கோவையை விட்டு வெளியே செல்லக் கூடாது; விசாரணை நீதிமன்றத்தில், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; மறுஉத்தரவு வரும் வரை, தினசரி காலை, மாலையில், லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராக வேண்டும்' என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செ��்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/03/blog-post_12.html", "date_download": "2018-12-16T19:19:08Z", "digest": "sha1:34KVPVZ4BYMLS2SKUZF5EYTVNOBSVGAA", "length": 38670, "nlines": 377, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதை", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nயாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதை\nபுத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும் வாங்கலாமென்று திருவல்லிக்கேணி சென்றேன். அங்கே ஒரு பழைய புத்தக கடையில்தான் அந்த டைரியை முதன்முதலாய் பார்த்தேன். முதல் நான்கைந்து பக்கங்கள் கிழிந்த நிலையில் புத்தகமொன்றின் கீழ் கசங்கிய நிலையில் இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்தில் எடுத்து பிரித்தேன். முத்துமுத்தான கையெழுத்து அந்த டைரியை நிரப்பியிருந்தன. எழுத்துப்பிழைகள் அதிகமாய் தென்பட்டது.பத்து ரூபாய்கொடுத்து வாங்கி வந்துவிட்டேன்.\nதாதர் எக்ஸ்பிரஸ் மும்பை நோக்கி கிளம்ப ஆரம்பித்தவுடன் டைரியை திறந்தேன். டைரிக்கு சொந்தமானவரின் பெயர் இல்லாத நிலையில் ஐந்தாவது பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். உடனே புரிந்துபோனது இது சிறுமி ஒருத்தியின் டைரியென்று. ஏழு வருடங்களுக்கு முன்புள்ள டைரி. ஜனவரி ஆறுவரை கிழிந்துவிட்டதால், ஜனவரி ஏழாம் தேதியிலிருந்து ஆரம்பித்தேன்\n\"இன்னைக்கு என்னோட பன்னிரெண்டாவது பிறந்தநாள். ராத்திரி ரயில்ல நான் மும்பை போகனும்னு அம்மா சொன்னா. இனிமே நான் அங்கதான் வேலை பார்க்க போறேன்னும் சொன்னா. சொல்றப்போ ஏன் அழுதான்னு தெரியலை. நெத்தியில ஒரு முத்தம் கொடுத்துட்டு இறுக்கி கட்டி பிடிச்சுக்கிட்டா. ராத்திரி எட்டு மணிக்கு ஒரு அண்ணன் வந்து என்னை கூட்டிக்கிட்டு போனான். சந்தோஷமாக டாட்டா காட்டினேன் அம்மா முந்தானையில முகத்த பொத்திகிட்டு அழுதா\"\n\"மும்பை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஸ்டேசன்ல இருந்து வீட்டுக்கு எங்களை கூட்டிப்போக காரை அனுப்பி இருந்தாரு முதலாளி. காருல ஏறினவுடன் சாப்பிட பச்சைக்கலர் ஆப்பிள் தந்தாரு டிரைவரு. அவ்வளவு ருசியான ஆப்பிளை நான் சாப்பிட்டதேயில்லை.\nஅரைமணிநேரத்துல வீட்டுக்கு போய் சேர்ந்தோம். முதலாளி செவப்பா உயரமா இருந்தாரு. அவரைத் தவிர வீட்டுல வேறு யாருமில்ல. இவ்வளவு பெரிய பங்களாவை எங்க கிராமத்தில் நான் பார்த்ததே இல்ல. எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு\"\n\"இன்னைக்கு காலையில எழுந்திருச்சவுடன் குளிச்சிட்டு வீட்டை துடைச்சிட்டிருந்தேன். மேல் மாடியிலிருந்து முதலாளி கூப்பிட்டாரு. அவர் ரூமுக்கு போனவுடன் என்னை இறுக்கி கட்டிபிடிச்சுகிட்டு முத்தமிட ஆரம்பிச்சாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. நிறைய முத்தம் கொடுத்துட்டு நிறைய சாக்லெட் தந்தாரு. எனக்கு ஏன் முத்தம் தந்தாருன்னு தெரியலை. சாக்லெட் நிற���ய தந்த முதலாளியை ரொம்ப பிடிச்சிருக்கு\"\nரயிலில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். மிடில் பெர்த்தில் படுத்துக்கொண்டு டைரிக்குள் ஆழ்ந்திருந்தேன் நான்.\n\"இன்னைக்கும் அவரு ரூமுக்கு என்னை கூப்பிட்டார். நிறைய சாக்லெட் கிடைக்கும்னு நினைச்சுக்கிட்டே ஓடினேன். அவரோட இடதுகையில ஊசி குத்திக்கிட்டு ஏதோ உளறினார். என்னை இழுத்து என் ட்ரெஸ்ஸை கழற்ற சொன்னார். எதுக்கு அப்படி சொன்னாருன்னு புரியாம ட்ரெஸ்ஸை கழற்றினேன். ஏசி குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சி.\nஅவர் ரூமை விட்டு வெளியே வரும்போது உடம்பு வலி தாங்க முடியல. வலி மறக்க நிறைய சாக்லெட் சாப்பிட்டேன். ஏன் அப்படி செஞ்சாருன்னுதான் புரியலை\"\nடைரியை படித்துக்கொண்டிருந்த எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது. மெதுவாய் அடுத்த பக்கத்தை புரட்டினேன்.\n\"இன்னைக்கு என்னை மாதிரி நாலு சின்னப்பொண்ணுங்க வந்தாங்க. அவங்களும் என்கூடதான் இருப்பாங்கன்னு சொன்னாரு முதலாளி. எனக்கு சாக்லெட் கிடைக்கறது குறைஞ்சு போச்சு\"\n\"இங்க வந்து ஒரு மாசம் ஓடிருச்சு. ஒருவாரத்தில் வர்றேன்னு சொன்ன அம்மாவும் வரலை. எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. அம்மாவோட மடியில படுக்கணும். இந்த ஒரு மாசத்துல இருவதுக்கும் மேற்பட்ட பொண்ணுங்களை வேலைக்கு வச்சுக்கிட்டாரு முதலாளி. எனக்கு ஒரு ப்ரெண்ட் கிடைச்சிருக்கா. அவளும் கிராமத்திலிருந்துதான் வந்தாளாம். பெயர் திவ்யா. திவ்யாவிற்கு அம்மா கிடையாதாம்.\nஅவளோட அப்பா இங்கே வந்து விட்டுட்டு போய்ட்டாரு. இப்போ இராத்திரி அடிக்கடி தூக்கம் கெடுகிறது. தினமும் நாலு அஞ்சு பேர் வர்றாங்க. உடம்பு வலி உயிர்போகுது\"\n\"அம்மா நீ எப்போம்மா வருவே உனக்கு எழுதின லெட்டருக்கு ஏன் பதில் போடலை உனக்கு எழுதின லெட்டருக்கு ஏன் பதில் போடலை எனக்கு அழுகையா வருதும்மா… ஒரு வாரமா காய்ச்சல். திவ்யா மட்டும் பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பா. யாருமே கவனிக்க இல்லம்மா.. நீ வருவியா மாட்டியா எனக்கு அழுகையா வருதும்மா… ஒரு வாரமா காய்ச்சல். திவ்யா மட்டும் பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பா. யாருமே கவனிக்க இல்லம்மா.. நீ வருவியா மாட்டியா\nரயிலைவிட வேகமாய் தடதடத்தது என் இதயம். அதற்கு மேல் வாசிக்க முடியாமல் மூடிவைத்துவிட்டு, படுக்கையிலிருந்து இறங்கி அருகிலிருந்த கதவை திறந்து சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டேன். மீண்டும் படுக்கைக்கு வந்து டைரியை திறந்தேன்.\n\"இரண்டு நாளா நான் சாப்பிடலை. திவ்யா செத்துப்போயிட்டா. பாவாடையெல்லாம் ரத்தமா இருந்துச்சு. முதலாளி கொஞ்சம் கூட கவலப்படல. இரண்டு பேரு வந்து தூக்கிட்டு போயிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு. முருகா முருகான்னு நூத்தியெட்டு தடவ எழுதுனப்பறம் கொஞ்சம் பயம் இல்லாம இருக்கேன்\"\nமார்ச் 12ம் தேதிக்கு பின்னர் டைரி வெறுமையாய் இருந்தது. எந்த ஒரு பக்கத்திலும் எதுவும்\nஎழுதப்படவில்லை. மும்பையில் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்ட ஒரு சிறுமியின் டைரி சென்னையில் எனக்கு கிடைத்திருக்கிறது.\nஅப்படியெனில் அந்த நரகத்திலிருந்து தப்பித்து சென்னை சென்றிருப்பாளோ இப்போது உயிருடன் இருப்பாளா ரொம்ப நேரம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தேன். பின்னிரவில் உறங்கிவிட்டேன்.\nமறுநாள் இரவு மும்பையை அடைந்தது ரயில். இரு நாட்கள் அலுவலகப்பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்தடைந்தேன். மனசுக்குள் அந்தச்சிறுமியின் கதறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏழு வருடங்களுக்கு முன்பு சிதைந்துபோன அந்தச் சிறுமியின் நினைவு இரண்டு வாரங்களுக்கு என் மனசுக்குள் சுற்றிக்கொண்டிருந்தது.\nநின்றால், நடந்தால் அச்சிறுமியின் நிழல் முகம் நினைவுத் திரையிலாடிக்கொண்டேயிருந்தது.\nஅலுவலகத்தில் திடீரென்று என்னை ஜான்ஸியில் உள்ள க்ளையின்ட் ஆபிஸுக்கு டெபுடேஷனில் அனுப்ப முடிவெடுத்தார்கள்.அரைமனதாக சம்மதித்தேன்.\nசென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்திலும், தில்லியிலிருந்து ஜான்ஸிக்கு இரயிலும் செல்ல முடிவாகியது. பயணம் என்பது எனக்கு எப்போதுமே உவப்பானது, எத்தனை எத்தனை மனிதர்கள், எத்தனைவித வாழ்க்கை முறைகள், பார்க்க பார்க்க அதிசயமாக இருக்கும் எனக்கு. பம்பாய் பயணத்தின் போது படித்த அச்சிறுமியின் ஞாபகம் இன்னும் மறக்க முடியாததாக இருந்தது.\nதில்லி பனிக் காற்று மூச்சையடைத்தது. சென்னையின் டிசம்பர் குளிருக்கே நடுங்கிப் போவேன், நல்ல வேளை மப்ளர் ஜெர்கின் எல்லாம் எடுத்துவந்திருந்தேன். ரயில் நிலையத்தில் புத்தகங்கள் வாங்கி கொண்டு என் கோச்சினைத் தேடி பெட்டி படுக்கைகளை வைத்துவிட்டு என் சீட்டில் அசதியுடன் அமர்ந்தேன். கையில் இந்தியா டுடே. அசிரத்தையாக அதை புரட்டிக் கொண்டிருந��த போது இருவது வயது மதிக்கத் தக்க இளம் பெண் என் இருக்கைக்கு நேர் எதிரில் வந்து அமர்ந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இருந்தது. லட்சணமாக இருந்தாள். தமிழ்நாட்டுப் பெண் என்று பார்த்ததும் தெரிந்தது. அவள் சீட்டில் அமர்ந்து ஜன்னலில் கணவனிடம் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தாள்.\nரயில் மெல்ல நகர்ந்தது.அதனுடன் அவனும் கொஞ்ச தூரம் நடந்து வந்தான். அவர்கள் மராத்தியில் பேசிக்கொண்டார்கள். அவன் கண் பார்வையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அந்த கம்பார்மெண்டை ஒரு நோட்டம் விட்டாள். என் முகத்தில் அவள் விழி ஒரிருரு நிமிடம் அதிகமாக நிலைபெற்று பின் மாறியது. நான் புத்தகம் வாசிப்பது போல பாசாங்கு செய்து கொண்டு அவளை கவனித்துக் கொண்டிருந்தேன். பிறன் மனை நோக்காத பெரும் குணத்தான் தான் ஆயினும் அழகான ஒரு தமிழ்ப்பெண் எதிரில் இருக்க எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.\nஅவள் சற்று நேரத்தில் கைப்பையிலிருந்து ஒரு டைரியை எடுத்தாள். ரயிலின் ஆட்டத்திற்கெல்லாம் சளைத்தவள் இல்லை போலும். கோணல் மாணலாக ஏதோ எழுத ஆரம்பித்தாள். எட்டிப் பார்ப்பது நாகரிகமற்ற செயல் என்பதால் அமைதியாக இருந்தேன்.\nஅவள் கைப்பையில் டைரியை வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பின் அப்பர் பெர்த்தில் ஏறி கைப்பையை தலையணையாக வைத்து படுத்து தூங்கியே விட்டாள். எனக்கு லோயர் பெர்த். அடிக்கடி மேலே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nரயில் சட்டென்று ஒரு இடத்தில் குலுங்கி நின்றது. யாவரும் நல்ல உறக்கத்தில், இவளின் பையிலிருந்து நழுவி ஏதோ கீழே விழுந்தது. அதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் அவள். சட்டென்று குனிந்து அதை கையில் எடுத்தேன். அவளின் டைரி என்ன இது என் வாழ்க்கையில் டைரி அடிக்கடி குறிக்கிடுகிறதே,இது என்ன இடியை என் தலையில் இறக்கப் போகிறதோ பேசாமல் அதை அவள் பையில் வைத்துவிடலாம என்று நினைத்தேன். அவள் விழித்துக் கொண்டால் என்ன நினைப்பாள், திருடன் என்று கத்துவாள். சே என்ன தர்ம சங்க்டம. எல்லாவற்றையும் மீறீய ஆர்வத்தில் டைரியை கைகள் நடுங்க அந்த மெல்லிய விளக்கொளியில் வாசிக்கத் தொடங்கினேன்.\nஅவள் இன்றைய தேதியில் தன் கணவர் மிஸ்ராவை பிரிந்து வேலை நிமித்தமாக போவதைப் பற்றி எழுதியிருந்தாள். முந்தைய பக்கங்கள் எல்லாவற்றிலும் அழகுத் தமிழில் அவள் கணவன் புராணம் தான். சில அந்தரங்கமானவற்றைக் கூட எழுதியிருந்தாள்.ஒரு பக்கத்தை வாசித்த போது என் இதயம் துடிப்பதை ஒரு நொடி நிறுத்திக் கொண்டது. அவள் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில்ருந்து மீட்டு எடுக்கப்பட்ட பெண்.\nஅவமானத்தின் கறை படிந்த தன் வாழ்வை எப்படி சமன் செய்வது எனத் தெரியாமல் சிறு வயதில் அரைகுறையாக கிறுக்கிக் கொண்டிருந்த ஓவிய முயற்சிக்கு உயிர் கொடுக்க மிஸ்ராவிடம் மாணவியாக சேர்ந்ததும், அவர் இவளின் அன்பாலும் திறமையாலும் ஈர்க்கப்பட்டு மனைவியானதையும் விரிவாக எழுதியிருந்தாள். எழுதும்போதும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும்.சில எழுத்துக்கள் அழிந்திருந்தது.\nவாழ்க்கையெனும் ஓவியம் அவளை சிதைத்து அலங்கோலமாக்கிவிட்டு பின் அழகாக்கியும் பார்த்துவிட்டது. அழகு அலங்கோலம் இவையெல்லாம் அவரவர் மனப்பான்மை.\nமேலும் அந்த டைரியை என்னால் வாசிக்க முடியவில்லை. அச்சிறுமியின் டைரியும் இந்த யுவதியும் ஒருவரே தானா அல்லது இருவரின் வாழ்க்கை சூழல் ஒரே விதத்தில் இருக்கின்றதா அல்லது இருவரின் வாழ்க்கை சூழல் ஒரே விதத்தில் இருக்கின்றதா இருவரும் தமிழ்ப்பெண்கள் என்பதைத் தவிர வேறு ஒரு குறிப்பும் என்னிடம் இல்லை.\nஅந்தக் குழந்தைக் கையெழுத்திற்கும் இந்த முதிர்ந்த எழுத்திற்கும் உண்டான வித்யாசங்களை கண்டறியும் திறன் எனக்கில்லை.எப்படியோ மனம் கனத்துக் கிடந்த நான் புதிதாய் எதோ ஒன்று எனக்குள் உட்புகுந்தது போன்ற ஆசுவாசத்துடன் கண்கள் மூடி உறங்க ஆரம்பித்தேன். கனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.\nஎங்கும் நிற்காமல் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது ரயில்.\nஉங்களை போலவே நானும் முழ்கிவிட்டேன்..\nமனம் வலிக்கும் அளவுக்கு சிறுகதையைக் கொண்டு சென்ற விதம் நன்று\nபாராட்டத்தக்கது உங்களின் படைப்பு... வாழ்த்துகள்\nமனசுக்குள் அந்தச்சிறுமியின் கதறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது - எனக்கும் தான்...\nகனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.\nபிரமாதமா இருக்கிறது கதை..... மனதை பாரம் அப்படியே அழுத்திப்போகிறது...\nஉங்கள் கதை நடை படிப்பவருக்கு எங்கேயும் சிறு சலிப்பையும் உண்டாக்கவில்லை...\nநிலா ரசிகன் அவர்களுக்கு வணக்கம்,\nபடித்த�� முடித்த பின் மனதிற் ஒரு சுமை ஏறியதை உணர்ந்தேன்\nசிறுமியின் ஒவ்வொரு அவஸ்தைகளும் ஆழ்மனதில் நிழற் படங்கலாய் பதிந்து விட்டன எனக்கு....கனவில் கூட சிறுமியின் வேதனை முகம் நிழற்படமாய் வந்து சென்றது...\nஇக்கதை நிஜமாய் நடந்ததா என எனக்கு தெரியவில்லை … ஆனால் இதை போல் நிறைய கதைகள் நிஜமாய் இன்றும் நடக்கின்றன என்பதை உணரும் போது நிஜமாய் வலிக்கிறது இதயம் ….\nசிவப்பு விளக்கு பகுதிக்கு செல்லும் சிறுமியின் சின்ன சின்ன உணர்வுகளையும் , வேதனைகளையும் டைரியின் பத்து பக்கங்களிலேயே வலிகளுடன் உணர்த்தியிருக்கும் உங்கள் உன்னதமான படைப்பை சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்…\nஆழ்ந்து வாசித்து பின்னூட்டமிட்ட அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.\nகனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.\nஎங்கும் நிற்காமல் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது ரயில்.// அருமையான வரிகள். very disturbing story நிலா..உங்கள் கவிதைகளைப் போல கதையும் அருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்\nநன்றாக இருக்கிறது கதை, கவிதை எல்லாமே.\nவாழ்வின் புதிர்கள் சில வேளை புரிவதே இல்லை.\n'வாழ்வு' எதோ சொல்ல வருகிறது. அதன் பாஷையை எம்மால் மொழி பெயர்க்க முடியவில்லையோ என்று தோன்றுகிறது எனக்கு.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகறுப்பு வெள்ளை கனவுகள் - மூன்று கவிதைகள்\nகாதலின்றி வேறில்லை - சில காதல் கவிதைகள்\nயாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதை\nபிரிதலின் நிறங்கள் - மூன்று கவிதைகள்\nவால் பாண்டி சரித்திரம் - சிறுகதை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/tamilnadu/sithar-said", "date_download": "2018-12-16T21:13:27Z", "digest": "sha1:J5EJTZ75ACCH52YNG2VUF3WAJSKQ4ATN", "length": 19663, "nlines": 116, "source_domain": "www.punnagai.com", "title": "சித்தர் சொன்னவை... - Punnagai.com", "raw_content": "\n1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.\n2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.\n3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.\n4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.\n5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.\n6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்\n1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும் உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் ம���றிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.\n2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.\n3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.\n4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும் மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.\n5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும் ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.\n6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உரும���றி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில்குலதெய்வங்கள் என்றால் என்ன ..\nகுலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...\nநம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.\nதெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.\nகுலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.\nகுலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.அதன் சக்தியை அளவிடமுடியாது...எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.\nகுலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.\nஅந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.\nஎனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்*\nகுலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.\nஇன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி\nபேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது\nஅதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி\nவந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.\nஇந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய\nஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.\nஅது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...\nஇது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.\nஇதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில்\nசென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய்\nஇந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை\nஇன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே\nநாம் அங்கே போய் நின்று...\nஅங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை\nதொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.\nஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு\nக்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.\nஇது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.\nஇதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத்\nதந்தையின் குரோமோ சோமே முடிவு செய்கிறது.\nதாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.\nதந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.\nஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது.என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.\nஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...\nவழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும்,முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.\nஇதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...\nபெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...\nபொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...\nஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.\nமேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக்கொண்டிருக்கிறதாம்.\nஎனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன்படைத்திருக்கிறான்.\nபிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.\nபெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...\nஅப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.\nஇதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின்குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டைமேற்கொள்ளுங்கள்.\nஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்றவேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின்அருள் கிடைக்காது.\nகுலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம்,யாகம் செய்தாலும்,\nஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.\nஎனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.\nகருணாநிதியின் எளிமையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் - ராகுல் காந்தி\nகலகலக்கும் தினகரன் கூடாரம் - சசிகலாவை சந்திக்கும் 5 மாஜி எம்.எல்.ஏ. க்கள்\nராஜபக்சே முகத்தில் கரி - மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்\n“உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி” - ஜெகத்ரட்சகன் புகழாரம்\nஅமெரிக்கர்களை பிரமிக்கவைத்த பெப்சி தலைவர், புடவையில் வந்து அசத்தினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/25951/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80/", "date_download": "2018-12-16T19:34:58Z", "digest": "sha1:7TDTK3JRYS7HYVOTKMV7SXWKIQMURWHL", "length": 10149, "nlines": 173, "source_domain": "www.saalaram.com", "title": "சூப்பரான வரகு வெந்தயக்கீரை புலாவ்", "raw_content": "\nசூப்பரான வரகு வெந்தயக்கீரை புலாவ்\nசிறுதானியங்களில் சத்தான அருமையான உணவுகளை செய்யலாம். இன்று வரகு அரிசி, வெந்தயக்கீரையை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவரகு அரிசி – ஒரு கப்\nவெந்தயக்கீரை – ஒரு கப்\nபெரிய வெங்காயம் – ஒன்று\nபுதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு\nபட்டை – சிறிய துண்டு\nபிரிஞ்சி இலை – சிறியது\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nசோம்பு – கால் டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nநெய் – ஒரு டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய்ப்பால் – ஒரு கப்.\nவரகரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகுக்கரில் நெய், எண்ணெய்ச் சேர்த்து சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு, கீறிய பச்சைமிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.\nஇத்துடன் சிறிது புதினா, கொத்தமல்லித்தழை, நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர��த்து வதக்கவும்.\nஅடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் வெந்தயக்கீரை, மஞ்சள்தூள் ஊற, வைத்த வரகரிசி சேர்த்து வதக்கவும்.\nபிறகு ஒரு கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் நீர், உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி பிரஷர் வந்ததும் தீயை சிம்மில் வைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.\nபிரஷர் அடங்கியதும், திறந்து கிளறி, சூடாகப் பரிமாறவும்.\nசூப்பரான வரகு வெந்தயக்கீரை புலாவ் ரெடி.\n– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதீபாவளி ஸ்பெஷல்: சுவையானமுறுக்கு தயாரிக்க வேணுமா\nகொழுப்பை குறைக்கும் எள்ளுத் துவையல் எப்படித் தயாரிக்கலாம்\nசத்து நிறைந்த மாதுள‌ம் பழ பச்சடி\nசத்தான பச்சைப் பயறு சுண்டல் தயாரிப்பது எப்படி\nசவ்வரிசி பாயாசம் தயாரிப்பது எப்படி\nகுளுகுளுவான வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் தயாரிப்பது எப்படி\nவாழைப்பூ வடகம் தயாரிப்பது எப்படி\nநாவுக்கு ருசியான நூடுல்ஸ் கட்லெட் தயாரிப்பது எப்படி\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/category/arupattu-muvar/", "date_download": "2018-12-16T19:28:55Z", "digest": "sha1:FZFKORNHWGFEC3JJEMGIUW7BAM2YVLUS", "length": 19557, "nlines": 220, "source_domain": "www.sorkoyil.in", "title": "அறுபத்து மூவர் – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / அறுபத்து மூவர்\nமே 11, 2018 அறுபத்து மூவர் 0\nதூய சான்றோர்கள் தொண்டாற்றிப் புகழ் சேர்த்த தொண்டை நாடு. வாய்மையிற் சிறந்த வழிவழியாக வளமார் செல்வத்துடன் வாழ்வதுமான ஊர் வளம்சேர் திருமயிலை. விளைந்த முத்தும் விளங்கிடு மணியும் வளமாய்க் கொண்ட வங்கக் கடலது வலம்புரிச் சங்கை வாரிக் கொணர்ந்து வளர்கரையில்.குவிக்கும். கடற்கரை நெடுக மரக்கலங்கள் குவித்த அயல் நாட்டெருமைகளும் அழகிய யானைகளும் அணிவகுத்து நிற்கும். களிறுகளும் கன்றெருமைகளும் கடலினில் படிந்து கருமேகக் கூட்டம் போல் கவினுறு காட்சி தரும். வீதிகள் …\nஅறுபத்து மூவர்- 8 முனையடுவார் நாயனார்\nமே 11, 2018 அறுபத்து மூவர் 0\nமுனையடுவார் நாயனார் கொடும்பகை வென்று குடிகள் காக்கும் கோமகன் ஆண்ட நாடு. மலரரும்புகள் விரிந்து மணங்கமழ் சோலைகள் மதிலுடை கோயில்கள் எங்கும் நிறைந்த எழில் மிகு நாடு. சோலை மலர்கள் சொரியும் தேன் கலந்து பொங்கும் காவிரி வெள்ளம் கடலெனப் பாய்ந்து கழனிகள் நிறைக்கும். உழவர்கள் நிலத்தை உழுதிடும் வேளையில் சேறும் மணக்கும் செங்கழுநீர்ப் பூக்கள் சிரித்துச் சிலிர்க்கும். சேறு மணக்கும் கழனியெலாம் சோறு மணக்கும் மடங்களெலாம் நறு மலர்நிறையும் …\nமே 4, 2018 அறுபத்து மூவர் 0\nசெந்தமிழும் சீர்மிகு சைவமும் செழித்துத் தழைக்கும் சோழவளநாட்டில் திருத்துறைப்பூண்டியைத் தெற்காகக் கொண்டது கணமங்கலம் கழனி சிறந்து கயல்மீன்கள் விளையாடும். கரும்புகள் தேன்சொரியும். செந்நெல் வயல்களில் களைகொட்டும் சங்குமிழும் முத்துக்கள் ஒளிவீசும். அவை செந்தாமரை மீதமர்ந்து சிரிக்கும். உழவர்கள் மலர் பறித்து மகிழ்வர். நெடுங்கூந்தல்\nஏப்ரல் 27, 2018 அறுபத்து மூவர் 0\nவிறன்மிண்ட நாயனார் அரச வம்சத்தை அடியோடு அழிக்க ஆவேசம் கொண்ட பரசுராமனின் பாசமிகு தந்தை ஜமதக்கினி முனிவர் அம்முனிவரை அழித்து ஒழித்தான் அரசன் காத்தவீரியன். அன்புத் தந்தையின் ஆருயிர் பறித்த அரச வம்சத்தை அழிப்பேன் என சபதம் செய்தார் பரசுராமன். தன்வினை முடிக்க தண்நிலவு தரித்த சடையனை தாள் பணிந்தார் தவம் செய்தார். மன்னர் குலம் அழிக்க மழு ஆயுதம் பெற்றார் மதி சடையனிடம். அரசர் பலரை அழித்து ஒழ���த்து …\nஏப்ரல் 20, 2018 அறுபத்து மூவர் 0\nமூர்த்தி நாயனார் தாமிரபரணி தாவிக் குதித்தோடும் கடலில் கலக்கும் நீர்த்துறை தன்னில் நீர்முத்து விளையும் அன்ன நடைபோடும் அழகுப் பெண்களின் அகன்ற விழிகளிலும் அணையும் தோள்களிலும் முத்துகள் ஒளிரும். சிரிப்பைச் சிந்தும் செவ்வாய் தன்னில் முத்தங்கள் பிறக்கும். அகிலும் சந்தனமும் அடர்ந்து வளர்ந்து அழகு காட்டும் பொதிகை மலையில் பிறந்த தென்றல் தமிழ் மணம் கமழத் தண்ணென்று வீசும். பழமைப் பெருமையும் பணமும் – நல்ல மனமும் கொண்ட மாந்தர் …\nஏப்ரல் 13, 2018 அறுபத்து மூவர் 0\nமானக்கஞ்சாற நாயனார் கொம்புத் தேனும் கொழுங்கனிச்சாறும் வடிந்து திரண்டு வாய்க்கால்கள் வழி பாய்ந்தோடிக் கழனிகளில் கரும்புச் சாறுடன் கலந்து மணக்கும். அறுவகை ஆகமம் அறிந்த அந்தணர் அளவற்ற பெருமையுடை அவ்வூர் கஞ்சாறூர். மணி ஒளிவீசும் மாடங்களும் மதிதொடும் மதில்களும் மண்டிக்கிடக்கும் கழனி வளமும் கலைவளமும் நிறைந்து கிடக்கும் கஞ்சாறூரில் வேள்வி சிறக்கவும் வேளாண்மை தழைக்கவும் வெள்ளி முளைத்தாற்போல் வேளாளர் குலத்தில் மகனாய் பிறந்தவர் மானக்கஞ்சாறனார். வன்தோள் மன்னர்க்கு வழிவழியாய் வாட்படைத் …\nஏப்ரல் 6, 2018 அறுபத்து மூவர் 0\nஅமர்நீதி நாயனார் மணிக்கொடி பறக்கும் மாட மாளிகையும் கூட கோபுரங்களும் மதுவுண்டு களித்த வண்டுகள் வட்டமிடும் வளமான சோலைகளும் சூழ்ந்திருக்கும் சோழ வள நாட்டில் பண்பாடும் பழந்தமிழும் செழித்திருக்கும் பழைய நகரம் பழையாறை. செழித்த வீடுகள் சிறப்புற்ற அவ்வூரில் செல்வம் செழிக்கச் சிறந்து விளங்கியவர் வணிகர் குலத்தில் வந்துதித்த அமர்நீதியார். பொன்னும் முத்தும் பொலிவுறு மணியும் புத்தாடைகளும் குவித்து வைத்துக் குறைவிலாச் செல்வத்தில் குடும்பம் திளைத்தது. செல்வம் செழித்த போதும் …\nஇயற்பகை நாயனர் – 2\nமார்ச் 23, 2018 அறுபத்து மூவர் 0\n“அடியவரே அடியேன் இன்னும் ஆற்ற வேண்டியது உளதோ” என அன்பொழுகக் கேட்டார். “ஆம்” என அன்பொழுகக் கேட்டார். “ஆம் ஆரணங்கு இவளை அடியேன் அழைத்துச் செல்வேன் ஆனால் அன்புகொண்ட உற்றார் உறவினர் ஊரினர் மற்றோர் அதைத் தடுத்தால்… அவர்களைத் தடுக்கவும் அடியேனைக் காக்கவும் அரணாக வா” அடியவர் இட்டார் கட்டளை. ” ஐயனே அறிவிழந்தேன். அடிகள் கூறுமுன் அடியேனே ஆற்ற வேண்டிய பணி இது. மன்னியுங்க���் மறவனாய் வருகிறேன்” என்றுரைத்து அரைக்கச்சு அணிந்தார். வாளும் கேடயமுமாய் …\nஇயற்பகை நாயனார் – 1\nமார்ச் 16, 2018 அறுபத்து மூவர் 0\nசோறளித்த சோழ நாட்டில் அலையும் தமிழ்க் கலையும் கலந்தோடும் காவிரி கடல் கலக்கும் கவின்மிகு நகரம் சிலப்பதிகாரம் சிறப்பிக்கும் காவிரிப்பூம்பட்டினம். கைத்தொழிலும் கடல் வணிகமும் செழித்திருந்த இந்தச் சீர்மிகு நகரில் வணிகர் குலத்தில் வளமாய்த் தோன்றி வசித்து வந்தார் சிவநேயச் செல்வர். செல்வச் செழிப்பிலும் சிந்தனைச் சிறப்பிலும் சிவனையே கண்டார். அவனடியார்க்கு அன்பேவல் செய்வதே கடன் எனக்கொண்டார். நாடி வந்த அடியவர்க்கு நற்பொருள் தந்தார். சிவனடியார் சிந்தைக்க்குச் செயல்வடிவம் தந்தார். …\nஇளையான்குடி மாற நாயனார் – 3\nமார்ச் 9, 2018 அறுபத்து மூவர் 0\nசிவனடியார் வேடமிட்டு சோதிக்க வந்த சிவபெருமானோ ஜோதிமயமாய் ஜொலித்து நின்றார். அமுதுண்ண வந்தவர் அருட்பெருஞ் ஜோதியாய் ஆனது கண்டு திகைத்தார் மாறனார் – அவர் மனைவியும் மனம் பதைத்தார். உள்ளம் மகிழ்ந்த உலகெலாம் உணர்ந்தவன் உமையொருபாகனாய் காட்சி தந்தார் பெரும் மாட்சி தந்தார். “அறுசுவை உணவை அடியார்க்குப் படைக்கும் அன்பனே – என் அடியவர்க்கு நண்பனே – என் அடியவர்க்கு நண்பனே மாறனே – நின் மனைவியுடன் – என் பேருலகடைந்து எம்மிடம் வருக மாறனே – நின் மனைவியுடன் – என் பேருலகடைந்து எம்மிடம் வருக\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2018 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilspider.com/resources/8703-Asku-Laska-Lyrics-from-movie-Nanban-Tamil.aspx", "date_download": "2018-12-16T19:55:30Z", "digest": "sha1:S5GR33J3OJLRDSUTKNQZ25C57LMGG2QP", "length": 10807, "nlines": 219, "source_domain": "www.tamilspider.com", "title": "Asku Laska Lyrics from movie Nanban in Tamil", "raw_content": "\nஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே\nஏனோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே\nஅஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க�� அஸ்கு (2)\nஅஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்\nஅய் அஸ்த் அஸ்த் லீபே..\nஆஹவ் போலிங்கோ சின்தா சின்தா\nளொவெ இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ\nஒரு காதல் உந்தன் மேலே\nஅஸ்கு அஸ்கு லஸ்க அஸ்க் அஸ்க்\nஅத்தனை மொழியிலும் வார்தை ஒவ்வொன்றும் கொய்தேன்\nமொத்தமாய் கோர்த்துதான் காதல் சென்டொன்று செய்தேன்\nஉன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்\nஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே\nஏனோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே\nஅஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்\nஅய் அஸ்த் அஸ்த் லீபே..\nஆஹவ் போலிங்கோ சின்தா சின்தா\nளொவெ இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ\nஒரு காதல் உந்தன் மேலே\nPலுடொ'வில் உன்னை நான் கூடு ஏற்றுவேன்\nமுக்கோணங்கல் படிப்பேன் உன் மூக்கின் மேலே\nவிட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே\nமெல்லிடையோடு வலைகோடு நான் ஆகிறேன்.. ஓ ஓ..\nPலடொ'வின் மகனாய் உன் வேடமா\nஆராய்ச்சி நடத்த நான் கூடமா\nபாழும் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டேன்..\nநாழும் உன்னும் மருந்தாய் என் முத்தம் தந்தேன்\nஉன் நெஞ்சில் நாடி மானி வைக்க\nகாதல் காதல் என்றே கேட்க\nஅஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்\nஅய் அஸ்த் அஸ்த் லீபே..\nஆஹவ் போலிங்கோ சின்தா சின்தா\nளொவெ இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ\nஒரு காதல் உந்தன் மேலே\nஅஸ்கு அஸ்கு லஸ்க அஸ்க் அஸ்க் (3)\nDஎஜ வு கனவில் தீ மூட்டினாய்\nராஜா ஏன் மனதை ஏன் வாட்டினாய்\nகப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்\nகண்ணாடி நிலவாய் கண் கூசினாய்\nவெண்வண்ண நிழலாய் மண் வீசினாய்\nபுல்லில் பூத்த பனி நீ.. ஒரு கல்லம் ஈல்லை..\nVஇருஸ் இல்லா கனிணி நீ.. உன் உள்ளம் வெள்ளை..\nநீ கொள்ளை மல்லி முல்லை போலே\nபிள்ளை மெல்லும் சொல்லை போலே\nஅஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்\nஅஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்\nஅய் அஸ்த் அஸ்த் லீபே..\nஆஹவ் போலிங்கோ சின்தா சின்தா\nளொவெ இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ\nஒரு காதல் உந்தன் மேலே\nஅத்தனை மொழியிலும் வார்தை ஒவ்வொன்றும் கொய்தேன்\nமொத்தமாய் கோர்த்துதான் காதல் சென்டொன்று செய்தேன்\nஉன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்\nஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே\nஏனோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41212", "date_download": "2018-12-16T20:08:22Z", "digest": "sha1:2AF4FG3U52TJPTEAAVYCPRHLOQUFR2I3", "length": 11987, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "இறுதிப் போட்டிக்குள் நுழையப் போகும் அணி எது - முதலில் களமிறங்குகிறது பங்களாதேஷ் | Virakesari.lk", "raw_content": "\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\n\"ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை\"\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழா\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nஇறுதிப் போட்டிக்குள் நுழையப் போகும் அணி எது - முதலில் களமிறங்குகிறது பங்களாதேஷ்\nஇறுதிப் போட்டிக்குள் நுழையப் போகும் அணி எது - முதலில் களமிறங்குகிறது பங்களாதேஷ்\n14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஆறாவதும் இறுதியுமான போட்டி பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் துபாயில் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஅதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.\nநடந்து முடிந்த 'சுப்பர் 4' சுற்றின் ஐந்து போட்டிகளிலும் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்திலும் (05 புள்ளிகள்), பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் (02 புள்ளிகள்), பங்களாதேஷ் அணி மூன்றாமிடத்திலம் (02 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் (01 புள்ளி) உள்ளது.\nஇத் தொடரில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் இதுவரை தோல்வியை காணாத பலம்பொருந்திய அணியாக உள்ளது. அதன்படி தான் எதிர்கொண்ட மூன்று 'சுப்பர் 4' போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றியையும், ஒரு போட்டியை சமநிலையிலும் முடித்துள்ளது. இதனால் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு இலகுவாக நுழைந்துள்ளது.\nபாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை இத் தொடரில் பொறுத்தவரையில் இதுவரை தலா நான்கு போட்டிகளை எதிர்கொண்டுள்ளன. இதில் 2 போட்டிகளில் வெற்றியையும் 2 போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளன.\nஆகவே இவ்விரு அணிகளுக்குமிடையில் இன்று இடம்பெறவுள்ள இப் போட்டியானது வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற போட்டியாக மாத்திரம் அமையாமல், அரையிறுதிக்கு ���ுழையப் போகும் அடுத்த அணி எது என்பதை தீர்மானிக்கின்ற போட்டியாக அமைந்துள்ளது.\nஆகவே இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் 28 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் லீக் தொடரில் தான் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளில் வெற்றியையும், மேலும் சுப்பர் 4 சுற்றின் மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியையும் ஒரு போட்டியை சமநிலையிலும் முடித்துள்ளது.\nஇதனால் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகளின் அடிப்படையில் நான்காவது இடத்தை பிடித்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் பங்களாதேஷ் ஆசிய\nஒகுஹாராவை வீழ்த்தி சம்பியனானார் சிந்து\nசீனாவில் இடம்பெற்ற உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.\n2018-12-16 15:17:53 ஒகுஹாரா சிந்து பேட்மிண்டன்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டத்துடன் 29 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.\n2018-12-16 12:52:39 நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nசெவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 19:42:37 ஜனாதிபதி சந்திப்பு கிரிக்கெட்\nஜனாதிபதியை சந்தித்த இலங்கை பளுதூக்கும் அணியினர்\nஆசிய பளுதூக்கும் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 18:16:58 ஜனாதிபதி சந்திப்பு இலங்கை\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-12-14 15:39:10 நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.\nஜனநாயகத்தை மத���க்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\nசூழ்ச்சிக்காரர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லை - எரான்\nநாளைய தினம் புதிய அமைச்சரவை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/06021434/In-Perambalur-district-roads-are-being-constructed.vpf", "date_download": "2018-12-16T20:28:57Z", "digest": "sha1:TA6B4EIBICAKIFLZS54EJXL5KRDT6PVE", "length": 16115, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Perambalur district, roads are being constructed at a cost of Rs 13 crore 10 lakh || பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது + \"||\" + In Perambalur district, roads are being constructed at a cost of Rs 13 crore 10 lakh\nபெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது\nபெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.\nபெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும், எம்.பி.யுமான மருதராஜா தலைமை தாங்கினார். குழுவின் செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டருமான சாந்தா, குழுவின் உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களான ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்த கூட்டத்தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய குடிநீர் வழங்கும் திட்டம், தேசிய சுகாதாரப்பணி, அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட 29 திட்டங்கள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மேற்கண்�� திட்டங்களால் பயனடைந்துள்ள பயனாளிகளின் விபரம் குறித்தும் குழு உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.\nபிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 2017-18-ம் நிதி ஆண்டிற்கு 10 எண்ணிக்கையிலான சாலைப்பணிகள் 36.605 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nதேசிய சமூக பாதுகாப்பு திட்டங்களான இந்திராகாந்தி தேசிய ஓய்வூதியத்திட்டம், விதவை ஓய்வூதியத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் 26,949 நபர்களுக்கு வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது என்பன உள்ளிட்ட அனைத்துத்துறை திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் விரிவாக எடுத்துரைத்தார்.\nஅதனைத்தொடர்ந்து ஒவ்வொரு திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர், திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போதுவரை இலக்கீடு எவ்வளவு எய்தப்பட்டுள்ளது என்பது குறித்து வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவினர் விரிவாக ஆய்வு செய்தனர். மேலும் இக்கூட்டத்தில் பேசிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் குறித்தும், சாலை விரிவாக்கப்பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் எடுத்துரைத்து, தேவையான திட்டங்களை உடனடியாக ஒப்புதல் அளித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அலுவலர்களை கேட்டுக்கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சிக்கு முன்னதாக மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் தூய்மை கணக்கெடுப்பு முனைப்பியக்கம் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூய்மை கணக்கெடுப்பிற்கான பிரசார வாகனத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nமேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வை செயற்பொறியாளர் கருப்பையா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கனகசபை, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பெரியசாமி, ���ால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்தர்கீதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.\n1. சாலைகளை தூய்மையாக பராமரிக்கவேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவு\nகாரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள சாலைகளை தூய்மையாக பராமரிக்கவேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன், நகராட்சி ஆணையருக்கு உத்தவிட்டுள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n3. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/08105617/Bronze-statue-to-Karunanidhi-in-Puducherry-CM-Narayanasamy.vpf", "date_download": "2018-12-16T20:28:40Z", "digest": "sha1:UPBJFRO6ZBPIH5NYEUWLBIGRO6F5FBOX", "length": 10678, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bronze statue to Karunanidhi in Puducherry; CM Narayanasamy || புதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும்; முதல் அமைச்சர் நாராயணசாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும்; முதல் அமைச்சர் நாராயணசாமி + \"||\" + Bronze statue to Karunanidhi in Puducherry; CM Narayanasamy\nபுதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும்; முதல் அமைச்சர் நாராயணசாமி\nபுதுச்சேரியில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும் என முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ள���ர்.\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.\nஅவரது உடல் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. மறைந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் மக்கள் குவிந்து உள்ளனர். அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை வைக்கப்படும் என முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.\nஅவர் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி புதுச்சேரியில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். காரைக்காலில் அமையவுள்ள மேற்கு புறவழி சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என கூறியுள்ளார்.\n1. கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பு இல்லை; முதல் அமைச்சர் நாராயணசாமி\nகஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பு இல்லை என முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்\n2. வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n3. பள்ளி சுவரில் \"ஐ லவ் யூ\" என மாணவர்கள் எழுதியதால் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\n4. ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை பரபரப்பு வாக்குமூலம்\n5. கருணாநிதி சிலை திறப்பு வ���ழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/140117-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-16T20:36:52Z", "digest": "sha1:5LUTDOTNIGKU3Q6CGBL7FIM35F4RFGVQ", "length": 20039, "nlines": 539, "source_domain": "www.yarl.com", "title": "இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nBy ராசவன்னியன், May 15, 2014 in உலக நடப்பு\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇந்திய என்ற நாடு பெரிதாக இருக்கலாம். சிறிலங்கா என்ற நாடு சிறிதாக இருக்கலாம். ஆனால் இரு நாடுகளிலுமுள்ள அரசியல்வாதிகளின் உள்ளங்கள் உளுத்துப்போயுள்ளதை உலகமே கண்டுள்ளது. எந்த முடிவுகள் வந்தாலும் அங்கு மனிதத்துக்கு இடமில்லை என்பது தெளிவாகத் தெரியும்போது முடிவுகள் எப்படி வந்தாலும் வரட்டும்.\nதேர்தல் முடிவுகளை, ஆவலுடன் பார்க்க.... நாளை அதிகாலை எழும்ப யோசித்துள்ளேன்.\nநாளைய தேர்தல் முடிவுகளின்படி.... இந்தியப் பிரதமராக வர‌ இருக்கும் நரேந்திர‌ மோடிக்கு.... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஇந்திய பாராளுமன்ற மொத்த தொகுதிகள் : 543\nஅரசாங்கம் அமைக்க தேவையான அறுதிப்பெரும்பான்மை இடங்கள் : 273\nமாநிலங்கள் வாரியாக மக்களவை தொகுதிகள்:\nஜம்மு & காஷ்மீர் - 6\nமத்திய பிரதேசம் - 29\nமேற்கு வங்காளம் - 42\nஅந்தமான் தீவு - 1\nதாதர் நாகர் காவேலி - 1\nடாமன் டையூ - 1\nலட்சத் தீவு - 1\nநன்றாக இருக்கின்றது தொடருங்கள் .\nதேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .\nநன்றாக இருக்கின்றது தொடருங்கள் .\nதேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nஇந்தியாவின் அலுவல்மொழிகள் (Official Languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழிய��� தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம்.\nஇந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.\nபெட்டிய எப்ப சார் திறப்பீங்க........\nபெட்டியை தூக்கி கொண்டு ஓடுவோர் சங்கம்.......\nதிருப்பியும் காங்கிரசே வென்றது (ஒரு 250 தொகுதிகளில்) என்று அறிவித்தால் என்ன நடக்கும்\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nநானும் அப்படியே நினைத்து ஏமாந்து விட்டேன்... ..இன்னும் என்னென்ன வெளிவரப்போகுதோ ஈஸ்வரா\nயான் பெற்ற இன்பம் பெறுக இந்த யாழ் களம்...\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nஆலை இல்லாத ஊரில இலுப்பபூ சர்க்கரை என்பார்கள் .\nயாழில அப்பிடித்தான் என்ரை நிலை என்றதற்காக எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றது டூ மச் .\nஉண்மையில் இந்த தடவை இந்த தேர்தலை தி மு க எதிர் கொண்டது...ஸ்டான்லின் அவர்களுடைய திட்டமிடல் பிரச்சாரம்.....மற்றும் வேட்பாளர் தெரிவு ஆகியவற்றுடன் தான்...ஆகவே ஸ்டான்லின் தலைமையில் தி மு க எப்பிடி இருக்கும் அதற்க்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கும் என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் சொல்ல இருக்கு....என்றாலும் குறிப்பா ஆளும்\nகட்சி தான் அதிகம் வெற்றி பெரும் என்பது தான் கடந்த கால தேர்தல் வரலாறு சொல்லி இருக்கின்றது......\nகாலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை முதலில் தொடங்கும்...\nதிமுக வேட்பாளரின் மனைவி மாரடைப்பால் மரணம்....\nமக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் திமுக வேட்பாளர் எஸ்.முகமதுஜலீல். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், இன்று காலையில் முகமது ஜலீல் மனைவி கன்சுமித்தா, மதுரை அண்ணாநகரில் உள்ள வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nபிஜேபி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.....\nதமிழ‌கத்தில் முதலாவது தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. விற்கு வாழ்த்துக்கள்.\nவை.கோ.வின் வெற்றியையும் எதிர் பார்க்கின்றேன்.\nஇதுவரை வந்துள்ள முன்னணி நிலவரம் தபாலம் மூல வாக்ககளை மட்டும் அடிப்பைடயாகக் கொண்டது\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77977.html", "date_download": "2018-12-16T20:31:13Z", "digest": "sha1:7OI72CAF7HNEUMCIDKFSPVM3VGATBRRX", "length": 5316, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் – சமந்தா..!! : Athirady Cinema News", "raw_content": "\nபோட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் – சமந்தா..\nசமந்தா நடிப்பில் வரும் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் யு டர்ன். கன்னடத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற யு டர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பு இது. இதில் பத்திரிகையாளராக சமந்தா நடித்துள்ளார்.\nஇந்த படத்துக்காக அவர் பேட்டி அளித்தபோது இதே நாளில் உங்கள் கணவர் நாக சைதன்யாவின் படமும் வெளியாகிறது. எது வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவீர்கள் என்று கேட்டதற்கு என்ன இருந்தாலும் நான் முதலில் அவருக்கு மனைவி.\nஎனவே கணவர் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டுவேன். இருவரது படங்களுமே வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. காரணம் இரண்டுமே வெவ்வேறு வகை படங்கள்’ என்று கூறினார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா படமும் அதேநாளில் தான் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.#UTurn\nPosted in: சினிமாச் செய்திகள்\nகடைசி எச்சரிக்கை டீசரை வெளியிட்டார் கலைப்புலி தாணு..\nவித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் டாப்சி..\nதென்னிந்திய பிரபலங்களில் தனுஷ் முதலிடம்..\nயாராவது ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள் – விக்ரம் பிரபு ஆதங்கம்..\nவிஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி..\nதிருமணம் – சேரனின் அடுத்த படம்..\nகாதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு..\nஎன் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது – ராஷி கண்ணா..\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78109.html", "date_download": "2018-12-16T19:26:07Z", "digest": "sha1:DYQXS66IBOXQ2HL3YWCTUJJCPYBL4D4R", "length": 6777, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே..!! : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே..\nரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இ��ுக்கிறார்.\nபத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக வந்து மேலும் பிரபலமானார். இந்த படத்தில் சர்ச்சைகளையும் சந்தித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் சில நாட்கள் போலீஸ் பாதுகாப்பும் அளித்தனர்.\nஇப்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் அவருக்கு காதலும் வந்துள்ளது. இருவருக்கும் இத்தாலியில் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமண ஏற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிரிப்பிள் எக்ஸ் ஹாலிவுட் படத்தில் நடித்து இருந்த தீபிகா படுகோனே அதன் அடுத்த பாகத்திலும் இப்போது நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குனர் டி.ஜே.கருசோ வெளியிட்டு உள்ளார். சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு பதில் அளித்தபோது இதனை அவர் தெரிவித்தார்.\nவின்டீசல், சாமுவேல் ஜாக்சன், டோனி யென் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. பிரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்துக்காக இந்தியில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகடைசி எச்சரிக்கை டீசரை வெளியிட்டார் கலைப்புலி தாணு..\nவித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் டாப்சி..\nதென்னிந்திய பிரபலங்களில் தனுஷ் முதலிடம்..\nயாராவது ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள் – விக்ரம் பிரபு ஆதங்கம்..\nவிஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி..\nதிருமணம் – சேரனின் அடுத்த படம்..\nகாதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு..\nஎன் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது – ராஷி கண்ணா..\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/269873900/kapitan-lavrez_online-game.html", "date_download": "2018-12-16T19:48:23Z", "digest": "sha1:YAYMQK7CVHLICH536W6LQMRQCL3BKFEP", "length": 9692, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கேப்டன் Lavrez ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கேப்டன் Lavrez ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கேப்டன் Lavrez\nசிறந்த சிறப்பு விளைவுகள் மற்றும் இசை விண்வெளி சுடும் ஃபிளாஷ். இந்த விளையாட்டில் உண்மையான கிராபிக்ஸ் மகிழ்ச்சியாக இல்லை. . விளையாட்டு விளையாட கேப்டன் Lavrez ஆன்லைன்.\nவிளையாட்டு கேப்டன் Lavrez தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கேப்டன் Lavrez சேர்க்கப்பட்டது: 08.04.2011\nவிளையாட்டு அளவு: 0.58 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கேப்டன் Lavrez போன்ற விளையாட்டுகள்\nடோரா ஊதா பிளானட் சாதனை\nபென் 10 - ரோபோ படையெடுப்பு\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு கேப்டன் Lavrez பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கேப்டன் Lavrez பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கேப்டன் Lavrez நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கேப்டன் Lavrez, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கேப்டன் Lavrez உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடோரா ஊதா பிளானட் சாதனை\nபென் 10 - ரோபோ படையெடுப்பு\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2014/08/blog-post24-kirubanantha-variyaar.html", "date_download": "2018-12-16T19:45:47Z", "digest": "sha1:ZU6TH3WI4KJKYCRKIAM7RTBQX5XTFS3Q", "length": 49595, "nlines": 415, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: அருள்மொழி அரசு", "raw_content": "\nஅற���ந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nதிங்கள், ஆகஸ்ட் 25, 2014\nபடித்தவர் முதல் பாமரர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய இனிய கதாபிரசங்கங்களைக் கேட்பதற்குக் காத்துக் கிடப்பதில் இன்புற்றனர்.\nஅவரது இலக்கியச் சொற்பொழிவுகளைக் காதாரக் கேட்டு இன்புற்றோர் ஆயிரம் ஆயிரம்\nஅவர் சொல் கேட்டு தம்முடைய வாழ்வினைத் திருத்திக் கொண்டவர் ஆயிரம் ஆயிரம்\nஅவர் தம் நல்லுரைகளைச் செவிமடுத்து - தம் வாழ்விவினைச் செம்மைப் படுத்திக் கொண்டவர் ஆயிரம் ஆயிரம்\nதிரு முருக எனும் உயர்ந்த திருப்பெயரினால் - சிறப்பிக்கப்பட்ட தமிழ்க்கடல்\nஅந்தத் தமிழ்க் கடலைத் தான் தமிழ் கூறும் நல்லுலகம் அருள்மொழி அரசு என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் சிறப்பித்துப் பாராட்டி மகிழ்ந்தது\nதிருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்\nஸ்வாமிகளின் திருப்பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஐம்புலன்களிலும் ஆனந்த வெள்ளம் பாயும்\nஅப்போதெல்லாம் - இந்த அளவிற்கு கல்யாண மண்டபங்கள் எங்கும் கிடையாது.\nபெரும்பாலும் ஆலய வளாகங்களே அவரது சொற்பொழிவுகளுக்குக் களங்களாயின. நாளும் ஏதாவது ஒரு ஊரின் மாலைப் பொழுது அவரால் மங்களகரமானது என்றே கூற வேண்டும்\nஇன்னிசைச் சொற்பொழிவினைக் கேட்கத் திரண்டிருக்கும் மக்கள் - ஸ்வாமிகளின் வருகையினைக் கண்டு, மழை முகம் கண்ட பயிர் போல மகிழ்வார்கள் என்றால் அதில் வியப்பில்லை.\nசுவாமிகள் - திருமுருகாற்றுப்படை, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களைத் தட்டுத் தடங்கல் இன்றி இசையோடு பாடி விரிவுரை வழங்கும் போது - கூடியிருக்கும் மக்கள் ஆனந்தத் தேன் உண்ட வண்டு என மெய்மறந்து கேட்டுப் பரவசம் எய்தியதை - இன்னும் தமிழுலகம் மறந்திருக்காது.\nசோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்\nதென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல் தொண்டை\n- என்பது ஔவையார் திருவாக்கு. அவ்வண்ணமே ,\nதொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையிலுள்ள காங்கேயநல்லூரில் அவதரித்தார்.\nதந்தை சிவத்திரு மல்லையதாசர். இசையிலும் இயலிலும் வல்லவர். தாயார் கனகவல்லி அம்மையார். செங்குந்த வீர சைவ மரபினர்.\nஸ்வாமிகளின் பிறந்த நாள் - ஆகஸ்ட் 25 1906.\nபெற்றோர் இட்ட பெயர் - கிருபானந்தவாரி என்பதாகும்.\nமூன்று வயதளவில் தந்தையே குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார்.\nபன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டது என்றும், அவை தான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் ஸ்வாமிகள் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்வாமிகள் வெண்பாக்கள் இயற்றுவதில் வல்லவர்.\nதன் தந்தையின் வழியில் வாரியார் ஸ்வாமிகள் தமது பதினைந்தாம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். பத்தொன்பது வயதிலிருந்தே தனியாகப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார்.\nஸ்வாமிகள் விரிவுரை செய்யும் பொழுது தேவார திருவாசக - திருப்புகழ் பாடல்களை இன்னிசையுடன் பாடுவது எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் தித்திப்பது.\nஸ்வாமிகளுக்கும் உரிய வயதில் திருமணம் நிகழ்ந்தது. இல்லத்தரசியார் - அமிர்தவல்லி அம்மையார்.\nஸ்வாமிகளை ஆட்கொண்ட வள்ளல் - குமார வயலூர் முருகன்\nவயலூர் முருகனின் திருப்பெயரைச் சொல்லியபடிதான் ஸ்வாமிகள் பேருரைகளைத் தொடங்குவார்.\nபற்பல திருக்கோயில்களுக்கும் திருப்பணி செய்து அரும்பணியாற்றினார்.\nஸ்வாமிகளின் காலத்திலேயே - வயலூர் ராஜ கோபுரத்தில் ஸ்வாமிகள் முருகப்பெருமானை வணங்கும் நிலையில் சுதை சிற்பம் அமைக்கப்பட்டது.\nஇன்றும் வயலூர் திருக்கோயிலின் முன்மண்டபத்தில் ஸ்வாமிகளின் பெரிய திரு உருவப்படத்துடன் கூடிய தியான மண்டபம் விளங்குகின்றது.\nஅவரது சீரிய முயற்சியினால் - பலநூறு திருக்கோயில்கள் மீண்டும் பொலிந்து நின்றன.\nபேசுவதற்கு மேற்கொண்ட பொருள் எதுவானாலும் அதனுடன் -\nதிருக்குறள், ஔவையின் அருந் தமிழ், சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்ய பிரபந்தம், நீதிநெறி விளக்கம், நாலடியார் - என அனைத்து ஞான நூல்களின் சாறெடுத்து வழங்கிய ஞானச்சுடர்\nஸ்வாமிகளுடைய பிரசங்கங்��ள் பெரும்பாலும் எளிய மக்களை ஒட்டியே அமைந்திருந்தது. அதன் காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவர் ஆனார்.\nஸ்வாமிகளின் சொற்பொழிவுகளினால் பாமரர்களுக்கும் ஆன்மிகம் புரிந்தது.\nவேத வேதாந்த சித்தாந்தக் கருத்துகளின் நுணுக்கங்களை எளிமையாக வழங்குவதில் அவருக்கு ஈடு இணையில்லை\nதமிழோடு சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமை பெற்று விளங்கிய ஸ்வாமிகள் - அற்புதமான நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர்.\nஸ்வாமிகள் நகைச்சுவையுடன் நடைமுறைச் செய்திகளை நயம்படச் சொல்வதில் வல்லவர்.\nஅனைவரையும் கவரும் விதமாக சொற்பொழிவுகளின் ஊடாக அவர் கூறும் சின்னச் சின்னக் கதைகள் ரசனையானவை.\nவாரியார் ஸ்வாமிகள் இசையில் வல்லவர். வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.\nசிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டவர். தம் வாழ்வில் தகுதியுடைய பலருக்கும் சிவதீட்சை வழங்கியிருப்பதாக அறிய முடிகின்றது.\nவெறும் கதைகளை மட்டும் அவர் மக்களிடம் பரப்பவில்லை. எளிய மக்களையும் சிந்திக்கத் தூண்டினார்.\nஅவருடைய சொற்பொழிவுகளால் மக்களுக்குள் தெய்வ பக்தி வளர்ந்தது.\nமக்கள் ஞான மார்க்கத்தில் செல்வதற்குத் தலைப்பட்டனர்.\nஸ்வாமிகள் திருப்புகழ் அமிர்தம் எனும் திங்கள் இதழினை நடத்தினார்\nஅந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரை, கந்தர் அலங்காரம், இறை நெறிக் கதைகள், அறநெறிக் கட்டுரைகள் - என ஸ்வாமிகள் வெளியிட்டார்.\nவாரியார் ஸ்வாமிகள் - ஓரளவு படிக்கத் தெரிந்த எளிய மக்களுக்கும் புரியும் படியான இலக்கியத் தரம் வாய்ந்த ஆன்மிகக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.\nவாரியார் ஸ்வாமிகளின் தமிழ் நடை தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போல தென்மலைத் தென்றல் போல இனிய நடையில் அமைந்தவை. அவற்றுள் இராமயணம், மகாபாரதம், கந்தபுராணம் மற்றும் பெரிய புராணக் கதைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.\nசிறு குழந்தைகளும் படித்து இன்புற - புராண இதிகாச நீதி நெறிக் கதைகளை எளிமையாக அவர்வழங்கினர்.\nசண்முகப்பெருமானை நேரில் தரிசித்த மகான் - பாம்பன் சுவாமிகள். அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் ஸ்வாமிகள் எழுதியுள்ளார்.\nகாதாரக் கேட்டு இன்புறுவதற்கு காவியச் சொற்பொழிவுகள், மனமாரப் படித்து இன்புறுவதற்கு கதை, கட்டுரை என இலக்கிய இன்பத்தை இறை இன்பமாக வழங்கியவர் வாரியார் ஸ்வாமிகள்\nவாரியார் ஸ்வாமிகள் நல்லதொரு ஞானாசிரியர்.\nபல புராண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய நூலாசிரியர்.\nமிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர். இலக்கியப் பேருரையாளர்.\nவாரியார் சுவாமிகள் நிகழ்த்திய திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்களுள் எளியேனும் ஒருவன்\nவளரும் காலத்தில் ஸ்வாமிகளின் இலக்கியப் பேருரைகளை - தொடர் சொற் பொழிவுகளை அருகிருந்து கேட்டதாலேயே - மனம் பண்பட்டது. வாழ்க்கை மேம்பட்டது.\nஅப்போதெல்லாம் தஞ்சை இராஜராஜ சமய சங்கத்தினரால் - தஞ்சை பெரிய கோயிலில் ஸ்வாமிகளின் இலக்கியப் பேருரைகள் தொடர் சொற்பொழிவுகள் என நிகழும்.\nதஞ்சை ராஜா சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் பயின்ற காலம் அது.\nஇனிய மாலைப் பொழுதுகள் எல்லாம் பெரிய கோயிலிலேயே\nஸ்வாமிகள் எழுதிய நூல்களில் - ஸ்வாமிகளின் கையொப்பம் பெற்றதும் எளியேன் முருகனைப் பற்றி எழுதிய பாடலைப் படித்துப் பார்த்து ஆசி கூறி கையொப்பமிட்டதும் என்றும் பசுமையான நினைவுகள்..\nஸ்வாமிகளின் பாதம் தொட்டு வணங்கி - அவர்தம் திருக்கரத்தினால் - எளியேன் திருநீறு பெற்றது பெரும் பேறு\nஎன் மகளுக்கும் ஸ்வாமிகள் திருநீறு இட்டு வாழ்த்தி இருக்கின்றார்\nஅமுதத் தமிழை அள்ளி வழங்கிய ஸ்வாமிகளைப் பற்றி இன்னும் எழுதிக் கொண்டே இருக்கலாம்.\nஅதற்குக் காலம் துணை செய்ய வேண்டும்.\nதமிழ் கூறும் நல்லுலகில் அவர்தம் திருப்பெயர்\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஆகஸ்ட் 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.தமிழ் இளங்கோ 25 ஆகஸ்ட், 2014 03:08\nதிருமுருக கிருபானந்தவாரியாரைப் பற்றி வலைப் பதிவில் யாரும் எழுதக் காணோமே , நாமாவது எழுதலாமா என்று எண்ணியிருத நேரத்தில் , தஞ்சையம்பதியின் சிவபக்தரான தாங்கள் எழுதி இருப்பது கண்டு மகிழ்ந்தேன். பதிவை ஒரு கண்ணோட்டம் பார்த்து விட்டேன். மீண்டும் வருவேன்.\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2014 06:30\nதங்களின் அன்பான வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்..\nகரந்தை ஜெயக்குமார் 25 ஆகஸ்ட், 2014 03:16\nவாரியார் சுவாமிகளை நினைவுகூர்ந்த தங்களின் நல் உள்ளம் போற்றுதலுக்கு உரியது ஐயா.\nவாரியார் சுவாமிகளின் நினைவினைப் போற்றுவோம்\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2014 06:30\nதங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.\n1985 அல்லது 1986ம் வருடம் என்று நினைக்க���றேன்.\nஅப்போது எங்கள் மத்திய அலுவலகத்தின் தணிக்கை பிரிவில் இந்தியா முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த காலம் அது.\nஒரு நாள் இரவு, ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸில் தஞ்சையில் இருந்து கிளம்பி, ரயில் வந்தவுடன், எனது ஏ . ஸி . கோச்சில் ஏறி அமர்ந்தேன்.\nமேலும் கீழும் நாலு பெர்த்கள் இருந்தாலும் நானும் இன்னொரு வயதான பெரியவரும் தான் இருந்தோம். அந்தப் பெரியவர் அந்த ரயிலில் இதற்கு முன்னம் வரும் ஸ்டேஷனில் ஏறியிருக்கலாம் என நினைத்தேன்.\nரயில் புறப்பட்ட பின் தான் அவரைக் கவனித்தேன். ஆஹா. இவர் நாம் வணங்கும் திருமுருக கிருபானந்த வாரி சுவாமிகள் அல்லவோ \nஎன்னை அறியாது, உடன் அவர் கால்களில் வணங்கினேன். எனது பணிவான வணக்கத்தினைச் சொன்னேன்.\nஎன்ன பேசுவது என்று தெரியவில்லை.\nநானோ கிணற்றுத் தவளை. அவரோ கடல்.\nவெகு நாட்களாக ஒரு ஐயம் மனதில் இருந்து வந்தது.\nசிவ புராணத்தில் இறுதியான ஒரு ஸ்லோகம்.\nபிலவ பத்ரை ப்ரஷைஸ் ச புஷ்பைஸ் ச துளசி தலை ஹி\nபூக்களிலே மிகச் சிறந்ததான பூவும் இலைகளிலே புனிதமான துளசியையும் கொண்டு சிவனைப் பூசித்தல் சிவனிடமே நமைச் சேர்க்கும் எனும் பொருள் கொண்ட இருவரிப் பாடல் அது.\n எனக்குத் தெரிந்த வரை, துளசியைக் கொண்டு பெருமாளையும் வில்வத்தைக் கொண்டு சிவனையும் அல்லவா பூசிப்பார்கள். இந்த பதிகத்திலே துளசி மலரைக் கொண்டு சிவனைப் பூசிக்க சொல்லப்பட்டு இருக்கிறதே \nதங்கள் விளக்கம் என்ன என்று அறியலாமா\nஒரு கணம் என்னை உற்று நோக்கிப் பின் சொன்னார்.\nஆம். துளசி புஷ்பமாக நாம் பார்ப்பது அபூர்வம். துளசி துளிராக இருக்கும்போதே அதை பறித்து பெருமாளுக்கு சமர்ப்பித்து விடுவோம்.\nநமது மனம் பக்குவம் ஆன பின்னே, துளசி என்ன வில்வம் என்ன எல்லா பத்ரங்களிலும் எல்லா புஷ்பங்களிலும் அவன் தானே இருக்கிறான். அவனே தானே எல்லா பத்ரங்களும் புஷ்பங்களும்.\nஎந்த பூ, இலை இருந்தாலும் பூசிப்பதற்கே.\nநமது பார்வை தான் வேறு. எல்லாமே ஒன்று தான்.\nபத்ரம், புஷ்பம், பலம் தோயம் என்று சொல்லி,\nதண்ணீர் கூட பூசிக்க போதுமே \nஎன்னை நெகிழச் செய்த அந்த பதில் இன்னும் என் நினைவில் இருக்கிறது.\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2014 06:37\nமனம் பக்குவமான பின்னே - துளசி என்ன.. வில்வம் என்ன.. எல்லா பத்ரங்களிலும் புஷ்பங்களிலும் அவன் தானே இருக்கின்றான். அவன்தானே எல்லா பத்ரங்களும் புஷ்பங்களும்\nஸ்வ���மிகளைத் தவிர வேறு யாரால் இப்படிக் கூற முடியும்\nதாங்கள் வருகை தந்து தங்களின் அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டதில் மனம் நெகிழ்கின்றது ஐயா..\nதி.தமிழ் இளங்கோ 25 ஆகஸ்ட், 2014 06:06\nசமயக் குரவர்கள் நால்வரைப் போன்று அருந்தமிழால் சமய இலக்கியப்பணி செய்தவர் திருமுருக கிருபானந்த வாரியார். சுவாமிகள். நான் படித்த திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளி மைதானத்திற்கு சமயச் சொற்பொழிவாற்ற வரும்போது பார்த்து இருக்கிறேன்.\nஇன்று அவருடைய (ஆகஸ்ட், 25) பிறந்தநாள். இந்நாளில் அவர் செய்த சமயப் பணி, இலக்கியப்பணி, ஆலயப்பணி ஆகியவற்றை மறக்காமல் விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. திருச்சி வயலூர் சுப்ரமண்யசுவாமி கோயில் என்றாலே அவர் ஆற்றிய ஆலயப்பணிதான் எனக்கு ஞாபகம் வரும்.\nமேலே சொன்ன சுப்பு தாத்தாவின் அனுபவம் அருமை\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2014 06:39\nவயலூர் ராஜ கோபுரத்தில் ஸ்வாமிகளின் திருவுருவ சிற்பத்தை தரிசித்திருக்கின்றீர்களா\nதங்களின் மேலான வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nஇராஜராஜேஸ்வரி 25 ஆகஸ்ட், 2014 09:23\nவாரியார் சுவாமிகள் நிகழ்த்திய திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்களுள் எளியேனும் ஒருவன்\nசுவாமிகள் எங்கள் இல்லத்திற்கும் எழுந்தருளி ஆசி வழங்கியிருக்கிறார்கள்..\nதிருக்கோவில் கட்டும் பணியில் பங்குகொண்டு சொற்பொழிவுகள் வழ்ங்கி திருத்தொண்டாற்றி புகழ்பெற்றவர்கள்..\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2014 09:33\nதங்களின் அன்பான வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..\nஇளமதி 25 ஆகஸ்ட், 2014 09:46\nவாரியார் சுவாமிகளை நினைவு கூர்ந்து\nஅறிந்திராத பல தகவல்கள். அதி சிறப்பு ஐயா\n.. எமக்கு வலையுலகு தந்த வரப்பிரசாதம் நீங்கள்\nஎத்தனை சிறப்பு மிக்க பதிவுகளைத் திரட்டி\nதங்களின் நற் சேவையையும் சிறந்த மனத்தினையும் ஒவ்வொருவரும் உணர்ந்து போற்ற வேண்டும்.\nஉளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2014 20:01\nஎளியேன் மனதில் இருப்பதைப் பதிவில் வழங்குகின்றேன்.\nஎல்லாம் எனை ஆளும் ஈசனின் செயல். தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..\nஅந்தக் காலத்தினர் கொடுத்து வைத்தவர். தொலைக்காட்சிகள் இல்லாத நேரத்தில் கோவில் வளாகங்களிலும் மண்டபங்களிலும் அவர் பேசி இரு��்பதைப்பலமுறை ரசித்தவன். குழந்தைகளிடம் எளிய கேள்விகள் கேட்டு அவர்களும் மகிழ தானும் மகிழ்ந்து சிறிய பரிசுகள் கொடுப்பார்.\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2014 20:03\nகுழந்தைகளுடன் தானும் ஒரு குழந்தையாய் மகிழ்வது பார்க்கப் பரவசமாக இருக்கும்.. தங்கள் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nசிறுவயதில் தேவகோட்டை கோயில்களில் பலமுறை ஐயாவின் சொற்பொழிவை கேட்டிருக்கிறேன் ஐயா பழையதை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2014 20:05\nதமிழகத்தில் அவர் செல்லாத ஊர் இல்லை என்பார்கள்.. தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nதொலைக் காட்சி நம் நேரத்தைத் திருடி விட்டது என்றே சொல்ல வேண்டும்.. தொழில்நுட்பத்தினால் நண்மையும் இருக்கிறதே. சுவாமிகளின் நந்தனார் அருளுரை சமீபத்தில் யு ட்யூபில் கிடைத்தது. கேட்டு மகிழ்ந்தோம். சுவாமிகளிப்ப் பற்றியப் பதிவு மிகவும் அருமை. நன்றி பகிர்விற்கு.\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2014 20:08\nதொழில் நுட்பத்தினால் நன்மைகள் தான்.. அருளாளர்களின் அருளுரைகளை இளந்தலைமுறையினரும் அறிந்து கொள்ள முடிகின்றது. தங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nகோமதி அரசு 27 ஆகஸ்ட், 2014 18:02\nநானும் பலமுறை அவரின் சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். பின் சூரி சாருக்கு ஏற்பட்ட அனுபவம் போல் திருமுருககிருபானந்தவாரியாருடன் நானும் என் அண்ணனும் உடன் பயணித்தோம். அப்போது என்னை என் அண்ணன் இரண்டாவது பிரசவத்திற்கு அழைத்து சென்றார். சாரின் அண்ணன் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்து வாரியார் அவர்களை பார்த்து என் தம்பியின் மனைவி இவள் பிரசவத்திற்கு அம்மாவீடு போகிறாள் ஆசீர்வாதம் செய்யுங்கள் என்றார்கள். சுவாமிகள் ஆசீர்வாதம் செய்தார்கள். அவர்கள் ஆசிபெற்ற மகன் அவர் பேச்சின் ரசிகன். எங்கள் ஊர் முருகன் கோவில் கும்பாபிசேகத்திற்கு வந்து பேசிய போது அவரை வணங்கி என் மகனை ஆசிர்வாதம் பெற செய்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். சிறுமியாக இருக்கும் போது சிவாகாசியில் சொற்பொழிவு செய்ய வந்த போது அவர் இரைதேடுவதுடன் இறையும் தேடு என்று கையெழுத்து போட்டு சிறு புத்தகம் வழங்கினார்.\nஅதை மறக்க முடியாது. உங்கள் இந்த பதிவில் என் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி சார்.\nவாரியார் அவர்களும் ஆசீர்வாதம் செய்து வைத்தார்கள். இந்து அறநிலையதுறையில் செயல் அலுவலராக இருந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வாரியார் சுவாமிகள் வந்து இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி புத்தகம் எழுதி இருக்கிறார்கள்.\nஇப்போது கோவை சென்ற போது தினம் ரெயின்போ எப் எம் வானொலியில் அவரின் பட்டினத்தார் பற்றிய உரை, மற்றும் சேக்கிழார் சிந்தனைகள் என்று நாயன்மார்கள் பேசிக் கொண்டு இருக்கிறார். அதை கேட்டு மகிழ்ந்தேன்.\nவாரியார் சுவாமிகள் பற்றி நல்ல பதிவை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nதுரை செல்வராஜூ 28 ஆகஸ்ட், 2014 10:51\nஇரை தேடுவதுடன் இறையும் தேடு - என்பது ஸ்வாமிகளின் தனித்துவமான பொன்மொழி.. ஸ்வாமிகள் பற்றிய நிகழ்வினை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி..\nதங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..\nமனம் நெகிழ்கிறது கண்கள் கலங்கின அவரது நினைவுகள். சுவாமிகள் பற்றி எடுத்து வந்த பதிவுக்கு தலை வணங்குகிறேன் சகோ வாழ்த்துக்கள் ... follower ஐ சரி செய்யாததால்இவற்றை எல்லாம் தவற விட்டு விட்டேன் சகோ நேரமின்மையும் தான் இருந்தாலும். இதுவும் பெரிய காரணம் தான். மன்னிக்கவும் இனி தொடர்கிறேன். வாழ்த்துக்கள் ... நேரமின்மையும் தான் இருந்தாலும். இதுவும் பெரிய காரணம் தான். மன்னிக்கவும் இனி தொடர்கிறேன். வாழ்த்துக்கள் ...\nதுரை செல்வராஜூ 30 ஆகஸ்ட், 2014 05:59\nஇறைவன் அருளால் என்றும் நலமே..\nதங்களின் கருத்துரையினைக் கண்டு மனம் நெகிழ்கின்றது..\nதங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடல் காணீரோ - 1\nதேவி தரிசனம் - 5\nதேவி தரிசனம் - 4\nதேவி தரிசனம் - 3\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 16\nஸ்ரீ ஐய���்ப சரிதம் 17\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 15\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 14\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/12/ex-ltte-commit-suicide-batticaloa.html", "date_download": "2018-12-16T19:56:06Z", "digest": "sha1:4Y5QIJYCYK4M3KSHHZFSMIBPXBSKAN7L", "length": 12296, "nlines": 50, "source_domain": "www.battinews.com", "title": "முன்னாள் போராளியான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (232) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (289) கன்னன்குடா (18) காரைதீவு (281) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (43) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (124) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (333) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (15) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (390) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nமுன்னாள் போராளியான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை\nதேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் ஐந்து பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது\nகடந்த 15 ம் அன்று தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தொடர்ந்து வைத்தியர்களால் கைவிட்டநிலமையில் தனது விட்டில் இன்று (05.12.2018) இறந்துள்ளர்.\nஇவ் முன்னாள் போராளியின் உடம்பில் உள்ள யுத்தின் போது இடம் பெற்ற துகள் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த கொள்ளையர் கைது 15,60000 பெறுமதியான நகைகள் மீட்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளராக வே.மயில்வாகனம்\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தனியார் வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பதறியடித்து ஓடிய மக்கள்\nபட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி-புள்ளநாயகம்\nவிபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி \nபொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூன்று பேர் விளக்கமறியலில்\nடிசம்பர் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_932.html", "date_download": "2018-12-16T19:17:18Z", "digest": "sha1:KL3PABKC5ACRKORWKVYU2A4DUPTWSJYQ", "length": 6648, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு\nசீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி 1 கிலோ கிராம் சீனிக்கான வரி 12 ரூபாவினாலும் 1 கிலோ கிராம் உருளை கிழங்கிற்கான வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஎன்றாலும் சீனியின் சந்தை விலைகளில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரி அதிகரிப்பு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉள்ளூர் உற்பத்திகளை ஊக்கப்படுத்தும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்குகளின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=18320", "date_download": "2018-12-16T19:38:33Z", "digest": "sha1:HH2VXEBHTHJMTSIM2LDOWE2SUY3M4WNP", "length": 15573, "nlines": 88, "source_domain": "www.vakeesam.com", "title": "சிவாஜி அண்ண போர் நிறுத்தமாமுங்கோ….!!! (சவாரி 46) – Vakeesam", "raw_content": "\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\nசிவாஜி அண்ண போர் நிறுத்தமாமுங்கோ….\nin நாட்டு நடப்பு, முக்கிய செய்திகள் October 22, 2017\nவயிரவியர கனநாளாக் கணேல்ல. பிக் பாசு மாதிரி சீசனுக்கு சீசன் வந்துட்டுப் போறார் எண்டு கோபத்தில இருப்பியள் எண்டு விழங்குதுங்கோ ஒரு வருசமாப்போச்சுங்கோ. என்ன செய்யிறது எங்கண்ட ஆக்கள் தாற சம்பளத்துக்கு ஒரு இடத்தில நிண்டு நிலைகேலுமோ செல்லுங்கே. முதலாளி அடிச்சு எழுததெண்டு சொன்னா ஒராள அடிச்சு எழுதுறது. பம்மிப் போ எண்டா பொத்திக்கொண்டு போறது எண்டுதானுங்கோ இப்ப கிடக்குது நாட்டு நிலம. வாத்தியாரா நிண்டு படிப்பிக்கேக்குள்ள தருமம் அறம் எண்டு விளாசித் தள்ளுறதுங்கோ. அவரே முதலாளிய மாறேக்குள்ள தலையில அடிச்சு அடிச்சு கோதாரி ஆருக்கெட தருமம் பற்றி எழுதுறியள். கொம்பனி துண்ட விரிச்சுப்போட்டு பிச்சை எடுக்கிறதோ எண்டு கத்துறதுங்கோ.\nஉதுதானுங்கோ ஒவ்வொரு முதலாளியும் பிறசர் குளிசையோட திரியுறீனுமுங்கோ. சிவாஜி அண்ணையும் போர்நிறுத்தம் அறிவிச்சுப்போடுத்து. உதவச்சு கொஞ்சநாளைக்கு வஞ்சம் தீர்ப்பம் எண்டு திரிஞ்ச தடிப் பசங்களெல்லாம் என்ன செய்யப்போறாங்களெண்டு தெரியேல்லயுங்கோ. நானும் அங்க இஞ்ச எண்டு இழுபட்டுக்கொண்டு திரியுறனுங்கோ. இந்த வயசுபோன நேரத்தில. வீட்டில நிண்டு ஏதாச்சும் எழுதி அனுப்பலாம் எண்டாலும் வாங்கி போட்டுட்டு காசு போடுறாங்களில்லயுங்கோ. பேசமா பழசாக்கிடக்கிற வண்டிலத் திருத்தி தேங்காய் யாவாரமாச்சும் செய்வம் எண்டு வெளிக்கிட்டு பலாலி றோட்டில ஏறினா ஒரே குப்பை குப்பையா கொட்டி வச்சிருக்கிறாங்களுங்கோ.\nதென்னிலங்கையில் குப்பை மேடுகள் கூடிப்போச்செண்டு கண்ட கழிவுகளை எல்லாம் இங்க கொண்டுவந்து கொட்டுறாங்களுங்கோ. சுன்னாகம் கரண்டு குடுக்கிற இடத்தில குப்பை, பஸ் டிப்போவில குப்ப எண்டு பாத்தா இப்ப கம்பசுக்குள்ளயும் குப்பையளக் கொண்டுபோய்க் கொண்டுறாங்கள் எண்டு தம்பி ஒண்டு கதைச்சுக்கொண்டு நிண்டதுங்கோ.\n“என்ன தம்பி இப்பத்தான டெங்கு அழிப்பெண்டு வீடுவீடாப் போய் பிடிக்கிறாங்கள். ஏதோ “ஸ்பொட்டு பைன் எண்டு காசு அடிக்கிறாங்களாம்”, கோட்டுக்கு ஏத்துறாங்களாம். சனமெல்லாம் வெலவெலத்துப்போய் நிக்குதுகள். வளவுக்குள்ள ஒரு சிரட்டைத்துண்டு கிடந்தாலும் விடுறாங்களில்ல எண்டு. நீங்கள் டிப்போவில குப்ப, சுன்னாகத்தில குப்பை, கம்பசுக்குள���ள குப்பை எண்டு கதை சொல்லுறியள்” எண்டு கேட்டனுங்கோ\nதம்பிக்கு கோபம் வந்திருக்கோணும். என்ன பழசு வியசம் விழங்காம கதைக்கிறீர். நான் சீரியசாக் கதைச்சுக்கொண்டு நிக்கிறன். நீர் குறுக்க வந்து என்ன டெங்கு. பைன் எண்டு கண்டதைக் கதைச்சுக்கொண்டு நிக்கிறீர் எண்டு பொடியன் சூடாயிட்டான்.\nநான் சொன்னன். இல்லயப்பு, கோபப்படாதையும் இப்பத்தயப் பொடியளுக்கு எத எடுத்தாலும் உனட கோபம் வரும் எடுத்தன் கவிழ்த்தன் எண்டு ஏவலில ஏதாச்சும் செய்யுறது. பிறகு பல்டி அடிச்சு நிக்கிறது. ஒண்டு சொன்னா கோபப்படமாட்டீர் எண்டா உதாரணம் ஒண்டு சொல்லுறன். எங்கண்ட கம்பசுப் பொடியள் இருந்த உண்ணாவிரதம் போல எண்டு சொல்லலாம். அந்தக்காலத்திலயும் கம்பஸ் பொடியஸ் எத்தின போராட்டங்களைச் செய்தவங்கள். அவங்களுக்கு உணர்வும் இருந்தது அந்தளவுக்கு விவேகமும் இருந்தது. எத்தன நெருக்கடீக்கயும் எதையும் பிளாள் பண்ணிச் சொய்வானுங்கள் தொரியுமே. நான் மாட்டுவண்டி ஓடின காலத்தில. அவங்கண்ட பேரணியளிளல என்ர வண்டியும் ஒரு ஊர்தியா நிக்கும் தெரியுமோ. இப்ப என்னத்தச் செய்யுறியள்.\nஎதுக்கெடுத்தாலும் கொழும்புக்கு ஓடுறியள். கொழும்பில உங்களுக்கு தெரிஞ்ச சாணக்கியமான ஆக்கள் ஆரும் இருக்கீனுமோ எண்டு எனக்குத் தெரியாது. கண்டபடி கொழும்புக்குப் போறத விட்டுட்டு இஞ்ச நிதானமா நிண்டு எதயும் யோசிச்சுச் செய்யுங்கோ எண்டனுங்கோ.\nபெடியனும் கம்பஸ் பொடியன். நான் சொன்னதும் கொதிச்சிட்டான். வயது போச்செண்டு பாக்கறிறன். சும்மா பொடியள் பெடியள் எண்டு கண்தையும் கதைக்காதயும். கம்பசுக்குள்ள நடக்குறதுகள் எல்லாம் உமக்குத் தெரியுமோ. முந்திய மாதிரி எங்களால எதுவும் செய்ய ஏலாது ஒவ்வொரு அமைப்புக்குள்ளயும் ஆரார் இருக்கிறாங்கள், ஆற்ற ஆற்ற ஆக்கள் இருக்கிறாங்கள் எண்டு தெரியாது. ஆலோசன சொல்லுறமாதிரி சொல்லி ஒருத்தற்ற பக்கம் இழுத்து விடுறானுங்கள் கடைசியல முட்டிமோதி நிக்கேக்கதான் எங்க போய் விழுந்தனாங்கள் எண்டு தெரியுது. எண்டு ஒரு பஞ்சாயத்தே வச்சு முடிச்சுது பொடியன்.\nஇது சரியப்பு ஏதோ கம்பசுக்குள்ள குப்பை எண்டு சொன்னீர் அது என்னண்டு சொன்னா…………… எண்டு இழுத்தன். நீர் தெரிஞ்சு என்ன செய்யப்போறீர் எண்டு பொடி ஒரு பார்வை பாத்துச்சுங்கோ. பேசாமல் நடையைக் கட்டிக்கொண்டு வந்திட்டன்.\nஆனாலும் கம்பசுக்குள்ள கொட்டுற குப்பை என்ன எண்டு அறியாம தலை வெடிச்சிடும்போல இருக்குங்கோ. கம்பசுக் கதையள அறிய ஒராள் இருக்குங்கோ. அறிஞ்சு வாற கிழம சொல்லுறனுங்கோ. நீங்களும் ஏதாச்சும் கதையள் அறிஞ்சா vairaviappu@gmail.com க்கு அனுப்பிவையுங்கோ.\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\n – போலி ருவிற்றரால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/08053712/DMK-leader-Karunanidhis-body-arrives-from-the-CIT.vpf", "date_download": "2018-12-16T20:31:05Z", "digest": "sha1:5LV7QESBMHMWIZSS65GPKSWIDJFNTFTB", "length": 16209, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK leader Karunanidhi's body arrives from the CIT home at Rajaji stadium || திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கம் வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கம் வருகை + \"||\" + DMK leader Karunanidhi's body arrives from the CIT home at Rajaji stadium\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கம் வருகை\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. #Karunanidhi #RIPKarunanidhi\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇந்திய அரசியல் வரலாற்றில் மிக���்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.\nபின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். இறுதியாக ஒரு முறை தங்கள் தலைவரை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயன்றனர். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தடுப்பை மீறி முன்னேற முயன்றதால் தொண்டர்கள் மீது போலீசாரால் லேசான தடியடி நடத்தப்பட்டது.\nபின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.\n1. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி\nமெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi\n2. திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம்: தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக��கு ஸ்டாலின் நன்றி\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi\n3. ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது. #MarinaBeach #Karunanidhi #KarunanidhiRIP\n4. மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை\nகருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. #RIPKalaignar #RIPKarunanidhi\n5. கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க திமுக தொண்டர்கள் போராட்டம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க கோரி திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Karunanidhi #DMK #ripkarunanidhi\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்\n2. வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n3. பள்ளி சுவரில் \"ஐ லவ் யூ\" என மாணவர்கள் எழுதியதால் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\n4. ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை பரபரப்பு வாக்குமூலம்\n5. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/07/blog-post_95.html", "date_download": "2018-12-16T20:29:52Z", "digest": "sha1:EARGIA4FKEDHW2MD4MZMHIT6NAWOKMBX", "length": 14284, "nlines": 156, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஆசிரியர்கள் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி.", "raw_content": "\nஆசிரியர்கள் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி.\nஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினிகாந்துக்கு நன்றி தமிழக மாவட்ட மைய நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதன்மூலம் இளைஞர்கள் இலவசமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். இதற்காக நூலகங்களுக்கு முதல்கட்டமாக ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கல்வி ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பாடத்திட்டத்தில் 12 திறன்மேம்பாடு பாடங்கள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் பிளஸ்-2 படித்தால் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெயிட்டேஜ் முறை ரத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு பணி நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 82 ஆயிரம் பேர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுகிறது. வெயிட்டேஜ் முறை என்பது பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி அல்லது பட்டப்படிப்பு, பி.எட். படிப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் ஆகும். வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும். 82 ஆயிரம் பேருக்கும் அவர்கள் எடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-16T21:13:57Z", "digest": "sha1:LLXTSZEE2JPGQXNJI5QYYYH2PX5V7N5K", "length": 4932, "nlines": 71, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான கட்லட்ஸ் ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமஞ்சள் தூள் – சிறிது\nமிளகு தூள் – சிறிது\nமிளகாய் தூள் – சிறிது\nஉப்பு – தேவையான அளவு\nப்ரெட் க்ரம்ப்ஸ் – தேவைக்கு\nடூனா டின் – சிறிது\nஉருளையை வேக வைத்து மசித்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிசையவும். பிசைந்த உருளை கலவையை உருண்டைகளாக பிடிக்கவும்.\nஇது தான் இந்த ஊர் மிளகாய் (Githeyo Mirus). பார்க்க சின்னதா இருந்தாலும் காரம் ஏகம். இதில் அரை மிளகாய் தான் சித்ராம்மா செய்த 4 வகைக்கும் சேர்த்தே ஆச்சு.\nமுட்டையை கப்பில் ஊற்றி அடிக்கவும். அடித்த முட்டையில் உருளை உருண்டையை முக்கி எடுக்கவும்.\nஇதை ப்ரெட் க்ரம்ப்ஸில் போட்டு பிரட்டி எடுக்கவும்.\nநன்றாக அழுத்தி பிடிக்கவும். அப்போது தான் தூள்கள் எண்ணெயில் போகாது. இதே போல் எல்லாம் உருண்டையையும் தயார் செய்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கட்லட் தயார். இதிலும் டூனா மீன் துண்டுகளை சேர்த்தே செய்வார்கள். விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21976", "date_download": "2018-12-16T19:38:35Z", "digest": "sha1:X66QLMPWBDTANMSDLMXGN5IF44PVE7BZ", "length": 16739, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "சுடிதார் பேண்ட் தைக்கும் முறை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசுடிதார் பேண்ட் தைக்கும் முறை\nவெட்டிவைத்துள்ள பேண்ட் துணியை தைப்பதற்கு தயாராக எடுத்து வைக்கவும்.\nமுதலில் வயறுப்பகுதிக்கான இரு துணியையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். அதில் ஒரு பகுதியின் ஓரத்தை மட்டும் கால் இன்ச் தள்ளி தையல் போட்டு முடிக்கவும்.\nஅடுத்த பகுதியை தைக்க ஆரம்பிக்கும்போது இரு துணிகளின் ஒரத்தை தனிதனியாக ஒரு மடிப்பு வைத்து மீண்டும் மடித்து படத்தில் கோடிட்டு காட்டியது போல் குறுக்கே தையல் போடவும். இந்த தையலை போட்ட பின்னர் அதன் கீழ் ஓரங்கள் இரண்டையும் சேர்த்து தைக்கவும்.\nஇதனை தைத்து முடித்த பின்புதான் நாடா கோர்ப்பதற்கான பகுதியை தைக்க வேண்டும். வயிறுப்பகுதிக்கான ம��ல்பக்கத்துணியை ஒரு இன்ச் அளவு மடக்கி ஓரத்தை தைக்கவும்.\nஇப்போது நாடா கோர்ப்பதற்கான வயிற்று பகுதி தயார்.\nஅடுத்து கால்பகுதிக்கான பட்டியை வைத்து தைக்க ஆரம்பிக்கவும். முதலில் கால்பகுதிக்கான அடிப்பகுதியை நல்ல பக்கத்தில் வைத்து, அதன் மேல் பட்டி துணியை திருப்பி வைத்து ஓரத்தை முதலில் தைக்கவும்.\nபிறகு கால்பகுதியை திருப்பி வைக்கவும். பட்டி துணியின் முனையை கால் இன்ச் அளவு உள்நோக்கி மடித்து கால்பகுதி துணியுடன் சேர்த்து வைத்து தையல் போட்டு முடிக்கவும்.\nஇப்போது கால்பகுதியை நல்லபக்கத்திற்கு திருப்பி பட்டி தைத்த பகுதியை பார்க்கும்போது ஒரு தையல் போட்டது போல் இருக்கும். முதலில் உள்ள தையலுக்கு கீழ் மீண்டும் ஒரு தையல் போட்டு முடிக்கவும். இதேப்போல் மற்றொரு கால்பகுதிக்கான பட்டித்துணியையும் தைத்து வைக்கவும்.\nகால் அடிப்பகுதிலிருந்து தொடைப்பகுதி வரை உள்ள ஓரங்களை தைக்கவும். மற்றொரு கால்பகுதிக்கான துணியை தைத்து முடிக்கவும்.\nஇப்போது பேண்ட்டின் நடுப்பகுதி அளவு தைக்கப்படாமல் இருக்கும். தைத்து வைத்திருக்கும் பேண்ட் துணியின் இரு பகுதிகளை படத்தில் உள்ளது போல் பிரித்து வைத்து ஓரங்களை தைக்கவும்.\nகால்பகுதியின் முன், பின் இரண்டு பகுதியிலும் ஃப்ரில் வைத்து தைக்க வேண்டும். முதலில் முன்பக்க கால்பகுதி துணியில் ஒரொரு ஃப்ரில்லாக மடக்கி மடக்கி தைத்து கொண்டே வரவும். ஒரு 10 ஃப்ரில் தைத்து முடித்ததும் சாதாரணமாக தையல் போட்டு கொண்டே பின்பக்க கால்பகுதிக்கு வரவும். முதலில் தைத்த ஃப்ரிலுக்கு நேராக பின்பக்கத்திலும் ஃப்ரில் வைத்து தைக்கவும்.\nஇப்போது வயிறுப்பகுதிக்கான துணியையும், ஃப்ரில் வைத்து தைத்த கால்பகுதிக்கான துணியை நல்ல பக்கத்திற்கு திருப்பி வைக்கவும். ஸ்ப்ரில் வைத்து தைத்த கால்பகுதி துணி, வயிற்றுப்பகுதி துணியை விட அதிகமாக இருந்தால் இன்னும் கூடுதலாக இருபக்கங்களிலும் ஃப்ரில் வைத்து தைத்துக்கொள்ளவும்.\nதைத்து வைத்துள்ள வயிற்றுப்பகுதிக்கான துணியை தலைக்கீழாக திருப்பி, அதனுள் கால்பகுதியை நுழைத்து வைக்கவும் (படத்தில் உள்ளது போல்).\nமேலே சொன்னவாறு துணியை திருப்பி வைத்து ஒரு இன்ச் தள்ளி சுற்றிலும் இரண்டு தையல் போட்டு முடிக்கவும்.\nசுடிதார் பேண்ட் ரெடி. அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் தான் கற்றுக்கொண்ட சுடிதார் தைக்கும்முறையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nசதுர வடிவ குஷன் செய்வது எப்படி\nவட்ட வடிவ குஷன் செய்வது எப்படி\nசுடிதார் டாப் வெட்டும் முறை\nசுடிதார் டாப் தைக்கும் முறை\nஇவளோ சீக்கரம் பேன்ட் வரும்ன்னு நினைக்கல. அழகா பண்ணி காட்டி இருக்கீங்க. இன்னும் நிறையா வகையா பண்ணி காட்டுங்க. வாழ்த்துக்கள் :-)\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nசுடிதார் டாப் மற்றும் பேன்ட் ரொம்ப நல்ல தைத்து இருக்கீங்க.\nபொதுவாக மகளிர் அணியும் பிளவ்ஸ் கட்டிங் தெளிவாக யாராவது சொல்லுங்களேன்.வீட்டிலிருந்து கொண்டு செய்ய கூடிய சிறு சிறு இன்டர்நெட் ஆன்லைன் வேலைகளுக்கு என்னை தொடர்பு கொள்ளவும்.நன்றி.\nரொம்ப நன்றி செண்பகா மேடம்...... ஈஸியா சுடிதார் தைக்க சொல்லி கொடுத்து இருக்கீங்க... கண்டிப்பா ட்ரை பண்ணுவேன்.... ரொம்ப நல்ல குறிப்பு வெளியிட்ட அறுசுவைக்கும் நன்றி....\nஹலோ அக்கா ரொம்ப நல்லா படத்தோட சொன்னிங்க நானும் தைத்து பார்த்தேன் ரொம்ப தேங்க்ஸ் அக்கா. இது மாதிரி பிளவ்ஸ்\nதைக்க சொல்லித்தாங்க அக்கா, கொஞ்ச வசதியா இருக்கும். இன்னும் கொஞ்ச டிசைன் சுடிதார்ல சொல்லி தாங்க அக்கா ப்ளீஸ்.\nமகளிர் அணியும் பிளவ்ஸ் கட்டிங் சொல்லி கொடுங்கலலேன்.\nஇன்டர்நெட் ஆன்லைன் வேலைக்கு சொல்லிருதீங்கள‌....அத பத்தி கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ ப்ளீஸ்....\nஎனக்கு periods வந்து 70 நாட்கள் ஆகுது\nஎனக்கு periods வந்து 70 நாட்கள் ஆகுது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24162", "date_download": "2018-12-16T20:33:26Z", "digest": "sha1:RYRK62Z3BPZLBERCVRYXS7BXVPRPGGED", "length": 8710, "nlines": 82, "source_domain": "www.vakeesam.com", "title": "கறுப்பு திராட்சை விதைகளில் உள்ள மருத்துவ பயன்கள்… – Vakeesam", "raw_content": "\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்கள��ர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\nகறுப்பு திராட்சை விதைகளில் உள்ள மருத்துவ பயன்கள்…\nin செய்திகள், மருத்துவம் May 7, 2018\nகறுப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது. சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும். திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது.\nதிராட்சை விதையில் உள்ள உட் கூறு ஒன்று புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை உடையது என்பதுடன், அந்த உட்கூறு நல்ல ஆரோக்கியமான செல்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டு பிடித்துள்ளார்.\nஉடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.\nவைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.\nரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.\nசிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது.\nநினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது. இவ்வளவு அருமை வாய்ந்த திராட்சை விதைகளை வீசியெறிந்து விட்டு வெறும் தசைகளை மட்டும் தின்று பயன் ஏதும் இல்லை.\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் ப��வியேற்பு நிகழ்வு\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\n – போலி ருவிற்றரால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kaduwela/mobile-phone-accessories", "date_download": "2018-12-16T21:09:52Z", "digest": "sha1:ZM7ZOJHE7NQASGLYWU34BZHGOJP2ARNG", "length": 8377, "nlines": 176, "source_domain": "ikman.lk", "title": "கடுவெல | ikman.lk இல் விற்பனைக்குள்ள கையடக்கத் தொலைபேசி துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதேவை - வாங்குவதற்கு 3\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகாட்டும் 1-25 of 28 விளம்பரங்கள்\nகடுவெல உள் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/vsp/2017/05/13/malaiyandi-goundanur/", "date_download": "2018-12-16T20:43:24Z", "digest": "sha1:XY2CY4P7DKCOOEUVFNO76RGHCSYOCSSL", "length": 5638, "nlines": 22, "source_domain": "vethathiri.edu.in", "title": "Malaiyandi Goundanur | Village Service Project", "raw_content": "\nகிராமத்தின் பெயா்                    - மலையாண்டிகவுண்டனூா்\nஉலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ் 92 வது கிராமமாக திருப்பூா் மண்டலத்தின் 10-வது கிராமமாகவும் மலையாண்டிகவுண்டனூா் கிராமத்தில் 13.05.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.\nஇவ்விழாவின் துவக்கமாக உடுமலை மனவளக்கலை மன்றம் அ.நி.T.அம்சவேணி அவா்கள் இறைவணக்கம் குருவணக்கம் பாடினார்கள். உடுமலை மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் துணைத் தலைவா் பேரா. V.பவானி அவா்கள் தவம் இயற்றினார்கள். உடுமலை மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் அ.நி.A.இராஜராம் அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா் – செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். உடுமலை வட்டார வளா்ச்சி அலுவலா் திரு.P.கிருஷ்ணமூா்த்தி அவா்கள் முன்னிலையுரையாற்றினார்கள். மலையாண்டிகவுண்டனூா் ஊா்க்கவுண்டா் திரு. கிருஷ்ணசாமிக்கவுண்டா் அவா்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர் (VSP) பேரா.K.R.சண்முகம் அவர்கள், திருப்பூா் மண்டல கிராமிய சேவைத்திட்டத் துணைத் தலைவா் அருள்நிதி. TMP. காளியப்பன் அவா்கள் மற்றும் உடுமலை மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் துணைத்தலைவா் (VSP) து.பேரா.S. சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். உடுமலை TANGEDCO, Superintending Engineer திரு.R.நாகராஜன் அவா்கள் தலைமையுரையாற்றினார். உடுமலை எல்.ஐ.சி. ஆப் இந்தியா கிளை மேலாளா் திரு.K.சுடலைப்பாண்டியன் அவா்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ. அருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருப்பூா் மண்டல செயலாளா் அ.நி.T.R.முரளிதரன் அவா்கள் நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத்B.Sc.,M.D., அவர்கள், மலையாண்டிகவுண்டனூா் திரு. செந்தில்குமார் அவா்கள் Congnitive Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன் அவர்கள், உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.\nஇறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10041205/Poor-farmers-are-required-to-purchase-paddy-rice-bags.vpf", "date_download": "2018-12-16T20:33:39Z", "digest": "sha1:Z2DP7RZ7U7YKAMSKMCIPLXNAS44YA4WJ", "length": 14266, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Poor farmers are required to purchase paddy rice bags in the rainy season || மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம் + \"||\" + Poor farmers are required to purchase paddy rice bags in the rainy season\nமழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்\nவிருத்தாசலம் அருகே மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிருத்தாசலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனர். இவை நன்கு செழித்து வளர்ந்ததை அடுத்து, தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். மேலும் விருத்தாசலம் டேன்காப், ராஜேந்திரப்பட்டினம், சத்தியவாடி, பேரளையூர், ஆலிச்சிக்குடி, தொரவளூர், காவனூர், கொடுமனூர், தே.பவழங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களி��ும், நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nஸ்ரீமுஷ்ணம் அருகே அக்ரஹாரம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து இருக்கிறது.\nஇந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் திடீர் திடீரென பெய்யும் மழையில், நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. சில விவசாயிகள் எடுத்து வந்த நெல் மழையில் நனைந்து முளைக்கவே ஆரம்பித்து விட்டது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.\nஇதே போல் தே.பவழங்குடி அருகே அமைக்கப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையத்துக்கு, விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை கொண்டு வந்தனர். ஆனால் அவை கொள்முதல் செய்யப்படாமல் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகிலேயே காத்து கிடக்கின்றனர்.\nஇதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்தன.\nஇந்த நிலையில் சில மூட்டைகளில் இருந்த நெல் முளைக்க ஆரம்பித்தது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு ஒன்று திரண்டு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நெல் மூட்டைகள் நனைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் ஈரப்பதத்துடன் இருந்ததால், அதனை யாரும் கொள்முதல் செய்யவில்லை. இந்த நிலையில் அவை மழையில் நனைந்து முளைத்துவிட்டது. எனவே மழையில் நனைந்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து, உரிய விலை வழங்க வேண்டும் என்று கூறினர்.\nஇதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஓரிரு நாட்களுக்குள் நெல்கொள்முதல் செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n3. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/dmk-and-aiadmk-plundered-in-the-name-of-freebies-g-k-vasan/", "date_download": "2018-12-16T21:08:06Z", "digest": "sha1:DXKVIXJOO3JMAOF5IQRW5XQ3GLKE6JMY", "length": 4467, "nlines": 64, "source_domain": "gkvasan.co.in", "title": "DMK and AIADMK plundered in the Name of Freebies : G. K. Vasan – G.K. VASAN", "raw_content": "\nகாவிரியில் கர்நாடகா கழிவுநீர் திறப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை: ஜி.கே வாசன் வலியுறுத்தல்\nகிராம சேவை மையத்தை திறக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகஜாபுயல் பாதிப்பிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்குச் சென்றடையவில்லை\n#பிஎஸ்எல்வி_சி43 #செயற்கைக்கோளை #வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய #விஞ்ஞானிகளுக்கு #பாராட்டு\nத.மா.கா 5ம் ஆண்டு துவக்க விழா டிச. 1ல் அரியலூரில் பொதுக்கூட்டம்: தொண்டர்களுக்கு ஜி.கே. வாசன் அழைப்பு\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குளத்தூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அருப்புக்கோட்டை தொகுதியில் தேர்தல் பரப்புரை\nகாவிரியில் கர்நாடகா கழிவுநீர் திறப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை: ஜி.கே வாசன் வலியுறுத்தல்\nகிராம சேவை மையத்தை திறக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வ���சன் வலியுறுத்தல்\nகஜாபுயல் பாதிப்பிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்குச் சென்றடையவில்லை\n#பிஎஸ்எல்வி_சி43 #செயற்கைக்கோளை #வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய #விஞ்ஞானிகளுக்கு #பாராட்டு\nத.மா.கா 5ம் ஆண்டு துவக்க விழா டிச. 1ல் அரியலூரில் பொதுக்கூட்டம்: தொண்டர்களுக்கு ஜி.கே. வாசன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/450", "date_download": "2018-12-16T19:53:52Z", "digest": "sha1:ZDFR4CL5WQYMRWKMCXVDV2V3BEC7MK2J", "length": 8149, "nlines": 91, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nயாழ் தேவியை காப்பாற்றிய கண் பார்வையற்ற நபர் பேராபத்திலிருந்து தப்பிய ஆயிரக்கணக்கான மக்கள்\nகாங்கேசன்துறையில் இருந்து காலிக்கு பாரிய அளவிலான பயணிகளுடன் பயணித்த யாழ்தேவி ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை நபர் ஒருவர் தடுத்துள்ளார்.\nவடக்கு ரயில் வீதியின் 108 3/4 கிலோ மீற்றர் மைல் கல் அருகில் ரயில் பாதை இராண்டாக உடைந்திருந்த நிலையில் ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இதனை அவதானித்த நபர் ஒருவர் சிவப்பு நிறத்திலான துணியை ரயிலை நோக்கி அசைத்து ஆபத்தினை தெரியப்படுத்தினார். இதனை உணர்ந்து கொண்ட ரயில் சாரதியை ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.\nதம்புக்த்தேகமவில் வசிக்கும் அங்கவீனமுற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பாரிய அனர்த்தத்தை தடுத்துள்ளார்.\nவெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தொன்றில் கண்களை இழந்த 44 வயதான W.விஜித என்ற நபர் திறமையாக செயற்பட்டமையால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற முடிந்துள்ளது.\nநேற்று மாலை 3.25 அளவில் பௌணர்மி என்பதனால் விகாரைக்கு செல்வதற்காக வடக்கு ரயில் பாதை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், வடக்கு ரயில் பாதையின் 10 இலக்கம் பெதிவெவ கிராமத்திற்கு அருகில் (தபுத்தேகம மற்றும் சேனரத்கம ரயில் பாதைக்கு இடையில்) ரயில் பாதை கிட்டத்தட்ட 3 அடி அளவில் உடைந்து பிரிந்து சென்றிருந்தனை கண்ட மக்கள் இது தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கத்தில் உடனடியாக அறிவித்துள்ளனர்.\nஅந்த அறிவிப்பு மேற்கொண்டு சில நிமிடங்கள் செல்வதற்கு முன்ன��் பயணிகளை ஏற்றிக் கொண்டு தபுத்தேகமயில் இருந்து செனர்த்கம நோக்கி வேகமாக பயணித்த ரயில் ஒன்றின் சத்தத்தை கேட்ட விஜத, உடனடியாக தனது வீட்டிற்கு சென்று சிவப்பு நிறத்திலான ஆடை ஒன்றை எடுத்து வந்து ரயில் வீதியில் விபத்தொன்று ஏற்படும் என்பதனால் ரயில் உடனடியாக நிறுத்துமாறு ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை அசைவுகளை மேற்கொண்டுள்ளார்.\nஆபத்தென்பதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.. ரயிலை நிறுத்திய சாரதி உட்பட அதிகாரிகள் ரயில் பாதையை அவதானித்த போது ரயில் பாதையின் ஒரு பகுதி உடைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.\nகுறித்த நபர் சரியான நேரத்தில் இந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பாரிய விபத்தொன்று ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் கிட்டத்தட்ட 2500 மேற்பட்ட பயணிகள் யாழ்தேவியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varthagaulagam2009.blogspot.com/2009/09/5000.html", "date_download": "2018-12-16T19:24:14Z", "digest": "sha1:GQTW5LESP3P2HL4SHJN62WWT7CSAIUUO", "length": 10040, "nlines": 62, "source_domain": "varthagaulagam2009.blogspot.com", "title": "வர்த்தக உலகம் ~ 2009: வரும் வாரம் சந்தை - September 20, 2009", "raw_content": "வர்த்தக உலகம் ~ 2009\nநண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல ......\nஞாயிறு, செப்டம்பர் 20, 2009\nநமது சந்தைகள் கடந்த வாரத்தில் உச்ச புள்ளிகளும் நுட்ப காரணிகளில் முக்கிய எதிர் நிலையான 5000 புள்ளிகளை கடந்துள்ளது . மேலும் சந்தைகள் நல்லதொரு வலுவான நிலைகளில் வர்த்தகம் நடந்து வருவது குறிப்பிட தக்க விஷயம் . (சந்தைகளில் நடக்கும் வர்த்தகத்தின் அளவுகள் மற்றும் மதிப்பு அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது )\nநமது சந்தைகள் வரும் வாரங்களில் திங்கள் விடுமுறை அடுத்து வரும் நாட்களில் முக்கிய ஆதரவு நிலைகளாக 4980 , 4955 இருக்கும் . எதிர் நிலைகளாக 5012 , 5040 புள்ளிகள் இருக்கலாம் . இவ்விரு எதிர் நிலைகள் தாண்டி சென்றால் சந்தைகள் 5088 ,5120 ,5150 , புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன .\nதிங்கள் உலக சந்தைகளுக்கு வர்த்தக தினம் ஆகையால் நமது சந்தைகள் செவ்வாய் கிழமை ஒரு GAP UP எதிர் பார்க்கலாம் . மேலும் உலக சந்தைகள் அனைத்தும் நுட்ப வரைபடங்களின் படி பார்த்தால் \" பாசிட்டிவ் \" நிலைகளில் வர்த்தகம் தொடர்ந்து நடந்து வருகிறது .\nநமது சந்தைகளில் சரிவுகள் அல்லது மிகப்பெரிய கிராஷ் எதுவும் உடனடியாக நடக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை . ஏனென்றால் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு பரஸ்பர நிதியகங்கள் அனைத்தும் இன்னும் வாங்கும் படலத்திலேயே உள்ளன . ( கடந்த வெள்ளி வரையிலும் )\nமேலும் நமது சந்தைகள் கடந்த வர வர்த்தக தினங்களில் இரு தினங்கள் சந்தைகள் gap up இல் துவங்கி பின்னர் அந்த நிலைகள் வராமல் சந்தைகள் மேல் நோக்கி சென்றுள்ளது சற்று கவனம் கொள்ள வேண்டிய விஷயம் தான் . அந்த நிலைகள் 4880 - 4940 மற்றும் 4820 - 4861 ஆகும் .\nமேலும் வரும் வாரம் பியுச்சர் வர்த்தகம் முடிவுக்கு வருவதால் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளது . மேலும் சந்தையில் சார்ட் பொசிசன் அதிக மாக இருப்பதாக் தெரிகிறது . மேலும் புட் ஆப்சன் பொசிசன் அளவுக்கு அதிகமாக சேர்ந்து கொண்டே வருகிறது .\nஇந்த சூலில் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கட்டாயம் சந்தையை கீழிறங்க விட வாய்ப்புகள் இல்லை . ஆகவே தினசரி வர்த்தகர்கள் ஸ்டாப் லாஸ் வைத்து வணிகம் செய்யவும் .\nஒரு வேலை சந்தையில் பக்க வாட்டு நகர்வுகள் வந்தால் சந்தையில் இருந்து விலகி இருங்கள் . அதுவே நல்லது\nசந்தையில் லாங் நிலைகளில் உள்ளவர்கள் இறுதி ஸ்டாப் லாஸ் ஆக 4920 இம் சார்ட் நிலைகளில் உள்ளவர்கள் 5012 இம் வைத்து கொள்ளலாம்\nஇடுகையிட்டது - ரமேஷ் நேரம் முற்பகல் 11:51\nலேபிள்கள்: 2009, வரும் வாரம் சந்தை - September 20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது பெயர் ரமேஷ் .. நான் கடந்த ஆறு வருடங்களாக பங்கு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறேன்.. இனி வரும் நாட்களில் சந்தையின் போக்கு மற்றும் நிலைகள் , பங்குகளின் விபரங்கள் , சந்தை சம்பந்தமான இதர விஷயங்கள் எனது வலைத்தளத்தில் இடம் பெறும் ...மேலும் பங்கு சந்தை பற்றிய விபரங்களுக்கு எனது பழைய வலை..\nஅந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் \nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை மறு பதிவு (1)\nஉள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209 (1)\nஎன் அன்பு முதலீட்டாளர்களே (1)\nகமாடிட்டி எனும் வணிக சந்தை (1)\nகுழப்பத்தில் நான் ---- (1)\nசென்செக்ஸ் இன் இடைவெளி வர்த்தகம் (1)\nதக தக தக தங்கம் (1)\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nதீபாவளி சிறப்பு விழிப்புணர்வு பதிவு (1)\nபங்கு சந்தையும்தற்போதைய உயர்வும் பயமும் (1)\nபுதிய பதிவு - தலைப்பு விடுமுறை பதிவு (1)\nவருக வருக 2010 (1)\nவரும் வாரம் சந்தை - September 20 (1)\nவரும் வாரம் உலக சந்தைகள் - October 04 (1)\nவரும் வாரம் சந்தைகள் - October 10 (1)\nவிடுமுறை பதிவு - தீபாவளி (1)\nவிடுமுறை பதிவு -1.11.09 (1)\nஇது வரை பூத்தது ..\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2018/03/22/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-12-16T20:21:39Z", "digest": "sha1:2JYS25T2RU46PNZGIE46M2A5FT2TVTWC", "length": 7622, "nlines": 95, "source_domain": "www.shritharan.com", "title": "இராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்! ஐநாவில் சிறீதரன் எம்.பி | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome Important இராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஇலங்கையில் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 படி இடைநிலை நீதியை நிலை நாட்டுவதை கடந்த ஓராண்டாக ஆளும் அரசு கிடப்பில் போட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “நல்லுறவை பேண மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தெளிவற்றவையாகவும் போதுமானதாகவும் இல்லை.\nஅத்துடன், உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல போதுமான ஆதரவை அளிக்க அரசும் அவ்வப்போது தவறி வருகிறது.\nமிகக் கொடூரமான இன அழிப்பு காலகட்டத்தில் துயரத்தை அனுபவித்தவன் என்ற முறையில், UNHRC மற்றும் முந்தைய உயர் ஆணையாளர் ஆகியோரது பங்களிப்பில் எமக்கு முழு திருப்தி உள்ளது.\nஎனினும், இலங்கை அரசு அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த தவறியுள்ளது.\nமனித உரிமைகள் பேரவையின் தீர���மானம் 30/1 படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மறுக்கும் இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் மன்றத்தையோ, சர்வதேச சமூகத்தையோ மதிக்கத்தவறியுள்ளது.\nதமிழர்கள் இன அழிப்பு காலத்தில் அனைத்தையும் இழந்தோம், இராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டு செல்வதை கண்கூடாக காண முடிந்தது” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nபரதநாட்டிய போட்டிகளின் – இறுதி சுற்று\nமாவீரர்த் தெய்வங்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்.\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nகல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nவட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nத.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்\nஇரணைதீவு மக்களை கடல் மார்க்கமாக சென்று சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகண்டாவளை பிரதேச பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்\nகுமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலை வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_479.html", "date_download": "2018-12-16T19:51:37Z", "digest": "sha1:TGEABYWCCBCJYZGYBCMCM7SA4MRWSCBH", "length": 9824, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கை விடயம் - சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் முன் தொடர் போராட்டம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்���ா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் இலங்கை விடயம் - சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் முன் தொடர் போராட்டம்\nஇலங்கை விடயம் - சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் முன் தொடர் போராட்டம்\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறன.\nமுதலில் ஒரு மாணவர் அமைப்பினர் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினரும், திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள்.\nநேற்று இளைய தலைமுறை மாணவர் அமைப்பினர் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டம் நடத்திய வாலிபர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பொலிசார் அவரை தடுத்தனர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர்.\nஅமெரிக்க தூதரகம் முன்பு இதுவரை 4 முறை போராட்டங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதாக அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க தூதரகம் முன்பு வழக்கமாக 1 உதவி கமிஷனர், 1 இன்ஸ்பெக்டர் தலைமையில் சுமார் 100 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் 12 இடங்களில் ரோந்து வாகனங்களும் நிறுத்தப்பட்டிருக்கும். மேலும் அமெரிக்க தூதரகம் முன்பு அண்ணா மேம்பாலத்தின் மேலேயும் பொலிசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பார்கள்.\nபோராட்டங்கள் நடந்து வருவதால் தற்போது அமெரிக்க தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த வரும் அமைப்பினருக்கு ஏற்ப அதிக பொலிசாரை பாதுகாப்புக்காக குவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழக ஊடகமான மாலை மலர் செய்தி வௌியிட்டுள்ளது.\nஇராயப்பேட்டை உதவி கமிஷனர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் கோபாலகுரு ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஏதாவது அமைப்பினர் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்த வந்தால் கூடுதல் பொலிசார் குவிக்கப்பட்டு யாரும் அமெரிக்க தூதரகத்தை நெருங்காத வண்ணம் பாதுகாப்பு அரண் போல நின்று பொலிசார் தடுப்பார்கள்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=29014", "date_download": "2018-12-16T19:39:18Z", "digest": "sha1:3ZUELEIGJ5ZJO7VQS32DYRSIBP4PLAJW", "length": 10109, "nlines": 86, "source_domain": "www.vakeesam.com", "title": "கூட்டமைப்பின் பெயர்சொல்லி மக்களிம் வாக்குக் கேட்டதற்காய் வெட்கப்படுகிறேன் – Vakeesam", "raw_content": "\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\nகூட்டமைப்பின் பெயர்சொல்லி மக்களிம் வாக்குக் கேட்டதற்காய் வெட்கப்படுகிறேன்\nin செய்திகள், முக்கிய செய்திகள் November 17, 2018\nசம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எ��க்கு வாக்களித்த என் உறவுகளுக்கு நன்றாகத் தெரியும். அந்த மக்களின் தேவை என்ன என்பதையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து தான் செய்கின்றேன். வெறும் வெத்துப் பேச்சுகளையும், பின்கதவு முயற்சிகளையும் விட்டு எம் மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதன் படியே நான் சிந்தித்துச் செயற்பட்டேன். தொடர்ந்தும் செயற்படவுள்ளேன்.\nஎனக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து மீண்டும் வாக்குக் கேட்க விருப்பமும் இல்லை. அதற்கான எண்ணமும் இல்லை. காரணம் கூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு இருக்கின்றது. கூட்டமைப்பைச் சொல்லி மக்கள் முன்சென்று வாக்குக் கேட்க மனச்சாட்சி எனக்கு இடம்கொடுக்கவில்லை.\nஇந்த நிலையில் நான் எவ்வாறு கூட்டமைப்போடு இணைய விரும்புவேன். ஊடகங்கள் சில நான் கூட்டமைப்போடு மீண்டும் இணைய முற்படுவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சரூடாக சம்பந்தன் ஐயாவுடன் முன்னெடுத்ததாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஇது முற்றிலும் மகா பொய்யான செய்தியாகும். சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. ஊடக தர்மத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ளும் ஊடகவியலாளர்கள் இருபக்க நியாயத்தை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் எனப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nஅப்படியென்றால் எம் பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே நாகரீகம்.\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\n – போலி ருவிற்றரால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/12140339/1156641/Maduranthakam-near-lorry-accident-3-death.vpf", "date_download": "2018-12-16T20:53:16Z", "digest": "sha1:PFUFCHTM5N6ETCRHGTELH6OWKOS6DC24", "length": 15250, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுராந்தகம் அருகே லாரிகள் மோதல்: 3 பேர் பலி || Maduranthakam near lorry accident 3 death", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமதுராந்தகம் அருகே லாரிகள் மோதல்: 3 பேர் பலி\nமதுராந்தகத்தை அடுத்த செங்குந்தர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த மினி லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர்.\nமதுராந்தகத்தை அடுத்த செங்குந்தர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த மினி லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர்.\nதிருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ஏற்றிய லாரி இன்று அதிகாலை மதுராந்தகம் அருகே வந்து கொண்டு இருந்தது. டிரைவர் நீலமேகம் லாரியை ஓட்டினார்.\nமதுராந்தகத்தை அடுத்த செங்குந்தர்பேட்டை அருகே லாரி வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.\nசாலையின் தடுப்புச்சுவரை தாண்டி எதிர்புறம் வந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது.\nஇதில் மினி லாரியில் இருந்த டிரைவர் ஏழுமலை (37) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் அதில் வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீத்து (25), விஜய் (22) மற்றும் 2 பேர், லாரி டிரைவர் நீலமேகம் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.\nமதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி மீத்து, விஜய் ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nவிபத்தில் பலியான பீகார் வாலிபர்கள் மதுராந்தகம் அருகே உள்ள ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தனர். இன்று அதிகாலை நெல் மூட்டைகள் ஏற்றுவதற்காக மேல்மருவத்தூர் நோக்கி மினி லாரியில் சென்ற போது விபத்தில் சிக்கி பலியாகி விட்டனர்.\nஇந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில�� நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு\nநாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகரூரில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான பிரெய்லி-கேட்பொலி நூலகப்பிரிவு\nதாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்வு\nவிழுப்புரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/16462-.html", "date_download": "2018-12-16T21:12:52Z", "digest": "sha1:P5YHTKQRXC77CZQL2MUTD54LFBDJG5KZ", "length": 6683, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "‘Airtel Surprises’ - பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் |", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்தல���ல் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\n‘Airtel Surprises’ - பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்\nவீடுகளுக்கான பிராட்பேண்ட் சேவையில் 20,000 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்று ஏர்டெல் சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ‘Airtel Surprises’ எனும் புதிய ஆஃபரை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் தற்போது உள்ள ரீசார்ஜ் பேக்குகளுடன் கூடுதல் இலவச டேட்டா உட்பட பல்வேறு அதிரடி ஆஃபர்களை ஏர்டெல் வழங்க உள்ளது. பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இந்த Surprise ஆஃபர்களை பெற்றுக் கொள்ள www.airtel.in/broadbandsurprises எனும் இணையதளத்தை அணுகவும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் தலைமையகத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: ராணுவம் எச்சரிக்கை\nவிஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியீடு\nஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இணைந்துள்ளோம்: சோனியா\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/chennai-hidden-camera-case.html", "date_download": "2018-12-16T20:39:01Z", "digest": "sha1:6YKVL3VN65D6G6NXQ2JFI52LZLJGJVLW", "length": 16765, "nlines": 67, "source_domain": "youturn.in", "title": "'spy camera' பிடிக்க App உதவாது, ஆனால் இது உதவும். - You Turn", "raw_content": "\n‘spy camera’ பிடிக்க App உதவாது, ஆனால் இது உதவும்.\nசென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தில்லை கங்கா நகரில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் ரகசியக் கேமராக்களை வைத்து இருந்த விடுதி நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். இச்செய்தி மூலம், ரகசியக் கேமராக்களை அதற்கான செயலிகளை கொண்டு கண்டறியலாம் என அதிகம் கூறப்படுகிறது. ஆனால், அது சாத்தியமா ரகசியக் கேமராக்களை கண்டறியும் பிற வழிகளையும் விரிவாக காண்போம்.\nகுரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் வசித்து வரும் சம்பத் ராஜ் எனும் சஞ்சீவ் என்பவர் இரு மாதங்களுக்கு முன்பு தில்லை கங்கா நகரில் ஒரு கட்டிடத்தை வாடைக்கு எடுத்து பெண்களுக்கான விடுதி என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பிரபலப்படுத்திக் கொண்டார். இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட விடுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் 6 பெண்கள் மற்றும் நர்ஸ் ஒருவரும் தங்கி இருந்துள்ளனர்.\nசீரமைப்பு பணிகள் செய்வதாகவும், வேறு சில காரணங்களை கூறி சஞ்சீவ் அடிக்கடி விடுதி அறைகளுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் அங்கு தங்கிருந்த பெண்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. விடுதியில் இருந்த பெண் ஒருவர் ஹர் ட்ரையர்-ஐ சுவிட்ச் போர்ட்-ல் பொருத்தும் பொழுது முடியாமல் போகையில் அதனை பிரித்து பார்க்கையில் ரகசியக் கேமராக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அறையில் ரகசியக் கேமராக்கள் இருப்பது உறுதியான பின்பு உடனடியாக, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nபெண்கள் தங்கி இருந்த அறையில் சுவிட்ச் போர்ட், ஆங்கர், திரைச்சீலைக்கு பின்னால், குளியல் அறையில் இரண்டு, லைட் பல்பு-ல் இரண்டு கேமராக்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேமரா வைத்து இருந்தாலும் சரியான காட்சிகள் தெரிவதற்காக சீரமைப்பு பணிகள் எனக் கூறி அடிக்கடி பெண்களின் அறைகளுக்கு வந்து கேமராவின் நிலையை மாற்றி வைத்துள்ளார். பொருத்தப்பட்ட கேமராக்களானது சத்தங்கள் எழுந்தால் மட்டுமே இயங்கும் வகையில், நடப்பதை 2 மணி நேரம் பதிவுச் செய்யக் கூடியது என தெரிய வந்துள்ளது.\nவிடுதியை நடத்தி வந்த சஞ்சீவ் உடைய அலுவலக அறையை சோதனை செய்ததில் 18 ஆன்ட்ராய்டு செல்போன்கள், இரண்டு லேப்டாப்கள் உடன் சில ஆவணங்களையும் கைப்பற்றினர். எனினும், பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் பதிவுகள் ஏதும் எடுக்கவில்லை. கேமராக்களை பொருத்தி வைத்து காட்சிகள் சரியாக இருக்கிறதா என திட்டமிட்டு வந்துள்ளார். அந்நேரத்தில் பிடிக���கபட்டுள்ளார் . இதையடுத்து 3-ம் தேதி சஞ்சீவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் வீடியோக்கள் ஏதுமில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. 2011-ல் சஞ்சீவ் மீது நில பறிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை பெண்கள் விடுதியில் ரகசியக் கேமராக்கள் இருப்பதை ஸ்மார்ட் போன்களின் செயலி மூலம் கண்டறிந்ததாக செய்திகள் வெளியாகிறது. ஆனால், போலீஸ் தரப்பில் மேலே கூறப்பட்டுள்ள விவரமே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரகசியக் கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி மற்றும் கவனிக்க வேண்டியவை :\nhidden camera detective apps : ரகசியக் கேமராக்களைக் கண்டறிய அதற்கான செயலிகளை பயன்படுத்தலாம் எனக் கூறுகின்றனர். ஆனால், அதில் பெரிதாக அம்சங்கள் ஏதுமில்லை. காரணம், செயலியை வைத்து சோதிக்கும் பொழுது எலெக்ட்ரானிக் சாதனங்கள் அருகில் கொண்டு சென்றாலே ஒலியை எழுப்புகிறது. ஆகையால், இதில் குறைகள் அதிகம் இருக்கின்றன. ரகசியக் கண்காணிப்பு கேமரா கண்டறியும் ஆப் ஒன்றினை பதிவிறக்கம் செய்து பார்க்கையில் எலக்ட்ரானிக் சாதனம் எதுவுமில்லா அறையிலும் கூட ஒலி எழுப்பியது. மேலும் மொபைல் ஆப் மூலம் சோதனை செய்யும் போது துல்லியமான முடிவுகளை பெற முடியாது. மொபைல் ஆப் அருகில் இருக்கும் காந்தப்புல விசைகளை கண்டறிந்து தகவல்களை அளிக்கும் என்கின்றனர். ஆனால் இதை ஆப் இல்லாமலே கண்டறியலாம்.\nஆனால், infra light-ஐ செல்போன் மூலம் வீடியோ எடுக்கையில் பார்க்க முடியும். உதாரணமாக, ரிமோட் போன்றவற்றில் இருக்கும் சிறிய infra light-ஐ சாதாரணமாக பார்க்க முடியவில்லை. அதையே வீடியோ எடுத்தால் நன்றாக தெரிகிறது. ஆகையால், இம்முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், ரகசியக் கேமராக்கள் அருகில் செல்போனில் பேசியப்படி செல்கையில் செல்போனில் ஒலி அதிர்வுகள் ஏற்படுவதை உணரலாம்.\n2. அறையில் ஏற்கனவே தேவையற்ற பொருட்கள் இருந்தாலோ, சம்பந்தம் இல்லாமல் ஓயர்கள் இணைப்பில் இருந்தாலோ, சுவரில் ஓட்டைகள், பூந்தொட்டிகள், மின் சாதனப் பொருட்களான லைட், கடிகாரம், Wi-Fi மோடம் போன்றவை, ஆங்கர்களில், மேசை விரிப்பு, சோபாக்களை சோதிக்கவும் மற்றும் சுவிட்ச் போர்ட் அனைத்தும் இயங்குகிறதா என்பதையும் சோதித்து பார்க்க வேண்டும் .\n3. லைட் அணைத்த பிறகு இருட்டில் சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் எல்.இ.டி லைட் எரிகிறதா என்பதையும் பார்க்கலாம். சில மைக்ரோபோன்களுக்கு இண்டிகேட்டர்கள் இருக்கும்.\n4. Radio frequency detector(RF detector) கொண்டு சோதனை செய்யும் பொழுது அறையில் ரேடியோ சிக்னல்கள் ட்ரான்ஸ்மிட் சாதனங்கள் ( தகவல்களை ஓரிடத்தில் பதிவு செய்து மற்றொரு கருவிக்கு அனுப்பும்) இருப்பதை உறுதிப்படுத்த உதவும். இதை உபயோகிக்கும் பொழுது wi-Fi , Bluetooth, லேப்டாப் போன்றவற்றை ஆப் செய்து வைக்கவும். Amazon போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் RF Signal detector ரூ.670-ல் இருந்து கிடைக்கிறது. லிங்க் : AMZ AIGO ANTI SPY WIRELESS DETECTOR\n5. Camera lens detector : RF detector wireless device ட்ரான்ஸ்மிட் செய்வதை கண்டறியும். ஆனால், பொருத்தப்பட்ட கேமராக்களிலேயே இருக்கும் மெமரி கார்டு உடையவைக்கு camera lens detector சரியானதாக இருக்கும்.\n6. கண்ணாடியில் ரகசியக் கேமராக்கள் இருந்தால் அதற்கான சோதனைகள் பற்றி அறிய இந்த லிங்கில் பாருங்கள் : Transparent கண்ணாடியா என்பதை சோதிக்க விரல் சோதனை பயனளிக்குமா \n7. சிறிய அளவிலான, motion sensitive கேமராக்களில் மெல்லியதாக கிளிக் சத்தம் கேட்கும் அல்லது இயங்கும் பொழுது ஒலி எழுப்பும்.\n8. ரகசியக் கேமராக்களில் Night vision camera எனும் இருளில் கூட எடுப்பவை உள்ளன.\n9. தங்கும் அறையை சுத்தம் செய்யும் பொழுது உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.\nசென்னை காவல்துறையினருடன் Youturn இணைந்து பெண்களுக்கான தற்காப்பு முறைகள், உளவியல் ஆலோசனைகள், சட்ட ஆலோசனை அனைத்தையும் குயிலி பயிற்சி மூலம் வெளியிட உள்ளோம்.\nஇதன் தொடக்கமாக சென்னை பகுதியில் உள்ள பெண் காவலர்களுக்கு குயிலி குறித்த பயிற்சியும், விளக்கமும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து CTS நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு குயிலி வகுப்புகள் எடுக்கப்பட்டன. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பணிக்கு செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் குயிலி பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறோம்.\nபல சிரமங்களை கடந்து தான் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இன்றுவரை நம் நாட்டில் உள்ளது. இனி இவர்களைப் போன்றவர்கள் பற்றி அறிந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crsttp1.blogspot.com/2016/03/423-see-more-at-httptnhspgta.html", "date_download": "2018-12-16T19:22:56Z", "digest": "sha1:DUGBNFXIFZL3VHFLVZV676W4FUOUJB7S", "length": 9633, "nlines": 62, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : புதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் ப��றுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி -", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nபுதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி -\nதமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற மாநில அரசு ஊழியர்கள்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்., 1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபுதிய பென்ஷன் திட்டத்தில் முன்பணம் பெற ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் மார்ச் 21ல் அனுமதி அளித்துள்ளது. பணியில் சேர்ந்து 10 ஆண்டு முடிந்திருந்தால், அவர்களின் பங்குதொகையில் 25 சதவீதம் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம். திருமணம், முதல்முறையாக வீடு வாங்க அல்லது கட்ட, இருதயநோய், சிறுநீரக, புற்றுநோய் உள்ளிட்ட 15 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற முன் பணம் பெறலாம். முன்பணம் பெற (மருத்துவ செலவை தவிர) 5 ஆண்டுகள் இடைவெளி வேண்டும். மொத்தம் 3 முறை மட்டுமே பணம் பெற முடியும் என, தெரிவித்துள்ளது.\nஆனால் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் முன்பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபுதிய பென்ஷன் திட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: தமிழக அரசு வசூலித்த பணத்தை செலுத்தாததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய பணம் பெற முடியாமல் தவிக்கின்றனர். தற்போது முன்பணமும் பெற முடியாத நிலை உள்ளது. பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவிலும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இல்லை. இதனால் மனஉளைச்சலில் உள்ளோம்\nதுறைதேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி ஏப்ரல் 11 என நீட...\nபுதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல...\nEXPRESS PAY ORDER :544 உயர்நிலை பள்ளி பணியிடங்களு...\nபத்தாம் வகுப்பு: ஆங்கிலம் 2-ம் தாளில் விடைத்தாள் ம...\nபொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோக தேதி வெளிய...\nவிடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு பிளஸ் 2 'ரி...\nபிளஸ் 2: வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி ...\nஅறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு...\nபிளஸ் 2 கணித குழப்பத்திற்கு 13 மதிப்பெண்கள் 'கீ ஆன...\n10ம் வகுப்பு தேர்வு புதிய அறிவிப்பு\nபிளஸ்-2 கணித தேர்வு சற்று எளிதாக இருந்தது’ மாணவ-மா...\nகீ ஆன்சர்' தயாரிப்பில் மதுரை ஆசிரியர்கள் குழு\nபிளஸ் 2 கணித தேர்வு:புதிய கேள்விகளால் மாணவர்கள் கு...\nபிளஸ் 2 விலங்கியல் தேர்வு தேர்ச்சி எளிது.சென்டம்'...\nபழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்தல் - ஆய்வு செய்ய நி...\nதேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி:பிளஸ் 2 வேதியியல...\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்:மாணவர்கள் திணறல்\n10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்\nவிடுப்பு விதிகள் :கடிதம் எண் 39623/FR III/2015-1 D...\nபிளஸ் 2 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்...\nபிளஸ் 2 பொதுத்தேர்வை பார்வையிட அண்ணா பல்கலைக்கு அன...\nஅரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல் தளத்தில் தேர்வெழுத ...\n10ம் வகுப்பு முகப்பு தாளில் பிழை:திருத்தம் செய்ய வ...\nமுதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரித்து அ...\nஅரசு பள்ளிகளில் கன்னியாகுமரி மாவட்டம்,முதலிடம்\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்\nதமிழகத்தில் மே 16ம் தேதி ஓட்டுப்பதிவு; 5 மாநில சட்...\nமுதுகலை ஆசிரியர்கள் நியமனம்; விரைவில் டி.ஆர்.பி., ...\nவிடைத்தாள் திருத்தும் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோ...\nவிடைத்தாள் திருத்தும் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோ...\nபிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 9.25 லட்சம் மாணவர் பங...\nபிளஸ் 2 தேர்வில், வினாத்தாள் எளிதாக இருக்குமா; 'செ...\nவிடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி திடீர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dsrtamil.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-12-16T20:25:16Z", "digest": "sha1:KOKA33ZVANDFV4DPCK7FICY7BFXUVEAO", "length": 4118, "nlines": 69, "source_domain": "dsrtamil.com", "title": "DSR TAMIL - Dream Share Network அஜித் பி.பெரேரா Archives - ColorMag", "raw_content": "\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nஞாயிற்றுக்கிழமை புதிய பிரதமராக பதவியேற்கின்றார் ரணில்\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nஎன்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் – சின்மயி ஆதங்கம்\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். செயலியில் புது க்ரூப் காலிங் பட்டன்\nஇன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்\nசட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி​பால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரும் இரண்டாவது சட்டவிரோத சதிக்காக தற்போது கூடியுள்ளதாக\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் 4 போலீசார் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஷனிபோரா என்கிற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று காலை 4 போலீசார் பணியில் இருந்தனர். அப்போது அங்கு\nபாகிஸ்தானுக்கு 1 டாலர் கூட நிதி வழங்கக்கூடாது – ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் ஆவேசம்\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள்: காங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக அறிவிப்பு\nஅம்பலமான உண்மை அசிங்கப்பட்ட சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-12-16T19:59:59Z", "digest": "sha1:DWKMF3BSPQLMB5MX2LIJWVCTLIZ7GICF", "length": 9932, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "கடற்கரை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் பள்ளிமுனை கடற்கரையில் மீன் வாடிகளில் இருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு :\nமன்னார் பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீனவர்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை இராணுவம் விடுவித்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்கரை சுற்றுலா மையத்தை அகற்றி சிறுவர் பூங்காவாக மாற்ற கோரி போராட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇப்படியும் நடக்கிறது – போராட்டத்திற்கு செல்லாத மக்களை இராணுவம் அச்சுறுத்துகின்றது:-\nபோர்த்துக்கல்லில் சிறிய விமானம் கடற்கரையில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல்லின் தலைநகரம் லிஸ்பனில் உள்ள கடற்கரை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nயாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில்...\nஇந்தியா • பிரதான செய்��ிகள்\nமெரினா கடற்கரையில் இரண்டாவது நாளாக காவல்துறை கண்காணிப்பு தொடர்கிறது\nசென்னையின் மெரினா கடற்கடையில் இரண்டாவது நாளாக இன்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் கடற்கரையில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்\nதிருகோணமலையில் அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சோலையடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி சுண்டிக்குளத்தில் 112 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadiumonru.blogspot.com/2010/04/blog-post_2468.html", "date_download": "2018-12-16T19:51:38Z", "digest": "sha1:FFXF4B2RQROCNBVLYMJPHQLXEKAXNGDW", "length": 6255, "nlines": 108, "source_domain": "ippadiumonru.blogspot.com", "title": "பூனைக்குட்டி", "raw_content": "\nLabels: சிறுவர் பாடல்கள் -\nபையப் பையப் பதுங்கி வந்து\nபளிச் சென்று முகத்��ில் இரண்டு\nவெளிச்சம் போடும் விழி கண்டு\nஅழகு வண்ணக் கம்பளி யால்\nஆடை உடுத்தி வந்தது போல்\nதொல்லை தீர்க்கும் பூனை தினமே\nஅல் குர்ஆன் தமிழ் (21)\nதாய்ப்பால் கொடு‌ங்க‌ள்.. இதய‌ம் பலமாகு‌ம் (100வ...\nஇதய நோ‌ய் ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌‌ழி‌வி‌லிரு‌ந்து கா‌க்...\n‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌...\nஅ‌திக சூடாக டீ குடி‌ப்பதை‌த் த‌விரு‌ங்க‌ள்\nமருத்துவ கண்டுபிடிப்புகள் - ஆண்டுகள்\nபொது அறிவு வினா விடைகள்\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசனிக்கிரகத்தின் சந்திரனின்களின் அழகான புதிய படங்கள...\nதெனாலிராமன் - பிறந்த நாள் பரிசு\nபீர்பால் - ஏமாற்றாதே, ஏமாறாதே\nஓட்டை பானையும் திருட்டு எலியும் (தேன் துளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja-rajendran.blogspot.com/2012/02/blog-post_21.html", "date_download": "2018-12-16T21:17:43Z", "digest": "sha1:DP7LYPAMZXHABDBAA4C7XJ2EGAIFPQKR", "length": 19888, "nlines": 134, "source_domain": "raja-rajendran.blogspot.com", "title": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு: சாரு தவறாய் புனையப்படும் ஒரு பொக்கிஷம்", "raw_content": "கற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆக, கையளவே கற்றவனிடம் பெரிய மேதமையை எதிர்பார்க்க வேண்டாம். தவறிருப்பின் கண்டபடி விமர்சியுங்கள் \nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2012\nசாரு தவறாய் புனையப்படும் ஒரு பொக்கிஷம்\nசாருநிவேதிதா, தமிழில் தவிர்க்கப்படவே கூடாத எழுத்தாளர், ஆனால் எப்படியாகிலும் அவரை விரட்டவேண்டும் என்ற கங்கணத்துடன் சதிவலைகளை பின்னியவாறே பெருங்கூட்டமொன்று அவரைத் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது \nஅக்கூட்டத்தினர்களால் 'சைக்கோ, லூசு, பொம்பள பொறுக்கி, அரைவேக்காடு, பில்டப் பீதாம்பரம், இன்டர்நெட் பிச்சைக்காரன்\nMr .நெட் ஸ்கேன்டல்'.....இன்னும் பல பட்டம் சூட்டப்பெற்றிருக்கிறார். அதேநேரத்தில் தமிழகத்தில் இருக்கும் மிக மிக\nமுக்கியப் பிரமுகர்கள் கூட இவரின் தீவீர விசிறியாக இருக்கின்றனர். இருந்தும் ஏனோ வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகின்றனர், அல்லது அதீத உரிமையுடன் பேசுவதாய் எண்ணி அவரைக் காயப்படுத்துவதில் உவகை கொள்கின்றனர். சாரு, வீற்றிருந்த மேடையிலேயே மிஸ்கின் அவரை குடிகாரர் என்றார், ஞாநி, விடலைகளை நம்பி ஏமாறுகிறார் என்கிறார் \nஆனால், வரலாறு பிற்காலத்தில் இவரை வேறுவிதமாய்ப் பார்க்கப் போகிறது, என்று அந்த மூடர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை, அல்லது புரிய மறுக்கின்றனர���. ஆம், தமிழ்நூல்கள் படிக்கும் இளைஞர்கள் மத்தியில், ஓர்\nஉச்ச நட்சத்திரமாகவே இப்போது இவர் மதிக்கப்படுகிறார் என்றால் இதில்\nசாக்ரடிஸ், இளைஞர்களை திசைதிருப்பி தவறான அறிவுரைகளால்\nபாழ்படுத்தினார் எனச் சொல்லி தண்டனை கொடுத்த ஓர் அதிகாரக் கும்பல் போன்ற போட்டிக்குழுவால், சாருவும் சமூகக்குற்றவாளி எனச் சித்தரிக்கப்படுகிறார் முக்கிய குற்றமாக, சாரு பாலியல் கதைகள் மட்டுமே எழுதுவார் என ஒரு புரளி உண்டு. சாரு பாலியல் கதைகள் எழுதுவது இல்லை, அவர் கதைக்குத்தான் பாலியல் தேவைப்படுவதாய் இருக்கிறது முக்கிய குற்றமாக, சாரு பாலியல் கதைகள் மட்டுமே எழுதுவார் என ஒரு புரளி உண்டு. சாரு பாலியல் கதைகள் எழுதுவது இல்லை, அவர் கதைக்குத்தான் பாலியல் தேவைப்படுவதாய் இருக்கிறது வயது வந்தபின் தொற்றிக்கொள்ளும் புதுநோயான இந்தக் காமத்தை இவர் கதைகளில் தன்னுடைய பிரம்மாஸ்திரமாய்ப் பயன்படுத்துகிறார் \nஒரு பாலியல் மருத்துவர் எவ்வாறு காமத்தைச் சொல்வாரோ, எவ்வாறு\nகாமத்தின் இடையூறுகளை விவாதிப்பாரோ, எவ்வாறு காமத்தின் சந்தேகங்களைத் தீர்ப்பாரோ, காமப்பிழைகளை எவ்வாறு\nசரிப்படுத்துவாரோ, அவ்வாறேதான் சாருவும் செயல்படுகிறார் என்றால்\n நம்பினால் நம்புங்கள், உண்மை அதுதான் \nஅவர் கதைகளில் பாத்திரங்கள் சுய இன்பம் செய்து கொள்ளும், யாரிடம்\nஇன்பம் கிட்டுமோ அங்கு மனமொத்து விட்டால் சமூகபயமின்றி உறவு கொள்ளும், இன்பமோ, துன்பமோ செக்ஸ்தான் வடிகால் என்று நம்பும்,\nசெக்ஸிற்கு வயதேயில்லை, இயலும் என்றால் எந்த வயதிலும்\nகலவி கொள்ளும் இவருடைய கதாபாத்திரம். மேற்கூறிய எல்லாவுமே\nபாலியியல் மருத்துவர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுகின்றன \nஅடுத்த குற்றம், இவர் கதையே எழுதுவதில்லை, கட்டுரை அல்லது\nடைரிக்குறிப்புகள் மட்டுமே எழுதுகிறார் என்று சாரு ஆரம்பத்தில் இருந்தே கதை சொல்லும் பாணியை, அவரே சொல்வது போல, அல்லது அவர் வாழ்க்கையில் நடப்பதைப் போல, அல்லது நடந்ததைப் போல, கதாப்பாத்திரத்தை உருவகப்படுத்துகிறார் சாரு ஆரம்பத்தில் இருந்தே கதை சொல்லும் பாணியை, அவரே சொல்வது போல, அல்லது அவர் வாழ்க்கையில் நடப்பதைப் போல, அல்லது நடந்ததைப் போல, கதாப்பாத்திரத்தை உருவகப்படுத்துகிறார் இது ஒரு முறை, பின்நவீனத்துவம் என்கிற ஓர் அழகியல்.\nவழக்கம் போல ஒரு ஊர்ல ஒ���ு காக்கா என்று பல்லாயிர வருடங்களாய்\nகதைவாசித்த ஒரு கூட்டத்தை ஜெயகாந்தனும், சுஜாதாவும்\nகொஞ்சமாய் மாற்றிப் பார்த்தனர், ஆனால் அந்தப் ஃபார்முலாவையுமே\nஉடைத்து, அவர் வாழ்ந்த, சந்தித்த, சிந்தித்த, இன்பம், துன்பம், துரோகம், வதை, ஏமாற்றம், ஏழ்மை, குரோதம், போன்றவற்றையே கதைகளுக்குள் சொல்லி, நம்முள் இருக்கும் எல்லா உணர்வுகளையும் மீட்டிவிடுகிறார் \nபகடி, எள்ளல், இவைகளை நகைச்சுவை மிளிர, எளிதாய்ச் சொல்லிப்போகும் பாங்குடையவர், எழுத்தில் சீற்றம், கோபம், எரிச்சல்,\nகாட்டும் இவர், நேரிலோ சாந்த சொருபி மிக மென்மையான குரல் கொண்டவர், அதிர்ந்து பேசவே மாட்டார், வாசகர்களை உயிராய் மதித்து\nகொஞ்சமும் அதிகார மமதை முகம் காட்டாது அன்பு காட்டுபவர் \nஇவருடைய வாசகன் என்று வெளியில் சொல்வதைக் கவுரவக்குறைச்சல்\nஎன நம்பும் போலிக்கவுரவக் கும்பல் நிறைய உண்டு. ஆனாலும் நான்\nஇப்போது இவருடைய அதி தீவீர வாசகனாகிப் போனேன் எனச்\nசொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என்னைபோல இன்னும் சில ஆயிரம் இளைஞர்க் கூட்டம் இவரைச் சுற்றி பாதுகாப்பு அரணாய் நிற்பதால், இவரை விரட்டத் துடிக்கும் கூட்டம் சிறிது சிறிதாய் மனப்பிறழ்வு கொண்ட நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது \n'எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது' இவருடைய பத்தி எழுத்தின்\nதொகுப்பு, உயிர்மை மற்றும் வேறு இணைய இதழ்களில்\n2008 ல் எழுதிய அழகான கட்டுரைகள், இந்தப் புத்தகத்தில் இருந்து சில சுவையான பகுதிகளை மட்டும் தொடர்ந்து இங்கு போடலாமென நினைக்கிறேன் வழக்கம் போல உங்கள் ஆதரவைத் தரவும், பிடிக்காததை கருணையே இல்லாமல் தூற்றவும் \nதன்னுடைய எதிரிகளால் எவ்வாறு உருவகப்படுத்தப்பட்டுள்ளார் என்பதை மிக கலகலப்பாகச் சொல்லியிருப்பார் பத்தியின் கடைசிப் பாரா மட்டும். இனி பேசுவது திரு,சாரு நிவேதிதா...............\nஒரு எழுத்தாளனைப் பற்றி எப்படியெல்லாம் இமேஜ் உருவாகிறது என்று நினைக்க ஆச்சரியமாக உள்ளது. சென்ற ஆண்டு நடந்த ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன், வந்து பேசினார். பிறகு பேச்சிற்க்கிடையே சொன்னார்......\"நான் உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் \"\nஆனால் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு அவர் சொன்ன காரணம் இருக்கிறதே.............அ��ுதான் நான் சற்றும் எதிர்பாராதது \n\"உங்களைப் பார்த்தேன், பேசினேன் என்றால் என் தோழிகள் நம்ப மாட்டார்கள், உங்களிடம் பேசினாலே நீங்கள் 'ரேப்' செய்துவிடுவீர்கள் என்றார்கள் அவர்கள், ஆனால் நீங்களோ பரமசாதுவாக இருக்கிறீர்களே. \"\n'தோற்றத்தைப் பார்த்து எதையும் நம்பிவிடாதீர்கள்' என்று சொல்ல வாய்\nஇடுகையிட்டது RAJA RAJENDRAN நேரம் செவ்வாய், பிப்ரவரி 21, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜூலை 2017 உயிர்மையில் வெளியான கட்டுரை. உயிர்மை கட்டுரை தலைப்பு : வெடிக்கப் போகும் பலூன் \nநான் வாசித்த பல நல்ல நாவல்களுள் ஒன்றாகி, என்றென்றும் மனத்தை விட்டு அகலாதளவு பதிந்த ஒரு நாவலே, ’கூகை’ திரு.சோ.தர்மன் அவர்கள் எழுதியது. தல...\nதேர்தல் முடிவுகள் தரும் த்ரில் \nபாட்டியும், அம்மாவும் சேர்ந்துச் சொன்ன தேர்தல் கதைகள் \nசஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்) ============================================ ’சஞ்சாரம்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு, மிக ...\nஜில்லா - ஒரு ஜாலி விமர்சனம் ================================ எச்சரிக்கை :- 1.) இந்தப் பத்தி புரியவேண்டுமாயின், உங்களுக்கு சமகால இலக்கிய...\nகெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் ******************************************************************** ஒரு வருடமாய் அலமாரியில் த...\nமரப்பசு - தி .ஜானகிராமன் ( நாவல் மதிப்புரை)\nமரப்பசு - தி. ஜானகிராமன். இந்த க்ளாஸிக் நாவலுக்கு என் விமர்சனமென்பது அவசியமேயில்லாத ஒன்று. ஆனால் 'சாரு நிவேதிதா'வை, 'பாலகும...\nசுஜாதா, தான் உயிருடன் இருக்கும்வரை எல்லா நாவல்களிலும், கட்டுரைகளிலும் சொல்கிறேன், சொல்கிறேன்....என்று கடைசிவரையில் பொதுவில் சொல்லாமல், வி...\nநான் அர்விந்த் கெஜ்ரிவாலை, ஜோக்கர்/துக்ளக் என்றதற்கு பலரும் வருந்தினர். துக்ளக் நிச்சயம் ஜோக்கர்தான், ஆனால் தன் மக்கள் மீது அபரிமிதமான அ...\nCREDIT CARD அராஜகங்கள் (ஒரு சாம்பிள்)\nஇந்தப் பெரிய அப்பாடக்கர் கம்பெனிகளின் தைரியத்திற்கு, எனக்கு நடந்த சம்பவம் சின்ன சாம்பிள். ஐசிஐசிஐ பேங்க் நான் கோராமல்(எப்போதோ கோரியிருந்...\nகாதலர் தினத்தில் தொடங்கியது என் இனிய பயணம்\nசாரு தவறாய் புனையப்படும் ஒரு பொக்கிஷம்\nசொம்பு தூக்கும் ரத்தத்தின் ரத்தமே\nகொலை செஞ்சு விளையாடுவோம் வாங்க \nஇது என் மோகன்தாஸைப் பழித்த மலப்புழுக்களுக்கு \nஎனது முழு சுயவிவரத்���ைக் காண்க\nblank. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000005922/gooballs_online-game.html", "date_download": "2018-12-16T19:32:19Z", "digest": "sha1:EGI7Q3E7Z6ASMLUPB2R4XOISJ6EZJG5I", "length": 9779, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு GooBalls ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட GooBalls ஆன்லைன்:\nவண்ணங்களில் பந்துகளில் பறக்க அதில் இருந்து நீங்கள் உலோக குழாய் இயக்கத்தை கட்டுப்படுத்த அங்கு நாங்கள், உங்கள் கவனத்தை ஒரு மிகவும் அற்புதமான விளையாட்டு முன்வைக்கிறோம் உங்கள் வேலை வெற்றிடம் குடுவை கீழே உள்ள சுமார் ரோல் என்று பந்துகளில் ஒரு கொத்து பந்தை அடிக்க வேண்டும், தொடர்பு ஒத்த கோளங்கள், அவர்கள் ஒன்றாக ஒட்டிக்கொள்கின்றன, மற்றும் எண் மூன்று துண்டுகளாக அடையும் போது - மெதுவாக வடிகிறது மற்றும் வெடிக்க.. விளையாட்டு விளையாட GooBalls ஆன்லைன்.\nவிளையாட்டு GooBalls தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு GooBalls சேர்க்கப்பட்டது: 24.10.2013\nவிளையாட்டு அளவு: 4.55 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.54 அவுட் 5 (13 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு GooBalls போன்ற விளையாட்டுகள்\n80 நாள் உலகம் முழுவதும்\nஒரு கரடி கொண்ட ஜுமா\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு GooBalls பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு GooBalls நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு GooBalls, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்ல���ு உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு GooBalls உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n80 நாள் உலகம் முழுவதும்\nஒரு கரடி கொண்ட ஜுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/451", "date_download": "2018-12-16T20:45:27Z", "digest": "sha1:4HV5VNQMEA5T3E7W7HRWSUHCLGPF6I3B", "length": 6129, "nlines": 89, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஆவா குழுவுடன் தொடர்புடைய இராணுவத்தினர் கைது\nஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு விநாயகபுரம் பிரதேசத்தில் வசிக்கும் மேலும் ஒரு சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு, விநாயகபுரத்தை சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nசந்தேகநபர் இதற்கு முன்னர் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவா குழுவுடன் தொடர்புள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.\nஆவா குழு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இராணுவத்தை சேர்ந்த சிலரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஇராணுவத்தின் பொறியாளர்கள் பிரிவு படையை சேர்ந்த இந்திரகுமார் கபில் என்பவரும் அவரது சகோதரரான இந்திரகுமார் நிரோஷன் என்பவரும் இதில் அடங்குகின்றனர்.\nகுறித்த இருவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திரகுமார் கபில் என்பவர் தொடர்பிலான உண்மையை மறைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.\nஆவா குழு என்ற பெயரில் அப்பாவிகளை கைது செய்யப்படுவதாக, அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-3013122.html", "date_download": "2018-12-16T20:19:10Z", "digest": "sha1:O7PL7U3MAUKMXA5ZMGYSJ46VXGYYEHQB", "length": 10673, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கல்விக்காகவே வாழ்ந்தவர்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 03rd October 2018 10:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபள்ளியில் குறும்பு செய்தாலோ, பாடம் சரியாகப் படிக்கவில்லை என்றாலோ மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தண்டிக்கும் சூழலில், \"அப்படி தண்டிப்பது சிலுவையில் அறைவது போன்றது' என்று தலைமை ஆசிரியராக இருந்த ஒரு பெண்மணி சொல்லியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா' என்று தலைமை ஆசிரியராக இருந்த ஒரு பெண்மணி சொல்லியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா \"குழந்தைகள் விஷமம் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களுடைய வளர்ச்சியில் ஓர் அங்கம்தான் \"குழந்தைகள் விஷமம் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களுடைய வளர்ச்சியில் ஓர் அங்கம்தான்' என்று சொன்னவர், சகோதரி சுப்புலட்சுமி தொடங்கிய சாரதா வித்யாலயாவில் தலைமை ஆசிரியையாகச் சேர்ந்து பின்னர் தாளாளராகவும், செயலராகவும் பணியாற்றிய மூதாட்டி கோகிலா காளஹஸ்தி என்பவர்தான் அவர்.\nபின்னர் சாரதா வித்யாலயா ராமகிருஷ்ணா மடத்தின் கீழ் வந்தது. இளம் விதவைகளும், ஆதரவற்ற பெண்களுக்கும் ஒரு புகலிடமாகக் கருதும் அளவுக்கு செயல்பட்டார் கோகிலா காளஹஸ்தி. காரணம் அந்தக் காலகட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக இருந்தன. சகோதரி சுப்புலட்சுமி, பெண்கள் மையம் தொடங்கியபோது அதை ஏற்று நடத்த கோகிலாவை அழைத்தார்.\nஇவர் குறைந்தபட்சம் கண்டிப்பது என்பது \"நீயா உண்மையில் இப்படிச் செய்தாய் உன்னிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை'' என்பதுதான். அது போதும், மாணவனின் மனம் திருந்த, என்று சொல்லியிருக்கிறார். தவறு செய்யும் மாணவனின் பின்னணியை புரிந்துகொண்டு, அவனிடம் உள்ள குறைகளைக் களையும் உத்தியைத் தெரிந்து வைத்திருந்தார் கோகிலா.\nபுகழ வேண்டுமானால் மாணவரை வெளிப்படையாக எல்லார் முன்னிலையிலும் புகழுவார். கண்டிப்பதாக இருந்தால், தனியே கூப்பிட்டுச் சொல்லுவார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் மரணம் அடையும் வரை தம் மாணவர்களிடம் அவர் தொடர்பு வைத்திருந்தார். ���ேடம் மான்டிசோரி அம்மையாரிடமே குழந்தைகள் மனோதத்துவத்தைக் கற்றுக்கொண்டவர். பன்னிரண்டு வயதிலேயே பகவத் கீதையை முழுதும் படித்து அறிந்தவர். சமூக சேவையில் தங்கப்பதக்கம் பெற்றவர்.\nஒரு நாள் இவரைக் காண இரண்டு மாணவர்கள் தயங்கித் தயங்கி இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு இவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். \"என்ன வேணும்'' என்று விசாரித்தார். \"உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம், அம்மா. நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்'' என்று விசாரித்தார். \"உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம், அம்மா. நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்'' என்று வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போனார்களாம்.\nசென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த காளஹஸ்தியை தம் 30-ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும், எல்லா மாணவர்களையும் தங்கள் குழந்தைகளாகவே மதித்தவர் கோகிலா. கோகிலா காளஹஸ்தியின் 118-ஆவது பிறந்தநாள் அக்.19-ஆம் நாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/05/blog-post_23.html", "date_download": "2018-12-16T20:12:18Z", "digest": "sha1:BBPP4ZGH5MUPHTJMKOUUSFIURLF5E4EG", "length": 16728, "nlines": 205, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நன்மை எல்லாம் தரும் நுங்கு!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\n''மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. 'பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்' என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்தாலும், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்'' என்கிற சென்னை சித்த மருத்துவர் சங்கீதா, நுங்கு மற்றும் பதநீரில் உள்ள நன்மைகள் குறித்து விளக்கினார்.\n''வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.\nநுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.\nநுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு - இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.\nசிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.\nநுங்கில் 'ஆந்த்யூசைன்' என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.\nஅதேபோல், பதநீரும், நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த பானம். உடல் உஷ்ணத்தை உடனே தணித்து, உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது. நம் உடல் வெயில் காலத்தில் சந்திக்கும் அனைத்து அசௌகரியங்களில் இருந்தும், நம்மைக் காக்கும் நுண்சத்துக்கள் இதில் அதிகம். ரத்த சோகையைப் போக்கும். தலையில் பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இப்படி நுங்கும் பதநீரும் நமக்கு அள்ளித��� தரும் நன்மைகள் ஏராளம்\nநுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.\nபதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.\nசுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.\nநுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.\nநுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்\nபென்ட்ரைவினை பாதுகாக்க நான்கு எளிய வழிகள்\nஉங்கள் ANTIVIRUS சரியாக வேலை செய்கிறதா\nசெல்போன், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, இன்டர்நெட்.....\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும�� 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/valaittalam/araneer-sirukathai/", "date_download": "2018-12-16T19:18:11Z", "digest": "sha1:ZDP5CQ7RTADKMSXBIKM6KLGE6VFTDWPS", "length": 24114, "nlines": 154, "source_domain": "www.sorkoyil.in", "title": "அறநீர் – சிறுகதை – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / வலைத்தலம் / அறநீர் – சிறுகதை\nadmin மே 24, 2018 வலைத்தலம் கருத்துரையிடுக 209 பார்வைகள்\nஅப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான்.\n“தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சேவை இது. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு. ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள். நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். அவர்களுக்கான Emotional Balanceஐ கொடுக்கும் பணியில் தான் நான் அமர்த்தப்பட்டேன். இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் போதும். மாலை அலுவலகம் திரும்பி அன்று சந்தித்த நபர்கள், அவர்களின் நிலை பற்றி சின்ன அறிக்கையை அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும். இந்த சேவை என்று மட்டுமல்ல அவர்களுக்கு உடல்நல கவனிப்புகள், இதர சேவைகள் (வெளியே சென்று பில் கட்டுதல்) ஆகியவையும் எங்கள் நிறுவனத்தில் உண்டு. வாரத்தில் ஒருமுறை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நிலை அனுப்பப்படும். எந்தெந்த சேவை தேவையோ அதற்கு ஏற்றார்போல பணம்.\nஆரம்ப நாட்களில் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது. அவர்களிடம் செயற்கையாக நலம் விசாரிப்புகள். ஆனால் ஒரு வாரத்திலேயே ஒருவித நெருக்கம் எல்லா பெரியோர்களிடமும் ஏற்பட்டுவிட்டது. ஒதுக்கப்பட்டது என்னவோ ஒரு மணி நேரம் தான் ஆனாலும் கணக்கு வழக்கில்லாமல் அவர்களிடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவர்களின் விருப்பங்கள் விசித்திரமாகவே இருக்கும் ஆனால் மிக மிக எளிதானவை தான். தாமோதரன் சாருக்கு அவருடன் வாக்கிங் போக வேண்டும். சரஸ்வதி அம்மாவிற்கு அவர்களுடன் சில நிமிடங்களாவது தாயம் ஆட வேண்டும். மோசஸ் தம்பதிக்கு அன்றைய அரசியல் செய்திகளைப்பற்றி பேசிவிடவேண்டும். சின்னச்சின்ன ஆசைகள் தான். சைக்காலஜி படித்திருந்ததால் பேசியே அவர்களின் ஆசைகளை கேட்டுவிடுவேன். ஆனால் சாயர் சார் மட்டும் இதுவரைக்கும் எதுவே கேட்டதில்லை. கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டார். எங்களுக்கு ஏற்கனவே பயிற்சி கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் காட்டமாக நடந்துகொள்வார்கள் ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று. சாயரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வழக்கமாக செல்லும் நேரத்தில் எனக்காக டீ மட்டும் போட்டுவைத்து மேஜையில் எனக்காக அமர்ந்திருப்பார். பெரும்பாலான நேரங்கள் தன் மனைவியின் புகைப்படத்தின் முன்னர் அமர்ந்து இருப்பார். எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டதில்லை. அவர் பேசினால் அது அனேகமாக கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் தான் இருக்கும் என்பது என் யூகம்.\nஅவர்கள் முன் மகிழ்வாக இருந்தாலும், அலுவலகம் திரும்பி ஒவ்வொருத்தர் பற்றிய குறிப்புகள் எழுதும்போது கண்ணீரும் கோபமும் நிச்சயம் வந்துவிடும். ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவர்கள் பிள்ளைகள் மீது எழும். ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதே இல்லை. “அவர்கள் வாழ்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்” என்ற தொனியிலேயே அவர்கள் பேசுகிறார்கள். அதுவும் சரி தான் என்றும் தோன்றும். சாந்தா என்னுடைய ஜூனியர். நானும் அவளும் வாரத்திற்கு மூன்று முறையேனும் யாராவது கதையைச் சொல்லி அழுதுவிடுவோம். மெல்ல மெல்ல எனக்கு வெளிநாடு மீது வெறுப்பும் வராமல் இருக்கவில்லை.\nஅப்பா தீவிரமாக வரன்களை தேடிக்கொண்டு இருந்தார். அவருக்கு மிகுந்த கோபம் என்மீது. கைகூடிவந்த ஒரு வரனை நான் நிராகரித்துவிட்டேன். காரணம் மாப்பிள்ளை போனில் சொன்ன தகவல் தான். “ரெண்டு பேரும் பாரின் போய் செட்டிலாகிடலாம். நிம்மதியா காசு பார்க்கலாம்” என்பதுதான்.\nவாழ்க்கை கவிதைப்போல ஓடிக்கொண்டிருந்தது, ஒரு நாள் மொத்த உலகமும் ஸ்தம்பிக்கும்படியான செய்தி வந்தது. சைக்கிளில் சென்ற அப்பா விபத்தினை சந்தித்தார். ICUவில் சேர்த்துவிட்டார்கள். டாக்டர்கள் எங்கே அடி என்ன ஆனது என்றும் சொல்லவில்லை. யாரையும் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. வரன் பார்க்கத்தான் எங்கோ போயிருக்கார். அவர் பையில் இருந்த மாப்பிள்ளை போட்டோகள் அதையே காட்டியது. அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டேன். கையில் இருந்த மொத்த காசும் கட்டிவிட்டேன்.\nமருத்துவமனையில் சேர்த்த இரண்டு மணி நேரத்தில் நான் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்கு வந்துவிட்டர்கள். இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை. அலுவலக���்திற்கு செய்தி சொன்னதும் அவர்கள் இன்று நான் வீட்டிற்கு நேரடியாக வர இயலாது என தகவல் சொல்லி இருக்கின்றார்கள். எல்லோரும் மருத்துவமனை விலாசம் கேட்டுவிட்டு வந்துவிட்டார்கள். ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் தான். அவர்களை இணைக்கும் இரண்டு புள்ளிகள். ஒன்று முதுமை மற்றொன்று நான். ICU வாசலில் ஒருத்தருக்கு இவ்வளவு பேரா என விரட்டிவிட்டார்கள். எல்லோரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன்.\nசரஸ்வதி அம்மா ஒரு ப்ளாஸ்கில் டீ எடுத்து வந்திருந்தார். ஆனால் அவர் இத்தனைப்பேரை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரும் எளிதில் நண்பர்களாகிவிட்டார்கள். தங்கள் கதைகளையும் மருத்துவமனை அனுபவங்களையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தோள் மீது கைப்போட்டு கல்லூரி நண்பர்களைப்போல தாமோதரன் சாரும் மோசஸ் சாரும் பேசுவதை பார்த்ததே மனதிற்கு இதமாக இருந்தது. மருந்து மாத்திரைகள் பழக்கப்பட்டு இருந்தாலும் இந்த ஆஸ்பிட்டல் வாசம் ஏனோ பிடிக்கவே இல்லை.\nமாலையில் தான் சாயர் சார் வந்தார். என்னிடம் என்ன விபத்து என்றெல்லாம் விசாரிக்கவில்லை. நேராக முதன்மை டாக்டர் அறைக்குச் சென்றார். அன்று தான் சாயர் ஒரு டாக்டர் என்ற விஷயம் தெரியும். ரிப்போர்ட்டுகளை பலவந்தமாக பேசி வாங்கி எல்லா டாக்டர்களுக்கு டோஸ்விட்டார். ஏதோ சொதப்பி இருக்கின்றார்கள். உடனே ICU பரபரப்பானது. என்னிடம் வந்து “ஆப்பரேஷன் உடனடியா செய்யனும் ஐம்பதாயிரம் கட்டுங்க” என்று சொல்லிவிட்டனர். கையிருப்பு தீர்ந்துவிட்டது. அலுவலகத்தில் கேட்டதற்கு பெரிய ப்ராசஸஸ், இன்று கிடைக்காது என சொல்லிவிட்டார்கள். தோழிகளுக்கு ஃபோன் அடிப்பதற்குள் சரஸ்வதி அம்மா பில்லை பிடிங்கி பணம்கட்டச்சென்றார்.\n“நாளைக்கு பணம் வந்ததும் கொடுத்திட்றேம்மா”\nஅந்த நொடி தான் உடைந்து போனேன். ஆஸ்பிட்டலில் மனங்களின் மனதினை கமழ்வதை நுகர்ந்தேன். எதற்காக இந்த வேகமான ஓட்டம் என்றே புரியவில்லை. எதனை எதிர்பார்க்கின்றது மனது இன்னொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. உடனடி ஆப்பரேஷன் என்பதால் உடனடியாக ரத்தம் தேவை என்று சொல்லிவிட்டார்கள். ரத்தம் கொடுத்தது சாயர் சார் தான். ரத்தம் கொடுத்தவர் மெல்ல நிதானமாக வெளியே வந்தார். காபி வாங்கிச்சென்றேன். வராண்டாவில் அமர்ந்தார். அருகினில் அமர்ந்தேன்.\nஅவர் என் கைகளைப் பற்றி\n“காலையிலயே, இந்த அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல”\nஅடுத்த ஷீரடி பாபா 21\nகடவுள் பக்தி என்பதே நம்பிக்கைதான்\nஎல்லாருக்கும் மகிழ்ச்சி தருவது எது\nதுறவி ஒருவர் பல ஆண்டுகளாக ஒரு புண்ணிய நதிக்கரையில் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டிருந்தார். உயர்குடிப் பிறந்தவன் என்ற கர்வம் …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2018 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aadhaar.fail/ta/security-fails/it-took-exposing-a-vulnerability-publicly-to-get-uidai-to-block-not-fix-it/", "date_download": "2018-12-16T19:45:55Z", "digest": "sha1:RTIROV5A5X4JJBUAQ7NIJASFE45Y3EHU", "length": 10711, "nlines": 73, "source_domain": "aadhaar.fail", "title": "It took exposing a vulnerability publicly to get UIDAI to block (not fix) it - Aadhaar FAIL", "raw_content": "\nஅது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தடுக்க பெற (சரி இல்லை) அது பகிரங்கமாக ஒரு பாதிப்பு வெளிப்படுத்துவதன் எடுத்து\nவெளியீட்டாளர் மூலம் பவர் மீது செப்டம்பர் 17, 2018\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் சில கேள்விகள்\nபோஸ்ட் வேலை மற்றும் கருத்துக்கள் அடிப்படையில் எழுதப்பட்ட அபய் ராணா, Anivar அரவிந்த், kingslyj மூலம் வழங்கப்படும் அற்புதமான திரைக்காட்சிகளுடன் கிரிஷ் Kolhe.\nகுறிச்சொற்கள்: ஆதார்இந்திய தனித்துவ அடையாள ஆணையம்vulnerability\nவித்யுத் தொழில்நுட்ப மற்றும் கொள்கையின் ஒரு திறமையைக் காட்டினார் சமூக அரசியல் பிரச்சினைகளின் மீது ஒரு கருத்துரையாளராக அறியப்படுகிறார். அவள் கவனித்து மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்ப ஆரோக்கியதன்மைக்காக ஒரு கண்ணோட்டத்தில் 2010 ஆம் ஆண்டிலிருந்து ஆதார் கருத்து செய்யப்பட்டுள்ளது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெ���ியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதற்போதைய நீங்கள் @ R *\nஇந்த துறையில் காலியாக விடவும்\nஆதார் தோல்வி ஒரு தன்னார்வ ரன் தளம். இல்லை ஒன்றை உருவாக்கும் அல்லது உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பது பணம் விடும். எனினும், சர்வர்கள் தொடர்பான செலவுகள், அவ்வப்போது மென்பொருள் தொடர்பான செலவுகள் உள்ளன மற்றும் அது எப்போதாவது நேரத்தை எடுத்துக்கொள்கின்றன மற்றும் விமர்சன ஆராய்ச்சி செய்ய யாரோ செலுத்த முடியும் நல்ல இருக்கும். நீங்கள் ஆதரிக்க, தயவு செய்து பரிசு பணம் விரும்பினால் இங்கே.\nமின்னஞ்சல் மூலம் அறிவிப்புகளைப் பெறவும்\nஎதிர்ப்பு ஆதார் எதிர்ப்பு கலை\nஆதார் குறித்து வல்லுநர்களின் கருத்துக்களை\nநீங்கள் அவற்றை சரிசெய்யவும் தானாகவே முன்வந்து விரும்பினால் அடிப்படை மொழிபெயர்ப்பு தானியங்கு, info@aadhaar.fail தொடர்பு கொள்ளவும்\nஆதார் செயல்படுத்தப்படும் வங்கி மோசடிகளை\nகட்டுரை மூல இருப்பிடம் தேதி மோசடி ஆன்லைன் வங்கிப் மோசடி மோசடிக் கும்பலின் தலைப்பு அழித்தொழித்த - 4 கொள்ளைக்கூட்டத் தலைவன் உட்பட ஹிந்துஸ்தான் டைம்ஸ் தில்லி நடைபெற்றது 25-05-2018 வங்கி மோசடி ஆதார் இணைப்பு கான் அழைப்புகள் உங்கள் வங்கி சமநிலை டைம்ஸ் அழித்து விடும் மேலும் படிக்க ...\nபகிரங்கமாக போலி அல்லது போலி ஆதார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது\nபோலீஸ் வினாடி வினா முன்னாள் எஸ்பி சட்டமன்ற உறுப்பினர் செய்ய: எப்படி ஆதார் டேட்டாபேஸ் மற்ற ஆவணங்களிலும் விளிம்பில் பகுதியில் குடியிருப்போருக்கு போலீஸ்காரர் ஸ்கேனர் கீழ் டெலிகிராப் பலாமு 23-09-2018 சொத்து வாடகைக்கு கள்ள என்ஏ ஒய் அலிகார் கொலைகள் கட்டுரை மூல இருப்பிடம் தேதி மோசடி தலைப்பு மேலும் படிக்க ...\nஆதார் ஏதுநிலை பொது வெளிப்படுத்தும்\nresident.uidai.gov.in அறிக்கை ஏதுநிலை யாரையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலைத்தளத்தில் உள்ளடக்கத்தை மாற்ற அனுமதிக்கிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குடியுரிமை போர்டல் ஆதார் புள்ளிவிவரத் தகவலையும் நேரடியாக அணுகக்கூடியவராவார். பாதிப்பு (XSS என) யாரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எந்த ட்வீட் உட்பொதிக்க அனுமதிக்கிறது மேலும் படிக்க ...\nஹெஸ்டியா | உருவாக்கப்பட்டது ThemeIsle", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AF%97%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-16T20:50:46Z", "digest": "sha1:P4BBPYQRLWROYPI5YCK7Z7TFVU7BP2PE", "length": 4439, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மௌன அஞ்சலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மௌன அஞ்சலி\nதமிழ் மௌன அஞ்சலி யின் அர்த்தம்\nஇறந்துபோன ஒருவரைக் கௌரவிக்கும் முறையாக எல்லாரும் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக நின்று செலுத்தும் அஞ்சலி.\n‘நமது தலைவரின் ஆன்மா சாந்தியடைவதற்காக எல்லாரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்’\n‘விபத்தில் அகால மரணமடைந்த நமது வகுப்பு மாணவருக்கு நாம் எல்லோரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/22040-.html", "date_download": "2018-12-16T21:10:11Z", "digest": "sha1:MEGCBKVGQ5AVEN2TZK3QR2B3FRHXWWYP", "length": 6437, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "4G VoLTE வசதி கொண்ட Alcatel PIXI 4 (6) |", "raw_content": "\nமுதல்முறையாக ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nதமிழக மக்களின் குரலாக இருந்தவர் கருணாநிதி: ராகுல் காந்தி\n2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nநீதித் துறையை விட தம்மை பெரிதாக கருதும் காங்கிரஸ்: மோடி அடுத்த அதிரடி\nகருணாநிதியின் சிலையை திறந்தார் சோனியா\nஅல்காடெல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட PIXI 4 (6) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 4ஜி ரக போனான இது ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடியது. 6 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1.5 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, டூயல் மைக்ரோ சிம், 2580mAh இன்பில்ட் பேட்டரி மற்றும் 4G VoLTE போன்ற அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 9,100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் தலைமையகத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: ராணுவம் எச்சரிக்கை\nவிஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியீடு\nஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இணைந்துள்ளோம்: சோனியா\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121448-ambedkar-students-association-furious-about-bandaru-dattatreya-becomes-university-court-member.html", "date_download": "2018-12-16T20:25:55Z", "digest": "sha1:WTMBT32THUFKDNMKQUTEISUPVSTKU5T7", "length": 21473, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியா? - ஹைதராபாத் பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் சங்கம் | ambedkar students association furious about Bandaru Dattatreya becomes university court member", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:40 (07/04/2018)\n - ஹைதராபாத் பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் சங்கம்\nஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தரின் கைகளால் அளிக்கப்பட்ட பட்டத்தை மறுத்தவர் சுங்கண்ண வேல்புலா\n``திட்டம் மிகத் தெளிவாக வகுக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் தத்தாத்ரேயா குற்றம்சாட்டப்பட்டவர். குற்றச்சாட்டுக்கு ஆளானவரே நீதிபதியாக முடியுமா அவர் மீதான வழக்கு இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பா.ஜ.க, அதன் வரலாறு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டதாகத்தான் இருந்திருக்கிறது. 2019 பொதுத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான நடவடிக்கைகளில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் அம்பேத்கர் மாணவர் சங்கத் தலைவர் டோந்த பிரஷாந்த்.\nஹைதராபாத் பல்கலைக்கழக மன்றக்குழுவின் உறுப்பினராக, முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், செகந்திராபாத் எம்.பியுமான பண்டாரு தத்தாத்ரேயாவை, மக்களவை சபாநாயகர் கடந்த மாதம் 27-ம் தேதி பரிந்துரைந்திருக்கிறார். கோகராஜூ ரங்கராஜு, கொண்டா விஸ்வேஸ்வர ரெட்டி ஆகியோரது பெயர்களுடன் அமைச்சர் பண்டாருவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான பண்டாரு தத்தாத்ரேயாவைப் பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட பரிந்துரைப்பது தலித் மாணவர்களுக்கு விரோதமான செயல் என்று அம்பேத்கர் மாணவர் சங்க மாணவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் அப்பா ராவின் கைகளால் பட்டம்பெற மறுத்த மற்றொரு ஏ.எஸ்.ஏ மாணவர் சுங்கண்ண வேல்புலாவிடம் இதுகுறித்து பேசியபோது, ``ரோஹித் வெமுலாவின் தற்கொலை வழக்கில் தொடர்புடைய அமைச்சர் பண்டாரு, பல்கலைக்கழக மன்றத்தில் எவ்வாறு பங்கேற்கமுடியும் ரோஹித் உட்பட எங்கள் நால்வரையும், கல்லூரி விடுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. சட்டத்தின் ஆற்றலை குற்றம்சாட்டப்பட்டவர்களின் கைகளில் கொடுத்துவிட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் ரோஹித் உட்பட எங்கள் நால்வரையும், கல்லூரி விடுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. சட்டத்தின் ஆற்றலை குற்றம்சாட்டப்பட்டவர்களின் கைகளில் கொடுத்துவிட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் அன்றைய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு, `ஹைதராபாத் பல்கலைக்கழகம், சாதிய, தீவிரவாத, தேசத்துரோகம் செய்பவர்களின் கூடாரமாக இருக்கிறது’ எனக் கடிதம் எழுதியவரும் இவர்தான். இத்தகைய நீதியற்ற நியமனம், பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்களுக்கான சூழலை மேலும் மோசமாக்கும்” என்றார்.\nகுழந்தை ஹரிணி���்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\n( பல்கலைக்கழக மன்றம் - துறைத் தலைவர்கள், டீன், துணைவேந்தர், பல்கலைக்கழகத்தின் வருடாந்திர தணிக்கை அறிக்கைகள் மற்றும் கணக்குகளை நிர்வகிக்கும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு)\nமான்களும் மார்புகளும்... பிஷ்னாய் மக்களின் சல்மான் கான் வேட்டை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-16T19:40:24Z", "digest": "sha1:JQERDGKQRG3BRRCSTSICDF44GMVUNQU2", "length": 13466, "nlines": 69, "source_domain": "kumariexpress.com", "title": "‘திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி’ ‘தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை’ அமைச்சர் ஜெயக்குமார் தகவல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\nமாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி\nபா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் – திருமாவளவன்\nHome » சற்று முன் » ‘திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி’ ‘தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை’ அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\n‘திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி’ ‘தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை’ அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nதமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை. இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nமீன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு 2001–ம் ஆண்டு அறிவித்தப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10–ந்தேதி தேசிய மீன் வளர்ப்போர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஅந்தவகையில் சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை இயக்குனர் டாக்டர் சமீரன் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில், சிறந்த மீன் வளர்ப்போருக்கான விருதை மதுரையை சேர்ந்த அழகுரவி, சிறந்த முறையில் கடலில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்போரில் கோவளத்தை சேர்ந்த மீனவர் குழு முதல் பரிசும், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எபி, ஹெஸ்டர் ஆகியோர் 2–வது பரிசும், அதே பகுதியை சேர்ந்த டேனியல், சூசைசத்தியகுரு ஆகியோர் 3–வது பரிசும் பெற்றனர். இவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்.\nஅத்துடன் 2017–2018–ம் ஆண்டு மீன் குஞ்சு வளர்க்க 100 சதவீதம் இலக்கை எட்டியதற்காக பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.\nதொடர்ந்து அமைச்சர் தலைமையில் உள்நாட்டு மீனவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மின்சார கட்டண சலுகை, மீன்பண்ணை அமைக்க அனுமதி மற்றும் மானியம், மீன்களுக்கான உணவுகளை கிடைக்க வழி செய்வது, மீன் அங்காடிகள் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய உத்தரவை வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.\nபின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–\nசென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் மீன்களில் ‘பார்மலின்’ என்ற ஒருவகை ரசாயனப்பொருள் சேர்க்கப்பட்டதாக வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தியாகும். மீன்களில் எந்த ரசாயன பொருளும் சேர்க்கப்படவில்லை.\nதமிழகத்துக்கு மொத்த தேவையில் 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றை ரசாயனங்களை பயன்படுத்தி பதப்படுத்தி வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.\nஅண்டை மாநிலங்களில் மீன்களில் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் எந்தப்பகுதிக்கு மீன்கள் கொண்டு வந்தாலும், அவற்றை கடும் சோதனைக்கு பின்னரே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனையில், மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் ஆகிய இணைந்து ஆய்வு மேற்கொள்ளும். இதுதொடர்பாக, மீனவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.\nPrevious: காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nNext: வருமான வரி சோதனையில் சிக்கிய கிறிஸ்டி குழும நிறுவனங்கள் பங்கேற்ற சத்துணவு திட்ட டெண்டர் ‘திடீர்’ ஒத்திவைப்பு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் – 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் – சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nபுரோ கைப்பந்து லீக் வீரர��கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nதற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ – சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/452", "date_download": "2018-12-16T19:33:22Z", "digest": "sha1:7XIV3UJRJWMOUQ4G76PHPITU7WX6WLIA", "length": 6217, "nlines": 93, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : December - 16 - 2018", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nமத்திய வங்கியை தனியார் மயப்படுத்தக் கூடாது\nமத்திய வங்கியை தனியார் மயப்படுத்தினால் நிதி முறைமையே வீழச்சியடைந்து விடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…\nமத்திய வங்கியினால் ஆற்றப்படும் பணிகள் வெளித் தரப்புக்களுக்கு வழங்கப்படுது தேசிய குற்றமாகும்.\nஅரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.\nஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மத்திய வங்கியை தனியார் மயப்படுத்த எடுத்துள்ள தீர்மானம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nமத்திய வங்கி தனியார் மயப்படுத்துவது நிறுத்தப்படுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மைகள் ஏற்படும்.\nஇவ்வாறு தனியார் மயப்படுத்தப்படுவதனால் பாரியளவு கொள்ளைகள் இடம்பெறக்கூடும்.\nநாட்டின் முழு நிதி முறைமையும் வீழ்ச்சியடைவதுடன் நிதி முறைமை குறித்த நம்பிக்கையும் வீழ்ச்சியடையும்.\nமத்திய வங்கியின் மீதான நம்பிக்கை காரணமாகவே நாம் மத்திய வங்கியுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றோம்.\nஎமது ஆட்சிக் காலத்தில் மத்தி�� வங்கிக்கு ஸ்திரமான ஓர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தோம்.\nமத்திய வங்கியின் நிதிச் சபை விவகாரத்தில் தலையீடு செய்ததில்லை.எனினும் இன்று நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளது.\nமத்திய வங்கி தனியார் மயப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த மக்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களும் பாதிப்புக்கு உள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_917.html", "date_download": "2018-12-16T20:27:29Z", "digest": "sha1:FFBWEHWMNUXV3TSSMZWMXRKUKDLZ22YW", "length": 57032, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"கிழக்கு முஸ்லிம்களின் பெருந்தன்மை\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிழக்கு மாகாண முஸ்லிங்கள் தொடர்பான சபீக் ரஜாப்தீன் அவர்களின் கேடு கெட்ட கருத்துக்களை வாசித்தேன். இது போன்ற பிரதேச வாத சிந்தனைப் போக்குள்ளவர்களா எம்மைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்பதனை நினைக்கும் போது பெரும் கவலையாக இருந்தது.\n“கிழக்கான் ஆளுபவன் அல்ல ஆளப்படுபவன்” என்று எந்த அடிப்படையில் இந்த ரஜாப்தீன் போன்றவர்கள் கருத்துக்களைக் கூறுகின்றார்களோ தெரியாது. என்னைப் பொருத்தவரை அரசியல் விழிப்புணர்வு மிக்க ஒரு முஸ்லிம் சமூகம் இருக்குமானால் அது கிழக்கு மாகாண முஸ்லிங்கள் தான். சாதாரணம் வரை படித்த ஒருவரும் கட்சி ஒன்றைப் பதிவு செய்து ஆரம்பிக்கும் அளவுக்கு அரசியல் தொடர்பான அறிவைப் பெற்றிருப்பார்கள். அரச நிர்வாகவியல் தொடர்பான அறிவிலும் ஏனைய மாகாண முஸ்லிங்களை விட கிழக்கு மாகாண முஸ்லிங்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். இப்படியிருக்க, கிழக்கு மாகாணத்தினைச் சாராத ஒருவரை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு அமர்த்தி அழகு பார்க்கின்றார்கள் என்றால் அது கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைமைத்துவம் வழங்கப் பொருத்தமானவர்கள் இல்லை என்று தப்பாக அபிப்பிராயம் கொள்ளக் கூடாது, மாற்றமாக அது அவர்களின் பெருந்தன்மையினையும், எல்லா முஸ்லிங்களையும் “உம்மத்” என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் அவர்களது உயர்ந்த மனப்பாங்கையும் பறைசாட்டுகின்றது.\nபி���தேச வாதம் என்ற பேச்சு வரும் போது அதற்கு உதாரணமாக கிழக்கு மாகாணத்தினை எப்போதும் உதாரணம் காட்டும் பழக்கம் ஏனைய மாகாண முஸ்லிங்கள் பலரிடம் உள்ளது. ஏதோ ஏனைய மாகாண முஸ்லிங்கள் அனைவரும் கட்டிப் பிடித்து முஆனகா செய்து கொண்டு கொஞ்சிக் குழாவி வாழ்பவர்கள் போன்று. வந்து பார்த்தால் தான் தெரியும் பிரதேவாத த்தினையும் தாண்டி நாய்கள் போன்று “தெருவாதம்” கூட எல்லா ஊர்களிலும் உண்டு. “சீதனம்” பற்றிப் பேசும் போதும் கிழக்கு மாகாணத்தினை சிலர் உதாரணம் கூறுவார்கள். ஏதோ ஏனைய மாகாண முஸ்லிங்கள் சீதனமே எடுக்காமல் சொந்தமாக வீடு கட்டி கல்யாணம் முடிக்கின்றவர்கள் போன்று. ஒரு டாக்கராகிவிட்டால் போதும், கல்யாணம் முடிக்கு முன்பே கார், கொழும்பில் ஒரு வீடு, 100 பவுண் தங்கம்,கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கல்யாண வைபவம் என்று விலை போகும் எத்தனை டாக்டர் மாரை தென் மாகாணத்தில் கண்டிருக்கின்றேன். ஆரம்பத்தில் ஓகே ஆகி பல கொடுக்கல் வாங்கல்களின் பின் கடைசிக் கட்டத்தில் தோல்லியில் முடிவடையும் எத்தனை கல்யாணப் பேச்சுவார்த்தைகளைக் கண்டிருக்கின்றோம். ஆக, சீதனம், பிரதேசவாதம் எல்லா முஸ்லிம் ஊர்களிலும் உண்டுதான்.\nகிழக்கு மாகாண சகோதர்ர்களின் பெருந்தன்மையினை நான் முதன் முதலில் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டது பல்கலைக்கழகத்தில் வைத்துத் தான். என்னை விட பல மடங்கு அறிவு மற்றும் அனுபவத்தில் சிறந்த நிறைய கிழக்கு மாகாண சகோதர்ர்கள் எமது பல்கலைக்கழகத்தில் இருக்க, என்னிடம் எதனைக் கண்டார்களோ தெரியாது என்னை முஸ்லிம் மஜ்லிஸின் தலைவராக்குவதில் கிழக்கு மாகாண நண்பர்களும் அதிக பிரயத்தனம் எடுத்தார்கள். தேசிய ரீதியிலும் இப்படித்தான். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்திலும் கிழக்கு மாகாணத்தினைச் சாராதவர்கள் தலைமைத்துவத்தில் இருந்தாலும் அந்த தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது அவர்களது உயர்ந்த குணத்தினையே காட்டுகின்றது. இந்தப் பக்குவம் ஏனைய மாகாண முஸ்லிங்களிடம் போதியளவு இல்லை என்பதே எனது நிலைப்பாடு.\n30 வருட கால யுத்தத்தின் அனைத்து வடுக்களையும் சந்தித்தவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிங்கள். ஆக, யுத்த்த்தின் பின்பு தமது இழப்புக்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் சுயநலத்துடன் செயற்பட்டிருக்க முடியும். அதனைக் குற்றமாகவும் கூற முடியாது. ஏனெனில் யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். ஒரு குண்டுச் சத்தத்தினையாவது வாழ்க்கையில் நேரடியாக்க் கேட்காதவர்களே ஏனைய மாகாணங்களில்பெரும்பாலானவர்கள் உண்டு. அழுத்கமவில் 2 சகோதர்ர்கள் கொல்லப்பட்டதற்கே நாம் துடிதுடித்துப் போனோம். ஆனால் கிழக்கு முஸ்லிங்கள் நூற்றுக்கணக்கான சகோதர்ர்களை யுத்த்த்திற்குப் பலி கொடுத்தார்கள். கோடிக் கணக்கான சொத்துக்களை இழந்தார்கள். மிகவும் சுயநலமாக செயற்படுவதற்கான நியாயங்கள் அவர்களிடம் இருந்தாலும் அவர்கள் அவ்வாறு நடக்காமல் தேசிய ரீதியாக அனைத்து முஸ்லிங்களையும் கருத்திற்கொண்டு செயற்படுகின்றார்கள்.\nஅழுத்கம சம்பவத்திற்கு எதிராக தமது வியாபார நிலையங்களை பூட்டி ஹர்த்தால் செய்த ஒரே மாகாணம் கிழக்கு மாகாணம் தான். தமது பிரதேசங்களை அபிவிருத்தியடையச் செய்த ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் போன்ற செல்வாக்கு மிக்க அரசியல் வாதிகளையும், அழுத்கம பிரச்சினையின் பின்னர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தேர்தலில் வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்கள். அனர்த்தங்களின் போது பொருட்களையும், நிதிகளையும் சேர்த்து அள்ளிக் கொண்டு வருவதிலும் அவர்கள் முன்னணியில் இருக்கின்றார்கள். எமது கிந்தோட்டைப் பிரச்சினையின் போதும் முதல் நாளே களத்திற்கு வந்த விடிவௌ்ளி ஆசிரியர் பைறூஸ் ஆக இருந்தால் என்ன என்.எப்.ஜீ.ஜீ கட்சியின் உறுப்பினர்களான பிர்தௌஸ் நளீமி, அப்துர் ரஹ்மான், சிராஸ் மஷ்ஹூர் போன்றவர்கள், என்னோடு தொடர்பு கொண்டு உடனடியாக களத்திற்கு சட்டத்தரணிகள் கொண்ட ஒரு குழுவொன்றை அனுப்பி வைத்து சட்ட ஆலோசனை வழங்கிய Raazi Muhammadh Jaabir போன்ற சகோதர்ர்கள் என பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தவர்களே.\nஎல்லாவற்றையும் விடுவோம். எமது முகநூல் களத்தினையே கொஞ்சம் அவதானித்துப் பார்ப்போம். முகநூலில் பல தலைசிறந்த எழுத்தாளர்கள், நகைச்சுவை எழுத்தாளர்கள், மொக்கை எழுத்தாளர்கள் என்று கிழக்கு மாகாண சகோதரர்கள் தாராளமாக இருக்கின்றார்கள். காத்தான்குடி, ஏறாவூர் ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். முகநூலில் அவர்களுக்கு ஏனைய மாகாண முஸ்லிங்களைப் புறக்கணித்து விட்டு அவர்கள் மாத்திரம் உறவுகளைப் பேணி செயற்படலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு இருப்பதில்லை. எல்லோருடனும் கலந்துறவாடி, சீரியஸான நேரத்தில் சீரியஸாகவும், நகைச்சுவையான நேரத்தில் நகைச்சுவையாகவும் மிகவும் கலகலப்பாக நடந்து கொள்வார்கள். இந்தக் கலகலப்பினை நான் நான் கிழக்கு மாகாண சகோதர்ர்களிடம் அதிகம் கண்டிருக்கின்றேன். என்னைப் போன்ற சாதாரண எழுத்தாளர்களையும் அடிக்கடி சுகம் விசாரித்து,தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்துவார்கள்.\nஎனது பதிவொன்றுக்கு எனது ஊரில் இருந்தும், காலியில் இருந்தும் ஆகக் கூடினால் ஒரு 10 லைக்ஸ் வரும். அதற்காக அவர்கள் வாசிப்பதில்லை என்று அர்த்தம் இல்லை. ஒன்றையும் விடாமல் வாசிப்பார்கள். ஆனால் லைக்ஸ் செய்வதற்கு அவர்களுடைய மனதில் உள்ள ஏதோ ஒன்று அவர்களைத் தடுக்கும். அத் தன்மை கிழக்கு மாகாண சகோதர்ர்களிடம் இல்லை. பெரும்பாலான விருப்புக் குறிகள் கிழக்கு மாகாண சகோதர்ர்களுடையது தான். இப்படி கிழக்கு மாகாண சகோதர்ர்களின் நல்ல பக்கங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஆக, சபீக் ரஜாப்தீன் அவர்களின் மிக்க் கேவலமான பிரதேசவாதக் கருத்துக்களுக்கு எதிரான கண்டனங்களை ஒரு காலியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனாக பதிந்து கொள்கின்றேன்.\nஅழுத்கமை பேருவளை பற்றி எரிந்த போது இங்கு யாரும் கொழும்பான் எனப் பார்க்கவில்லை. முப்பது வருட யுத்தத்தின் வடுக்களைப் பெற்ற கிழக்கு முஸ்லிங்கள் அதை முடித்துக் கொடுத்த மகிந்தவுக்குக் கூட வாக்களிக்காமல் அங்கு பெளத்த அடிப்படைவாதம் கைவைத்ததை வேடிக்கை பார்த்த ஒற்றைக் காரணத்துக்காக மட்டும் மகிந்தவுக்கும் வாக்களிக்காது தோள் கொடுத்தனர்.\nமுஸ்லிம் காங்கிரஸ் பிறந்ததே கிழக்கில் தான். இருந்தும் கிழக்கைச் சீண்ட என்ன தைரியம் இருக்க வேண்டும். இத்தனை வருட காலம் ஹக்கீமை ஏற்றுக் கொண்டும் கிழக்கிலிருக்கும் ஒருவரைக்கூட தலைவராக ஏற்றுக் கொள்ளாத இம் மண்ணுக்கு தகுந்த பாடத்தை புகட்டிவிட்டது ஹக்கீம் வளர்க்கும் பன்னிக் குட்டி ஒன்று.\nமுஸ்லிம் காங்கிரஸ் எப்படியான சூழ்நிலையில் யாராருடைய குருதியை எல்லாம் பலிகொடுத்து உருவாக்கப்பட்ட கட்சி என்று தெரியுமா அந்த எருமைக்கு. தீராத பிரசவ வேதனையின் பின்னே கிழக்குப் பெற்ற குழந்தை அது. இன்று அதிலே ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த நபர் தனது கட���சியின் தாயின் தார்ப்பரியம் உணராது கேவலப்படுத்தியிருக்கிறார்.\nஅந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தலைவர் வரை அனைவரும் இதற்குப் பொறுப்பானவர்கள்.\nஇது வெறும் குடித்த வெறியோடு அடித்து விட்ட கதையல்ல. ஹக்கீம் போன்றவர்கள் கிழக்கு மண் குறித்து வைத்திருக்கும் மேட்டுக்குடி ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு. நம்மை அப்படித்தான் இழிபிறவிகளாக மட்டக்களப்பான் மடையன், தொழிலுக்குப் பின்னால் வருபவன், போஸ்டர் ஒட்டுபவன், கூப்பிட்டால் எங்கும் வருவான், பல்லிளித்தால் போதும் மாலையோடு ஓடோடி வருவான் என்ற எண்ணத்திலெல்லாம் உலவுகிறார்கள்.\nஇந்தப் பதிவு எழுதிமுடிக்கப்படும் வரை எவ்வித மறுப்போ அல்லது மன்னிப்போ குறிப்பிட்ட அவர்களிடமிருந்து வரவில்லை. எப்படியான கேள்விக்குரிய பதிலாகவும் இதை ஏற்றுக் கொள்ளமுடியாது.\nஇதை ஒட்டுமொத்த மேல் தென் மாகாண மக்களின் மனநிலையாகப் பார்க்க வேண்டியதில்லை. ஒரு நாய் நல்ல வழமாக டோப் அடித்து விட்டு தனது அடிமனது ஆதங்கத்தைக் கொட்டியதாக எழுக்க வேண்டும்.\nஹக்கீமையும் அந்த லூசுக்கு கொடி பிடிக்கும் கிழக்கிருக்கும் மங்குனிப் பேயன்களையும் ஏன் விரட்ட வேண்டுமென்று இப்போது புரியும். இந்த லூசு மொண்ணைக்குத்தான் தேசிய அமைப்பாளர் பதவி கொடுத்திருக்கிறார் கீர்த்தி மிக்க தலைவர்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ���லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/iraitamil-inbam/sivan-vilaiyadal-8/", "date_download": "2018-12-16T21:00:35Z", "digest": "sha1:ULJ5PFBF2QBCVZFBQPFQHJODQT6EWJJE", "length": 20043, "nlines": 168, "source_domain": "www.sorkoyil.in", "title": "சிவன் விளையாடல் – 8 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாடல் – 8\nசிவன் விளையாடல் – 8\nமுனைவர். ஆதலையூர் சூரியகுமார் ஜூன் 6, 2018 இறைத்தமிழ் இன்பம், சிவன் விளையாடல் கருத்துரையிடுக 79 பார்வைகள்\nதிருமணமான பெண்கள் விருந்து விசேஷம் என்று தாய் வீட்டிற்கு வரும்பொழுது கணவனுடன�� சேர்ந்துதான் வருவார்கள். வரவேண்டும். அதுதான் மரபு. தனியாக பெண்மட்டும் வந்தால் “எங்கே அவர் வரவில்லையா..–” என்று உடனேயே முதல் கேள்வி கேட்டு விடுவார்கள்.\nவீட்டில் நடக்கும் ஹோமங்கள், பூஜைகள், பண்டிகைகள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றில் கணவனும், மனைவியும் இணைந்துதான் பங்கேற்பார்கள். விருந்து விசேஷங்களில் தம்பதி சமேதராக கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நம் சொல்கிற பண்பாடு. அதுதான் நம் பண்பாட்டுக்கு அழகு செய்கிற அலங்காரம்.\nஅதனால்தான் நமது கடவுள்களே. தம்பதி சகிதமாக காட்சி தந்து நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். இன்றும் நம் இந்து சமூக சூழலில் சில பிரிவுகளில் ‘புள்ளி’ என்று ஒரு கணக்கு சொல்வார்கள். திருமணமான ஆண்தான் ஒரு ‘புள்ளி’ என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவான்.\nஇணைபிரியக் கூடாத பந்தமாக கணவன் மனைவி இருக்க வேண்டும் என்பதே, இந்த இயற்கையை உருவாக்கிய இறைவனின் ஆசை.\nவிருந்து விசேஷத்திற்கே அப்படியென்றால், சமுத்திரத்தில் நீராடும், புனித நீராடலுக்கு புண்ணிய நிகழ்வுக்கு ஒரு பெண் தனியாக செல்வது என்பது சுப நிகழ்வாக இருக்காது அல்லவா-\nகாஞ்சன மாலையின் வேண்டுகோளை ஏற்று மதுரையில் ஏழ்கடலையும், புகச்செய்து பரம்பொருள் அற்புதம் நிகழ்த்தினார்.அல்லவா அதைத் தொடர்ந்து அடுத்த திருவிளையாடலையும் நிகழ்த்திக் காட்டினார்.\nமதுரையில் ஏழ்கடல் புகுந்ததும் மக்கள் எல்லோரும் ஆச்சரியத்தில் மகிழ்ந்தனர். ‘ஜல்லிகட்டு போட்டிக்கு’ ஆதரவாய் அலைகடல் என எழுந்த கூட்டம் போன்று அன்று மதுரையில் புகுந்த ஏழ்கடலைக்காண மதுரை மாநகரமே திரண்டது.\nமதுரேசனின் கருணையைக் கண்டு உருகி நின்றாள் காஞ்சனமாலை. இதுவரை தான் செய்த எல்லா புண்ணிய செயல்களையெல்லாம் கணவனுடன் சேர்ந்துதான் செய்து வந்திருக்கிறாள் காஞ்சனமாலை.\nஆனால் கடலில் நீராடுவதை மட்டும் தனியாக செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதை எண்ணி மிகவும் வருந்தினாள். கணவனுடன் சேர்ந்து நீராடினால் நலமாக இருக்குமே என்று நினைத்தாள்.\nஞாலத்தில் ஏதோ ஒரு மூலையில் நடப்பதையெல்லாம் தன் ஞானக் கண்ணால் உணர்ந்து விடும் ஈசன், காஞ்சனமாலை தன் மனதில் நினைப்பதை கணப்பொழுதில் உணர்ந்து விட்டார்.\nஅன்போடு உருகும் அடியவர்களின் ஆசைகளை அவ்வப்போது நிறைவேற்றி அழகு பார்ப்பவர், அண்ட சராசரங்களை ஆள்பவர், காஞ்சனமாலையின் மன வருத்தத்தைப் போக்கி அருளினார்.\nமகரத்தோடு கெடியோனுடலம் பொடிசெய்தவனுடைய நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார் பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத் தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே,\n-திருஞானசம்பந்தர் – தேவாரம் – 714.\nகாஞ்சன மாலை வேண்டுதலுக்கு மனம் இரங்கி மலையத்துவசனை மறுபடியும் உயிரோடு அழைத்தார் பரம்பொருள்.\nஇதனால்தான் “யாருக்குமே இல்லை என்று கூறாது அருள்மழை பொழிபவர் இறைவன்” என்று கொண்டாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். உள்ளம் உருகி உண்மையாக வேண்டுபவர்களின் உள்ளக் குறைகளை உடனுக்குடன் போக்கி அருளும் ஈசன் காஞ்சன மாலையின் விருப்பத்தை நிறைவேற்றி அருளினார்.\nஒருமுறை குற்றச் செயல் செய்து மாண்டுபோன தட்சனை, அவனது மனைவிக்காக உயிரோடு வரவழைத்தார். பிறிதொரு முறை ரதியின் வேண்டுகோளை ஏற்று காமதேவனை மீண்டும் உயிரோடு வரவழைத்தார். தற்போது காஞ்சனமாலையின் வேண்டுகோளுக்காக, அவள் கணவன் மலையத்துவசனை மறுபடியும் உயிரோடு அழைத்தார்.\nஎந்தவொரு குற்றமும் செய்யாமல், அபச்சார செயல்களில் ஈடுபடாமல் காலந்தோறும் சிவத்தொண்டு புரிந்து வந்தவன் மலையத்துவச மன்னன். எனவே காஞ்சனமாலையின் அன்பு வேண்டுகோளை ஏற்று அவள் கணவனை வரவழைத்தார்.\nஏழ்கடல் அருகே மீண்டும் உயிருடன் வந்தான் மலையத்துவச பாண்டியன். மதுரேசரின் கருணையைக் கண்டு அவர் காலடியில் விழுந்து வணங்கினான்.\nஇறைவன் நடத்திக் கொண்டிருக்கும் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் கண்டு மலைத்துப்போய் நின்றான் மலையத்துவச பாண்டியன். இல்லாத பொருளை ஆக்கவும், இருக்கின்ற பொருளை இல்லாது போக்கவும், இயன்ற இறைவனின் கருணைப் பெரும்பேற்றை போற்றுவது எப்படி என்று புரியாமல் துதித்தான்.\nகாலங்கள் நூறு ஆனாலும், உன் கருணைக்கு நன்றி சொல்ல என் கூப்பிய கரங்களைத் தவிர வேறு ஒரு உபாயமும் என்னிடம் இல்லை என்று கண்ணீர் மல்க வணங்கிய மலையத்துவசன், மனைவியையும், மகளையும் தழுவிக்கொண்டான்.\nகொடுக்க இயலாத வரங்களையெல்லாம் கொடுக்கும் சக்தி படைத்த பரம்பொருளை வணங்கித் தொழுத காஞ்சனமாலை, கணவனைப் பார்த்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள்.\nகணவனும், மனைவியுமாக கைப்பிடித்து கருணைக் கடலாக விளங்கும் இறைவனின் திருநாமம் ஓதி கடலில் நீராடின���்.\nஇறைவன் பரமேஸ்வரனாகக் காட்சி அளித்து, இருவருக்கும் முக்தி அருளி சிவலோக வாழ்வை அருளிச் செய்தார். இருவரும் சிவகணங்களாகி சிவலோகம் சேர்ந்தனர்.\nமலையத்துவசன் மீண்டும் உயிர் பெற்று வந்ததையும், மலையத்துவசனும், காஞ்சனமாலையும் சேர்ந்து ஏழ்கடலில் நீராடியதையும் மதுரை மக்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து மதுரை மக்களும் ஏழ்கடல் தீர்த்தத்தில் நீராடி மகிழ்ந்தனர். வைகை நதி பிறந்தபோது மதுரை பெருமகழ்ச்சி பெற்றது. அப்போதே நீர் நிலைகள் நிரம்பி சோலைகளாக மாறின. இப்போது ஏழ்கடல் தீர்த்தம் தோன்றியவுடன் மதுரை மக்களின் மனம் குளிர்ந்தது.\n“மந்திர மொன்றறியேன் மலைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரிசூச செயும் தொண்டனெனை அந்தர மால்விசும்பில் அழகான யருள்புரிந்த துந்தர மோநெஞ்சமே நொடித்தான் மலை உத்தமனே”\n– சுந்தரர் தேவாரம் – 8243\nAbout முனைவர். ஆதலையூர் சூரியகுமார்\nமுந்தைய ஆதிசேஷனின் அவதாரம் – 26\nஅடுத்த ஷீரடி பாபா 23\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -14\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -13\nசிவன் விளையாடல் – 9\nவேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2018 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=28", "date_download": "2018-12-16T20:46:19Z", "digest": "sha1:QZJWI2NMKZUEHJE3PTZHLR3KAIMOUMUH", "length": 12195, "nlines": 90, "source_domain": "www.vakeesam.com", "title": "பிரதான செய்திகள் – Vakeesam", "raw_content": "\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\nDecember 16, 2018\tசெய்திகள், பிரதான செய்திகள்\nரணில் விக்கிரமசிங்க பதிய பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் ...\nபிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது கூட்டமைப்பு – சம்பந்தனின் பதவி பறிபோகும் அபாயம்\nDecember 15, 2018\tசெய்திகள், பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்கவேண்டியநிலை தமிழ்த் தேசியக் ...\nதேசத்தின் குரலுக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி\nDecember 14, 2018\tசெய்திகள், பிரதான செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ...\n“நாடு பட்ட பாடு” -ரணிலின் பதவி நீக்கம் முதல் முதல் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரை – முழுமையான விபரம் #Update\nDecember 13, 2018\tசெய்திகள், பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (13) பிற்பகலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாடாளுமன்றத்தை ...\n“நம்பிக்கை அடிப்படையிலேயே ரணிலை ஆதரித்தோம்” – ஒப்பந்தம் ஏதும் இல்லை என்கிறார் சுமந்தின்\nDecember 13, 2018\tசெய்திகள், பிரதான செய்திகள்\n“நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காக மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. அப்படி ஆதரவு வழங்குவதற்காக எழுத்து மூல உறுதிமொழிகள் எதனையும் ...\n“ரணில் இரண்டு ஜனாதிபதிகளால் ஓட ஓட விரட்டப்பட்டவர்” – கெஹலிய கிண்டல்\nDecember 12, 2018\tசெய்திகள், பிரதான செய��திகள்\n” இரண்டு ஜனாதிபதிகளால் ஓட ஓட விரட்டப்பட்ட பிரதருக்கே, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது’ என்று ரணில் விக்கிரமசிங்கவை கூட்டுஎதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல்ல கேலி செய்துள்ளார். ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் முன்வைக்கவில்லை – ஐ.தே.க உறுதிபடத் தெரிவிப்பு\nDecember 11, 2018\tசெய்திகள், பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமதுக்கட்சிக்குமிடையே எவ்வித இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் இன்று அறிவித்தார். ருவான்வெல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ...\n“நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும் நாம் யார் எனக் காட்டுகின்றோம்”\nDecember 10, 2018\tசெய்திகள், பிரதான செய்திகள்\n“நாம் ஜனநாயக வழியில் நடப்பதால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் எமக்குச் சாதகமாகவே அமையும். ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும். தீர்ப்பு வெளியானவுடன் ஐக்கிய தேசியக் கட்சி சில ...\nரணிலுக்கு சாவுமணி அடிக்கிறது ஜேவிபி – நம்பிக்கை வாக்கெடுப்பை நிராகரிக்க முடிவு\nDecember 9, 2018\tசெய்திகள், பிரதான செய்திகள்\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது. ‘‘ ரணிலை பாதுகாப்பதோ ...\nயாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டின் ”ஆடம்பர பட்ஜெட்” நிராகரிப்பு\nDecember 7, 2018\tசெய்திகள், பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் வரும் 12ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் இம்மானுவேல் ஆனொல்ட்டின் ...\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்ததால் பதற்றம்\nஇலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்\nவேண்டாவெறுப்பாக நடந்த ரணிலின் பதவியேற்பு நிகழ்வு\nசிறிலங்காவின் நீதி சிங்களவர்களுக்கு ஒன்று தமிழர்களுக்கு வேறொன்று தான் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\n – போலி ருவிற்றரால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-16T19:59:48Z", "digest": "sha1:E2BW7ZAJM5PBWLUUJ2LMPFFEMGMVWWWY", "length": 5212, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நெதர்லாந்தில் விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நெதர்லாந்தின் காற்பந்தாட்ட வீரர்கள்‎ (3 பக்.)\n\"நெதர்லாந்தில் விளையாட்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\n1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nடச்சு அரச கால்பந்துச் சங்கம்\nநெதர்லாந்து தேசிய காற்பந்து அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2014, 23:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-16T19:59:36Z", "digest": "sha1:RBEIKMYRAV2CNC6SI7LMMTIXTASDLOXE", "length": 9842, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூலக்கூறு இயற்பியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலக்கூறு இயற்பியல் (Molecular physics) என்பது மூலக்கூறுகளின் இயற்பியல் பண்புகளைப் பற்றி ஆராய்கின்ற ஒரு துறையாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வேதிப்பிணைப்புகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு மின்சுமை ஏதுமின்றி நடுநிலையுடன் காணப்படும் ஒரு குழுவே மூலக்கூறு எனப்படும்[1]. இத்தகைய மூலக்கூறுகள் மற்றும் அணுக்களுக்கு இடையில் உள்ள வேதிப்பிணைப்புகள் மற்றும் அத்துடன் மூலக்கூறு இயக்கவியல் பற்றியும் இத்துறை ஆய்வு செய்கிறது. பல்வகையான நிறமாலையியல் சோதனைகள் மற்றும் ஒளி , ஓலிச் சிதறல் சோதனைகளில் இத்துறையின் மிக முக்கியமான சோதனை தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. மேலும் அணு இயற்பியலுடன் மிகநெருங்கிய தொடர்பும் கோட்பாட்டு வேதியியல், பெளதிக வேதியியல், வேதி இயற்பியல் ஆகிய துறைகளுடன் மேற்பொர���ந்தியும் காணப்படுகிறது.\nஅணுக்கள், மூலக்கூறுகளின் கிளர்வு நிலைகளுடன் கூடுதலாக அவற்றின் சுழற்சி மற்றும் அதிர்வுகள் தொடர்பான அறிதலையும் இத்துறை மேற்கொள்கிறது. இந்த சுழற்சிகளும் அதிர்வுகளும் தனி ஆற்றல் நிலைகளாக உள்ளன என்று அளவிடப்பட்டு இருக்கிறது. வேறுபட்ட சுழற்சி நிலைகளுக்கு இடையே உள்ள சிறிய ஆற்றல் வேறுபாடு காரணமாக தூய சுழற்சி நிறமாலையானது மின்காந்த நிழற்பட்டையின் மீஅகச்சிவப்புப் பகுதியில் ( 30 முதல் 150 மைக்ரோமீட்டர் அலைநீளத்தில் ) காணப்படுகிறது. அகச்சிவப்புப் பகுதியின் ( 1 முதல் 5 மைக்ரோமீட்டர் ) பகுதியில் அதிர்வு அலைமாலையும் தெரிகின்றன. மின்னணு நிலைமாற்றத்தின் காரணமாகத் தோன்றும் அலைமாலைகள் பெரும்பாலும் கட்புலனாகும் பகுதியிலும் புறஊதா நிறப்பகுதியிலும் காணப்படுகின்றன. மூலக்கூறுகளின் சுழற்சி மற்றும் அதிர்வு அலைமாலைகளை அளவிடுவதன் மூலம் உட்கருக்களுக்கு இடையிலான தொலைவை கணக்கிட முடியும்.\nஅணு இயற்பியல் துறையின் அத்தியாவசியமான அணுவொழுக்கல் கோட்பாடு , மூலக்கூறுவொழுக்கல் கோட்பாடாக விரிவடைந்துள்ளது என்பதே மூலக்கூறு இயற்பியல் துறையின் ஒரு முக்கியமான அம்சமாகும்.\nபார்ன் – ஓப்பனெமியர் அனுமானம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2015, 04:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/madras-central-gopi-speech-protest-053068.html", "date_download": "2018-12-16T21:04:44Z", "digest": "sha1:E6KW45HHXMGGIARHC5KHQNFX6YVV2ESM", "length": 11842, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"எங்களுக்கு ரூல் போட நீங்க யாரு..?\" - மெட்ராஸ் சென்ட்ரல் கோபி காட்டம்! | Madras central Gopi speech in protest - Tamil Filmibeat", "raw_content": "\n» \"எங்களுக்கு ரூல் போட நீங்க யாரு..\" - மெட்ராஸ் சென்ட்ரல் கோபி காட்டம்\n\"எங்களுக்கு ரூல் போட நீங்க யாரு..\" - மெட்ராஸ் சென்ட்ரல் கோபி காட்டம்\nடிஜிட்டல் மீடியா அசோசியேசன் போராட்டம்\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகம் முழுக்கவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் திரையுலகினரும் கலந்துகொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று தமிழ்நாடு டிஜிட��டல் மீடியா அசோசியேசன் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விதமாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும் போராட்டம் நடைபெற்றது.\nஇந்தப் போராட்டத்தில் தமிழ் டாக்கீஸ் மாறன், மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர், டெம்பிள் மங்கீஸ் குழுவினர், யூ - டர்ன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகப் பேசினர்.\nஇந்தப் போராட்டத்தின்போது மெட்ராஸ் சென்ட்ரல் கோபி பேசுகையில், \"காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சே ஆகணும். ஐபிஎல் மேட்ச் பார்க்கப் போங்க. உங்க இஷ்டம் தான். அதுக்கு தடை கிடையாது. ஆனால் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் பார்க்கப் போகும்போது கருப்பு சட்டை போடக்கூடாதாம்.\nஉள்ளாடை கருப்பு நிறத்துலல அணியக்கூடாதுனு ரூல் போட்ருக்காங்க. நான் என்ன கலர்ல உள்ளாடை போடணும்னு அரசாங்கமே சொல்லமுடியாது.. அப்பா அம்மாவே சொல்லமுடியாது. நீங்க யார் சொல்றது..\" என ஆவேசத்தோடு பேசினார்.\n\"போன் எடுத்துக்கிட்டு காலேஜ்குள்ள வரக்கூடாதுனு சொல்றதுக்காக காலேஜையே கட் அடிக்கிற கூட்டம் நாங்க. அவங்ககிட்ட போய் ஸ்டேடியத்துக்குள்ள போன் எடுத்துக்கிட்டு வரக்கூடாதுனு சொல்றாங்க. இத்தனையையும் ஏத்துக்கிட்டு போறதுனா போங்க. கிரிக்கெட்டை விட முக்கியம் சோத்துப் பிரச்னை\" எனப் பேசினார் கோபி.\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nயாஷிகா, ஐ���்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nஓமைகாட், கமலுக்காக இரண்டே 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/09125325/Vijayakanth-poem-Tributes.vpf", "date_download": "2018-12-16T20:29:51Z", "digest": "sha1:6BAE5OHEPCWGC57GO7Y7BY56CDFWKJSC", "length": 10265, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijayakanth poem Tributes || நேற்று மாலை இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ! விஜயகாந்த் கவிதை அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநேற்று மாலை இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ\nநேற்று மாலை இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவிதை அஞ்சலி செலுத்தி உள்ளார். #Vijayakanth |#Karunanidhi\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முப்படை அணிவகுப்புடனும் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள கவிதை அஞ்சலியில் கூறியிருப்பதாவது:\n என்று அழைத்தாலும் உணர்வுப்பூர்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியக்கிறேன். விம்முகிறேன், தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு என்பதன் அர்த்தத்தை ‘உழைப்பு’ என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே\nஅந்தி சாயும் பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை. ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணி அளவில் இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே\nஉங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன்.\nஎன்றும் உங்களுடன் இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த் எனக்குறிப்பிட்டுள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்க��் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்\n2. வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n3. பள்ளி சுவரில் \"ஐ லவ் யூ\" என மாணவர்கள் எழுதியதால் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\n4. ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை பரபரப்பு வாக்குமூலம்\n5. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121898-kotak-mahindra-bank-will-be-buy-or-mercer-with-axis-bank.html", "date_download": "2018-12-16T19:48:24Z", "digest": "sha1:2EMFWD3P4CLN7V3D35B5PN74KIFHVXLY", "length": 20427, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "ஆக்ஸிஸ் வங்கியை வாங்க இருக்கும் கோட்டக் வங்கி? | Kotak Mahindra Bank will be buy or mercer with Axis Bank", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (11/04/2018)\nஆக்ஸிஸ் வங்கியை வாங்க இருக்கும் கோட்டக் வங்கி\n`கோட்டக் மஹேந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கியைக் கையகப்படுத்துவதற்கு சரியான தருணம் வந்துவிட்டது' என வெளிநாட்டுத் தரகு நிறுவனம் நொமுரா தெரிவித்துள்ளது.\nபொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் பிரச்னை பூதாகரம் எடுத்துள்ள நிலையில், தனியார் வங்கிகளும் வாராக்கடன் பிரச்னையில் நாங்களும் சளைத்தவர் இல்லை என்பது அண்மை செய்தியில் அறியலாம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் ஆக்ஸிஸ் வங்கியும் வாராக்கடன் பிரச்னையில் சிக்கி இருக்கின்றன. இந்த நிலையில், ஆக்ஸிஸ் வங்கியைக் கையகப்படுத்த கோட்டக் வங்கி முயற்சி எடுத்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது.\nஆக்ஸிஸ் வங்கி நிர்வாகத்தின் சொத்துமதிப்பை முறைப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், தலைமை நிர்வாகப் பதவியை ஒருவரே தொடர்ந்து நீடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆக்ஸிஸ்-ன் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஷிக்கா சர்மா, டிசம்பர் மாதத்தில் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\n`குறுகிய காலத்தில் தலைமை நிர்வாகியும் பதவி விலக விருப்பம் தெரிவித்திருப்பது ரிசர்வ் வங்கியின் நம்பிக்கையின்மை பட்டியலில் ஆக்ஸிஸ் வங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆக்ஸிஸ் வங்கி சாராத ஒருவர் தலைமை செயல் அதிகாரியாக வருவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. இது ஆக்ஸிஸ் வங்கியைக் கோட்டக் வங்கி கையகப்படுத்துவதற்குச் சாதகமாக அமையும்' என்று தெரிவித்துள்ளது நோமூரா.\nகடந்த ஆண்டு, கோட்டக் வங்கி ஆக்ஸிஸ் வங்கியைக் கையகப்படுத்தும் முயற்சி மேற்கொண்டது. கடந்த ஓராண்டில் ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலை 30 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், ஆக்ஸிஸ் வங்கி ஏற்றுக்கொள்ளும் கணிசமான தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.\nரிசர்வ் வங்கி, கோட்டக் வங்கியின் முதன்மையான முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்கு வைத்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. இதனால், கோட்டக் வங்கியின் முதன்மை முதலீட்டாளர்கள் தன்னிடம் உள்ள பங்கு மதிப்பைக் கொண்டு ஆக்ஸிஸ் வங்கியைக் கையகப்படுத்த வாய்ப்புள்ளது. இதன் மூலம், அதிக கிளைகள் கொண்ட வங்கியாகவும், ஹெச்.டி.எஃப்.சி-க்கு இணையான வணிகத்திறன் கொண்டதாக வங்கியாகக் கோட்டக் வங்கி மாறும். ஏற்கெனவே, கோட்டக் வங்கி ஐ.என்.ஜி வைஸ்யா வங்கியைக் கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆக்ஸிஸ் வங்கிAxis bankKotak Mahindra Bankகோட்டக் மஹேந்திரா வங்கிbanking\nரஸலின் அத்தனை சிக்ஸ்... ஜடேஜாவின் ஒற்றை சிக்ஸ்... சொந்த குகையில் கர்ஜித்த சென்னை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827992.73/wet/CC-MAIN-20181216191351-20181216213351-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}