diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1588.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1588.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1588.json.gz.jsonl" @@ -0,0 +1,329 @@ +{"url": "http://nadunadapu.com/?p=146505", "date_download": "2018-12-19T16:49:53Z", "digest": "sha1:FQVHHXQ7NGKJS67DWUL6ROOEVEDSEAM5", "length": 15319, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "தொழிலதிபரை மணந்த சோனம் கபூர்! – விழாக்கோலம் பூண்ட பாலிவுட் திரையுலகம் | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nதொழிலதிபரை மணந்த சோனம் கபூர் – விழாக்கோலம் பூண்ட பாலிவுட் திரையுலகம்\nபாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் இன்று மும்பையில் நடைபெற்றது. இவரின் திருமணம்தான் இன்று சமூக வலைதளங்களில் ஹாட் ட்ரெண்ட்.\nபாலிவுட் நடிகை சோனம் கபூர், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜா-வின் திருமணம் இன்று மும்பையில் நடந்தையொட்டி பாலிவுட் திரையுலகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\nசோனம் கபூரும் ஆனந்த் அஹூஜாவும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன், இன்று நண்பகல் திருமணம் நடந்தது.\nகடந்த சில நாள்களாகவே, இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்துகொண்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை, சோனம் கபூருக்கு நடந்த மெஹந்தி விழாவின் புகைப்படங்கள் செம வைரல்.\nஅதன் பின், நடந்த சங்கீத் விழாவில் சோனம், ஆனந்த் ஆகிய இருவரும் வெள்ளை நிற ஆடையில் ஜொலித்தனர்.\nமேலும், கபூர் குடும்பம் மற்றும் விழாவுக்கு வந்திருந்த பாலிவுட் பிரபலங்கள் என அனைவரும் வெள்ளை நிற ஆடையிலேயே வந்திருந்தனர். இது சோனம் கபூர் திருமணத்தின் பெரிய சிறப்பாக இருந்தது.\nஇதைத் தொடர்ந்து இன்று காலை முதல் கபூர் குடும்பதுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஒவ்வொருவராக வந்திருந்தனர்.\nமும்பை பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் திருமணமும் மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது.\nதிருமணத்துக்கு தயாராகியுள்ள சோனம் கபூர் சிவப்பு நிற ஆடையில், பாரம்பர்யமான நகைகளுடன் மிகவும் அழகாகக் காட்சியளித்தார். இவருக்கு மேட்சாக ஆனந்தும் பாரம்பர்ய உடை அணிந்திருந்தார்.\nஅழகிய சோனம் கபூர் மற்றும் அவரின் திருமண புகைப்படங்கள் ஒரு புறம் வைரலாகி வரும் நிலையில் மற்றொரு புறம் அவரின் திருமணத்துக்கு வரும் பாலிவுட் பிரபலங்களின் புகைப்படங்களும் மிகுந்த வைரலாகி வருகிறது.\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடிவருகிறது கபூர் குடும்பம்.\nஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு, கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nPrevious article“அப்போ நடிகர்… இனி நடிக்கவே மாட்டேன்” – ‘அப்போ இப்போ’ நடிகர் தாமு\nNext articleகோவிலுக்குள் வைத்து இருவர் மீது கொலைவெறி வாள்வெட்டு – நீர்வேலியில் பயங்கரம்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nஐபிஎல்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 8.4 கோடிக்கு ஏலம்\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை வரலட்சுமி\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ��ரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2012/10/blog-post.html", "date_download": "2018-12-19T15:50:36Z", "digest": "sha1:LQ62FO4WSOUFDGTPVQ2DT3WX53Q6FWNE", "length": 7519, "nlines": 141, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: மேலத்தெரு அவையாம்வீடு அம்மையார். கோவிந்தம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nமேலத்தெரு அவையாம்வீடு அம்மையார். கோவிந்தம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். கோவிந்தம்மாள்\nவீட்டின் பெயர் : அவையாம்வீடு, மேலத்தெரு\nஇறந்த தேதி: 26 அக்டோபர் 2012\nஇறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு\nவிடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் 10/28/2012 05:15:00 பிற்பகல்\nஇருப்பிடம்: காசாங்காடு, தமிழ்நாடு, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nகீழத்தெரு வேம்பாம்வீடு அம்மையார். பாலாயி அவர்கள் இ...\nமேலத்தெரு அவையாம்வீடு அம்மையார். கோவிந்தம்மாள் அவர...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/03/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/1365599", "date_download": "2018-12-19T15:17:43Z", "digest": "sha1:HLCBJW2X6F76RJVXCZ4IPRI5Q25AAPJG", "length": 8792, "nlines": 120, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் நிறையமர்வு கூட்டம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஇலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் நிறையமர்வு கூட்டம்\nஇலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Marc Quellet - EPA\nமார்ச்,05,2018. \"இலத்தீன் அமெரிக்க தலத்திரு அவையையும், சமுதாயத்தையும் கட்டியெழுப்பும் தூணாக விளங்குவோர் பெண்கள்\" என்ற மையக்கருத்துடன், மார்ச் 6ம் தேதி, இச்செவ்வாய் முதல், 9, வருகிற வெள்ளி முடிய இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை, வத்திக்கானில் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நடத்துகிறது.\nஇந்த கூட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கு போகோட்டோவில் வழங்கிய உரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.\nநடைபெறும் இந்தக் கூட்டத்தில் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோருடன், ஒரு சில பெண்களும் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கூட்டத்தின் இறுதி நாளான மார்ச் 9ம் தேதி காலையில், இக்குழுவினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்திப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 8ம் தேதி அனைத்துலகப் பெண்கள் நாள் சிறப்பிக்கப்படுவதையடுத்து, இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை, வத்திக்கானில் பணியாற்றும் 40 பெண்களுக்கு சிறப்பு விருந்தொன்றை ஏற்பாடு செய்துள்ளது என்றும், இத்திருப்பீட அவை அறிவித்துள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஇலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஅனைத்துலகப் பெண்கள் நாள் - திருத்தந்தையின் டுவிட்டர்\nஇந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில் அனைத்துலக பெண்கள் நாள்\nஇமயமாகும் இளமை : இளம் பெண் சாதனையாளர்கள்\n\"இலத்தீன் அமெரிக்க அவையை கட்டியெழுப்பும் தூணாக...\"\nபெங்களூருவில் இந்திய ஆயர்கள் கூட்டம் பிப்ரவரி 2-9\nமக்கள் தங்கள் வாழ்வில் மகிழ்வையும் உறுதியையும் பெற உதவுதல்\nஉரையாடலையும், அமைதியையும் வளர்த்த கர்த���னால் Tauran\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran மரணம்\nபன்னாட்டு கூட்டுநிறுவனங்கள் மனிதஉரிமைகளை மதிக்க திருப்பீடம்\nபாலஸ்தீன புலம்பெயர்ந்தவர்களுக்கு திருத்தந்தை நிதி உதவி\nபோதைப்பொருள் ஒழிப்பு நாளுக்கு கர்தினால் பரோலின் செய்தி\nகுவாத்தமாலா மற்றும் இந்திய வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி\nபுலம்பெயர்ந்தவர் குறித்த வத்திக்கானின் காணொளிக்கு விருது\nநவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு\nகுடும்பம், வயதானவர்களின் உரிமைகளுக்கு திருப்பீடம் ஆதரவு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-19T16:18:31Z", "digest": "sha1:54PVGPCF6D2OFRGL4K2MUIQ5Q7LVBLIO", "length": 10303, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 11 பேர் பலி « Radiotamizha Fm", "raw_content": "\nபுகையிரத்துடன் மோதி மயிரிழையில் உயிர் தப்பினார் லான்ட்மாஸ்ரர் சாரதி\nஅமைச்சு பதவி வழங்கக் கூடாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி முடிவு\n350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் வெளியிட்ட கருத்து\nலயனல் மெஸி கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை பெற்று வரலாற்றில் பதிவானார். காணொளி உள்ளே.\nஇராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி , முல்லைத்தீவு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.\nHome / உலகச் செய்திகள் / அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 11 பேர் பலி\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 11 பேர் பலி\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் சினகாக் பகுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் தனிநபர்கள் துப்பாக்கிவைத்து கொள்ளும் கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்துவருவதன் காரணமாக, ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது அம்மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இதனிடையே, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் சினகாக் பகுதியில், நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த த��ப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாகியுள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுற்றிவளைத்து, தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில், அவர், 46 வயதான ராபர்ட் போவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது. அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅதிபர் டிரம்ப், இந்த துப்பாக்கிச்சூட்டை, வெகுஜன கொடூரமான செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.\n25 ஆண்டுகளில் இல்லாத சாதனை :\nஅமெரிக்கா, இந்த மாதத்தின் துவக்கத்தில் தான், 25 ஆண்டுகளுக்கு பிறகு, துப்பாக்கிச்சூடு இல்லாத வார இறுதி நாட்களை கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious: தலவாக்கையில் மோட்டார் சைக்கிள் பேரணி (Pic)\nNext: நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது – லால்காந்த\n350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் வெளியிட்ட கருத்து\nலயனல் மெஸி கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை பெற்று வரலாற்றில் பதிவானார். காணொளி உள்ளே.\nபெட்ரோல் டேங்கை எலக்ட்ரிக் காரில் தேடிய பெண்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/12/2018\nஇன்றைய நாள் எப்படி 18/12/2018\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nமீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் : தெரசா மே பதவிக்கு ஆபத்து\nலண்டன் : பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145219", "date_download": "2018-12-19T17:06:01Z", "digest": "sha1:XO4S6SMDGJQGZV72PSRY6G4HPCCNKWON", "length": 49391, "nlines": 234, "source_domain": "nadunadapu.com", "title": "விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை) | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்கள��ம்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nதனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய கடைசி நான்கு ராசிகளுக்கான 2018 விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம்.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் புகழ், கீர்த்தி, கௌரவம், செல்வாக்கு அனைத்தும் அதிகரிக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் வந்து சேரும். குடும்பத்தில் பூர்வீகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கும்.\nகுடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். நெடுநாளாக தள்ளிப்போயிருந்த புத்திர பாக்கியமும் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடிவடையும். உடலில் இருந்த உபாதைகள் விலகிவிடும். வெளியூரிலிருந்து வர வேண்டிய கடன்களும் வரத்தொடங்கும். சிலருக்கு தம் வசமுள்ள விலை உயர்ந்த பொருள்களை விற்று அதன் மூலம் புதிய மனை, வீடு வாங்க வாய்ப்புண்டாகும்.\nஅரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும். குடும்பத்தை விட்டுப்பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பொன்று உங்கள் வாசல் கதவைத் தட்டும் காலகட்டமிது. கருத்து வேறுபாடுள்ள நண்பர்களிடம் தாமரை இலைத்தண்ணீர் போல் பழகவேண்டும். தன்னிச்சையாக சுயமாகச் சிந்தித்து சரியான முடிவை எடுப்பீர்கள்.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்து சமுதாயத்தில் பெரும் புகழ் பெற்றிடுவீர்கள். தரமான உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். குடும்ப நிர்வாகமும் மகிழ்ச்சியாகவே செல்லும். குழந்தைகளுக்கு தகுதியான இடத்திலிருந்து வரன் அல்லது வது அமைந்து மகிழ்ச்சியாகத் திருமணத்தை நடத்துவீர்கள்.\nகடினமாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். மனக்குழப்பங்கள் இல்லாமல் சீராகப் பணியாற்றுவீர்கள். வித்தியாசமான பாதையில் காலடி எடுத்து வைப்பீர்கள். ஏற்றத்தாழ்வுடன் வாழ்க்கை நடத்தி வ���்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியாக உயர்வடைவார்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். குடும்பத்துடன் புனித யாத்திரை சென்று வருவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்கள் அதற்குரிய விசா கிடைக்கப் பெறுவார்கள். சிலர் இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருள்களை வாங்குவார்கள். முயற்சிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உங்கள் அந்தஸ்து அலுவலகத்தில் உயர்ந்து காணப்படும். சில முக்கிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பீர்கள். வேலைகளை முன்கூட்டியே யோசித்து செய்வது நலம் பயக்கும்.\nவியாபாரிகள் நல்லவர்களுடன் கூட்டுச் சேர்வார்கள். வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக்கடன்கள் திரும்ப கைவந்து சேரும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவும். புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து அங்கும் வியாபாரத்தைப் பெருக்கி லாபத்தை அடைவீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். கூடுதல் வருமானத்தைப் பெற காய்கறிகள், பழங்கள், கிழங்குகளைப் பயிர் செய்து பயன் பெறவும்.\nஅரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருந்தாலும் புதிய பொறுப்புகளைப் பெற முடியாது. உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.\nகலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சேரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பீர்கள். தர்மகாரியங்கள், தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துகள் வாங்க ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள்.\nமாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்���ெண்கள் பெறமுடியும்.\nபரிகாரம்: சனீஸ்வரர் அஷ்டகம் பாராயணம் செய்து சனிபகவானை வழிபட்டு வரவும்.\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீண்ட நாளாக சுணங்கி வந்த காரியங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால் மீண்டும் நல்லமுறையில் நடக்க ஆரம்பிக்கும். பொருளாதார விஷயங்களில் நல்ல விதமான, போக்கு தென்படும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கத்திலிருந்து வந்த கெடுபிடிகள் அகலும். மனதிலிருந்த இனம் புரியாத குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். முடிவு எடுக்கப்படாமல் இருந்த சில விஷயங்களில் தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள்.\nஉடல் நலம் நன்றாக இருக்கும். உடல்நலம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மகான்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களால் மந்திர உபதேசங்களும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் தெய்வ காரியங்களிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். குடும்பத்தின் வளர்ச்சி மேன்மையாக இருக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்துவந்த கோபதாபங்கள் நீங்கி அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பீர்கள். தொழில் சம்பந்தமாக சிலர் வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வீர்கள். குழந்தைகள் வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பிடிவாதம், பெருமிதம் போன்றவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு அற்புதமாக காரியமாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படினும் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவுக்குப் பணம் கிடைக்கும். சிலருக்கு ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் கணிசமான லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை சிறிது அலட்சியப் படுத்துவார்கள். செய்தொழிலை வெளியூருக்கு விரிவுப் படுத்த வேண்டாம். குடும்பத்தில் சிலருக்கு தேவையற்ற பிரச்னைகள் தலை தூக்கும். அதனால் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். கைவிட்டுச் சென்ற வாய்ப்புகளையும் மறுபடியும் தேடிச் சென்று பெறுவீர்கள். அநாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். எவரையும் அலட்சியப் படுத்தாமல் இருப்பது நல்லது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். எதிர்ப்பார்த்திருந்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை குறித்த காலத்திற்குள் கெடுபிடியில்லாமல் முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாமல் போகும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டிய ஆண்டாக அமைகிறது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது அவசியம். வியாபாரத்தை சீர்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது. அதனால் கொள் முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். அரசு மானியங்கள் கிடைக்கும். பழைய கடன்களும் ஓரளவுக்கு வசூலாகும்.\nஅரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து ஆதரவு பெருகும். ஆனால் அதனை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகளும் இருக்கும். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடித்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.\nகலைத்துறையினர் புகழும் பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வசீகரமான பேச்சினால் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். கணவருடனான உறவு சீராகவே செல்லும்.\nஉற்றார் உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பொருளாதாரம் மேன்மையாகவே இருக்கும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல்வலிமை பெற உடற்பயிற்சிகளையும் மனவளம் பெற யோகாப் பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வர நன்மைகள் பெருகும்.\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கஷ்டங்கள் பிரச்னைகள் அனைத்தும் கதிரவனைக் கண்ட பனிபோல் தீர்ந்துவிடும். உடலுழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றிக்குமேல் வெற்றி கிடைக்கும். வருமானத்தின் பெரும்பகுதியை சேமிக்கத் தொடங்குவீர்கள். சிறிய முதலீடுகளில் தொழிலைப் பெருக்கி நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். அதாவது சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறிவிடும். அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்களும் வளர்ச்சி அடைந்து விடுவார்கள். முடிபெறாது இழுத்தடித்துக் கொண்டிருந்த வம்பு வழக்குகள் வெற்றி பெறும். தைரியமாக எதையும் சமாளிப்பீர்கள்.\nபழைய கடன்களையும் திருப்பி அடைந்து விடுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கும். சிலருக்கு அன்னியரின் சொத்து அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும். சொந்தவீடு வாகனம் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மற்றபடி உங்களின் வாழ்க்கைத்தரம் சீரும் சிறப்புமாக இருக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது,\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். இருப்பினும் செய்தொழிலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குழந்தைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.\nசிலருக்கு கலைத்துறையில் நாட்டம் ஏற்படும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் பெற வாய்ப்புகள் தேடிவரும். பெற்றோர்களின் உடல்நலம் சீராகும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து, கௌரவம் ஆகியவை கூடும்.\nபங்கு வர்த்தகம் போன்றவைகளிலிருந்து தொடர்ந்து சிறு வருவாய் வந்து கொண்டிருக்கும். சிலர் பழைய வாகனங்களை விற்று விட்டு புதிய வாகனங்களை வாங்குவார்கள். சமுதாயத்தில் உயர்தோரால் பாராட்டப் படுவீர்கள்.\nஉடன்பிறந்தோர் சற்று கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.\nபூர்வீகச் சொத்து சம்பந்தமான விவகாரங்களில் பெரியவர்களின் தலையீட்டினால் கோர்ட்டுக்குச் செல்லாமல் சமாதானமாகச் சென்று பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்வீர்கள். எதையும் ��ுத்தி கூர்மையுடனும் சமாளிக்கும் திறமை உண்டாகும் காலக்கட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வார்கள். சில தவிர்க்க முடியாத வேலைகளை உங்களுக்கு ஒதுக்குவார்கள்.\nஅதை முடித்துக்கொடுத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். எந்த நேரம் என்னவாகுமோ என்ற அநாவசியப் பதட்டம் இருக்கும்.\nவியாபாரிகளுக்கு போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் இருந்து அவைகளைச் சமாளிப்பீர்கள்.\nஉங்களின் சமயோசித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.\nஇதனால் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யமாட்டார்கள்.\nஅரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கௌரவமும் அந்தஸ்தும் உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.\nகலைத்துறையினருக்கு இந்த ஆண்டு வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தக்க அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம்.\nபெண்மணிகளுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து செல்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் பெருமைபடும்படி மதிப்பெண்களைப் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டு வரவும்.\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதற்கும் மனம் தளராது வருவது வரட்டும் என்று காரியமாற்றுவீர்கள்.\nஇறுதியில் வெற்றியும் பெறுவீர்கள். நல்லவர்கள் தானாகவே úடிவந்து நட்பு கொள்வார்கள். குடும்ப ஒற்றுமை முன்னிலும் பலமாக அமையும். தொழில் வகையில் பிரச்னை என்று எதுவும் வராது. எதிர்ப்புகள் இருப���பினும் அவைகள் கூடிய மட்டும் பலகீனமுடையதாகவே இருக்கும்.\nஅசையாச் சொத்து வகையில் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும். அதன் வழியில் நல்ல பெயர் ஏற்படுவதுடன் மனநிறைவும் உண்டாகும். உங்கள் மனிதாபிமான சிந்தனையால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.\nஅரசு அதிகாரிகள் உங்களுக்குத் தேவையான உதவிகள் செய்வார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ஓடி ஆடி கடமையுடன் உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள்.\nதடைபட்டிருந்த கட்டடப் பணிகளையும் தொடர்ந்து முழுமையாக முடித்து கிரகப்பிரவேசத்தையும் செய்வீர்கள்.\nநீங்கள் சார்ந்துள்ள துறையில் புதிய யுக்திகளைக் கற்று நிபுணத்துவம் பெறுவீர்கள். கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்திக் கொண்டு விழிப்புடன் செலவழிக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தின் பகைமை மறைந்து நேசமுண்டாகும்.\nகொடுக்கல் வாங்கல்களில் சரளமான போக்கு தென்படும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். தற்காலிகமாக தொழில் செய்தவர்கள் நிரந்தரமாகத் தொழில் செய்வார்கள். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து கௌரவமும் அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கும். குடும்பத்துடன் அயல்நாடுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள்.\nஉங்களின் தனித்தன்மை வெளிப்படும். தன்னம்பிக்கை கூடும். போட்டிகளைச் சுலபமாக எதிர்கொள்வீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.\nஞானிகள் மகான்களின் தரிசனம் சிரமமின்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்கி அங்கே குடியேறுவார்கள். ஷ\nபெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் என்று எதுவும் இராது. சென்ற இடமெல்லாம் புகழ் என்று கூறலாம். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்கிற உறுதியுடன் நீங்கள் செயல்படுகிற காலகட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடிவரும். வருமானம் சீரும்சிறப்புமாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்குமென்றாலும் உங்களின் பேச்சினால் சில அபவாதங்களைய��ம் தேடிக்கொள்வீர்கள்.\nசக ஊழியர்களின் சுமுகமான உறவுநிலை தொடருவதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும்.\nஉங்களின் வேலைத்திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். பழைய கடன்களை அடைத்துவிடும் ஆண்டாகும். வியாபாரத்தைப் பெருக்க புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.\nவிவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் அனைத்து வளமையை கூட்டிக்கொள்ள முற்படுங்கள். விளைச்சல் திருப்திகரமாக இருக்குமாகையால் விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாக இருக்கும்.\nஅரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு கனிவான பார்வை உங்கள் மீது விழும். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை மறைமுகமாக எதிர்த்தவர்கள் அடங்கி விடுவார்கள். புதிய முயற்சிகளை தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்டப்பின்பே செயல்படுத்தவும்.\nகலைத்துறையினர் படிப்படியாக வளர்ச்சியைக் காண்பார்கள். சக கலைஞர்களால் நன்மைகள் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். அறிவாற்றலும் பெருகும். ஞாபக சக்தியும் கூடும்.\nபரிகாரம்: “நமசிவாய’ என்று ஜபித்து சிவபெருமானை வழிபட்டு வரவும்.\nPrevious articleதேசிய விருது: தமிழ்ப் பாடகிகளின் அங்கீகாரத்தை நிலைநிறுத்தியுள்ள சாஷா திருப்பதி\nNext articleLIVE: அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வே��னைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html", "date_download": "2018-12-19T16:28:11Z", "digest": "sha1:KAMRCJT2HFZWY37MUVCH3Y7SZNKU5WQ4", "length": 10532, "nlines": 176, "source_domain": "shashtikavasam.blogspot.com", "title": "தேனிசை தமிழ் பாடல்கள்: எவண்டி உன்னை பெத்தான் - வானம்", "raw_content": "\nசங்க தமிழ் வளர்த்த மதுரை வாழ் இளைஞனால் முடிந்த சிறு பணி\nஎவண்டி உன்னை பெத்தான் - வானம்\nஉன்ன பாத்த First Second’ல என்ன காணம்\nதேடி பாக்குறேன் கண்டபடி நானும்\nபாத்த First Second’லேர்ந்தே என்ன காணம்\nதேடி பாக்குறேன் கண்டபடி நானும்\nசத்தியமா எனக்கு நீ வேணும்\nகண்டிப்பா எனக்கு நா வேணும்\nசத்தியமா எனக்கு நீ வேணும்\nகண்டிப்பா எனக்கு நா வேணும்\nஒன்னு என்ன கண்டு புடிச்சு குடேன்\nஇல்ல ரொம்ப Simple உன்ன எனக்கு குடேன்\nஇல்ல தயவு செஞ்சு ஒரு Gun எடுத்து என்ன சுடேன்\nஎவன் டி உன்ன பெத்தான்\nஅவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்\nஎவன் டி உன்ன பெத்தான்\nஅவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்\nஎன் Facebook Status'உம் நீதான்\nஎன் Skype Call’உம் நீதான் நீதான்\nஎன் Face Time’உம் நீதான்\nஎன் Iphone Ipad எல்லாமே நீதான்\nஅதில் Love Songs’உ��் நீதான்\nஅதில் Play ஆகுற Speaker நீதான்\nஎன் சொத்து சுகம் எல்லாமும் நீதான் ..\nஎனக்கு எல்லாமே நீதான் நீதான் நீதான்\nஎவன் டி உன்ன பெத்தான்\nஅவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்\nஎவன் டி உன்ன பெத்தான்\nஅவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்\nஉன் Paste Brush’உம் நாந்தான்\nஉன் Shower Gel’உம் நாந்தான்\nஉன் மானம் காக்குற மேலாட நாந்தான்\nஉன் Lip Gloss’உம் நாந்தான்\nஉன் Eye Liner நாந்தான்\nஉன் அழக கூட்டுற Makeup’ஏ நாந்தான்\nஉன் Bed & Pillow நாந்தான்\nஉன் வீட்டோட Night Watchman நாந்தான்\nஉன் நகமும் சதையும் நாந்தான்\nஉன் எலும்பும் நரம்பும் நாந்தான்\nஅது உள்ள ஓடும் ரத்தமும் நாந்தான்\nஉனக்கு எல்லாமே நாந்தான் நாந்தான் நாந்தான் நாந்தான்\nஎவன் டி உன்ன பெத்தான்\nஅவன் கைல கெடச்சா செத்தான்\nஎவன் டி உன்ன பெத்தான்\nஅவன் கைல கெடச்சா செத்தான்\nஎவன் டி உன்ன பெத்தான்\nஅவன் கைல கெடச்சா செத்தான்\nஎவன் டி உன்ன பெத்தான்\nஅவன் கைல கெடச்சா செத்தான்\nஇடுகையிட்டது rajan ganesh நேரம் பிற்பகல் 10:34\nசி.பி.செந்தில்குமார் 7 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 11:07\nhi ஹி ஹி ரைட்டு\nமைந்தன் சிவா 8 மே, 2011 ’அன்று’ முற்பகல் 12:49\nசரித்திரத்தில் பொறிக்க வேண்டிய பாடல் பாஸ்\nஆர்.கே.சதீஷ்குமார் 8 மே, 2011 ’அன்று’ முற்பகல் 12:54\nஅமுதா கிருஷ்ணா 8 மே, 2011 ’அன்று’ முற்பகல் 9:14\nசத்தியமா எனக்கு நீ வேண்டாம்...என்று தானே வருது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆராரோ ஆரிராரோ - சிறுத்தை\nஎன்னமோ ஏதோ - கோ\nஸ்ரீ ரங்க நாதனின் - மகாநதி\nலோலிட்டா - எங்கேயும் காதல்\nநங்காய் நிலவின் தங்காய் - எங்கேயும் காதல்\nஎவண்டி உன்னை பெத்தான் - வானம்\nஅன்னையர் தினம்: ராம் - ஆராரிராரோ\nஇளையராஜா ஸ்பெசல் - மூன்றாம் பிறை\nஏரிக்கரை பூங்காத்தே - தூரல் நின்னுப் போச்சு\nஉன் அழகுக்கு தாய் பொறுப்பு - ஆளவந்தான்\nஆப்ரிக்கா காட்டுப் புலி - ஆளவந்தான்\nஉசுரே போகுதே - ராவணன்\nமுக்காலா முக்காபுலா பாடலுக்கு நடன் சூறாவளி சாம் ஆண...\nசக்கரை நிலவே - யூத்\nகனா காணும் காலங்கள் - 7G ரெயின்போ காலனி\nஸ்ரீ ரங்க நாதனின் - மகாநதி\nகங்கா சங்காட்ச காவேரி .. ஸ்ரீ ரங்கேஷ மனோஹரி .. கல்யாண காரி கலுஷாரி .. நமஸ்தீஸ்து சுபச்சாரி .. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் ...\nஅரபு நாடே அசந்து நிற்கும் யுவன் பாட்டிற்கு\nஅர்தமே தேகோ வாஹன் ஏக் அசிக் கமல் ஹே உர்டுகே ஷாயத் காலி கீ வொஹ் கோயி காசல் ஹாய் லகிலாலாஹில்லா லகிலா...\nவசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் வசீகரா ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=345", "date_download": "2018-12-19T16:56:45Z", "digest": "sha1:RNWKW3JNGSULQZFNQ5CBOWJHUJIRTJ7A", "length": 24268, "nlines": 222, "source_domain": "temple.dinamalar.com", "title": " Andalakkum Aiyan Temple : Andalakkum Aiyan Andalakkum Aiyan Temple Details | Andalakkum Aiyan - Adanur | Tamilnadu Temple | ஆண்டளக்கும் ஐயன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\nமூலவர் : ஆண்டளக்கும் ஐயன்\nதல விருட்சம் : புன்னை, பாடலி\nதீர்த்தம் : சூர்ய, சந்திர தீர்த்தம்\nஇடரான வாக்கை யிருக்க முயலார் மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு நாதனூ ராதரியார் நானெனதென்னார மலன் ஆதனூர் எந்தை யடியார்.\nவைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 11 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், திருஆதனூர் - 612 301. பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.\nஇத்தல இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பிரணவ விமானம் எனப்படும். இங்குள்ள ராஜகோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் இருக்கிறது. மகாவிஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் \"ஆதனூர்' (ஆ, தன், ஊர்) என்று பெயர் பெற்றது. கருவறை விமானத்தில் 7 பூதகணங்களின் மத்தியில் வடக்கு பார்த்தபடி மகாவிஷ்ணுவின் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை பல்லாண்டுகளாக வளர்ந்து வருவதாக சொல்கிறார்கள்.\nஇங்கு வேண்டிக்கொண்டால் கல்வியில் சிறக்கலாம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை\nசுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ நைவேத்யம் படைத்து வழிபடலாம்.\nஏடு, எழுத்தாணி பெருமாள்: திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பணியாளர் களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ் வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கையாழ்வாரிடம், \"உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்' என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி \"\"இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக்கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்'' என்றார். திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், \"மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்' என்றார்.திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் \"நீங்கள் யார் எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள் எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்' என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.\nபடியளக்கும் சுவாமி: கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளிகொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.\nமோட்சம் தரும் தூண்கள்: பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும்,திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.\nகணக்கு எழுதும் பெருமாள்: சுவாமிமலை அருகே திருஆதனூர் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணியுடன் காணப்படுகிறார். ���வர் கணக்கு எழுதும் பெருமாள், ஆண்டளக்கும் ஐயன், படியளக்கும் பரந்தாமன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.\nபிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி \"தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்' என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nகும்பகோணத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_77.html", "date_download": "2018-12-19T16:32:13Z", "digest": "sha1:7KAK4JVKGBBDJD7QXVK42TA2SHW3AWHF", "length": 13447, "nlines": 152, "source_domain": "www.easttimes.net", "title": "மஹிந்த பாணியில் மங்கள - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews மஹிந்த பாணியில் மங்கள\nஸ்ரீலங்கா அரசு எதிர்நோக்கியுள்ள பாரிய கடன் சுமைக்கு முகம்கொடுக்கும் வகையில் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான விசேட வரியொன்று 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nயுத்த காலத்தில் அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு வரியைப் போல் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான விசேட வரியொன்றை மைத்ரி – ரணி���் தலைமையிலான தேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.\nநாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே இந்த புதிய வரியை அறிமுகப்படுத்த நேரிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவித்தார்.\nஸ்ரீலங்கா அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று முன்தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து நேற்று தனது அதிகாரிகள் சகிதம் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.\n”நாடு தழுவிய ரீதியில் சர்வதேச மட்டத்திலான 10 தொழில்பயிற்சி உயர்கல்வி நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே இரத்மலானை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் ஜேர்மன் தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வீசா பெறுவதற்கு இவ்வாறான கல்லூரிகளின் சான்றிதழ்களே போதும்.\nஇதனால் ஜேர்மன் அரசு தொழில்நுட்பத் துறையிலும் சுவிஸர்லாந்து அரசு சுற்றுலா விடுதி தொழிற்துறையிலும் விசேட நிபுணத்துவப் பயிற்சிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்காக சர்வதேச தரத்திலான உயர்கல்வியகங்களை உருவாக்கவும் அந்த நாடுகள் தீர்மானித்துள்ளதுடன் அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை அனுப்பி வைக்கவும் உள்ளோம்.\nஇதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும். நாட்டில் மது அருந்துபவர்களில் 40 வீதமானோர் கசிப்பு என்ற வடிசாராயத்தையே குடிக்கின்றனர். இதனால் பாரிய சமூகப் பிரச்சனைகளும் எழுந்துள்ளன. அதேவேளை எத்தனோல் இறக்குமதிக்கும் புதிதாக வரிகளை விதித்துள்ளோம். அதேவேளை கடந்த காலங்களில் சாராயம் பீயர் மற்றும் வைன் போன்றவற்றுக்கு மாறுபட்ட விதத்தில் அறவிடப்பட்டுவந்த வரியை முறைப்படுத்தி ஒரு வரியை அறவிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என தனது உரையில் குறிப்பிட்டார்.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=394117", "date_download": "2018-12-19T17:02:28Z", "digest": "sha1:6XSJQ364U3LXIQ2UDANAA4A5FNFYS7AY", "length": 7193, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "நாம் தமிழர் கட்சியை தடை செய்யவேண்டும் | NTK ban - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்தி��ள் > அரசியல்\nநாம் தமிழர் கட்சியை தடை செய்யவேண்டும்\nசென்னை: சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் நர்மதாநந்தகுமார். சமூக ஆர்வலரான இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், அவரது தொண்டர்களும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜனை கிண்டல் அடித்து பேசி அவரை அழ வைத்தார்கள். தொடர்ந்து வன்முறை தூண்டும் வகையில் பேசிய வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரையும், அவரது தொண்டர்களை காவல் துறையினர் ஒடுக்க வேண்டும். முடிந்தால் கட்சியை தடை செய்வது இந்த தேசத்திற்கு நல்லது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.\nநாம் தமிழர் கட்சி தடை\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்\nசார்பதிவாளர், வணிகவரி அலுவலர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பாஜக ஆட்சிக்கு வர வில்லை...... கஜா புயல் குறித்த கேள்விக்கு ஹெச்.ராஜா மழுப்பல்\nசமக புதிய நிர்வாகிகள்: சரத்குமார் அறிவிப்பு\nகருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nதமிழக மக்களின் நலன்களை முதல்வர் புறக்கணிக்கிறார்: கமல் பேட்டி\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nஉலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்\nசென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி\nசர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி\nராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக��கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/textbook-affair-implementation-of-the-high-court-verdict-human-development-department-announcement_18396.html", "date_download": "2018-12-19T15:49:08Z", "digest": "sha1:ELG54FA3J4PFEVP6RNPG3PDPB2IZFRR7", "length": 20406, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "பாடப்புத்தக விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nபாடப்புத்தக விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு\nபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி (தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) பாடப்புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்து உள்ளது.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் சுமார் 18 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த பள்ளிகளில் தனியார் பதிப்பகங்கள் அச்சிட்டு விற்கும் புத்தகங்களே பாடப்புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த புத்தகங்களுக்காக சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.\nஇதனையடுத்து, சென்னையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், என்சிஇஆர்டி புத்தகங்களை சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடமாக நடத்த சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கண்ட பள்ளிகள் பின்பற்றவில்லை என்ற புகார் இப்போது எழுந்துள்ளது.\nஅதனால், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த பள்ளிகள் முன்வர வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகத்தின் தரப்பில் எடுத்த நடவடிக்கை குறித்து தெரியவில்லை. மேலும், நீதிமன்றத்தில் இருந்து சிபிஎஸ்இக்கு இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிபிஎஸ்இ மறுத்து உள்ளது. இதனால், கல்வியாளர்கள் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.\nஇதற்கிடையே மொத்தம் உள்ள 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன என்று தெரிவித்துள்ளன.\nஉண்மையில் தனியார் பதிப்பகத்தார் அச்சிட்டு விற்கும் புத்தகங்களையே அந்த பள்ளிகள் வாங்குவதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.\nமத்திய அரசின் உத்தரவின்படி சிபிஎஸ்இ பள்ளிகளுக்\nகாக என்சிஇஆர்டி அதிக அளவில் பாடப்புத்தகங்களை அச்சிட்டு குவித்து வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றை எத்தனை பள்ளிகள் வாங்கின என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இதனால் எந்த புத்தகத்தைப் பின்பற்றுவது என்ற குழப்பம் நீடிக்கிறது.\nகிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு\nகஜா புயல் தாக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்\nஅரசியலமைப்பு சட்ட தினம்: பள்ளி- கல்லூரி மாணவர்கள் 5.50 லட்சம் பேர் ஒரே நேரத்தில் உறுதி ஏற்பு\nநாடு முழுவதும் பொறியியல் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கலாம்: மத்திய அரசுக்கு பரிந்துரை\nஸமார்ட் போன் உதவியுடன் பள்ளி மாணவர்கள் தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வு எழுதினர்\n2019 மே மாதத்தில் நீட் தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை\nநவம்பர் 26ம் தேதி முதல் வழக்கம் போல் என்ஜினீயரிங் தேர்வுகள் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்���ி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு\nகஜா புயல் தாக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்\nஅரசியலமைப்பு சட்ட தினம்: பள்ளி- கல்லூரி மாணவர்கள் 5.50 லட்சம் பேர் ஒரே நேரத்தில் உறுதி ஏற்பு\nநாடு முழுவதும் பொறியியல் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கலாம்: மத்திய அரசுக்கு பரிந்துரை\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95", "date_download": "2018-12-19T15:57:19Z", "digest": "sha1:AIVUS5W7GJNBS6ILILCNTNK3Q7ZOXQUR", "length": 16176, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை வேளாண்மையின் மறைக்கப்பட்ட வெற்றிக் கதைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை வேளாண்மையின் மறைக்கப்பட்ட வெற்றிக் கதைகள்\nமத்திய வேளாண் அமைச்சராகச் சரத்பவார் இருந்தபோது இயற்கைவழி வேளாண்மை எனப்படும் வளர்ந்துவரும் துறை பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் பயனாகவே, ‘Ecological Agriculture in India scientific evidence on positive impacts and successes’ நூலில் உள்ள ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. இது தொடர்பாக மேலும் சில விவரங்களைப் பார்ப்போம்.\nஉண்மையில் மக்களை நேசிக்கும் அல்லது மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் நமது அரசாங்கத்தின் அறிவியல் சமூகம், தானாகவே முன்வந்து, இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில், அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில், அவர்களுடைய மேற்பார்வையில் செய்யப்பட்டவை.\nஇந்த ஆராய்ச்சிகளில் மண் வளம் கூடியுள்ளது, நீர்ச் செலவு குறைந்துள்ளது, மின்சாரம் போன்ற ஆற்றல் செலவினங்கள் குறைந்துள்ளன, பல இயற்கைப் பூச்சிகள் பெருகியுள்ளன, உயிரியல் பன்மயம் மிகுந்துள்ளது, நச்சுத்தன்மை குறைந்துள்ளது, பருவநிலைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் திறன் கூடியுள்ளது போன்றவை எல்லாமே தெரியவந்துள்ளது. இவற்றை எல்லாம்விட முக்கியமானது ஐந்து முதல் 20 சதவீதம்வரை விளைச்சல் அதிகமாகியுள்ளது.\nஇப்படி இயற்கை வேளாண்மை பற்றி கிடைத்துள்ள சாதகமான ஆராய்ச்சி முடிவுகளைக் கிடப்பில் போட வேண்டிய அவசியம் என்ன\nவெளிப்படுத்தப்படாத இந்த முடிவுகளை வெளிப்படுத்தும் மேற்கண்ட நூல், ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் விளைச்சலில் நடந்த முன்னேற்றங்களை எடுத்துரைக்கிறது, சாகுபடி நடைமுறைகளில் உள்ள கூறுகளை மதிப்பிடுகிறது, சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன என்று பட்டியல் இடுகிறது, சமூகப் பொருளியல் தரவுகளை விளக்குகிறது, எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் கூறுகிறது. இது தவிர வி���ிவான புள்ளிவிவரங்களுடன், போதிய தகவல்களைத் திரட்டி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.\nநெல், கோதுமை, மக்காச் சோளம், உருளைக் கிழங்கு போன்ற ரசாயன உரங்களை மட்டுமே நம்பி வாழும் பயிர்களில்கூட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இவை தவிரப் பயறுகள், எண்ணெய் வித்துகள் என்று 28 பயிர்களில், 13 இடங்களில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்படாத அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன (உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் தொடங்கித் தமிழகம்வரை 13 இடங்களில் இந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன).\nஎடுத்துக்காட்டாக, மஞ்சள் பயிரில் 51.5 சதவீதம் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது, மக்காச் சோளத்தில் 22.8 சதவீதம், நெல்லில் 2 சதவீதம் என்று பல பயிர்களிலும் விளைச்சல் அதிகரிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதைவிட இந்த ஆராய்ச்சிகளில் பல உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களில் வெளிவந்துள்ள முடிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட ஒரு வழிமுறையை மட்டும் பின்பற்றிச் செய்யப் படவில்லை, உயிரித்துணைமப் பண்ணையம், உயிர்ம வேளாண்மை, இயற்கை வேளாண்மை என்ற பல சிந்தனைப் பள்ளிகளில் இருந்தும் நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொதுப்படையாக ரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத வேளாண் முறைகளைப் பின்பற்றும்போது ஏற்படும் விளைவுகள் பற்றியே ஆராய்ச்சிகள் பெரிதும் உள்ளன.\nஅதுமட்டுமல்லாது, இயற்கை வேளாண்மை என்பது வெறும் பாரம்பரிய வேளாண்மைதான் என்ற பார்வையில் இருந்து மாறி இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுடனும், இன்றைய அறிவியல் அணுகுமுறையுடனும் கூடியதாகவே இயற்கைவழி வேளாண்மை உள்ளது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஉழவர்கள் செய்து பார்க்க வாய்ப்பு இல்லாத, அதேநேரம் மிகவும் பயன் தரக்கூடிய, எந்த இயற்கை வேளாண்மை இடுபொருளை இட்டால், என்ன விளைவு கிடைக்கும் என்பது போன்ற நுட்பமான செய்திகளையும் இந்த ஆய்வுத் தாள்கள் அளிக்கின்றன. இது நம்முடைய உழவர் பெருமக்களுக்கும் பயன்படும்.\nபயிர்ச் சுழற்சி (Crop rotation), பயறு வகைத் தாவரங்களைப் பயன்படுத்துதல் (Legume crops), வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்துவது, மட்கிய தொழுவுரப் பயன்பாடு, மூடாக்கு, உயிர் உரங்கள், உயிரியல் நுண்ணுயிர் பயன��பாடு என்று மரபு முறைகளும், ஒரு சில புதிய நுட்பங்களும் இந்த ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், இன்றைக்கு மிகவும் முன்னேறியுள்ள பல இயற்கை நுட்பங்கள் இந்த ஆராய்ச்சிகளில் இல்லை. அப்படியிருந்தும்கூட விளைச்சல் தொடங்கிப் பல்வேறு கூறுகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளது ஆச்சரியகரமானதுதான்.\nஇந்திய அரசு இயற்கை வழி வேளாண்மைக்கு ஆண்டுக்கு ரூ. 100 கோடி ரூபாய்கூட ஒதுக்குவது இல்லை. அதேநேரம், ரசாயன உரத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் மானியம் வழங்குகிறது. ஆனாலும்கூட ஏராளமான ஆராய்ச்சிகள், ஒரு பக்கச் சார்பாகவே நடைபெறுகின்றன\nஇந்த அறிக்கையை நீங்கள் இங்கே படிக்கலாம் (ஆங்கிலத்தில்) ..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாரம்பரியம் நெல் புதிப்பித்த ஜெயராமனுக்கு தேசிய வ...\nநம்மாழ்வார் இயற்கை விவசாயம் – ஒரு வீடியோ...\nமனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண்...\nஇஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி\nPosted in இயற்கை விவசாயம்\nஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி டிப்ஸ் →\n← சென்ற வாரம் டாப்-6\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-19T16:47:26Z", "digest": "sha1:R54XMZC725MN4TUDUR35S3JD4IZPI3JU", "length": 7204, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "நொதித்த ஆமணக்கு கரைசல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநொதித்த ஆமணக்கு கரைசல் செய்வது எப்படி\n5 கிலோ ஆமணக்கு விடைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து எந்த வித இடையூறும் இன்றி 10 நாட்கள் நொதிக்க வைக்க வேண்டும்\nஅதே சமயத்தில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 பானைகள் 1 ஏக்கர் நிலத்தில் வைக்க வேண்டும்.\nஒவ்வொரு மண் பானையிலும் 2 லிட்டர் நொதித்த கரைசலை சேர்க்க வேண்டும் . மீதி பகுதிக்கு நீரை சேர்க்க வேண்டும்\nஇந்த கரைசலை மரத்தின் அருகே புதைத்து வைத்தால் துர்நாற்றத்திற்கு பூச்சிகள் பானையை நோக்கி வந்து விழ���ந்து இறந்து விடும். 2 நாட்களுக்கு ஒருமுறை பூச்சிகளை தூக்கி எரிந்து விட்டு மீண்டும் அதே கரைசலை பயன் படுத்தலாம்.\n3 மாதம் வரை இந்த கரைசலை பயன் படுத்தலாம்\nஇந்த கரைசல் குறிப்பாக கூன் வண்டு சாம்பல் நிற வண்டு காண்டாமிருக வண்டு\nஇவற்றை கட்டு படுத்தும். எலிகள் நிலத்தில் வராமல் தடுக்கும். பருத்தி நிலக்கடலை போன்ற பயிர்களில் சாம்பல் நிற வண்டை எளிதாக கட்டுப்படுத்தலாம்.\nதாளவாடி, சத்தியமங்கலம் அலைபேசி 09486316041\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னையில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை...\nபஞ்சகவ்யம் மூலம் தென்னை வாடல் நோய் கட்டுபடுத்தலாம்...\nதென்னையில் ஊடு பயிர் தக்காளி, நல்ல லாபம்...\nலாபம் கொடுக்கும் 'கோகோ பீத்' தொழில்...\nPosted in தென்னை, நிலகடலை, பூச்சி கட்டுப்பாடு\nகைநிறைய சம்பாதிக்க “கண்வலி’ கிழங்கு சாகுபடி →\n← வறட்சி பகுதியில் மிளகு சாகுபடி செய்து சாதனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/did-olli-pacify-the-singer-044953.html", "date_download": "2018-12-19T15:37:32Z", "digest": "sha1:2F7KXFNK7BTBQB5XS24AFFWDXABGZJHK", "length": 10062, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நள்ளிரவு கலாட்டா: பாடகியை சமாதானம் செய்துவிட்டதா ஒல்லி தரப்பு? | Did Olli pacify the singer? - Tamil Filmibeat", "raw_content": "\n» நள்ளிரவு கலாட்டா: பாடகியை சமாதானம் செய்துவிட்டதா ஒல்லி தரப்பு\nநள்ளிரவு கலாட்டா: பாடகியை சமாதானம் செய்துவிட்டதா ஒல்லி தரப்பு\nசென்னை: ஒல்லி தரப்பில் பாடகியை சமாதானம் செய்துவிட்டதால் அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.\nநள்ளிரவு பார்ட்டியில் ஒல்லி நடிகரின் ஆட்கள் பிரபல பாடகியை தாக்கி காயப்படுத்தியதாக பாடகியே ட்விட்டரில் தெரிவித்தார். தனது நடிகர் கணவரை பிரிவதாகவும் கூறினார்.\nஇந்நிலையில் தனது மனைவியின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து ஒல்லி பற்றி தவறாக ட்வீட்டியதாக பாடகியின் கணவர் தெரிவித்துள்ளார். ஒல்லி தரப்பில் பேசி பாடகியை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் தான் அவரின் கணவர் இப்படி விளக்கம் அளித்துள்ளதாகவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.\nபார்ட்டியில் ஒல்லியும், பாடகியும் மூக்குமுட்ட குடித்துவிட்டு மப்பில் மோதிக் கொண்டார்களாம். அதே கோபத்தில் குடிபோதையில் பாடகி ட்வீட்டியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.\nஇந்நிலையில் பாடகியின் கணவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு புதுபோன் வாங்கிக் கொடுத்த சூரி\nகண்ட இடத்தில் கை வைத்த நபர்களை அடித்து நொறுக்கிய நடிகை\nமுதலில் தண்ணி, இப்போ தம், அடுத்து...: அமலா பாலை விளாசும் நெட்டிசன்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/04/22095-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-12-19T15:42:46Z", "digest": "sha1:JU5W752LXUKS4EROAVSDIE456M7SDAIR", "length": 9120, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சபாநாயகரை சந்தித்த எம்எல்ஏக்கள் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nசென்னை: தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று சபாநாயக���் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமீண்டும் போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்\nஒரே பேருந்தில் ராகுல் காந்தியுடன் ஸ்டாலின்\nபெதாய் புயல் கோதாவரியில் கரை கடந்தது\nஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரர் கொலை; இந்தியருக்குச் சிறை\nஅம்பானி இல்லத் திருமணத்தில் உணவு பரிமாறிய நட்சத்திரங்கள்\nஅதிகமான ஊழியர்களுக்கு நிதி உதவி கிட்டியது\nஅழகிய ஓவியமாக காட்சியளிக்கும் ‘வியாழன்’\nநகைக் கடை திருட்டு தொடர்பில் ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஅறுசுவைகளான உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியவற்றில் இனிப்புக்கு என்று சிறப்பு இயல்புகள் உண்டு. கைக்குழந்தைகள் முதல்... மேலும்\nமுரசொலி: தமிழ்நாட்டுக்கு கஜா போதிக்கும் பாடம்\nசுனாமி, புயல், சூறாவளி, நிலநடுக்கம், நிலச்சரிவு, காட்டுத் தீ, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கைளை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அவை... மேலும்\nசமுதாய சேவையாற்றும் வடிவமைப்புத் துறை மாணவர்கள்\nதெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறைப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்களும் பணியாளர்களும் தம் கைத்திறன்களைச்... மேலும்\nதேவைகளை அறிந்து செயல்பட ஆயத்தம்\n“சேவையாற்ற நாங்கள் தயார். ஆனால், இளையர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சுதந்திரம் தாருங்கள்,” என்கிறார்... மேலும்\nகிறிஸ்மஸ் நன்கொடைகளைத் திரட்டும் சிறுவர் படையினர்\nகிறிஸ்மஸ் பண்டிகையை முன் னிட்டு வ��தி குறைந்தோருக்கு நன்கொடை திரட்டும் சிறுவர் படையின் ‘ஷேர் எ கிஃப்ட்’ திட்டம் இவ்வாண்டு... மேலும்\nஆரோக்கிய வாழ்வு, கட்டழகு மேனி\nவாரம் இருமுறை உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லும் ச‌ஷிரேகா முதலில் எடை தூக்கும் (weightlifting) பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவற்றுக்கிடையே... மேலும்\nமுதியோருக்குக் கைகொடுக்கும் சுகாதாரத்துறை மாணவர்கள்\nபணியாளர்களாக மட்டுமின்றி தங்களது ஓய்வு நேரத்தில் முதிய வர்களுக்கு உதவிசெய்து சிறந்த சமூகத் தொண்டர்களாகவும் விளங்க,... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%22", "date_download": "2018-12-19T16:42:04Z", "digest": "sha1:YDLD6QL2LGG625TAWKUT7X3K7FOBMGEH", "length": 14799, "nlines": 352, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nதுண்டறிக்கை (186) + -\nசான்றிதழ் (66) + -\nசுவரொட்டி (53) + -\nதபாலட்டை (38) + -\nகையெழுத்து ஆவணம் (21) + -\nகடிதம் (14) + -\nஒளிப்படம் (11) + -\nசான்றிதழ் (93) + -\nதபாலட்டை (38) + -\nவிழா மலர் (26) + -\nசுவரொட்டி (24) + -\nகடிதம் (22) + -\nபயிற்சிப் பட்டறை (19) + -\nகோயில் மலர் (14) + -\nதுண்டறிக்கை (13) + -\nநோய்கள் (10) + -\nபோஷாக்கு (10) + -\nசுகாதாரம் (9) + -\nநலவியல் (7) + -\nஇரத்ததானம் (6) + -\nகர்ப்ப காலம் (6) + -\nபற்களை பராமரித்தல் (6) + -\nஅழைப்பிதழ் (5) + -\nமது பாவனை (5) + -\nஆலய நிகழ்வுகள் (4) + -\nகருத்தரங்கு (4) + -\nகாசநோய் (4) + -\nசமர கவிதை (4) + -\nபுற்றுநோய் (4) + -\nமருத்துவமும் நலவியலும் (4) + -\nவாழ்வியல் வழிமுறைகள் (4) + -\nவிபத்துக்கள் (4) + -\nஇலக்கியச் சான்றிதழ் (3) + -\nஉயர் குருதியமுக்கம் (3) + -\nகண்காட்சி (3) + -\nநல்லாசான் சான்றிதழ் (3) + -\nநினைவு மலர் (3) + -\nநெருப்புக்காய்ச்சல் (3) + -\nபயிற்சிநெறி (3) + -\nமுதலுதவி (3) + -\nவிளையாட்டுப் போட்டி (3) + -\nஅரச இலக்கிய விருது (2) + -\nஆரையம்பதி (2) + -\nஆஸ்துமா (2) + -\nஉள நோய்கள் (2) + -\nஏற்பு வலி (2) + -\nகுருதிச்சோகை (2) + -\nகெளரவிப்பு விழா (2) + -\nசான்றிதழ், தமிழாலயம், யெர்மனியில் தமிழ் கல்வி, தமிழ்க் கல்விக் கழகம், சிவகாமசுந்தரி தியாகராஜா, சிவா. தியாகராஜா, (2) + -\nநிகழ்ச்சி அழைப்பிதழ் (2) + -\nநீரிழிவு (2) + -\nபரிசளிப்பு விழா (2) + -\nபால்வினை நோய்கள் (2) + -\nபெற்றோர் தகவல்கள் (2) + -\nமலையகம் (2) + -\nமாநாடு (2) + -\nஜ���யரூபி சிவபாலன் (5) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஆதிலட்சுமி சிவகுமார் (1) + -\nகதிர்காமநாதன் (1) + -\nகோகிலா மகேந்திரன் (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (1) + -\nரொறன்ரோ - யோர்க் வட்டார தொழிலாளர் மன்றம் (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை (101) + -\nசாந்திகம் (5) + -\nநூலக நிறுவனம் (4) + -\nசுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு (2) + -\nஅகவொளி (1) + -\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (1) + -\nஉலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nகுடும்ப புனர்வாழ்வு நிலையம் (1) + -\nசுகாதார கல்விசார் பொருட்கள் தயாரிப்பு அலகு (1) + -\nசெல்லமுத்து வெளியீட்டகம் (1) + -\nபிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம் (1) + -\nமனித முன்னேற்ற நிலையம் (1) + -\nமில்க்வைற் (1) + -\nயாழ் சமூக செயற்பாட்டு மையம் (1) + -\nயாழ் பல்கலைக்கழக கல்வி சார் பொருட்கள் தயாரிப்பலகு (1) + -\nயாழ். இந்துக்கல்லூரி (1) + -\nஶ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கம் (1) + -\nஇலண்டன் (7) + -\nயாழ்ப்பாணம் (7) + -\nதெல்லிப்பழை (5) + -\nகொழும்பு (4) + -\nசம்மாந்துறை (4) + -\nஉரும்பிராய் (3) + -\nஇணுவில் (2) + -\nகொக்குவில் (2) + -\nசிட்னி (2) + -\nமருதனார்மடம் (2) + -\nஒன்ராறியோ (1) + -\nகரவெட்டி (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகோப்பாய் (1) + -\nசுன்னாகம் (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருக்கோணமலை (1) + -\nதெலிப்பளை (1) + -\nபுளியம்பொக்கணை (1) + -\nபுஸ்ஸலாவை (1) + -\nபெற்றோசோ தோட்டம் (1) + -\nபொகவந்தலாவை (1) + -\nமலையகம் (1) + -\nமல்லாகம் (1) + -\nமானிப்பாய் (1) + -\nமாவிட்டபுரம் (1) + -\nராமன்துரை தோட்டம் (1) + -\nவலிகாமம் (1) + -\nகோகிலா மகேந்திரன் (70) + -\nபத்மநாப ஐயர், இ. (15) + -\nகோகிலாதேவி, ம. (4) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nகிரகம் பெல் (1) + -\nகுலசிங்கம் (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெங்கை ஆழியான் (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nநுஃமான், எம். எ. (1) + -\nபுஷ்பராஜன், எம். (1) + -\nபொன்னம்பலம், மு. (1) + -\nமுத்து (1) + -\nநூலக நிறுவனம் (3) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nக. குணராசா கலாபூசண விருதுச் சான்றிதழ்\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nகலாநிதி க. குணராசா அவர்களுக்கு வானும் கனல் சொரியும் என்ற நூலுக்கு இலக்கிய சான்றிதழ்\nசுத்தமான கைகள் சுகமான வாழ்வு\nஇலங்கை வானொலி 05 முஸ்லீம் சேவை கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதெல்லியூர் திருவருள்மிகு தோதரை அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nபிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள்\nஇலங்கை வானொலி 06 வர்த்தக சேவை சிரிக்க வாங்க நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதொழுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவோம்\nஇலங்கை வானொலி 15 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nகர்ப்ப காலத்தில் எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகள்\nசிறு பிள்ளைகளில் காய்ச்சல் பராமரிப்பு\nகுழந்தைகளுக்கு உப உணவு ஊட்டல்\nஇலங்கை வானொலி 12 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nஇலங்கை வானொலி 14 வர்த்தக சேவை சிரிக்க வாங்க நிகழ்ச்சி தபாலட்டை\nவாய்க்குழி, தொண்டைக்குழிப் புற்றுநோயைத் தவிர்ப்போம்\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=9557", "date_download": "2018-12-19T16:28:06Z", "digest": "sha1:IIBDWYPIQEVXEIO4F2OBMTSQFT5ULRTX", "length": 11752, "nlines": 80, "source_domain": "thesamnet.co.uk", "title": "பலதரப்பட்ட நிறுவனங்களால் விருது வழங்கி கௌரவித்தல்", "raw_content": "\nபலதரப்பட்ட நிறுவனங்களால் விருது வழங்கி கௌரவித்தல்\nபலதரப் பட்ட நிறுவனங்களால் விருது வழங்கி கௌரவிப்பது தொடர்பாக பிரதமரின் செயலாளர் மஹிந்த பந்துசேனவின் தலைமையில் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ குழுவின் அறிக்கையையடுத்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.\nபெரும் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம்.ஜயரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.\nஅறிக்கையில் உள்ளடங்கிய விடயங்கள் குறித்து ஆராய அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அமைச்சர்கள் குழுவின் முடிவுக்கு ஏற்ப இதுதொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nவன்னி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்க நுவரெலியா பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபடையினரால் மீட்கப்படும் மக்களை தங்கவைக்கும் ஏற்பாடுகள் பூர்த்தி\nஇடம்பெயர்ந்தோரைத் தங்க வைக்க மேலும் 5 நலன்புரி முகாம்கள்\nவன்னிக் குழந்தைகளுக்கு 5 இலட்சம் பால்மா பக்கட்களை வழங்கும் திட்டம் ஆரம்பம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/08/35629/", "date_download": "2018-12-19T15:33:09Z", "digest": "sha1:TRRNPID2OQFVWECQO6AHKNKDCRQOA7BS", "length": 8764, "nlines": 137, "source_domain": "www.itnnews.lk", "title": "வைத்தியசாலையகளில் மருந்து கையிருப்புத் தொடர்பான தகவல்கள் கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம் – ITN News", "raw_content": "\nவைத்தியசாலையகளில் மருந்து கையிருப்புத் தொடர்பான தகவல்கள் கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம்\nதேசிய விவசாய சபை ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம் 0 09.செப்\nவெலிக்கடை சிறைச்சாலை வழமை நிலைக்கு.. 0 21.ஆக\nகொலைச்சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது 0 31.ஆக\nவைத்தியசாலையகளில் மருந்து கையிருப்புத் தொடர்பான தகவல்கள் கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கையில் சகல மக்களுக்கும் சமமான அளவில் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.\nபொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி மருந்தை விநியோகிப்பது இதன் நோக்கமாகும். மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் உடனடியாக வைத்திய சேவைப் பிரிவுக்கு அறிவிப்பதுடன் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து மருந்து வகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இதன் மூலம் வசதி கிட்டுகின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.\nமாகாண சபைகளில் உள்ள வைத்தியசாலைகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nIPL தொடருக்கான வீரர்களை ஏலத்தில் தெரிவுசெய்யும் நிகழ்வு இன்று\nபாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nபத்து நாட்களுக்குள் படத்தின் டீசரை எதிர்பார்க்கலாம்\nஇரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_236.html", "date_download": "2018-12-19T16:24:30Z", "digest": "sha1:K2M567XXLMKNTU7H5TXGSHTGPBPG6MVM", "length": 38170, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்க மதகுருவை விடுதலை செய்தது துருக்கி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்க மதகுருவை விடுதலை செய்தது துருக்கி\nஅமெரிக்காவை சேர்ந்த பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன், துருக்கியில் ஒரு தேவாலயத்தை நடத்தி வந்தார். ஆனால் அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து சிறைக்காவலில் வைத்தது.\nஅவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்புமாறு டிரம்ப் நிர்வாகம் கூறியும், துருக்கி அடிபணிய மறுத்தது. இதனால் இவ்விரு நாடுகள் இடையேயான உறவு பாதித்தது.\nஇந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து துருக்கி கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. அவர் தண்டனைக்காலத்தை ஏற்கனவே கழித்து விட்டதா��், அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கேட்டு அவர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார். மனைவி நொரினை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nஇதுதொடர்பாக பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ இந்த நாளுக்காகத்தான் எனது குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வந்தனர். நான் நாடு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என குறிப்பிட்டார். தனது ஒட்டு மொத்த குடும்பமும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.\nவிடுதலையைத் தொடர்ந்து அவர் மனைவியுடன் துருக்கியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் அமெரிக்கா திரும்பினார்.\nஇதற்கிடையே, சின்சினாட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். ‘‘வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வந்து அவர் என்னை சந்திப்பார்’’ என்று குறிப்பிட்டார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்ட���ள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nபௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/49844-ambedkar-s-dream-unfulfilled-reservation-is-here-to-stay-pm-modi.html", "date_download": "2018-12-19T15:12:45Z", "digest": "sha1:NWOMJRKVB5WTR77YEBAFJFZS3MT4EQ3Y", "length": 11596, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடரும் - பிரதமர் மோடி | Ambedkar's dream unfulfilled, reservation is here to stay: PM Modi", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nசாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடரும் - பிரதமர் மோடி\nஅம்பேத்கரின் கனவு நிறைவேறும் வரை சாதி ரீ��ியிலான இடஒதுக்கீடு தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 2014ஆம் ஆண்டு தேர்தலில் கைப்பற்றிய இடங்களை விட அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.\nமக்கள் வலிமையான, தீர்க்கமான அரசையே விரும்புவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சுயலாபத்திற்காக பாரதிய ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். மக்களைப் பற்றி சிந்திக்காமல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அதுபோன்ற கூட்டணிக்கு முயற்சிக்கப்படுவதாக கூறிய பிரதமர் மோடி, அது குடும்ப அரசியலையே முன்னிறுத்துவதாகவும் சாடினார்.\nஅம்பேத்கரின் கனவுகள் நிறைவேறும் வரை சாதிரீதியிலான இடஒதுக்கீடு தொடரும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார். அதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை என்று சுட்டிக்காட்டினார்.\nரபேஃல் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த மோடி, அது இரு அரசுகளிடையே நேர்மையுடன் நடந்த ஒப்பந்தம் என்று விளக்கமளித்திருக்கிறார். 2017 செப்டெம்பர் முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை 45 லட்சத்திற்கும் மேலான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.\nவளர்ச்சிக்கான நடவடிக்கையில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கவில்லை என்றால் எந்த‌வொரு நாடும் முன்னேற முடியாது என்று கூறியுள்ளார். மக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாகும் குற்றவாளிகளுக்கு எதிராக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமானி\nதேர்தலில் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் - ராகுல்காந்தி கிடுக்கிப்பிடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"ரூ.15 லட்சம் படிப்படியாக வழங்கப்படும்\" - மத்திய இணையமைச்சர் உறுதி\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\nமாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடனுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு\nசோனியா காந்தி தொகுதியில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு\nரெட்பஸ் மூலம் அரசுப் பேருந்து��ளில் முன்பதிவு செய்யும் வசதி\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\n“தமிழகத்தில் பாஜக அதிக நலத்திட்டங்களை செய்துள்ளது” - பிரதமர் மோடி\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\nஅணை மசோதாவை வாபஸ் பெறுக” - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nRelated Tags : PM Modi , Reservation , பிரதமர் நரேந்திர மோடி , இடஒதுக்கீடு , அம்பேத்கர்\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\n“காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே ராகுலை ஏற்கவில்லை” - சந்திரசேகர் ராவ் மகள்\n“என் மீது புகார் அளித்த அதிகாரிகளை யாரோ இயக்குகிறார்கள்” - பொன்.மணிக்கவேல்\n“தந்தையைப் போல் துணை நிற்கிறார் ‌அன்பழகன்” - ஸ்டாலின் பெருமிதம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமானி\nதேர்தலில் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் - ராகுல்காந்தி கிடுக்கிப்பிடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2010/08/blog-post_26.html?showComment=1282802275718", "date_download": "2018-12-19T16:07:19Z", "digest": "sha1:AVTUV7KFZZWM626QG2U47V7KZRMZWGSP", "length": 6243, "nlines": 96, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: ஐந்தாம் விகடன்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nஇவ்வார ஆ.வி.யிலும் (01.09.2010) எனது ட்வீட் இடம் பெற்றுள்ளது. இது 5ம் முறை.\nஇம்முறை(யும்) முதலில் தகவல் சொன்ன சான் பிரான்சிஸ்கோ ஆனந்துக்கு நன்றிகள்.\nநன்றி நன்றி நன்றி :-)\nஅடுத்த முறையாவது சிகாகோ ஆனந்தை முந்திக் கொள்ள வேண்டும் :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/10/vijay-phone-threat-to-actor-karunakaran/", "date_download": "2018-12-19T16:54:16Z", "digest": "sha1:IOPOOIPH6IBBZ62OZ52L2YKXNUKB3BX4", "length": 6412, "nlines": 90, "source_domain": "kollywood7.com", "title": "நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல்! சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்! – Tamil News", "raw_content": "\nநடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nநடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததால் நடிகர் கருணாகரன் நாளை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக தகவல்\nNext நடிகைக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த அதிர்ச்சி\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nஅரைகுறை ஆடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை – ஆடை விலகியதால் அவமானம்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/naalu-peruku-nalladhuna-edhuvum-thappilla-teaser/", "date_download": "2018-12-19T16:50:58Z", "digest": "sha1:HPTZI5NIOWQP3VWKQDR6GQ3C45FQCSIP", "length": 5787, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla - Teaser - Cinemapettai", "raw_content": "\nஅதிகம் படித்தவை: தினேஷை விரட்டும் தோனி: சிறந���த விக்கெட்கீப்பர் யார்\nவிஸ்வாசத்தை மறைமுகமாக டிவிட்டரில் மிரட்டும் “பேட்ட” தயாரிப்பு நிறுவனம்.\nரசிகர்களை கவர்ந்த ஒரு விரல் புரட்சி வீடியோ பாடல்.\nதனுஷின் மாரி-2 சில நிமிட காமெடி வீடியோ.\nஅஜித்தை பற்றி சொன்ன மதுமிதா.\n2018 கூகிளில் அதிகமாக தேடப்பட்ட முதல் 10 கார்கள்..\nவிஸ்வாசம் படத்தின் மொத்த பட்ஜெட் விவரம்..\n அமெரிக்கா சென்றார் கேப்டன் விஜயகாந்த்..\nசிலுக்கு போல் ஆட்டம் போடும் ஓவியா – சிலுக்குவார்பட்டி சிங்கம்..\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கிமுனை படத்தின் ப்ரோமோ வீடியோ 02.\nஇப்பொழுது வரும் படங்கள் சமூதாயத்தை சீரழிக்கிறது.\nமினி இட்லி போல் மினி உடையா. பிரபல நடிகையின் வீடியோவை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்.\nஇந்தியாவின் தோல்விக்கு இதுவே காரணம். மெல்போர்னில் நிலை மாறும் என நம்புகிறேன் – விரேந்தர் சேவாக்.\nஎன்.ஜி.கே படத்தின் டைட்டில் சாங் மற்றும் டீசர் தேதி அறிவிப்பு..\nஇந்த விஷயத்தில் மரண மாஸ்னா தளபதி விஜய் மட்டும் தான்..\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/04/22096-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-12-19T16:38:20Z", "digest": "sha1:2GSP3SRDSWFGI2LSYESJCF2M5X5MYRAV", "length": 10744, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தப்பித்தோம் பிழைத்தோம் என வென்ற லிவர்பூல் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nதப்பித்தோம் பிழைத்தோம் என வென்ற லிவர்பூல்\nதப்பித்தோம் பிழைத்தோம் என வென்ற லிவர்பூல்\nலிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் நேற்று அதிகாலை லிவர்பூலை எதிர்கொண்டது எவர்ட்டன் குழு. இதில் ஆட்��த்தின் பெரும் பகுதி லிவர்பூலை திக்குமுக்காட வைத்த எவர்ட்டன் இறுதியில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், 96வது நிமிடத்தில், கோல்காப்பாளர் பிக்ஃபர்ட் செய்த தவற்றால் தோல் வியைத் தழுவியது. லிவர்பூல் அணி உதைத்த பந்து கோல் வலைக்கு மேலே செல்ல அதை எப்படியோ எவர்ட்டனின் கோல்காப்பாளர் பிக்ஃபர்ட் தமது கைகளால் ஆட்ட மைதானத்துக்குள், அதுவும் லிவர்பூலின் டிவோக் ஒரிகி என்ற தாக்குதல் ஆட்டக்காரருக்கு முன்னால் வந்து விழவைக்க அவரும் சர்வ சாதாரணமாக அதை கோல் வலைக்குள் போட்டு லிவர்பூலை வெற்றி பெற வைத்தார்.\nஅதுவரை நேற்று 232வது முறையாக இரு அணிகளும் சந்தித்ததில் ஆட்டம் சமநிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் லிவர்பூலின் வான் டைக் அடித்த பந்து கோல் வலைக்கு மேலே சென்றுகொண்டிருந்ததை கவனித்த பிக்ஃபர்ட் அதை எப்படியோ தமது கைகளால் கீழே தள்ளிவிட அதுவும் டிவோக் ஒரிகியிடம் வந்துசேர அவரும் நன்றி சொல்லாத குறையாக பந்தை வலைக்குள் செலுத்தி வெற்றிக் களிப்பில் மிதந்தார்.\nநேற்றைய ஆட்டத்தில் லிவர்பூலின் ஒரே கோலைப் போட்ட டிவோக் ஒரிகி. படம்: ராய்ட்டர்ஸ்\nஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தி மகுடம் சூடிய பெல்ஜியம்\nபுயல் வேக ஷகிரி; சாய்ந்தது மேன்யூ\nடெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி\nஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரர் கொலை; இந்தியருக்குச் சிறை\nஅம்பானி இல்லத் திருமணத்தில் உணவு பரிமாறிய நட்சத்திரங்கள்\nஅதிகமான ஊழியர்களுக்கு நிதி உதவி கிட்டியது\nஅழகிய ஓவியமாக காட்சியளிக்கும் ‘வியாழன்’\nநகைக் கடை திருட்டு தொடர்பில் ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஅறுசுவைகளான உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியவற்றில் இனிப்புக்கு என்று சிறப்பு இயல்புகள் உண்டு. கைக்குழந்தைகள் முதல்... மேலும்\nமுரசொலி: தமிழ்நாட்டுக்கு கஜா போதிக்கும் பாடம்\nசுனாமி, புயல், சூறாவளி, நிலநடுக்கம், நிலச்சரிவு, காட்டுத் தீ, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கைளை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அவை... மேலும்\nசமுதாய சேவையாற்றும் வடிவமைப்புத் துறை மாணவர்கள்\nதெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறைப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்களும் பணியாளர்களும் தம் கைத்திறன்களைச்... மேலும்\nதேவைகளை அறிந்து செயல்பட ஆயத்தம்\n“சேவையாற்ற நாங்கள் தயார். ஆனால், இளையர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சுதந்திரம் தாருங்கள்,” என்கிறார்... மேலும்\nகிறிஸ்மஸ் நன்கொடைகளைத் திரட்டும் சிறுவர் படையினர்\nகிறிஸ்மஸ் பண்டிகையை முன் னிட்டு வசதி குறைந்தோருக்கு நன்கொடை திரட்டும் சிறுவர் படையின் ‘ஷேர் எ கிஃப்ட்’ திட்டம் இவ்வாண்டு... மேலும்\nஆரோக்கிய வாழ்வு, கட்டழகு மேனி\nவாரம் இருமுறை உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லும் ச‌ஷிரேகா முதலில் எடை தூக்கும் (weightlifting) பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவற்றுக்கிடையே... மேலும்\nமுதியோருக்குக் கைகொடுக்கும் சுகாதாரத்துறை மாணவர்கள்\nபணியாளர்களாக மட்டுமின்றி தங்களது ஓய்வு நேரத்தில் முதிய வர்களுக்கு உதவிசெய்து சிறந்த சமூகத் தொண்டர்களாகவும் விளங்க,... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/nameedha/", "date_download": "2018-12-19T16:21:58Z", "digest": "sha1:J5AUWLD3ZEWDV32O2X2O4C4N55BPOAP2", "length": 3620, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "nameedha Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nடி.ராஜேந்தர் – நடிப்பில் ‘இன்றையக் காதல் டா ‘\nஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனாலிசா , சொன்னால்தான் காதலா, வீராசாமி, சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகம் ஆன காதல் அழிவதில்லை ஆகிய படங்களை தயாரித்த சிம்பு சினி ஆர்ட்ஸ், …\nதனுசுக்கு பிடித்த கதாபாத்திரம் மாரி\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங���கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=347", "date_download": "2018-12-19T16:57:15Z", "digest": "sha1:V2JBL3SO6F257GGNSXPBXYMJGCDGINLI", "length": 20418, "nlines": 225, "source_domain": "temple.dinamalar.com", "title": " Gajendra Varadhan Temple : Gajendra Varadhan Gajendra Varadhan Temple Details | Gajendra Varadhan - Kabisthalam | Tamilnadu Temple | கஜேந்திர வரதன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்\nமூலவர் : கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்)\nஅம்மன்/தாயார் : ரமாமணி வல்லி, பொற்றாமரையாள்\nதல விருட்சம் : மகிழம்பூ\nதீர்த்தம் : கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்\nஆகமம்/பூஜை : வைகானச ஆகமம்\nபுராண பெயர் : திருக்கவித்தலம்\nகூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ மாற்றமும் சாரா வைகயறிந்தேன்- ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு\nஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சலீலை. வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம். பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடக்கிறது.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 9 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்- 614203 தஞ்சாவூர் மாவட்டம்.\nஇத்தல இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ககனாக்ருத விமானம் எனப்படும். கஜேந்திரன் என்ற இந்திராஜும்னன், முதலை யாயிருந்த கூஹு, பராசரர், ஆஞ்சனேயர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.\n என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.\nஇத்தலபெருமாளை ஆழ்வார், \"ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக் கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான், பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.\nஇந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியிருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,\"\"மன்னா நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாவி விமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, \"\"நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன்,\"\"ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ \"ஆதிமூலமே நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாவி விமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, \"\"நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன்,\"\"ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ \"ஆதிமூலமே' என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,\"\"நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியர்,\"\"கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்,''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்கவ்வியது.\"ஆதிமூலமே' என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,\"\"நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியர்,\"\"கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்,''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்கவ்வியது.\"ஆதிமூலமே காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித் ததாக வரலாறு.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nகும்பகோணத்திலிருந்து (10 கி.மீ.) திருவையாறு செல்லும் வழியில் கபிஸ்தலம் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2016/01/blog-post_35.html", "date_download": "2018-12-19T16:25:28Z", "digest": "sha1:CJORDUD5H27UZ76G4WXWYVAG2Z5PQSUQ", "length": 9650, "nlines": 131, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: உதவாக்கரை தண்டசோறு உருப்படமாட்டே", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nஉயிரை பொருட்படுத்தாமல் கழுத்தளவு நீரில் சென்று உணவுபொட்டலங்களை வழங்கியதெல்லாம்\nஎனும் பெருமையை வைத்திருந்த வகையறாக்களே..\nநல்லவர்கள் என்பதை தவிர, நல்லவர்களிடம் வேறு என்ன சொல்லும்படி இருக்கிறது\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nதமிழக அரசின் 12ம் வகுப்புவரை மற்றும் CBSC பாட புத்...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா\nபடிப்பதற்கு பள்ளி ஒன்றுதான் வழியா என்ன\nமரம் காத்த பெண் டார்ஜன்கள்\nஎன் தோழி இந்துவின் கவிதை\nசின்ராசுவும் ஐசிஐசிஐ வங்கி கடனும்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholars...\nநகைச்சு வை இன்னும் கொஞ்சம்\nதற்கொலைப் பாதையில் தமிழ் சினிமா\nThe Way Home இதுவரை பார்க்காமல் இருப்பவர்களுக்காக\nட்விட்டரில் நான் கிறுக்கியவைகள் 4\nமாறனுக்கு நான் என்ன செய்து வ��ட முடியும் எனது அன்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=394119", "date_download": "2018-12-19T17:00:18Z", "digest": "sha1:TJHQ6G2UXG4ELG5NCGPMH5YFXRCHYAL7", "length": 11822, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடரும் பாலியல் வன்கொடுமைகள் பெண் குழந்தைகள் வாழ தகுதியற்ற நாடா இந்தியா? ராமதாஸ் கேள்வி | Ramadoss question - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதொடரும் பாலியல் வன்கொடுமைகள் பெண் குழந்தைகள் வாழ தகுதியற்ற நாடா இந்தியா\nசென்னை: தொடரும் பாலியல் வன்கொடுமைகளால் இந்தியா குழந்தைகள் வாழ தகுதியற்ற நாடாக மாறிவிட்டதா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது குழந்தை ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சோகம் மறைவதற்குள்ளாக குஜராத் மாநிலம் சூரத்தில் 11 வயது சிறுமி அதேபோல் கொடூரமாக சிதைத்து கொல்லப்பட்டிருக்கிறாளே காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இதயத்தை கிழிப்பதாக உள்ளன. இதில் கொடுமை என்னவென்றால் ஆசிஃபாவைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக பாஜ அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தியது தான். இப்போதும் ஆசிஃபா குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தரப் போராடும் வழக்கறிஞர் தீபிகாவுக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது.\nஇந்த சோகம் மறைவதற்கு முன்பாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்ப்பட்டிருக்கிறார். இதே போன்ற கொடூரம் உத்தரப்பிரதேசத்திலும் நடந்திருக்கிறது. லக்னோவில் உள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு கடந்த 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்த சிறுமி ஒருத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அவளைப் பிடித்து விசாரித்த போது தான் உன்னாவோ பகுதியைச் சேர்ந்த அச்சிறுமியை அந்தத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் ஷெங்கார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததும், இதுதொடர்பாக காவல்நிலைய��்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மாறாக, சிறுமியின் தந்தையை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், காவல்நிலையத்திலேயே அடித்துக் கொன்று விட்டனர். தமிழகத்தில் இந்த அளவுக்கு கொடூரமாக இல்லாவிட்டாலும், மனிதத்தன்மைக்கு ஒவ்வாத வகையில் பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட எவரும் இன்று வரை தண்டிக்கப்படவில்லை என்பது சோகம். இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இத்தகையக் குற்றங்களுக்கு காரணமாக குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையான தண்டனைகளை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவர்கள் மீதான குற்றச்சாற்றுகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இதை எதிர்த்து எங்கு மேல்முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டால் அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது தான் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும். இவ்வாறு கூறியுள்ளார்.\nபாலியல் வன்கொடுமைகள் பெண் குழந்தைகள் ராமதாஸ் கேள்வி\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்\nசார்பதிவாளர், வணிகவரி அலுவலர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பாஜக ஆட்சிக்கு வர வில்லை...... கஜா புயல் குறித்த கேள்விக்கு ஹெச்.ராஜா மழுப்பல்\nசமக புதிய நிர்வாகிகள்: சரத்குமார் அறிவிப்பு\nகருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nதமிழக மக்களின் நலன்களை முதல்வர் புறக்கணிக்கிறார்: கமல் பேட்டி\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nஉலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்\nசென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி\nசர்வதேச குட���யேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி\nராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_53.html", "date_download": "2018-12-19T16:39:34Z", "digest": "sha1:F2RL3IPCNV4OSZUNB7RLCPMARF34D5R4", "length": 11358, "nlines": 149, "source_domain": "www.easttimes.net", "title": "அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலுக்கு யார் தடை ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலுக்கு யார் தடை \nஅட்டாளைச்சேனை தேசியப்பட்டியலுக்கு யார் தடை \nஅட்டாளைச்சேனைக்கான மு.கா வின் தேசியப் பட்டியல் வழங்கப்படாமைக்கான காரணம் ஐ.தே.க மூலமான இத் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொள்ள மு.கா வின் இன்னுமொரு பெரும் புள்ளி ஐ.தே.க வின் மேலிடம் மூலமாக முனைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nமு.கா மீதான அதிருப்தி அணி மற்றும் எதிர்கட்சிகள் என்பன தேசியப்பட்டியல் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட மாட்டாது என கூறிவரும் நிலையிலேயே இவ்வாறன தகவல்கள் மக்களிடையே பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.\nஉள்ளூராட்சி தேர்தலோன்றினை எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் அட்டாளைச்சேனை மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வரும் தேசியப்பட்டியலினை பெற்றுக் கொள்ள அவர்கள் காட்டும் அவாவினையும் ஆதங்கத்தினையும் புரிந்து கொள்ளாத மு.கா வின் அந்த பிரமுகர் மீது மக்கள் கடும் விசனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். மு.கா மூலமான அனைத்து அதிகாரங்களையும் தான் ஒருவரே பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவரது சுயநலம் மு.கா போராளிகளையே முகம் சுளிக்க வைத்துள்ளது.\nதேசிய ரீதியில் முஸ்லீம்களின் பிரச்சனைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மு.கா பெரிதும் முனைப்பு காட்டும் இந்நிலையில் தலைவருக்கு மேலும் தலைவலியை உண்டாக்கும் இந்நிகழ்வுகள் பெரிதும் விரும்பத்தாகதகவே கட்சிக்கும் இருக்கும்.\nஇவ்வாறான தகவல்கள் வெறும் வதந்திகள் என வாதிட்டு நியாயப்படுத்தும் மு.கா ஆதரவாளர்கள் தமது நியாத்தை மெய்ப்பித்துக் கொள்ள தலைவரின் கண்களையே பார்த்த வண்ணம் உள்ளனர்.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_97.html", "date_download": "2018-12-19T15:37:25Z", "digest": "sha1:SYUPK5BWK6FX4KTI4CRFP2T5GCJLP7XW", "length": 10854, "nlines": 149, "source_domain": "www.easttimes.net", "title": "கோறளைப்பற்று மேற்கு மற��றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைகளின் புதிய செயலாளர்கள் நியமனம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைகளின் புதிய செயலாளர்கள் நியமனம்\nகோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைகளின் புதிய செயலாளர்கள் நியமனம்\nகோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைகளின் புதிய செயலாளர்கள் நியமனம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று வடக்கு - வாகரை இரு பிரதேச சபைகளுக்குமான புதிய செயலாளர்கள் 2017.11.14ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை (இன்று) உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nகோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி, பிரதேச சபையின் செயலாளராக எம்.எச்.எம். ஹமீம் அவர்களும் கோறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச சபையின் செயலாளராக ஜே. சர்வேஸ்வரன் அவர்களும் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஇதற்கு முன்னர் எம்.எச்.எம். ஹமீம் ஏறாவூர் நகர சபையின் செயலாளராகவும், ஜே. சர்வேஸ்வரன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.\nஇருவரும் தங்களது காலங்களில் எதுவிதமான பாகுபாடுகளுமின்றி திறன்பட பிரதேச சபைகளை சிறந்த முறையில் வழிநடாத்தி மக்களுக்கான சேவைகளை வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் மக்களுக்காற்றிய சேவைகள் பெரிதும் போற்றக்கூடியதாகும்.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்��ர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.gov.lk/moh_final/tamil/", "date_download": "2018-12-19T16:07:25Z", "digest": "sha1:SC4Z3UBCCECUS4C3RIF6VBDUDWUTWTHJ", "length": 12055, "nlines": 234, "source_domain": "www.health.gov.lk", "title": "Ministry Of Health - HOME", "raw_content": "உங்கள் கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பவும் postmaster@health.gov.lk\nசுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்சு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு\nகண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள்\nதுறை முகத்தில் சுகாதார சேவைகள்\nகொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல்\nவருடாந்த சுகாதார அறிக்கை தாள்\nஇலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013\nசுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள்\nசெய்தி மேம்படுத்தல் அனைத்து செய்திகள்\nமாவட்ட பொது வைத்தியசாலையில் பல அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தல்- சிலாபம் மேலும் வாசிக்க\nஉறுப்பு தான தினம் 2018 மேலும் வாசிக்க\nஉலக சுகாதார அமைப்பின் பொது பணிப்பாளர் Dr. Tedros Adhanom Ghebryesus ��லக சுகாதார அமைப்பின் 142 வது அமர்வு ஆரம்ப வைபவத்தின் போது மேலும் வாசிக்க\nசிறப்பு கட்டுரைகள் அனைத்து கட்டுரைகள்\nஇலங்கையில் பொது சுகாதார வெற்றி\nஉலக தொழுநோய் தேசிய திட்டம் 2018\nஒரு தேசத்தின் பொருளாதாரம், சமூகம், மனம்சார்ந்த மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கும் தேசத்தின் சுகாதாரம் பாரிய பங்களிப்பை வழங்குகின்றது..\nஉயர்ந்த சுகாதார நிலையை அடைவதன் மூலம் இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்க ...\nசுகாதார நிலை மேம்பாட்டுக்கான சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் முக்கிய நோக்கம் ..\nபொது அறிவிப்பு அனைத்து அறிவிப்புக்கள்\nமாணவர் தாதிய பணியமர்த்தல் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு 2017 - සිසු හෙද / හෙදි පුහුණුවට බඳවා ගැනීම 2017 (காலி மற்றும் பதுளை மாவட்டத்தின் திருத்தம் பட்டியல்)\nமாணவர் தாதிய பணிக்கான பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு 2017 - සිසු හෙද / හෙදි පුහුණුවට බඳවා ගැනීම 2017\nபொது தாதியர்களுக்கான பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு - 2017\nமுகாமைத்துவ உதவியாளர் பதவி - 2 பதவிகள்\nசுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு\nசுவசிரிபாய, இல 385, வண.\nபதிப்புரிமை @ சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21641-puthuputhu-arthangal-17-07-2018.html", "date_download": "2018-12-19T15:53:12Z", "digest": "sha1:3SRY4EEHQRCNBI5VWAWZ6LENG5IE24B2", "length": 5408, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 17/07/2018 | Puthuputhu Arthangal - 17/07/2018", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/07/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/07/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/08/2018\nஅஜித்துடன் இணைகிறார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்\nபணிக்கு வராத நாளில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதியம் ‘கட்’\nசிபிஐ விசாரணை கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி\n“இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே இந்தப் போராட்டம்” - விஷால் புகார்\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kids-create-play-from-anything-john-hold_17351.html", "date_download": "2018-12-19T15:21:49Z", "digest": "sha1:E7BXAFTZJ557M2HERJULOJBUJ57WT5VO", "length": 18288, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் குழந்தை வளர்ப்பு - Bring up a Child\nஎதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்\nசிறிய குழந்தைகள் விளையாட்டுகளை விரும்புகிறார்கள்.எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள அவர்களால் முடியும்.இன்று காலை லிசா தனது அக்காள் நீலுடன் படுக்கையில் இருந்தாள்.படுக்கைக்கு மேல் எரிந்த விளக்கை நீல் முதலில் அணைக்க வேண்டும்.பிறகு லிசா அதை மீண்டும் போடுவாள்.\"விளக்கை அணைக்காதே\"என்பாள்.\nஉடனே அக்காள் நீல் தனது கையை மெது - மெதுவாக விளக்கை நோக்கி நீட்டுவாள்.நீல் கை ஒவ்வொரு முறை நீளும் போதும் லிசா சொல்வாள்,\"விளக்கை அணைக்காதே\". இது நீண்ட நேரத்துக்கு நீடிக்கும்.இறுதியாக விளக்கணைக்கப்பட்டு லிசா மீண்டும் விளக்கைப் போடுவாள். விளையாட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்கும்.\nஒரு தற்செயல் நிகழ்வில் இருந்து கூட சிறு குழந்தைகள் ஏராளமான விளையாட்டுகளை உருவாக்குகிறார்கள்.ஒரு நாள் அறையில் கிடந்த ஒரு பத்திரிக்கையை எடுத்து மேசை மீது வைத்து விட்டு நான் எனது வேலைகளை கவனிக்க சென்று விட்டேன்.லிசா மேசைக்குச் சென்று அதிலிருந்த பத்திரிக்கையை எடுத்து மீண்டும் தரையில் போட்டாள்.அதன் பிறகு என்னைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தாள்.நான் திரும்பிச் சென்று அதை மீண்டும் மேசை மேலே வைத்தேன்.உடனே அவள் சென்று அதை எடுத்தாள்.உடனே புது விளையாட்டு தொடங்கியது.இந்த விளையாட்டு 40 நிமிடம் நீடித்தது...\nஇத்தகைய விளையாட்டுகளின் தாத்பரியம் என்னவென்றால் மகிழ்ச்சி, சந்தோஷம், ஆகியவை தான்.மற்றெந்த நல்ல விளையாட்டுகளையும் போல இதன் பின்பும் இருப்பது நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவது; இதைத் தான் நாம் கல்வி என்று அழைக்கிறோம்.\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்\nபெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்\nசமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி\nமொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..\nகுழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன்\nகுழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது\nதமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதம���ழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்\nபெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்\nசமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி\nமொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..\nகுழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/putukkavitai-ilakka%E1%B9%87a-varaiya%E1%B9%9Fai-uruvakka-muya%E1%B9%9Fcika%E1%B8%B7/", "date_download": "2018-12-19T16:18:21Z", "digest": "sha1:RBQAHBLWKEICVKQZWR5C2GF5OTZF7OF3", "length": 74877, "nlines": 235, "source_domain": "www.inamtamil.com", "title": "புதுக்கவிதை : இலக்கண வரையறை உருவாக்க முயற்சிகள் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nபுதுக்கவிதை : இலக்கண வரையறை உருவாக்க முயற்சிகள்\nதமிழ்க் கவிதைமரபு சங்க காலம், சங்க மருவிய காலம், பக்தி இயக்கக் காலம், காப்பியக் காலம், பிரபந்தக் காலம், தற்காலம் என நீண்ட வரலாற்றைக் கொண்டு திகழ்கிறது. இவ்வரலாற்றைப் பார்க்கும்போது காலந்தோறும் கவிதையில் நிகழ்ந்துள்ள உருவ – உள்ளடக்க மாறுதல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககால கவிதைகள் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடலையும், சங்க மருவிய காலக் கவிதைகள் வெண்பாவையும், காப்பியக் கால கவிதை, பத்தி இலக்கியக் கால கவிதை, பிரபந்த இலக்கியக் கால கவிதை முறையே தொடர்நிலைச் செய்யுள், விருத்தப்பா மற்றும் அனைத்துப் பாவகைகளையும் அதன் இனங்களையும் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கால மாற்றத்திற்கேற்பத் தமிழ்க்கவிதை வடிவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் பல மாற்றங்கள் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்தன. இம்மாற்றம் தமிழ்க்கவிதை அமைப்பிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலைத்தேயக் கவிதையிலாளர்களான வால்ட் விட்மன், எஸ்ரா பவுண்டு, டி.எஸ். எலியட் முதலியோரின் புதிய முயற்சிகள் தமிழ்க்கவிதை மரபிலும் அதன் பாதிப்பை உண்டாக்கின. இந்தப் பின்புலத்தில் வசன கவிதை, புதுக்கவிதை தோற்றம் பெற்றன. தமிழில் முதல் வசன கவிதை முயற்சியாகப் பாரதியாரின் காட்சிகள் கவிதையைக் குறிப்பிடலாம். பாரதி பல்வேறு யாப்பு வடிவிலான கவிதைகளை எழுதினாலும் அவ்வப்போது நிகழும் புது முயற்சிகளையும் தம் கவிதை வடிவத்தில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.\nபாரதியைத் தொடர்ந்து மணிக்கொடி பரம்பரை, எழுத்து பரம்பரை, வானம்பாடி பரம்பரை என மூன்று பரம்பரைகள் தோன்றின. இம்மூன்று பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்கள் – எழுத்தாளர்கள் புதுக்கவிதையை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இம்முயற்சிகளின் வழிப் புதுக்கவிதை பல பரிமாணங்களை அடைந்தது.\nதமிழ்ச் சூழலில் புதுக்கவிதையின் பரிமாணங்கள் குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. புதுக்கவிதை இலக்கண வரையறைக்குட்பட்டு வந்த தமிழ்க் கவிதை மரபில் இருந்து வேறொரு பரிமாணத்தைப் பெற்றது என்றும், புதிய பரிமாணத்தைப் பெற்றுவிட்டாலும் மரபுக்கவிதையின் தாக்கமும், அதன் கூறுகளும் இதில் காணக் கிடக்கின்றன என்றும் இருவேறு நிலைப்பாட்டினர் வாதிட்டனர். இந்நிலைபாடுகள் பல சுவையான தகவல்களைத் தருகின்றன. இது குறித்து வல்லிக்கண்ணன் தமது புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.\nபுதுக்கவிதை குறித்த சுவையான விவாதத்திற்கு அடித்தளம் இட்டவர் க.நா.சுப்பிரமணியன். க.நா.சுப்பிரமணியன் மயன் என்ற புனைபெயரில் சூறாவளியில் ஒரு வசனகவிதையை எழுதினார். இந்த வசனகவிதையைக் குறித்து மகராஜ் விமர்சித்து எழுதினார். இந்நிகழ்வு புதுக்கவிதை குறித்த விமர்சனத்திற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. அதைத் தொடர்ந்து எஸ்ஸின் வசன கவிதை என்னும் பரிகாசப் பாடல், அப்பரிகாசப் பாடலுக்குச் சீனிவாச ராகவனனின் பதில், சீனிவாச ராகவனனின் பதிலுக்குக் கு.ப.ராஜகோபாலனின் பதில் எனக் கவிதை குறித்த விவாதங்கள் வளர்ந்துகொண்டே போயின. புதுக்கவிதையை அனைத்து மட்டங்களுக்கும் கொண்டு செல்வதற்கு இவ்விவாதங்கள் பெரிதும் உதவின. இவ்வகையிலான விவாதங்கள் புதுக்கவிதைக்கு இலக்கண வரையறை உண்டா இல்லையா போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு விடைகாணும் போக்குக்கு உறுதுணையாகவும் இருந்தன.\nபுதுக்கவிதைக்குத் தமிழ் யாப்பின் தேவை தேவையின்மை குறித்துப் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்தாலும், புதுக்கவிதைக்கெனத் தனி இலக்கணத்தை யாப்பு நூல் வகுத்துள்ளது. இதையடுத்து, புதுக்கவிதை இலக்கணம் என்னும் நூல் புதுக்கவிதை முழுமைக்கும் இலக்கணம் சுட்டுகிறது. இவ்வாறு தனியே புதுக்கவிதைக்கு இலக்கணம் வகுக்கும் முயற்சியிலிருந்து சிறிது மாறுபட்டு, ஏற்கனவே வகுக்கப்பெற்றுள்ள இலக்கண வரையறைக்குள் புதுக்கவிதையை அடக்கும் போக்குகளும் இங்குத் தொழிற்பட்டுள்ளன. இப்போக்குகளைப் பின்வரும் நிலைகளில் பகுத்து நோக்கலாம்.\n– தமிழ்க் கவிதையிலாளர்களின் நிலைப்பாடு\n– யாப்பு நூல் : புதுப்பா இலக்கணம்\n– புதுவகையான முயற்சி : புதுக்கவிதை இலக்கணம்\n– மரபிலக்கண வரையறை : புதுக்கவிதையைக் கட்டமைத்தல்\nதமிழ்க் கவிதையியலாளர��கள் இருவகை நிலைப்பாடுகளுடன் இருந்தனர். புதுக்கவிதைக்கு யாப்பமைதி உண்டு; யாப்பமைதி இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா., சி.சு.செல்லப்பா, தொ.மு.சி.ரகுநாதன், சி.மணி, பிரமிள் முதலானோர் யாப்பமைதி உண்டு, ஆனால் அவை ஒரு சில இடங்களில் நெகிழ்ச்சியடையலாம் என்கின்றனர். க.ந.சுப்பிரமணியன், ந.பிச்சமூர்த்தி, வானம்பாடி எழுத்தாளர்கள் முதலானோர் யாப்பமைதியை உடைத்துக் கொண்டு செல்லக்கூடியது புதுக்கவிதை எனக் கம்பீரமாகக் குறிப்பிடுகின்றனர்.\nசூறாவளியில் வசனகவிதையின் தனித்தன்மைகளை விளக்கிச் செல்லும் கு.ப.ரா. அதற்கு யாப்பமைதி உண்டு என்கிறார்.\nவசனகவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய் தேமாங்கனி எல்லாம் வந்தாக வேண்டும். வரும் வகை மட்டும் வேறாக இருக்கும். வசன கவிதைக்கும் எதுகை மோனை கட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த அலங்காரங்களை எல்லாம் உள்ளடக்கியது கவிதை. அது அவற்றை இஷ்டம்போல் மாற்றிக் கொள்ளும். முதலில் உண்டாக்கினபடியே இருக்க வேண்டும் என்றால் இருக்காது (சி.சு.செல்லப்பா, தமிழில் இலக்கிய விமர்சனம், ப.170)\nகு.ப.ராவின் இக்கருத்து புதுக்கவிதைக்கும் பொருந்தும். எதுகை, மோனை முதலான தொடைகளும், மாவிளங்காய், தேமாங்கனி போன்ற வாய்பாடுகளும் கட்டாயம் புதுக்கவிதையில் இடம்பெற வேண்டும். இவற்றைக் கவிஞன் தன் விருப்பம்போல் மாற்றிக் கொள்ளலாம்.\nகு.ப.ராவின் இந்தப் பதிலைச் சுட்டிக்காட்டும் சி.சு.செல்லப்பா வசன கவிதைக்குரிய இலக்கணமாக இருந்தாலும் அதைப் புதுக்கவிதைக்குரிய இலக்கணமாகவும் கொள்ளலாம் என்கிறார்.\nவசனகவிதைக்கான சில இலக்கண அம்சங்களைக் கூற ஒருவர் முற்படும்போது புதுக்கவிதைக்கான சில நியதிகளையும் அதில் நாம் காண்கிறோம். கு.ப.ரா வசனகவிதை பற்றிச் சொன்னாலும் புதுக்கவிதை பற்றிய விளக்கமாகவே அது இருக்கிறது (மேலது, ப.172). இக்கருத்து இதனை உறுதி செய்யும்.\nநவீன இலக்கியச் சிந்தனை மரபில் முக்கியமானவராகக் கருதப்பெறுபவர் புதுமைப்பித்தன். இவர் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது அது யாப்பு இலக்கண மரபுகுட்பட்டவையாக வரவேண்டும் என்கிறார். புதுமைப்பித்தன் வசனகவிதை, புதுக்கவிதைத் தன்மைகளில் கவிதை எழுதாமல் மரபுக் கவிதையின் அமைப்பிலேயே தன் கவிதையை எழுதியுள்ளார்.\nபுதுமைப்பித்தன் யாப்புப் பற்றிக் கூறும்போது ‘யாப்பு ம��றையானது பேச்சு அமைதியின் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ரூபமேயொழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைச் சேர்ப்பதல்ல’ என்கிறார். (மேலது, ப.173).\nஇவ்வாறு யாப்புக்கும் கவிதை நடைக்கும் உள்ள உறவு பற்றிய தனது நிலைப்பாட்டை விளக்கிச் செல்கிறார்.\nபுதுமைப்பித்தனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தொ.மு.சி.ரகுநாதனும் புதுமைப்பித்தனின் கருத்தினை ஒத்தவராகவே இருக்கின்றார். ‘யாப்பை மீறிக் கவிதை எழுதக் கூடாது என்ற கருத்துடையவர் அல்லர் ரகுநாதன். யாப்பு, எதுகை, மோனையின் பயனை அறிந்து கொண்டு தேவையான இடத்தில் மீறிப் புதிய வடிவில் – ஓசை நயத்துடன் கவிதை எழுத வேண்டும் என்ற கருத்துடையவர் ரகுநாதன். இது புதுமைப்பித்தனில் இருந்து அவர் உருவாக்கிக் கொண்ட அபிப்ராயம்’ (ராஜமார்த்தாண்டன், புதுக்கவிதை வரலாறு,ப.106). இக்கூற்றுப் புதுக்கவிதைக்கு யாப்பு முதலிய கூறுகள் வேண்டும் என்ற கருத்துடையவர் தொ.மு.சி., என்பதைத் தெளிவுபடுத்துகிறது. புதுமைப்பித்தனின் கருத்து நிலைப்பாட்டிலேயே நின்று தனது கவிதையை ரகுநாதன் எழுதியுள்ளார்.\nதமிழ் யாப்பியலுக்கும் புதுக்கவிதைக்கும் இடையிலான தனது நிலைப்பாட்டைப் பிரமிளும் தெளிவுபடுத்தியுள்ளார். ‘இதுதான் புதுக்கவிதை என்று சில உதாரணங்களைக் காட்டித்தான் இனி யாப்பு இதைக் குறிப்பிடும். அகவல் என்ற கிட்டதட்ட வசன வடிவமாகவே இருக்கிற ஒரு வடிவை அங்கீகரித்துள்ள தமிழ் யாப்பு புதுக்கவிதை முயற்சிக்கு இடம் விடாது என்பது தவறு’ (ஞானக்கூத்தன், கவிதைக்காக, ப.78) என்று சுட்டிக்காட்டுகிறார்.\nஎழுத்து பத்திரிகையில் வெளிவந்துள்ள பல புதுக்கவிதைகள் மரபான யாப்புருவத்தைக் கொண்டிருக்கின்றன. ந.பிச்சமூர்த்தி, சி.மணி, தி.சோ.வேணுகோபால், எஸ்.வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பலரும் மரபான யாப்புருவத்தைத் தம் கவிதையில் கையாண்டுள்ளனர். சி.மணியின் நகரம் என்னும் கவிதையைக் குறித்து மதிப்பிடும் சி.கனகசபாபதி அது வஞ்சிப்பா வகையிலான யாப்புருவத்தை ஆங்கே சுட்டிச் செல்கிறது. இந்த வஞ்சிப்பா வடிவிலான இக்கவிதை மதுரைக்காஞ்சியின் சாயலை நமக்கு நினைவூட்டுகிறது என்று மதிப்பிட்டுள்ளார்.\nபுதுக்கவிதையின் பிதாமகனாகக் கருதப்படும் ந.பிச்சமூர்த்தி தொடக்க காலங்களில் மரபான யாப்புருவத்தைக் கையாண்டு கவிதைகள் இயற்றியுள்ளார். பிற்காலங்களில் தான் புதுக்கவிதையைப் படைத்துள்ளார். ‘பிச்சமூர்த்தி 1937ஆம் ஆண்டிலிருந்து 1964ஆம் ஆண்டு வரைக்கும் இவர் செய்யுட்களில் கலிவிருத்தங்களே அதிகம். முப்பத்தைந்தில் பத்தொன்பது. 1964இல் கூட கலிவிருத்தம் எழுதியிருக்கிறார்’ (மேலது, ப. 108) என்று ந.பிச்சமூர்த்தியின் மரபுக் கவிதை முயற்சியை ஞானக்கூத்தன் சுட்டிக்காட்டுகிறார். இதையே சி.மணியும் எடுத்துக் காட்டியுள்ளார்.\nந.பிச்சமூர்த்தி எழுதிய தொடக்ககாலக் கவிதைகள் பல சுவையான விவாதங்களுக்குக் களம் அமைத்துத் தந்துள்ளன. இவருடைய வசனகவிதை யாப்பியல் கட்டமைப்புக்கு உட்பட்டது, உட்படாதது என்று இருவேறு கருத்துகள் இருந்தன. தொ.மு.சி. குறிப்பிடும்போது, ‘ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., க.நா.சு. ஆகிய மூவரும் ஆங்கில இலக்கியப் புலமையை அடிப்படையாகக் கொண்டே கவிதைகளைப் புனைய முற்பட்டனர் என்கிறார். எனினும் இம்மூவரில் மரபான யாப்பியல் கட்டமைப்பிலான கவிதை முயற்சிகளை மேற்கொண்டவர் ந.பிச்சமூர்த்தி தான். இவருடைய கவிதையில் யாப்பும் இல்லை; கவிதையும் இல்லை’ (ராஜமார்த்தாண்டன், புதுக்கவிதை வரலாறு, ப.107) எனக் கடுமையாகத் தொ.மு.சி.ரகுநாதன் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் தொ.மு.சியோடு நின்றுவிடாமல் தொடர்ந்தது.\nபுலவர் குழந்தை ந.பிச்சமூர்த்தியின் தாயும் குஞ்சும் என்னும் 157 வரிகளைக் கொண்ட கவிதையின் முதல் பகுதியை எடுத்துக் கொண்டு அது யாப்பியல் கட்டமைப்புக்குள் வரவில்லை என விமர்சனம் செய்துள்ளார். புலவர் குழந்தையின் விமர்சனத்திற்குச் சி.சு.செல்லப்பா பதிலளித்துள்ளார்.\nபிச்சமூர்த்தி மரபுவழிக் கவிதை புனைய முனைந்து தோற்றுச் செழுமையான கவிதைகளைப் புனைய முனைந்து தோற்றுப் படைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தால், சோர்வால், தோல்வி மனப்பான்மையால் பல ஆண்டுகள் ஒதுங்கி நின்று விட்டுப் பிறகு தோல்வியை மூடி மறைக்கவும் சோர்வைத் தேற்றிக் கொள்ளவும் வெர்ஸ் லிப்ரே முறை பற்றிப் பரிசீலனை நடத்தி அதில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிட்டது போலக் காட்ட தன் மரபுவழி(தோல்வியுள்ள) கவிதைகளையும் புதுக்கவிதை இனத்தோடு சேர்த்து விட்டார். (சி.சு.செல்லப்பா, தமிழில் இலக்கிய விமர்சனம், ப.100)\nசி.சு.செல்லப்பாவின் கருத்து பிச்சமூர்த்தியை விமர்சிக்கும் தன்மையில் இருந்தாலும் அவ���ின் மரபுக்கவிதை முயற்சியைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nஜூன் 1969 தாமரை இதழில் ஜெகன் புதுக்கவிதையின் உருவம் என்றொரு கட்டுரையில் புலவர் குழந்தையைப் போல் பிச்சமூர்த்தியை விமர்சித்துள்ளார். ‘பிச்சமூர்த்திக்கு மரபுவழிக் கவிதையில் ஒலியின்பத்தில் லயிப்பும் ஈடுபாடும் இருந்தும் தமிழ்மொழியில் பயிற்சி இல்லாத காரணத்தினால் எதுகை, மோனை, சீர், தளை முதலியன பல இடங்களில் கைகொடுக்கவில்லை. அவரது ஒலியின்ப அறிவுக்கு மொழியும் உதவியிருந்தால் கவிதை சுவை மிகுந்ததாக அமைந்திருக்க முடியும்’ (மேலது, ப.116) என்று ந.பிச்சமூர்த்தியின் கவிதை உருவமைப்புக் குறித்து ஜெகன் விளக்கியுள்ளார்.\nபுலவர் குழந்தை, ஜெகன் இருவருக்கும் பதிலளிக்கும் நிலையில் சி.சு.செல்லப்பாவின் கூற்றுப் பின்வருமாறு அமைகின்றது.\nஇதுவோ ஒத்த சிந்தடிகளால் ஆன செய்யுள், ஆசிரியத் தளைகள், இயற்சீர் வெண்தளைகளால் ஆன வரிகள். எழுத்து இலக்கணம் சரியாக இருக்கிறது. எனவே சிந்தடியால் ஆன ஆசிரியப்பா என்று வைத்துக் கொள்ளட்டுமே. ஏன் இணைக்குறள் ஆசிரியப்பாவில் எல்லாம் வரலாமே. அளவொத்த சிந்தடியால் ஆன ஒரு வகை இணைக்குறளாசிரியப்பா என்று கொள்ளலாமே (மேலது, ப. 210) என்று பதிலுரைத்துள்ளார். சி.சு.செல்லப்பாவின் இப்பதில் புதுக்கவிதைக்கு இலக்கண வரையறையும், யாப்பியல் கூறும் உண்டு என்பதைப் புலப்படுத்துகிறது.\nஞானக்கூத்தன், சி.சு.செல்லப்பா, சி.மணி முதலானோர்களின் கருத்துகளை ஒப்பவைத்து நோக்கும்போது ந.பிச்சமூர்த்தியின் மரபு வடிவிலான கவிதை முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும், அவை யாப்பியல் கூறுகளைக் கொண்டிருந்தன என்பதை யாரும் மறுக்கவியலாது. ஆனால் அதைப் புதுக்கவிதை என்று கூறிக் கொண்ட பிச்சமூர்த்தியின் செய்கை அபத்தமாக உள்ளது.\nசி.மணி தமிழ் யாப்பியல் புறநடைகளைப் புதுக்கவிதையோடு ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். இவ்வாராய்ச்சியின்வழிச் சில முடிவுகள் கிடைத்துள்ளன. தமிழ்க் கவிதை மரபில் புதுப்புது வடிவங்கள் தோற்றுப்போவது புதிதல்ல. கவிதை ஒவ்வொரு காலத்திற்கேற்பத் தன்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளது. எனவே ‘புதுக்கவிதை மரபானதே; யாப்புக்கு உட்பட்டதே; புதுக்கவிதை மரபானதே என்பதை ஒப்புக் கொள்ள விரும்புவோரும் அது யாப்புக்கு உட்பட்டது என்பதை மறுக்கலாம். இதனால் இக்கருத்து விளக்கம�� தேவைப்படுகிறது’ (யாப்பும் கவிதையும், ப.85) என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎழுத்து’ பத்திரிகையில் எழுதி வந்த கவிஞர்கள் தங்களின் கவிதைகளைப் புதுக்கவிதைகள் எனக் கூறிக்கொண்டாலும் அவை மரபுக் கவிதைகளின் சாயலைப் பெற்றிருந்தன என்பதைச் சி.மணியின் கருத்துவழி அறியலாம்.\nந.பிச்சமூர்த்தியின் காதலின் இரவு குறுங்காவியம் முதல் தமிழ்நாடனின் சந்தம்இ சி.மணியின் முகமூடி, தருமுசிவராமுவின் கால நினைவு, தி.சோ.வேணுகோபாலனின் எங்கிருக்கிறோம், வைத்தீஸ்வரனின் கருப்பு வீதி, சுந்தர ராமசாமியின் மேஸ்திரிகள் ஈறாகப் பல கவிதைகள் மரபான யாப்பு வடிவங்களில் காணப்பட்டன. இவை முறையே கலிவிருத்தம், கலித்துறை, நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா, வெண்செந்துறை, கலிவிருத்தம், வஞ்சித்துறை மற்றும் செந்துறை வடிவிலான கவிதைகளாக உள்ளன என்கிறார் சி.மணி. ஒரு சில கவிதைகள் இன்ன பாவகையிலான கவிதை என்று இனம் காண முடியாத போக்கும் இருந்தது. அவற்றை ஒருபுடை ஒப்புமை நோக்கி ஒரு குறிப்பிட்ட இனத்தில் சேர்க்க வேண்டியவை என்ற கருத்தையும் சி.மணி முன்வைத்துள்ளார். அவ்வகையில் ந.பியின் வழித்துணை, சி.மணியின் நகரம், துரை சீனிச்சாமியின் தீராப்பசி, பொன்னுசாமியின் பச்சை முதலானோரின் கவிதைகளை ஒருபுடை ஒப்புமை என்னும் போக்கில் அணுகி ஒரு குறிப்பிட்ட பா இன வகைக்குள் அடக்க வேண்டும் என்கிறார்.\nஇவ்வாறாகப் புதுக்கவிதையின் யாப்பியல் தன்மை குறித்த விவாதங்கள் நடைபெற்றுள்ளன. எனினும் புதுக்கவிதை முந்தைய கவிதை வடித்திலும் யாப்பியலிலும் இருந்து வேறொரு பரிமாணத்தை அடைந்துவிட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனாலும் மரபின் கூறுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.\nயாப்பு நூல் : புதுப்பா இலக்கணம்\nதமிழ்மொழி ஐந்திலக்கண மரபைக் கொண்டது. அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன. இவ்வைந்திலக்கண வகைகளுள் மிகுதியான அளவு இலக்கண நூல்கள் தோன்றியது யாப்பிலக்கணத்திற்கு மட்டுமேயாகும். அகத்தியனார், தொல்காப்பியனார், சங்க யாப்புடையார் முதலாக இலக்கண விளக்கம் ஈறாக இருபதுக்கும் மேற்பட்ட யாப்பு நூல்கள் தமிழில் தோன்றியுள்ளன. மேலும் இருபதாம் நூற்றாண்டில் யாப்பதிகாரம், தொடையதிகாரம், யாப்புநூல் முதலான யாப்பிலக்கண நூல்களும் தோன்றியுள்ளன. இந்நூல்களின் தோற்றத்தைப் பார்க்கும்போது ஏ���ைய நான்கிலக்கண நூல்களை உருவாக்குவதைக் காட்டிலும் யாப்பிலக்கணங்களுக்கான நூல்களை உருவாக்குவதிலே புலவர்கள் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. யாப்பிலக்கணங்களை வகுத்த நூலாசிரியர்கள் முந்துநூலின் வழியே தம் நூலை அமைத்துள்ளனர். காலந்தோறும் புதுப்புது யாப்பு நூல்கள் தோன்றினாலும் அவற்றுள் இடையில் தோன்றிய யாப்பு மாற்றங்களுக்குரிய இலக்கணங்களை வகுத்துச் சொல்லும் போக்கு இல்லை. ஆனால் இப்போக்கிலிருந்து மாறுபட்ட நூலாகச் சரவணத் தமிழனின் யாப்பு நூல் திகழ்கிறது.\nபாவகைகளை வரையறுப்பது முதல் முந்தைய யாப்பிலக்கண நூல்களிலிருந்து மாறுபடுகிறது. முந்தைய யாப்பு நூல்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் மருட்பா என வகுத்துச் செல்லும். அவ்வகையில் இருந்து முதல் நான்கையும் மூன்றாகவும் கொண்டு அவற்றோடு புதுப்பா (புதுக்கவிதை), திரைப்பா, இசைப்பா என மூன்றையும் சேர்த்துப் பாவகை ஆறு என்கிறது யாப்புநூல். மேலும் சில பாவினங்களின் பெயரையும் மாற்றி யமைத்துள்ளது. இவ்வாறு யாப்புநூலின் புதுமைகளைச் சுட்டுவது மட்டும் இந்நூலின் நோக்கமன்று. இந்நூல் சுட்டும் ஐந்தாவது பாவாகிய புதுப்பாவிற்கான இலக்கணங்களைக் கோடிட்டுக் காட்டுவதே இங்கு முக்கிய நோக்கமாகும்.\nசரவணத் தமிழனின் யாப்புநூல் புதுக்கவிதை குறித்து ஆறு நூற்பாக்களைத் தருகிறது.\nநூற்பா புதுப்பா ஓரடி பெறுமே (35)\nஅசைப்பா தளைப்பா புதுப்பா திரைப்பா\nஇசைப்பா ஒளிப்பா அறுபா தமிழ்ப்பா. (59)\nமரபுப் பாட்டெனும் முன்னமை பாக்களின்\nஅசை எழுத்து ஒழுங்கும் தொடையும் கருத்தை\nவிரும்பும் வீச்சில் சொல்லத் தடுத்தலின்\nஅரும்பும் பாவலர் அமைத்தது புதுப்பா. (138)\nஉருவக உத்திகள் புதுப்பா வேறு\nதிரிபுறு பாடலாம் உரைப்பா வேறு. (139)\nகொடுமையை எதிர்த்துக் கொதிக்கும் நெஞ்சம்\nகடுமையை காட்டச் சிறந்தது புதுப்பா\nஅயற்சொல் குறைத்துப் பாலியல் தவிர்த்தால்\nமுயற்சி சிறந்து முற்றுப் பெறுமே. (140)\nஅசையொழுங் குடைத்த புதுப்பா எதுகையை\nவசையெனக் கருதினும் அடிவரை யறையாய்\nமோனைச் சொற்களில் முறித்து மடியலாம். (141)\nஇந்நூற்பாக்கள் புதுக்கவிதைக்கான அடியமைப்பு, பாவகையுள் புதுப்பாவின் இடம், புதுப்பாவிற்கான இலக்கணம், உரைப்பாவிலிருந்து புதுப்பாவின் தனித்தன்மை, புதுப்பா இயற்ற���ம்போது தவிர்க்க வேண்டியவை, புதுப்பாவின் அடிவரையறையைக் கட்டமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் முதலிய செய்திகளைப் பேசுகின்றன. புதுக்கவிதைக்குரிய இலக்கணத்தை யாப்புநூல் வகுத்துள்ளது.\nபுதுவகையான முயற்சி : புதுக்கவிதை இலக்கணம்\nசரவணத் தமிழனின் புதுமுயற்சியைத் தொடர்ந்து இராஜேந்திரனின் புதுக்கவிதை இலக்கணம் (2004) என்ற நூலைக் குறிப்பிடலாம். இந்நூல் புதுக்கவிதைக்கு முழுமையான அளவில் இலக்கணம் கூற முயன்றுள்ளது. முந்தைய யாப்பிலக்கணங்களின் அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. யாப்பிலக்கணம் கூறும் யாப்பு நூல்களைப்போன்று உறுப்பியல், கவிதையியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களை இந்நூல் கொண்டுள்ளது.\nமுதல் இயலிலேயே தனது புதுமையைக் காட்டி நிற்கிறது இந்நூல். பண்டைய இலக்கண நூல்கள் செய்யுள் உறுப்புகள் என எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று வகைப்படுத்தி உரைக்கும். ஆனால் இந்நூலாசிரியரோ சொல், அடியின் தொடர் எனும் புதிய உறுப்புகளையும் சுட்டி உறுப்புகள் ஐந்து என்கிறார். (சே.ரகுராமன், புதுக்கவிதை இலக்கணம், ஆராய்ச்சியுரை)\nயாப்பிலக்கண நூல்களுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய யாப்புறுப்புகள் இன்றியமையாது யாப்பிலக்கண நூலுள் இடம்பெற்றிருக்கும். இந்த முறையிலிருந்து சிறிது மாறுபட்டுச் சொல், சீர், அடி, அடித்தொடர், தொடை என்னும் ஐந்து உறுப்புகளை முதன்மை உறுப்புகளாக்கி இருக்கிறது.\nசொல்லே சீரே அடியே எனாஅ\nஅடியின் தொடரே தொடைவகை எனாஅ\nநுதலிய ஐந்தும் முதலுறுப் பாகும் (நூ.6)\nஇதில் அடித்தொடர் என்பது யாப்பிலக்கணத்துள் புதுவரவாகும். முதல் உறுப்புகள் ஆறும் எந்தெந்த முறையில் புதுக்கவிதையில் இடம்பெற்றுள்ளன என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சீர், அடி, தொடை மூன்றுக்கும் முந்தைய யாப்பிலக்கண நூல்கள் சுட்டிச் செல்லும் தன்மையிலே இவரும் இலக்கணம் செய்துள்ளார்.\nமேலைத்தேயச் சிந்தனையாளர்களின் (கவிதையியலாளர்களின்) வழியே புலப்பட்ட படிமம், குறியீடு போன்ற உத்திமுறைகளைத் துணை உறுப்புகளாக ஆக்கியிருக்கிறார் இராஜேந்திரன். படிமம், குறியீடுகளின் வகைகளைப் பகுத்து அதற்கு இலக்கணமும் கூறுகின்றார். படிமம், குறியீடுகளை மரபிலக்கணம் வழிவந்த உருவகம், உள்ளுறையின் நீட���சியாகக் கருதுகின்றார். இவை இரண்டும் இல்லாமல் கூட கவிதை மிகச் சிறப்பாக அமையும். மேலும் அவற்றைக் கருத்து வெளிப்பாட்டு உத்தி முறைகளாகச் சுட்டுவர் சான்றோர் என்கிறார்.\nவெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா முதலிய பாக்களைப்போல் அடித்தொடர் பா, கருத்துக் கோவைப்பா, தொடர் நிலைப்பா, சித்திரப்பா, குறும்பா, பொதுப்பா என ஆறு வகைகளைக் கவிதையின் வகைகளாக்கி அவற்றிற்கும் இவர் இலக்கணம் வகுத்துள்ளார்.\nஅடித்தொடர் பாவே கருத்துக் கோவையே\nதொடர்நிலைப் பாவே சித்திரப் பாவே\nகுறும்பா தன்னொடு பொதுவென வரூஉம்\nகவிதை வகையே மூவிரண் டாகும். (52)\nபாக்களுக்குரிய இலக்கணம் சீர், அமைப்பு, அடிவரையறை கவிதையின் அமைப்பு முறை முதலியவற்றை இந்நூல் நிரல்படத் தொகுத்தளிக்கிறது.\nகவிதைக்கு மிக இன்றியமையாத ஒன்று பாடுபொருள். அப்பாடுபொருளை இன்றைய மனித வாழ்க்கையோடு தொடர்புடையவைகளைக் கொண்டு கவிதை இயற்றல் நலம் என்கிறார்.\nகவிதையில் இடம்பெறும் ஆசிரியரின் கூற்று, தற்கூற்றின் பண்பு, கவிதை அமைப்பில் உள்ள உரையாடல்களின் அமைப்பு முறைமை, புதுக்கவிதை நாட்டார் மக்களின் வடிவ முறையை ஏற்று வரும்போது அந்த வடிவத்தைத் தனதாக்கிக் கொள்ளல், முந்தைய கவிதை வடிவில் கூறப்பட்ட வடிவம் மீண்டும் வரின் அதன் சிதைவுத் தன்மையை ஏற்றல், கவிதையில் வரும் சீருக்காகச் சொல்லின் வடிவைச் சிதைத்து எழுதும் போக்கு முதலிய பல்வேறு விதமான செய்திகள் ஒழிபு செய்திகளாக ஒழிபியலில் கூறப்பட்டுள்ளன.\nஇவ்வாறு இன்றைய வாழ்க்கை முறைகளுக்குத் தொடர்புடைய போக்குகளில் புதுக்கவிதை இலக்கணம் என்னும் இந்நூல் அமைந்துள்ளது.\nமரபிலக்கண வரையறை : புதுக்கவிதையைக் கட்டமைத்தல்\nதமிழில் கிடைக்கப்பெறும் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். இது பிற்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பலவற்றிற்கும் இலக்கணம் கூறும் நூலாகவும் திகழ்கிறது. மேலும் பல கோட்பாடுகளை வகுத்துச் சொல்லும் நூலாகவும் உள்ளது.\nபுதுவது கிளந்த யாப்பின் மேற்றே (தொல்.செய்.நூ.231)\nஎன்னும் நூற்பாவின்வழிப் புதியதாகத் தோன்றும் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் தன்மையைத் தொல்காப்பியர் சுட்டிச் செல்கிறார்.\nதொல்காப்பியத்தின் கோட்பாடுகளுக்குள் புதுக்கவிதையைப் பொருத்திப் பார்க்கும் முயற்சியை வெ.இரத்தினமூர்த்தி மேற்கொண���டுள்ளார். தொல்காப்பியம் செய்யுளுக்குரிய உறுப்புகளாக 34 வகைகளைக் குறிப்பிடும். இவற்றில் முதல் ஆறு உறுப்புகள் நீங்கலாக ஏனைய உறுப்புகளின் மூலம் புதுக்கவிதையினுள் உள்ள பாங்கைச் சிறப்பாக விளக்குகிறார். புதுக்கவிதையினுள் இடம்பெறும் ஒலிநயம், பிறமொழிச் சொற்கலப்பு, நூற்பா, வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல், தாலாட்டு, ஒப்பாரி ஆகிய வடிவங்கள் புதுக்கவிதையினுள் இடம்பெறும் பாங்கைச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். மேலே சுட்டப்பெற்ற வடிவங்களிலான புதுக்கவிதையினுள் காணப்பெறும் எதுகை, மோனை, இயைபு, முரண் போன்ற யாப்பியல் கூறுகளின் நயங்கள் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன.\nநூற்பா, மந்திரம், பிசி, அங்கதம், முதுமொழிகளில் அமைந்துள்ள மோனை, எதுகை, இயைபுத் தொடைகள் ஆசிரியப்பா, வெண்பாக்களில் அமைந்துள்ள பொழிப்பு, ஒரூஉத் தொடைகள் போல ஓசைநயத்துடன் அமையவில்லை. இயல்பாக ஒலிநயம் வேண்டுமிடத்தில் அமைகின்றன. பாவகைகளில் அமையும் ஓசை நயமுடைய தொடைகளுக்கும், நூற்பா, பிசி முதலிய தொடைகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இஃது ஆகும். இந்த வேறுபாடு, இவ்விரு வகைக்கும் இடையே ஓசை வேறுபாட்டை ஏற்படுத்துவனவாகும். (வெ.ரத்தினமூர்த்தி, தொல்காப்பிய புதுக்கவிதையியல், ப. 34)\nபுதுக்கவிதையில் கையாளப்பெறும் தொடையமைதிகள் மரபுக்கவிதைகளில் இடம்பெறும் தொடையமைதியைக் காட்டிலும் நயம் குறைந்தே உள்ளன.\nகவிதையின் ஆக்கத்தில் உள்ளடக்கத்திற்கு இணையாகக் கூறுப்படுவது உத்தி ஆகும். சங்ககாலம் தொடங்கி இன்றுவரை சிறந்து விளங்கும் கவிதைகளைப் பார்த்தால் இந்த உண்மை தெற்றெனப் புலப்படும். கவிதையின் ஆளுமைத் தன்மையை நிர்ணயிப்பது உத்தியே ஆகும். புதுக்கவிதை உள்ளடக்கத்திற்கேற்ற வடிவத்தை மட்டுமல்ல உத்திகளையும் நாடியது. உள்ளடக்கத்தை வேகத்துடனும் கூர்மைச் செறிவுடனும் வெளியிடப் புதிய உத்திகளை நாடியது. இயற்கையாகவே வெடிப்புற நேர்படப் பேசிய புதுக்கவிதை சமூகப் போக்கின் விளைவாக மறைமுகமாகப் பேசவும் சுற்றி வளைத்துப் பேசவும் பூடகமாய்ப் பேசவும் உத்திகள் பயன்பட்டன (அரங்கராசு, தமிழ்ப்புதுக்கவிதைத் திறனாய்வு, ப.269) எனப் புதுக்கவிதையில் இடம்பெறும் உத்திகளின் இன்றியமையாமையையும் பயன்பாட்டையும் அரங்கராசு விளக்கிச் செல்வார்.\nதொல்காப்பியச் செய்யுள் உறுப்புக�� கோட்பாடுகள் பெரும்பாலும் கவிதையின் உத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் யாப்பு, மரபு, தொடை, நோக்கு, கூற்றுவகை, கேட்போர், களன், காலவகை, பயன் முதலிய தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் புதுக்கவிதையில் உத்திகளாகக் கையாளப்பெறும் முறைமைகள் குறித்து வெ.ரத்தினமூர்த்தி ஆராய்ந்துள்ளார். அவற்றோடு மெய்ப்பாடு, எச்சவகை, முன்னம், பொருள், துறைவகை, மாட்டு, வண்ணம் ஆகிய இவ்வெட்டுக் கூறுகளும் இடம்பெறும் தன்மையையும் விளக்கியுள்ளார். எண்வகை வனப்புகளான அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு போன்றவற்றின் பங்கும் சிறப்பாக ஆராயப்பெற்றுள்ளன. மேலும் திணைக்கோட்பாடு அகம் மற்றும் புறத்திணைகளின் வழியே விளக்கப்பட்டுள்ளன.\n– செழுமையான கவிதை இலக்கிய மரபில் தமிழ்க் கவிஞர்கள் வளர்ந்து வருகின்றனர். அவ்வாறு வளர்ந்து வரும்போது புதுக்கவிதையின் தாக்கம் மேலைத்தேயக் கவிஞர்களின் கவிதையின் மூலம் ஏற்படுகின்றது. மரபும் – புதுமையும் இணைந்து பிறக்கும் கவிதையில் புதுமையின் வீச்சும் மரபின் சாயலும் கட்டாயம் இடம்பெறும். எனவேதான் தொடக்க காலங்களில் புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்ட தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் வரை மரபின் நீட்சி தென்படவே செய்கின்றன.\n– புதுமைப்பித்தன், கு.ப.ரா., தொ.மு.சி., சி.செல்லப்பா, சி.மணி போன்றோர் புதுக்கவிதைக்குக் கட்டாயம் இலக்கணம் வேண்டும், அவற்றிற்கு மோனை, எதுகை முதலான தொடைகளும் மாவிளங்காய், தேமாங்கனி முதலான வாய்பாடுகளும் வேண்டும் என்ற கருத்துகளில் நின்றுள்ளனர். கடைசி வரை இக்கருத்துகளில் நின்றவர்கள் தொ.மு.சியும் புதுமைப்பித்தனும்தான். சி.சு.செல்லப்பா, பிரமிள் போன்றோர் முன்கொண்டிருந்த கருத்துகளிலிருந்து நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.\n– தொடக்ககால எழுத்து பத்திரிகைகளில் எழுதி வந்த கவிஞர்களின் கவிதைகள் மரபுக்கவிதையின் சாயலிலேயே அமைந்திருந்ததையும் காணமுடிகிறது. அவ்வாறு இருந்ததற்குக் காரணம் மரபிலக்கணப் பயிற்சியைக் கவிஞர்கள் பெற்றிருந்ததே ஆகும்.\n– தமிழ் யாப்பியலின் புறநடைகள் புதுக்கவிதைக்குத் துணை செய்வனவாக உள்ளன. மரபுக்கவிதைகள் காலமாற்றத்திற்குகேற்ப மாறுபடுவதுபோல் புதுக்கவிதையின் வடிவமும் மாறுபட்டுள்ளது. ஆனால் புதுக்கவிதையினுள் மர���ான யாப்புக்கூறுகள் இடம்பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.\n– காலமாற்றத்தின் தேவையை உணர்ந்த யாப்புநூல் இடையில் வந்த யாப்பியல் கூறுகளுக்கும் இலக்கணம் வகுத்துள்ளது. அந்தவகையில் புதுக்கவிதைக்குரிய இலக்கணத்தை யாப்புநூல் சுட்டியுள்ளது. விரிவான நிலையில் இலக்கணம் வகுக்காவிட்டாலும் கன்னிமுயற்சியாக இது உள்ளது.\n– மரபான யாப்பிலக்கணப் போக்கில் புதுக்கவிதைக்கு இலக்கணம் கூறும் தன்மையில் புதுக்கவிதை இலக்கணம் என்னும் நூல் திகழ்கிறது. மரபான பாவகைகளை உள்வாங்கியும், புதுவரவான படிமம், குறியீடு, மீமெய்மை போன்ற உத்திகளுக்குரிய இலக்கணத்தையும் இந்நூல் சுட்டிச்செல்லும் பாங்கு சிறப்பான நிலையில் போற்றத்தக்கதாக உள்ளது. வகுத்துச் செல்லும் இலக்கணம் ஒவ்வொன்றுக்குமான எடுத்துக்காட்டுகளைப் புதுக்கவிதைகளிலிருந்தே எடுத்துக் காட்டியிருப்பது மேலும் இந்நூலுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளது.\n– தொல்காப்பியர் சுட்டும் 34 செய்யுள் உறுப்புகளில் 28 உறுப்புகளுள் புதுக்கவிதையைப் பொருத்திப் பார்க்கும் தன்மையையும், அதற்குரிய எடுத்துக்காட்டுகளைத் தருதலையும் சிறப்பான முறையில் ரத்தினமூர்த்தி மேற்கொண்டிருப்பது பாராட்டும் நிலையில் உள்ளது.\n– இன்றைய காலகட்டத்தில் புதுக்கவிதை புதிய பரிமாணத்தை அடைந்துவிட்ட நிலையிலும் அதில் மரபான யாப்பியல் கூறுகள் காணக்கிடப்பதைப் பார்க்க முடிகின்றது.\nஅரங்கராசு, தமிழ்ப் புதுக்கவிதைத் திறனாய்வு, சென்னை, 1987.\nஇராஜேந்திரன், புதுக்கவிதை இலக்கணம், சென்னை, 2005.\nகந்தசாமி, சோ.ந., தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம் – முதல் தொகுதி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989.\nசரவணத்தமிழன்,ச., யாப்பு நூல் (பாவும் உரையும்), இயற்றமிழ்ப் பயிற்றகம், திருவாரூர், 1981.\nசெல்லப்பா,சி.சு., தமிழில் இலக்கிய விமர்சனம், எழுத்து பிரசுரம், சென்னை, 1984.\nஞானக்கூத்தன், கவிதைக்காக, மதி நிலையம், சென்னை, 2002.\nதொல்காப்பியர், தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம், க.வௌ;ளைவாரணன் (ப.ஆ.), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 1989.\nமணி, சி. யாப்பும் கவிதையும், சந்தியா பதிப்பகம், சென்னை, 2006.\nமணிகண்டன், ய., தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம், சென்னை, 2001.\nரத்தினமூர்த்தி, வெ., தொல்காப்பியப் புதுக்கவிதையியல், ���ென்னை, 1998.\nராஜமார்த்தாண்டன், புதுக்கவிதை வரலாறு, தமிழினி, சென்னை, 2002.\nவல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், 2009.\nPreviousமகாபாரதப் படைப்பின்வழி விதுரரின் குணநலன்\nNextஅக இலக்கியங்களில் மிதவை மாந்தர்கள்\nவியங்கோள் வினை வடிவ வளர்ச்சியும் சமூகப் பின்புலமும்\nதமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதிகள் உருவாக்கம்\nBrami chase commercial chicken Dampapatham disappearance Energy inam inscriptions Intellectual strength Jungle fowl Killing Madaichi Mallar pallar persecution Personality Spiritual power Thamizhi Transformed village art Willpower அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இந்து சமயம் இனம் இஸ்லாம் கணினி கல்வி கவிதை கிறிஸ்தவம் சிறுகதை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாட்டுக்கோழி நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் நாவல் நூலகம் முன்னாய்வு வணிகக்கோழி வரலாறு\nபதினாறாம் பதிப்பு பிப்ரவரி 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமயங்கள் கூறும் விலங்குகளின் தெய்வீகத் தன்மைகளும், மீறப்படும் விதங்களும் – விலங்குரிமை ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (Divine characteristics of the animals, and the breach of the animals – a study based on animal ethics) November 6, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/04141047/1181667/chicken-coconut-milk-pepper-curry.vpf", "date_download": "2018-12-19T16:39:52Z", "digest": "sha1:56VXQPOCHTUKRCSHMOHFNL6PKI5FR4NG", "length": 15383, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு || chicken coconut milk pepper curry", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு\nசிக்கனில் மிளகு தூள், தேங்காய் சேர்த்து குழம்பு செய்தால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.\nசிக்கனில் மிளகு தூள், தேங்காய் சேர்த்து குழம்பு செய்தால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.\nசிக்கன் - அரை கிலோ\n��ின்னவெங்காயம் - 100 கிராம்\nமிளகுதூள் - 4 ஸ்பூன்\nசீரகத்தூள் - 2 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - அரை ஸ்பூன்\nதயிர் - 3 ஸ்பூன்\nதேங்காய்பால் - ஒரு கப்\nஉப்பு - தேவையான அளவு\nகறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு\nஎண்ணெய் - 3 ஸ்பூன்\nசிக்கனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.\nகழுவிய சிக்கனில் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.\nகொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.\nஅடுத்து அதில் சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.\nஅரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.\nசிக்கன் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.\nசுவையான தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு ரெடி\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமும்பை - அந்தேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் மீண்டும் தீவிபத்து\nரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nசூப்பரான ஸ்நாக்ஸ் புளிப்பு கார போண்டா\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஉடல் நலனை பாதிக்கும் மனஉளைச்சல்\nசப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா\nஉதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா\nஅனைவரின் வங்கி கணக்���ுகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/?s=%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2018-12-19T16:55:13Z", "digest": "sha1:EWW6WP6PJRUC7I5Z36ICWR2RRWHHCEEX", "length": 20308, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "டக்டக்கோ | Search Results | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nதேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கூகுளை தான் தேடலுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என பலரும் கூறலாம் ஆனால்,கூகுளைத்தவிரவும் பல தேடியந்திரங்கள்...\nதேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந...\nஇணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில், பிரவுசர், எழுதி, சேமிப்பு, வரைபடம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவற்றில் பல பரவலாக பயன்படுத...\nஇணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில...\nஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் \nநண்பர்கள் அல்லது வாசகர்கள், உரிமையாக என் காலரை பிடித்து அல்லது, நட்பின் எதிர்பார்ப்பில் சில கேள்விகளை கேட்டு விடுவார்களோ என அவ்வப்போது அஞ்சுவதுண்டு நான் எழுதாமல் இருக்கும் விஷயங்கள் தொடர்பாகவே இத்தகைய கேள்விகள் வரும் என நினைப்பேன். அந்த வகையில், ’ந...\nநண்பர்கள் அல்லது வாசகர்கள், உரிமையாக என் காலரை பிடித்து அல்லது, நட்பின் எதிர்பார்ப்பில் சில கேள்விகளை கேட்டு விடுவார்கள...\nபேஸ்புக் அனல்டிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணையவாசிகளை வாட்டத்துவங்கியிருக்கிறது. பலரும் ஒரு படி மேலே சென்று, டெலிட் பேஸ்புக் எனும் இணைய இயக்கத்தை துவங்கி பேஸ்புக்கில் இருந்து வெளியேற வலியுறுத்தி...\nபேஸ்புக் அனல்டிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணையவாசிகளை வாட்டத்துவ...\nடியர் நெட்டிசன்ஸ், தரவுகளை காப்பது நம் கையிலும் இருக்கிறது\nபேஸ்புக் அன்லடிகா விவகாரத்தில் எல்லாத்தரப்பினரும் மார்க் ஜக்கர்பர்கை வறுத்தெடுக்கத்துவங்கியிருக்கின்றனர். நிச்சயமாக பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்கிற்கு இது சோதனையான காலம் தான். பயனாளிகள் எண்ணிகை படி பார்த்தால், உலகின் மிகப்பெரிய நாடாக கருதக்கூடிய பேஸ்ப...\nபேஸ்புக் அன்லடிகா விவகாரத்தில் எல்லாத்தரப்பினரும் மார்க் ஜக்கர்பர்கை வறுத்தெடுக்கத்துவங்கியிருக்கின்றனர். நிச்சயமாக பேஸ்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/07/28/junga-movie-review/", "date_download": "2018-12-19T16:30:43Z", "digest": "sha1:DISFXFRJ4N67T7VBRD6KCMMNGUUFNNSS", "length": 4590, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "Junga Movie Review | Jackiecinemas", "raw_content": "\nசாய் பல்லவி பவுர்ணமி நான் அம்மாவாசை அறந்தாங்கி நிஷா காமெடி பேச்சு\nதமிழ்ல இனி பொம்பள தல சாய் பல்லவிதான் - Robo Shankar\nஇதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு விஜய் சேதுபதி இயக்குனர் கோகுல் ஒன்று சேர்ந்து இருக்கும் படம் என்பதால் எப்படியும் காமெடி ஜானரில் கால் பதித்து இருப்பபார்கள் என்பதை உணர முடிந்தது..\nகண்டக்டர் விஜய்சேதுபதிக்கு ஒரு பிளாஸ்பேக்.. விஜய்சேதுபதி அப்பா சென்னையில் ஒரு தியேட்டர் நடத்தி நஷ்டப்பட்டு அதை ஒரு செட்டியார்கிட்ட வித்துட்டார்… அந்த தியேட்டரை எப்படி விஜய் சேதுபதி மீட்டார் என்பதே ஜுங்கா படத்தின் கதை.\nகாமெடியில் செமையாக விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு பின்னி இருக்கின்றார்கள்.. முக்கியமாக இரண்டு பேர் அசத்தி இருக்காங்க.. ராதராவி காட்பாதர் போல வேஷம்… அதே போல சரண்யா சன்சே இல்லை… இன்னா ஸ்லாங் பின்னிட்டாங்க.. அதுவும் அந்த ��ிளாஷ்பேக்கை சொல்லும் போது… வாய்… அந்த பாட்டியும் செமையா அசத்தி இருந்தாங்க..\nமடோனா செபஸ்டின் ஒரு பாடலுக்கு வந்தாலும் கொள்ளை அழகு .. மிளிரும் ஒரு அழகை இந்த பசங்க சத்யராஜ் கூட மீம்ல மிக்ஸ் பண்ண சில நேரத்து ஷாட்டுல அந்த முகத்தோட கம்பேர் பண்ண வச்சிட்டானுங்க…\nசாய் பல்லவி பவுர்ணமி நான் அம்மாவாசை அறந்தாங்கி நிஷா காமெடி பேச்சு\nதமிழ்ல இனி பொம்பள தல சாய் பல்லவிதான் – Robo Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938296", "date_download": "2018-12-19T16:44:00Z", "digest": "sha1:QDDO5ZPT7KA65ET532BLTUD4QBFEJA3Q", "length": 15362, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "Andhra to release 3.33 tmc ft of Krishna river water to TN | கிருஷ்ணா நதியில் 3.33 டி.எம்.சி., தண்ணீர் திறக்க ஆந்திரா முடிவு| Dinamalar", "raw_content": "\nபத்திரிகையாளருக்கு ஆபத்தான நாடு: இந்தியா 5-ம் இடம்\nபொற்கோவில் படத்துடன் பொருட்கள் விற்பனை\nமெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்க பள்ளிக் ...\nமுதல்வர் பழனிசாமியுடன் சினிமா தயாரிப்பாளர்கள் ...\nரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா அரசு பதில் அளிக்க ...\nஹவுரா ரயில் புறப்படும் நேரம் மாற்றம்\nரூ. 2லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: அசோக் கெலாட் 1\nஅண்ணா பல்கலை. வினாத்தாள் லீக்:2 முன்னாள் மாணவர்கள் ...\nஹரியானா மேயர் தேர்தல் : 5 இடங்களிலும் பா.ஜ., ஜோர் 6\nபெரம்பலூரில் போலிமதுபானம் : 4 பேர் கைது 1\nகிருஷ்ணா நதியில் 3.33 டி.எம்.சி., தண்ணீர் திறக்க ஆந்திரா முடிவு\nஅமராவதி: சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிருஷ்ணா நதியிலிருந்து 3.33 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட ஆந்திரா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கு கங்கை திட்ட தலைமை பொறியாளருக்கு 3.33 டிஎம்சி தண்ணீர் திறந்த விட வேண்டும் என ஆந்திர மாநில நீர் வளத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்த விட வேண்டும் என கடந்த மாதம் தமிழக நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ஆந்திர அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார்.\nRelated Tags கிருஷ்ணா நிதி ஆந்திரா தமிழகம் சென்னை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்ற��� எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=64&paged=101", "date_download": "2018-12-19T16:58:27Z", "digest": "sha1:X4BTNRPUQN4STNWOXS2CVLMC6ZAJCX4P", "length": 6799, "nlines": 62, "source_domain": "karudannews.com", "title": "Top News – Page 101 – Karudan News", "raw_content": "\nசீருடை மற்றும் பாதணிகளுக்கான வவுச்சர்களில் மோசடிசெய்த டயகம அதிபர்\nடயகமயில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாதணிகளுக்காக வழங்கப்படும் வவுச்சர்களை மோசடி செய்த அதிபர் தொடர்பில் வலயக் கல்விப் பணிமனை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nகாட்மோர் தோட்டத்தில் கற்பாறையில் பாதச்சுவடு; தொல்பொருள் நிறுவனம் ஆய்வு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க அவர்களின் தலைமையிலான குழு 23.01.2018 அன்று அந்த இடத்துக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்ற பரிமாணங்களையும் அளவீடு செய்தனர். இந்த பாதச்சுவடுகள் தொடர்பாக உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்கு சென்று மேலும் இது தொடர்பாக ஆராய்ந்த பின் முழுமையான...\nபதுளை அதிபர் சம்பவம் – ஊவா மாகாண முதலமைச்சர் கைது\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத தசநாயக்க இன்று சட்டத்தரணி ஊடாக பதுளை காவற்துறையில் சரணடைந்துள்ளார்.\nபதுளை அதிபர் சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள கல்வி அமைச்சு\nபதுளை- தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சர் முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை கோருவதற்கு தீர்மானித்துள்ளது.\nசதொச நிறுவனம்- அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு\nசதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியலை அறிவித்துள்ளது.\nபதுளை பாடசாலை அதிபர் உளநல மருத்துவரின் ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளார்\nஊவா மாகாண முதலமைச்சரால் மண்டியிட வைக்கப்பட்ட பாடசாலை அதிபர் உளநல மருத்துவர் ஒருவரின் ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளார்.\nகல்வி அமைச்சு பதவியை இராஜினாமா செய்த சாமர சம்பத் தசநாயக்க\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தான் வகித்த மாகாண கல்வி அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nமஸ்கெலியாவில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள கால் பாதம்\nமஸ்கெலியா, வட்மோர் தோட்டப் பகுதியில் இன்று (20) காலை ‘கடவுளின் ()’ வலது கால் பாதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட��டுள்ளதாகப் பரவிய செய்தியையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்பு\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று சற்று முன் மீட்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-12-19T15:31:39Z", "digest": "sha1:URJ5SNFZBVPVZTNFZ4OGPUHFH5FQOP2Y", "length": 10007, "nlines": 137, "source_domain": "kumbabishekam.com", "title": "கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள் | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஇன்று வேலூர் அப்துல்லா புறம் ஸ்ரீ சேஷசாய் ஞான ஆரோக்கிய பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீலோபமுத்ரா உடனுறை ஸ்ரீ.அகத்தியமகரிஷி கோயிலின் மண்டலபூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. PHOTOS OF KUMBABISHEKAM ON 30-08-2018 ALREADY POSTED.\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த ம��ேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/atharva/", "date_download": "2018-12-19T15:53:10Z", "digest": "sha1:F3LGH3AETDIQ4K4XC3DBKJEEAAWMGSCN", "length": 5409, "nlines": 77, "source_domain": "nammatamilcinema.in", "title": "atharva Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஆகஸ்டு 30 இல் திரைக்கு வரும் ‘இமைக்கா நொடிகள்’\nகேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க, டிமாண்டி காலனி படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘இமைக்கா …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் இமைக்கா நொடிகள் \nகேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”. டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\nஈட்டி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் உழைப்பைக் கொட்டி நடித்த அதர்வாவின் அடுத்த அதிரடி அவதாரமாக வரும் படம் கணிதன் . கணிதன் படத்தில் கலக்கல் டீசரைப் பார்க்க கீழே .. https://www.youtube.com/watch\nதனுசுக்கு பிடித்த கதாபாத்திரம் மாரி\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தா���்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photo.lankasri.com/actors/08/111140", "date_download": "2018-12-19T16:27:08Z", "digest": "sha1:U67CMXB6JHTGOUNLQT4OJ4IJLS2TWEZL", "length": 6151, "nlines": 111, "source_domain": "photo.lankasri.com", "title": "சமூக வலைத்தளத்தை கலக்கும் விசுவாசம் படத்தின் Fan Made போஸ்ட்டர்ஸ் - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nமாரி-2 படத்தின் கலகலகப்பான ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஒரு விரல் புரட்சி வீடியோ பாடல் இதோ\nஇவன் ஓடி ஒழியிற ஆளு இல்லடா தேடி அடிக்குற ஆளு அஜித், விஜய்யை தாக்கிய சிலுக்குவார்பட்டிசிங்கம்\nசமூக வலைத்தளத்தை கலக்கும் விசுவாசம் படத்தின் Fan Made போஸ்ட்டர்ஸ்\nஹாலிவுட் ஹீரோயின்கள் போல் செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த வேதிகாவின் புகைப்படங்கள்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\nநடிகை சாந்தினி நடன இயக்குனர் நந்தாவின் திருமண புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nசீமான் ஹுரோவாக நடிக்கும் தவம் படத்தின் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159737", "date_download": "2018-12-19T16:17:38Z", "digest": "sha1:ERIF5OF3F4N6CWXJCAKZACC2O5ACWQ56", "length": 10828, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ஒன்றுக்கு மேற்பட்டக் கணக்குகள் – தெலிகிராம் வழங்கும் புதிய வசதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்டக் கணக்குகள் – தெலிகிராம் வழங்கும் புதிய வசதி\nஒன்றுக்கு மேற்பட்டக் கணக்குகள் – தெலிகிராம் வழங்கும் புதிய வசதி\nதெலிகிராம், வாட்சாப் – செய்தி பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப் படும் மிகவும் புகழ் பெற்ற இரண்டு செயலிகள். எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திச் சேவைக்குப் போட்டியாக முதன்முதலில் அறிமுகம் கண்டது வாட்சாப். திறன்பேசிகளில் இயல்பாகக் கிடைக்கின்ற இணையத் தொடர்பைக் கொண்டு இலவசமாகவே செய்திகளை அனுப்பும் வாய்ப்பினை இந்த வாட்சாப் முதலில் வழங்கி வந்தது.\nஇதன் வெற்றியைக் கண்டு, இந்த வரிசையில் மேலும் பல செயலிகள் அறிமுகம் கண்டன. வீச்செட், லையின், வைபர் போன்றவற்றைத் தொடர்ந்து, மெசெஞ்சரும், தெலிகிராமும் வெளிவந்தன.\nஐபோன் அறிமுகத்திற்கு முன் பயன்பாட்டில் முதலிடம் வகித்த பிளாக்குபெறி கருவிகளில், பி.பி.எம். என்னும் செய்திப் பரிமாற்றச் சேவை இருந்து வந்தது. அந்த பி.பி.எம். சேவையும் ஐபோனிலும் ஆண்டிராய்டு கருவிகளிலும் இயங்கும் செயலியாக மறுதோற்றம் கண்டது.\nஅதிகமான பயனர்களை ஈர்க்கும் நோக்கிலும், இருக்கும் பயனர்களைத் தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கிலும், இந்தச் செயலிகளில் புதிய புதிய வசதிகள், தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், மிக அண்மைய மேம்பாடாக ஐ.ஓ.எசுக்கும் ஆண்டிராய்டுக்கும் புதிய பதிகைகளை வெளியாக்கியது தெலிகிராம்.\nஇரண்டிலும் இருவேரு வசதிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன.\nஆண்டிராய்டின் பதிகையில், ஒரு பயனர், ஒன்றுக்கும் மேற்பட்டக் கணக்குகளை வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.\nமூன்று கணக்குகள் வரை ஒரு பயனர் சேர்த்து கொள்ளலாம். செய்திகளை எழுதும்போது விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கணக்குக்கும் தனித்தனி தொலைபேசி எண்கள் தேவை. ஒவ்வொரு எண்ணையும் உறுதி படுத்திய பின்னரே கணக்கினை தெலிகிராம் சேர்த்துக் கொள்ளும். சேர்க்கப்பட்ட அனைத்துக் கணக்குகளுக்கும் வரும் செய்திகளை தெலிகிராம் பெற்றுக் கொள்ளும். ஒரு கணக்கிற்கு வரும் செய்திக்கு மற்றொரு கணக்கு வழி, தப்பித் தவறி பதிலளிக்க வாய்ப்பில்லை – இது வரவேற்கத்தக்கது\nஇதற்குமுன் மாற்று வழிகளில் ஒன்றுக்கு மேற்பட்டக் கணக்குகளைச் சேர்க்கும் வாய்ப்பு இருந்து வந்தாலும், தெலிகிராமின் முழுமையான ஆசியைப் பெற்ற வழி என்றால், இப்போது அறிமுகம் காணும் இந்த வழி ஒன்றே\nஆண்டிராய்டுக்குக் கிடைத்த இந்த வசதி, ஐபோனுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஆண்டிராய்டு பதிகையில் உள்ள அணி (தீம் – theme) மாற்றும் வசதி இப்போது ஐ.ஓ.எசிலும் சேர்க்கப்பட்டது. இதனைக் கொண்டு, நமது திறன்பேசியில் உள்ள தெலிகிராமை, விருப்பத்திற்கேற்றத் தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டு, கணக்குகளைச் சேர்க்கும் வசதி, விரைவில் வரும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருக்கலாம் – அவ்வளவுதான்\nPrevious articleஅன்வாரை முன்கூட்டியே நீதிமன்றம் விடுதலை செய்தால் அம்முடிவை அரசாங்கம் மதிக்கும்\nNext articleஎதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nஉணர்ச்சிக்குறிகள் இனி தமிழில் – புதிய செல்லினத்தில்\nசெல்லினம்: ஆண்டிராய்டில் மட்டும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைத் தாண்டியது\n‘டெலிகிராம்’ குறுஞ்செயலி – 200 மில்லியன் பயனர்களைத் தொட்டது\nபுரோட்டோனின் எஸ்.யூ.வி ரக கார் வெளியீடு\nகூகுள் தேடல் முறை எவ்வாறு செயல்படுகிறது என சுந்தர் பிச்சை விளக்கினார்\nஅலிபாபாவின் முதல் விற்பனை மையம் மலேசியாவில் திறக்கப்பட்டது\nஸ்ட்ரீமிக்ஸ் சேவை இனி யுனிபை சேவையாக மேம்படுத்தப்படும்\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\nகேமரன் மலை – பாஸ் போட்டியிடவில்லை\nபிரிட்டன்: அரிய வகைப் பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி\nகேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183276/news/183276.html", "date_download": "2018-12-19T16:31:54Z", "digest": "sha1:SYWP5DJG75CVCSSYOYOAOA6DTZ52WKXU", "length": 9321, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "டீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nடீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nஅழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் திருவிழாக்கள் போன்ற எல்லா இடங்களிலும், எ���்லோரும் நமது அழகை ரசிக்க வேண்டும், நமது அழகு எல்லோர் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் நாம் எண்ணுவது உண்மையே.\nஇளம் பெண்கள் தம்மை அழகுப்படுத்தி கொள்ள, பல அழகுசாதனப் பொருட்களை வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்வது வாடிக்கையாகிவிட்டது. இருந்த போதிலும், இவற்றைப் பயன்படுத்துவதால், அவர்கள் தங்களை முழுமையாக அழகுப்படுத்தி கொள்கிறார்களா என்பது சந்தேகத்திற்குரியது. ஆகவே, பெண்களுக்கான சில இயற்கையான ஆயுர்வேத அழகு குறிப்புகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.\nஅதிகளவு பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்:\nஉணவின் ஒரு பகுதியாக அதிகளவு பழங்களை சாப்பிடுங்கள். குறிப்பாக சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல் பழங்கள் சாப்பிட வேண்டும். அதிலும் கரும் பச்சை காய்கறிகள் உட்பட பல்வேறு வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.\nமஞ்சள், சிறிதளவு பச்சை பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிற தடயங்கள் நீங்கிவிடும்.\nதேவையான அளவு நீர் குடித்தல்:\nதினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கபடுத்திக் கொள்ளுங்கள். தினமும் விடியற்காலையில் தண்ணீர் குடிப்பதால், சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nதேன் மற்றும் இஞ்சி பேஸ்ட் :\nதேனையும், இஞ்சியையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன், முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுப்பதற்கு மிகவும் சிறந்தது.\nஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவற்றை சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, 10 நிமிடத்திற் குப் பின்னர் வெந்நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும்.\nஇரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்தை இறுகச் செய்வதற்கு ஆலிவ் ஆயில் மசாஜ் மிகவும் பயனுள்ளதாகும். அதற்கு தினமும் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். ஆன்டிக்ளாக் முறையில் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nதேன், எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் ஆகியவற்றை சேர்த்து கலவை செய்யுங்கள். இந்த பேஸ்டை உலர்ந்த சரும���்தில் தடவி, 1015 நிமிடத்திற்குப் பின்னர் கழுவவும். இது உலர்ந்த சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள மிகவும் சிறந்தது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு\nSingapore நாட்டை பற்றிய 20 உண்மைகள்\nஒபாமா கார் 10 பற்றிய உண்மைகள்\nஇந்தியா பிரதமர் காரில் உள்ள வியக்கவைக்கும் வசதிகள் தெரியுமா\nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nமுட்டுச்சந்தியில் சிக்கி சிதறும் பிரெக்சிற்\nமுற்றிலும் வினோதமான 5 கார்கள் \nஎல்லாம் தரும் வரம் யோகா \nபடு கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/26670", "date_download": "2018-12-19T16:04:05Z", "digest": "sha1:C7JVIC7XQTZ7WNNL5FVN3EQ73YOLIKOH", "length": 6860, "nlines": 92, "source_domain": "adiraipirai.in", "title": "முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்தால் 14 லட்சம் அபராதம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்தால் 14 லட்சம் அபராதம்\nஇஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு சென்றால் ரூ.14 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் சுயாட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாகாண அரசுகளுக்கும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உள்ளன.\nஇதன் அடிப்படியில், சுவிஸில் உள்ள டிசினோ மாகாணம் ‘பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்வது தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.\nமாகாண அரசின் இந்த திட்டத்திற்கு 65 சதவிகித மக்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து மத்திய அரசும் இதனை ஏற்றுக்கொண்டது.\nஇதன் அடுத்தக்கட்டமாக மாகாண அரசு அமுலாக்கிய இந்த புதிய சட்டம் கடந்த யூலை 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nபுதிய சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போது முதன் முதலாக இச்சட்டத்தின் கீழ் இருவர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்து இஸ்லாமிய கவுன்சிலின் உறுப்பினரான Nora Illi என்பவர் பொது இடத்தில் முகத்திரை அணிந்த காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nஇவரை தொடர்ந்து, பிரான்ஸ்-அல்ஜீரியா குடிமகனான Rachid Nekkaz என்பவரும் இந்த சட்டத்தை மீறியதால் அவருக்கு 200 பிராங்க் அபராதம் விதிக்க���்பட்டுள்ளது. எனினும், Nora Illi மீதான அபராத தொகையை இன்னும் தீர்மானிக்கவில்லை.\nபுதிய சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிகபட்சமாக 10,000 டொலர்(14,59,150 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.\nபுதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், டிசினோ மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு இஸ்லாமிய சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை அருகே ECR சாலையில் அதிக பணத்துடன் பர்ஸ் மற்றும் செல்போன் கண்டெடுப்பு\nஅதிரையில் புதிதாக மஸ்ஜித் பாத்திமா(ரழி) திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/admk-general-secretary-post-case-in-delhi-high-court/", "date_download": "2018-12-19T16:54:04Z", "digest": "sha1:KNMZLWVGGXMRMLR5TOTM4OBXVUQ6VS2N", "length": 13475, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "admk General secretary post case in delhi high court - அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு!", "raw_content": "\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு\nபொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்\nஅதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதற்கான ஒப்புதல் அதிமுக பொதுக் குழுவில் பெறப்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை எனில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கே.சி. பழனிச்சாமி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.\nஇந்த நி��ையில், கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அதில் ‘அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும். இருவரும் இணைந்து கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்து எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என கூறி இருந்தார்.\nஅந்த வழக்கு நீதிபதி காமேஸ்வரராவ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் புகார் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை\nஇபிஎஸ்-ஓபிஎஸ் கையில் அதிமுக: இன்னும் ஒரு ‘செக்’ இருக்கு\n அப்ப கேரளாவுக்கு நிதியுதவி செய்..நீதிபதியின் பலே ஐடியா\nஇரட்டை இலை சின்னம் வழக்கு : விரைந்து முடிக்க ஓபிஎஸ் தரப்பு டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை\nகத்துவா வன்கொடுமை வழக்கு: சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 6 மாதம் சிறை\nஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செல்லாது – டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்\nகார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு : தீர்ப்பை நிறுத்தி வைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nநீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம்\nமழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் – அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nவினை தந்திரம் கற்போம் : டிஜிட்டல் மார்கெட்டிங்கில் நவீன தொழில்நுட்பங்கள்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nஅரசு துறையில் அதிகாரிகள் அளவில் நடைபெறும் ஒரு விவகாரம். இதில் மற்றவர்கள் அல்லது மூன்றாம் நபரை எப்படி தலையிட முடியும்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nஇந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகா��்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜூலி காட்டில் மழை… மீண்டும் ஹீரோயின் ஆனார்… யாருக்கு ஜோடினு நீங்களே பாருங்க\nவீட்டில் இருந்த படியே வங்கியில் கணக்கை தொடங்கலாம்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும் – தமிழக அரசு\n சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்\nமெகா சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் முன் மாஸ் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்\n தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டறிக்கை\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2017/11/21163931/1130192/First-Electric-Vehicle-Charging-Station-Launched-in.vpf", "date_download": "2018-12-19T16:38:18Z", "digest": "sha1:VJT6GWFSRI5WEEJALFHRPN7CUU3DXVYI", "length": 14951, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் துவக்கம் || First Electric Vehicle Charging Station Launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் துவக்கம்\nபதிவு: நவம்பர் 21, 2017 16:39\nமின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் இந்தியாவின் முதல் சார்ஜிங் மையம் மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்பரேஷன் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.\nமின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் இந்தியாவின் முதல் சார்ஜிங் மையம் மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்பரேஷன் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்பரேஷன் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்யும் முதல் மையத்தை இந்தியாவில் துவங்கியுள்ளது. மும்பையின் நாக்பூர் நகரில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் துவங்கப்பட்டுள்ள இந்த சார்ஜிங் மையம் பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலாவுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது.\nமின்சார பொது போக்குவரத்து வழிமுறையை இந்தியாவில் துவங்கிய முதல் நகரமாகவும் நாக்பூர் இருப்பதோடு, மின்சார வாகங்களை சார்ஜிங் மையம் பெறும் முதல் நகரமாகவும் இது இருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி முழுக்க 55 இடங்களில் 135 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை துவங்கப்பட இருப்பதாக மத்திய அரசின் நிதி ஆயோக் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் மின்சார வாகன சார்ஜிங் மையத்திற்கான தளத்தை அதிகப்படுத்த முடியும்.\nஇந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் மின்சார கார்களையும் மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நாக்பூரை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களிலும் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்கள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2020-ம் ஆண்டு வாக்கில் சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய சந்தையாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச பயணிகள் வாகனங்களில் இந்திய பங்கு 2010-11-ம் ஆண்டில் 4 சதவிகிதமாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் 8 சதவிகிதமாக உயரும் என கூறப்படுகிறது.\nமும்பை - அந்தேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் மீண்டும் தீவிபத்து\nரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் க்விட் சார்ந்த எம்.பி.வி.\nஇந்தியாவில் பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் வெளியானது\nஇந்தியாவில் யு.எம். கமாண்டோ கிளாசிக் வெளியானது\nதயாராகிறது ஹோண்டா சி.ஆர்.வி. முகென்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/19115249/1164208/OnePlus-6-to-Be-sold-via-Croma-Stores-Starting-May.vpf", "date_download": "2018-12-19T16:37:25Z", "digest": "sha1:ZQYQDHJ4TWZ6DMKIVBDCZNA6Z2BLZA74", "length": 18185, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஃப்லைனில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6 || OnePlus 6 to Be sold via Croma Stores Starting May 22", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆஃப்லைனில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6\nஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் பாப்-அப் ஸ்டோர்களை தொடர்ந்து க்ரோமா விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் பாப்-அப் ஸ்டோர்களை தொடர்ந்து க்ரோமா விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விற்பனை இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் ஸ்டோர் வலைத்தளங்களிலும், ஒன்பிளஸ் பாப்-அப் ஸ்டோர்களை தொடர்ந்து ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் க்ரோமா ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்பட்ட இருக்கிறது.\nநாடு முழுக்க சுமார் 112 க்ரோமா விற்பனை மையங்களில் மே 22-ம் தேதி முதல் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வழங்கும் ரூ.2000 கேஷ்பேக் சலுகையுடன் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட இதர வங்கிகள் மற்றும் பேடிஎம் சார்பில் தினமும் குறிப்பிட்ட தொகை கேஷ்பேக் வடிவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த சலுகை விற்பனை துவங்கும் முதல் வாரத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.\nஇதுதவிர இந்தியா முழுக்க எட்டு நகரங்களின் பாப்-அப் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மே 21-ம் தேதி மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைக்கும், மே 22-ம் தேதி காலை 11.00 மணி முதல் இரவு 7 மணி வரை பாப்-அப் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\n- 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n- அட்ரினோ 630 GPU\n- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்\n- 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா\n- 16 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்\n- 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்\nஇந்தியாவில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.34,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் கொண்ட மாடலின் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் விலை ரூ.44,999 என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 5-ம் தேதி துவங்க இருக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: மிக விரைவில்\nமெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம்: சாம்சங்கிற்கே தெரியாது\nஇணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது\nஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் மீண்டும் தாமதம்: காரணம் இது தான்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமும்பை - அந்தேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் மீண்டும் தீவிபத்து\nரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nநாளுக்கு நாள் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nநுபியா ரெட் மேஜிக் கேமிங் போன் இந்தியாவில் வெளியானது\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதுவித டிஸ்ப்ளேவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபூமராங் வீடியோ, செல்ஃபி மோட் என புதிய வசதிகளுடன் அசத்தும் ஃபேஸ்புக் மெசஞ்சர்\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-19T16:40:40Z", "digest": "sha1:4HDEG4JHBXHEF6AHNP74BZ5P65T5UEK2", "length": 11499, "nlines": 283, "source_domain": "www.tntj.net", "title": "தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது! வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாள்!! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திதமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது\nஇன்று (9-9-2010) மதுரை திருவாரூர் தூத்துக்குடி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டதால் நாளை (10-9-2010) தமிழகத்தில் நோன்பு பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்\nஅறந்தாங்கியில் 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nதிருவாரூர் கொலை விவகாரம்: TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தி\nமுஹம்மது அக்லாக் படு கொலையை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.\nகஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை:-", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamadesam.ahlamontada.com/t97-topic", "date_download": "2018-12-19T16:34:47Z", "digest": "sha1:F3D6L4WAGHLIHIA7TXARE3HGJK7PWV2P", "length": 9086, "nlines": 138, "source_domain": "kamadesam.ahlamontada.com", "title": "ரெமிபால்", "raw_content": "\nஇங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.\nஇந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.\nகாமதேசம் - காம கதைகளின் சங்கமம்\n► காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com ► பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.\nநான் ரெமி. திருமணத்துக்கு அப்புறம் இல்லத்தரசி மட்டும்தான். இது டைம் பாஸ்க்கு சேர்ந்தது.\nஎப்பவாவது எழுதக்கூட செய்வேன். நீங்கதான் ஆதரவு தரனும்.\nரெமி இது உன் படமா இருந்ததுன்னா உன் புருஷன் கொடுத்து வச்சவன்தான். உன்\nமார்புக்கு மத்தியில செத்து விடத் தோணுது எனக்குன்னு கவிஞர் ஏன்\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும். அழகு தமிழ் அறிமுகமே உங்கள் பங்களிப்புகள் இனிமையாக இருக்கும் என்று கட்டியம் கூறிகிறது. இல்லம் போக மீதி இருக்கும் நேரங்களில் எங்களுட���் கலந்து காமதேசத்தில் இன்புறுங்கள்.\nதள விதிகளை மதித்து உங்கள் படைப்புகளும் பங்களிப்புகளும் இருக்கட்டும்.\nவாங்க ரெமி. வந்தோடு எங்களோட சங்கத்தில் ஐக்கியமாயிடுங்க. அறிமுகம் அட்டகாசமா இருக்கு. ரொம்ப தைரியசாலி போல தெரியிறீங்க.\nநல்ல படைப்புகளைத் தந்து தூள் கிளப்புங்கள். வாழ்த்துக்கள் தோழி.\nஅபாயகரமான வளைவுகளோடு காலடி எடுத்து வைத்திருக்கும் தோழி ரெமி அவர்களை வருக வருக வென வரவேற்கிறேன். அசத்தலான அறிமுகம் இன்னும் உங்களிடம் என்னென்ன சரக்குகள் (படைப்புகள் ) இருக்குமோ என்று ஆவலைத் தூண்டுகிறது.\nஉங்கள் காமதேசப் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள். உதவி ஏதும் தேவையெனில் தனிமடலில் கேளுங்கள்.\nவாங்க வாங்க. உங்களை மாதிரி இன்னும் ஜாஸ்தி ஆளை அழச்சிட்டு வாங்க. ரெமி பால். ரொம்ப சூப்பர் பால்.\nபெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் இது போன்ற தளங்களில் சேர்வது இன்னும் சிறந்த கதைகளுக்கு வழி வகுக்கும். பெண்களின் பார்வையில் இருந்து கதைகளை சொன்னால் நன்றாக வரும் என்று கேள்வி பட்டு இருக்கேன்.\nஉங்களைப் போன்ற பெண்கள் இம்மாதிரி தளங்களில் வெளிப்படையாக எழுதுவது மிக்க மகிழ்ச்சி.\nஉங்களின் PM க்கு மிக்கநன்றி.\nஇன்னமும் எழுதவே ஆரம்பிக்கலை. இருந்தாலும் நம்பி வரவேற்ற எல்லோருக்கும் ரொம்ப நன்றி.\nபொண்ணுகிட்ட வயசை கேட்கக்கூடாது. ரெமிகிட்ட அவதார் படத்தை பத்தியும் பேசக்கூடாது\nSelect a forum||--►►► அறிமுக பந்தல்| |--அறிவிப்புகள்| | |--புதிய வரவுகள்| | | |--உதவி மையம்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--►►► விருந்தினர் பந்தல்| |--சிறிய காமக் கதைகள்| |--காமச் சிரிப்புகள்| |--ஜாலியாக கலாய்க்கலாம்| |--காமக் கவிதைகள்| |--►►► கதைப் பந்தல்| |--காமக் கதைகள்| |--குடும்ப உறவுக் கதைகள்| |--►►► பவழப் பந்தல்| |--கார்டூன் காம கதைகள்| |--வெள்ளித்திரை| |--►►► மரகதப் பந்தல் |--நண்பர்கள் விடுதி |--காம படங்கள் |--காம வீடியோ தொகுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photo.lankasri.com/events/08/111245", "date_download": "2018-12-19T16:26:22Z", "digest": "sha1:A3J3W22RWTJ62NXBUMELEBWAJKEU5O6G", "length": 6212, "nlines": 111, "source_domain": "photo.lankasri.com", "title": "ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடவிருக்கும் தமிழ்நாட்டின் 7 குரல்கள் இவர்கள்தான்! - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் பு��ைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nமாரி-2 படத்தின் கலகலகப்பான ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஒரு விரல் புரட்சி வீடியோ பாடல் இதோ\nஇவன் ஓடி ஒழியிற ஆளு இல்லடா தேடி அடிக்குற ஆளு அஜித், விஜய்யை தாக்கிய சிலுக்குவார்பட்டிசிங்கம்\nஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடவிருக்கும் தமிழ்நாட்டின் 7 குரல்கள் இவர்கள்தான்\nஹாலிவுட் ஹீரோயின்கள் போல் செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த வேதிகாவின் புகைப்படங்கள்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\nநடிகை சாந்தினி நடன இயக்குனர் நந்தாவின் திருமண புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nசீமான் ஹுரோவாக நடிக்கும் தவம் படத்தின் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/chevrolet/sail-hatchback/pictures", "date_download": "2018-12-19T15:28:41Z", "digest": "sha1:XXFMZT2PYYPBQ7TAVHUFCSC2Z3PPOO22", "length": 3706, "nlines": 58, "source_domain": "tamil.cardekho.com", "title": "செவர்லே செயில்-ஹாட்ச்பேக் படங்கள், உட்புறம் மற்றும் வெளிப்புறம் பார்க்க செவர்லே செயில்-ஹாட்ச்பேக் புகைப்படங்கள் இந்தியா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » செவர்லே கார்கள் » செவர்லே செயில்-ஹாட்ச்பேக் » படங்கள்\nஅனைத்து படங்கள் / வெளிப்புறம் / உள்புற\nமொத்த படங்கள் - 80\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilconcordance.in/piRanulkal.html", "date_download": "2018-12-19T16:24:38Z", "digest": "sha1:5PEH27PNY4NTS5BEM3Q5D2PJ3RTXDBPE", "length": 2341, "nlines": 21, "source_domain": "tamilconcordance.in", "title": " பிற நூல்கள்", "raw_content": "\n1. பத்துப்பாட்டு - மரபுவழி மூலம் - சீர், தளை கணக்கீடு\n-- சொற்பிரிப்பு மூலம் - தொடர்புப் பார்வை(reference) - அடிநேர் உரை\n2. பத்துப்பாட்டு - சொல்லடைவு (word Index)\n3. பத்துப்பாட்டு - சொல் தொடரடைவு (word concordance)\n4. பத்துப்பாட்டு - சொற்கணக்கு (word frequency counts)\n5. பத்துப்பாட்டு - சொல் வகுப்பு அடைவு - அகராதி (word class index and dictionary)\n6. பத்துப்பாட்டு - சொல் வகுப்புத் தொடரடைவு - அகராதி (word class concordance and dictionary)\n7. பத்துப்பாட்டு - உவமைக் காட்சிகள் – விளக்கப்படங்களுடன் (Illustrated)\n8. இளைஞருக்கான பத்துப்பாட்டு - பகுதி 1 (ஆற்றுப்படைப் பாடல்கள்) - விளக்கப்படங்களுடன் (Illustrated)\n9. இளைஞருக்கான பத்துப்பாட்டு - பகுதி 2 (ஆற்றுப்படைப் பாடல்கள் தவிர) - விளக்கப்படங்களுடன் (Illustrated)\n11. நக்கீரர் நடைப்பயணம் (நெடுநல்வாடை) - படவிளக்கவுரை - (Illustrated Commentary)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2018-12-19T16:18:06Z", "digest": "sha1:SENC5FSAKRMUPUWCPLOLGRWEPW6EBBQK", "length": 13703, "nlines": 275, "source_domain": "dome.gov.lk", "title": "மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nவேலை தலைப்பில் மட்டும் தேடவும்\n739 வெற்றிடங்கள் | 24801 வேலை தேடுனர்\nவேலை தலைப்பில் மட்டும் தேடவும்\nஉங்கள் சுய விபரக்கோவையை உள்ளிடவும்\nதொழ��ல், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சு\nஊழியர் சேமலாப நிதியம் (EPF)இலங்கை மத்திய வங்கி\nதேசிய தொழில் கற்கைகள் நிறுவனம்\nதேசிய மனித வள மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை (NHREP)\nஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF)\nதொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனம்\nஅங்கவீனமுற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான தேசிய தரவுத்தளம்\nபதிப்புரிமை © 2018 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/lakshman-shruthi/", "date_download": "2018-12-19T16:23:10Z", "digest": "sha1:6NSMK4O54BAFZS67ZTFV3X77F4SDOMG4", "length": 6996, "nlines": 82, "source_domain": "nammatamilcinema.in", "title": "lakshman shruthi Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசென்னையில் திருவையாறு…. ஒரு கலாச்சாரத் திருவிழா.\nமார்கழி மாத இசை விழாக்களில் தனித்துவமான அடையாளம் பெற்று சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் சிறப்பு சேர்க்கும் விழாவாக விளங்குகிறது. மனம் மகிழ்ச்சியடைவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், தெய்வ வழிபாட்டுக்கும், தேச பக்திக்கும், கொள்கை முழக்கத்துக்கும், மக்களின் மனங்களை இணைப்பதற்கும் ஒரு …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பரதம் ஆட ஆசையா \nஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை ‘’பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக’’ வளாகத்தில் 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நடனம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள். நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் என்பவரின் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nலக்ஷ்மண் ஸ்ருதியின் ‘சென்னையில் திருவையாறு – 12’ – முழு விவரம்\nகர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பதினோரு வருடங்களாக சென்னையில் திருவையாறு; என்கிற விழாவினை ;லஷ்மன் ஸ்ருதி இசையகம்; (Lakshman Sruthi Musicals) வெகு விமரிசையாக நடத்தி வருகிறது. …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘முருங்கைக் காயு’டன் ‘சென்னையில் திருவையாறு – 11’\nசென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக, கடந்த பத்���ு வருடங்களாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வரும் “சென்னையில் திருவையாறு” இசை விழா, 11 வது ஆண்டாக, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. திருவையாறு தியாகராஜரின் …\nதனுசுக்கு பிடித்த கதாபாத்திரம் மாரி\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-19T15:26:14Z", "digest": "sha1:IETNAY6UZTTDDI6GGCAJPGWQDJTXWTGM", "length": 10113, "nlines": 86, "source_domain": "www.vannimedia.com", "title": "அடிக்கடி வெல்டி அடிக்கும் மைத்திரியால் ரணிலுக்கு தொடரும் ஏமாற்றம்! – Vanni Media", "raw_content": "\nஅமைச்சர்களுக்கு ஆப்பு ஹன்பார்ம்… கவனம் இல்லை இதுதான் கதி\nநாட்டை நாசப்படுத்தியதோடு, என்னையும் ரணில் சீரழித்துவிட்டார்\nலண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்\nசுமந்திரன் கடும் எதிர்ப்பு எதற்கு தெரியுமா \nகாதலுக்கு உடந்தையாக இருந்த நபருக்கு நேர்ந்த கதி\nசுமந்திரனுக்கான நேரம் நெருங்கி விட்டது மஹிந்த\nவாலிபர் கழுத்தை அறுத்து கொலை\nஇன்று இடம்பெறவுள்ளநாடாளுமன்ற அமர்வில் யாருக்கு எந்த இடத்தில் ஆசனம்\nமைத்திரியின் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிலடி\nமனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்துள்ள விபரீத முடிவு\nHome / இலங்கை / அடிக்கடி வெல்டி அடிக்கும் மைத்திரியால் ரணிலுக்கு தொடரும் ஏமாற்றம்\nஅடிக்கடி வெல்டி அடிக்கும் மைத்திரியால் ரணிலுக்கு தொடரும் ஏமாற்றம்\nNovember 16, 2018\tஇலங்கை, பிரபலமானவை\nமைத்திரி – மஹிந்த அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nநாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இன்று (16.11.2018) முற்பகல் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த சந்திப்பில் இரு தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன அவசரமாக அழைத்து, இன்று காலை முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.\nஇந்த பேச்சுவார்த்தைகளின்போது, நேற்றைய தினம் கட்சித் தலைவர்களிடம் பேசிய விடயங்கள் குறித்து மஹிந்த ராஜபக்‌ஷவிடம் விளக்கியுள்ளார்.\nஇதன்படி அரசியலமைப்பின்படியே எல்லாம் நடக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியதாகவும் பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்க முடியாதென்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் மஹிந்தவிடம் விளக்கிக் கூறியுள்ளார்.\nபிரதமர் கடமைகளை தொடருமாறும் மஹிந்தவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் நேற்றைய தினம் தம்மைச் சந்தித்த மைத்திரி, நாளைய தினம் மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிபந்தனைகளுடன் நடத்துமாறும் அதனை தான் ஏற்றுக்கொள்வதாக கட்சித் தலைவர்களிடம் நேற்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் மைத்திரியின் இந்த திடீர் மாற்றம் அதிர்வலையை மீண்டும் தோற்றுவித்துள்ளது.\nஇடிக்குமேல் இடி மஹிந்தவுக்கு என்ன நடக்கின்றது கட்டம் சரி இல்லை போல \nஅமைச்சர்களுக்கு ஆப்பு ஹன்பார்ம்… கவனம் இல்லை இதுதான் கதி\nநாட்டை நாசப்படுத்தியதோடு, என்னையும் ரணில் சீரழித்துவிட்டார்\nதிடீரென வீங்கிய இளம் பெண்ணின் உடல் காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க\nஇங்கிலாந்தின் எசெக்ஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தமது வயிறு திடீரென்று வீங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவரை சந்தித்த அவர் ஆண் …\nமஹிந்த செய்யாததை ரணில் செய்கிறேன் என்றார் அதுதான் ஆதரித்தோம் கூட்டமைப்பு\nஏதிர்வரும் திங்களன்று மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரோணை\nஆண் நண்பருடன் சென்ற கனடா யுவதியை காணவில்லை நடந்தது என்ன \nஇந்த ரா���ிக்காரர் இன்று அலட்சியப்படுத்தாதீர்கள் அதிர்ஷ்டம் இந்த வழியிலும் உங்களை தேடி வரும்\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nமிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் யார்யார் எனத் தெரியுமா\nஎந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விடயங்களில் உஷாராக இருப்பார்கள்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2018: எந்த ராசிக்கு என்ன பலன்\nயாழ்ப்பாணத்தில் தாலிகட்டியவுடன் பறந்த மாப்பிள்ளை மடக்கிய உறவினர்கள்\nகாதல் விவகாரத்தில் வங்கி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை\nபெண்களையும் குழந்தைகளையும் 25 ஆண்டுகளாக சூறையாடிவந்த ஓநாய் மனிதன்\nநாய்க்கறியை பாரம்பரிய உணவாக உண்ணும் நாடுகளும், அதற்கான காரணங்களும்\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139443-west-bengal-couple-meets-after-2-years-in-chennai.html", "date_download": "2018-12-19T15:22:12Z", "digest": "sha1:72ZAALIMOAYILP4VOAL2OTK5UHPHGBFT", "length": 25524, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஞ்சிதா, உன்னை இப்படியா பார்க்க வேண்டும்?' -இரண்டாண்டுகளுக்குப் பிறகு கணவரின் வேதனை | West bengal couple meets after 2 years in Chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (11/10/2018)\n`ரஞ்சிதா, உன்னை இப்படியா பார்க்க வேண்டும்' -இரண்டாண்டுகளுக்குப் பிறகு கணவரின் வேதனை\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு சென்னையில் சந்தித்துள்ளனர். அப்போது காணாமல் போன மனைவியைப் பார்த்து, `ரஞ்சிதா, உன்னை இப்படியா நான் பார்க்க வேண்டும்' என்று கணவர் கதறியழுதுள்ளார்.\nகடந்த 29.3.2018-ல் சென்னை பனையூரில் செயல்படும் `லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற காப்பகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்யூரிலிருந்து வந்துள்ளது. அதில் பேசியவர், `செய்யூர், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அழுக்கு உடையுடன் பெண் ஒருவர், குப்பைகளோடு குப்பையாக படுத்திருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்போல தெரிகிறார். அவரை மீட்டு உதவி செய்யுங்கள்' என்று தகவல் கூறியுள்ளார். அதன்பேரில் காப்பகத்தின் இயக்குநர் ரிட்டர அய்யப்பன், ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா, சமூக சேவகர் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டீம், செய்யூருக்குச் சென்று அந்தப் பெண்ணை மீட்டு காப்பகத்துக்குக் கொண்டு வந்தனர். அவர் பேசிய மொழி, இவர்களுக்குப் புரியவில்லை. என்றாலும், மருத்துவ உதவிகள் அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்டது. சிகிச்சையின் காரணமாக கடந்த மாதம் அவர் யார் என்ற தகவல் தெரியவந்தது. மேலும், அவர் பேசியது பெங்காலி என்றும் தெரிந்தது. உடனே பெங்காலி தெரிந்த நபர் மூலம் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் ரஞ்சிதா மண்டல் என்றும் கணவரின் பெயர் தேப்குமார் மண்டல், கேபேயட்கட்டி, வடக்கு, 24,பர்கானாஸ், கத்திஹாட், மேற்கு வங்கம் எனத் தெரிந்தது.\nதொடர்ந்து ரஞ்சிதா மண்டல் குணமடைந்ததால் அவரை பனையூரில் உள்ள ஷெல்ட்டர் ஹோமில் சேர்த்தனர். தொடர்ந்து ரஞ்சிதா மண்டல் கொடுத்த தகவலின்படி அவரின் குடும்பத்தைத் தேடும் பணியில் சமூக ஆர்வலர் மணிஷ்குமார் என்பவர் ஈடுபட்டார். அவரின் நீண்ட தேடுதலில் ரஞ்சிதா மண்டலின் கணவர் தேப்குமாரின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம், 'உங்கள் மனைவி சென்னையில் உள்ள காப்பகத்தில் இருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்ததும் அவர் மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். தொலைபேசியிலேயே மணிஷ்குமாருக்கும் ரஞ்சிதாவை மீட்க உதவியவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். உடனடியாக மேற்கு வங்கத்திலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு அவரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராம்பிரசாத்தும் வந்தனர்.\n - 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாலூர் இளைய மடாதிபதி கைது\n`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\nபனையூரில் உள்ள காப்பகத்தில் இருந்த ரஞ்சிதா மண்டலை தேப்குமார் பார்த்ததும் கதறி அழுதார். ரஞ்சிதா மண்டலின் கண்களும் குளமாகின. அப்போது, `இப்படியா உன்னைப் பார்க்க வேண்டும்' என்று பெங்காலியில் தேப்குமார் கூறியுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறினார் ரஞ்சிதா மண்டல். இதையடுத்து ரஞ்சிதா மண்டலை மேற்கு வங்கத்துக்கு தேப்குமார், ராம்பிரசாத் ஆகியோர் அழைத்துச் செல்கின்றனர்.\nஇதுகுறித்து சமூக சேவகரும் அரசு ஊழியருமான வெங்கடேஷ் கூறுகையில், ``செய்யூரில் நாங்கள் ரஞ்சிதா மண்டலை மீட்டபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் யார் என்ற தகவல்கூட தெரியாமல் இருந்தார். சிகிச்சைக்குப்பிறகுதான் அவர், தன்னுட���ய முகவரியை எங்களிடம் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை அவருக்குத் தேவையான உதவிகளை காப்பகம் செய்துகொடுத்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். அவரின் குடும்பத்தினருடன் சேர்த்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது\" என்றார்.\nகாப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா கூறுகையில், ``ரஞ்சிதா மண்டலுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை பிறந்தபோதுதான் அவருக்கு மனரீதியாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அடிக்கடி வீட்டை விட்டு மாயமாகும் அவர், சில நாள்களுக்குப்பிறகு வீடு திரும்பியுள்ளார். 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியவர், எங்கு சென்றார் என்று தெரியவில்லை. வீட்டை விட்டு அவர் செல்லும்போது தங்க கம்மல் அணிந்துள்ளார். வடமாநிலத்திலிருந்து எப்படியோ இங்கு வந்துள்ளார். மார்ச் மாதத்திலிருந்து எங்களின் கவனிப்பில் அவர் இருந்துவருகிறார். குடும்பத்தினருடன் அவரை சேர்த்து வைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், ரஞ்சிதா மண்டலை இனி நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், அவரை ரயில் மூலம் மேற்கு வங்கத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். ரஞ்சிதா மண்டலை மீட்டவுடன் அவரை முழுமையாகப் பரிசோதித்தோம். அப்போது அவர் மனதளவில்தான் பாதிக்கப்பட்டிருந்தார். உடலளவில் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது\" என்றார்.\nதேப்குமாரிடம் பேசியபோது, ``என்னுடைய மனைவி ரஞ்சிதா வீட்டிலிருந்தபோது குண்டாக இருந்தார். இந்த இரண்டு ஆண்டுகளில் மெலிந்துவிட்டார். அது எனக்கு வருத்தமாக உள்ளது\" என்றார்.\nfeel good storyhusband - wifeகணவன் - மனைவிநெகிழ்ச்சிக் கதை\nகுழந்தைகளை கொலை செய்த பிறகு அபிராமி என்ன செய்தார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாலூர் இளைய மடாதிபதி கைது\n`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\n`ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும்’ - தமிழக அரசு தகவல்\nஸ்டெர்���ைட்டுக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் வேண்டும் - கறுப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்\nஅ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி - பின்னணியில் 2 அமைச்சர்கள்\n`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்\n - சென்னையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய மூலக்கூறு ஆய்வகம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=84571", "date_download": "2018-12-19T16:22:17Z", "digest": "sha1:BXALE64P3VTWLD2OEZQB2OP6H6X5DZXF", "length": 4704, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "அக்கரபத்தனையில் பாதை புணரமைப்பு பணிகள் ஆரம்பம் – Karudan News", "raw_content": "\nHome > Slider > அக்கரபத்தனையில் பாதை புணரமைப்பு பணிகள் ஆரம்பம்\nஅக்கரபத்தனையில் பாதை புணரமைப்பு பணிகள் ஆரம்பம்\nhttp://indekskosova.com/me-kete-poza-nga-pishina-ju-le-pa-mend-aktorja-e-o-sa-mire/ நீண்டகாலத்திற்கு பின் அக்கரபத்தனை நகர அபிவிருத்திட்டம் இன்று ஆரம்பம்.அக்கரபத்தனை பொலிஸ் பிரவுக்குட்பட்ட அக்கரபத்தனை நகரம் கடந்த சில ஆண்டு காலமாக அபிவிருத்தியடையாத நிலையில் முடங்கி கிடந்தன இதனை நிவர்த்தி செய்யும் முகமாக அண்மையில் உருவாக்கப்பட்ட பிரதேசசபை முன்வைத்த அபிவிருத்தி திட்டத்திற்கமைவாக இன்று 2018.08.04 அக்கரபத்தினை பிரதேச சபைத்தலைவர் சுப்பிரமணியம் கதிர்செல்வம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nbuy Lyrica in uk இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கிள்ன ஆலோசனைக்கமைவாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nsearch=نرم افزار مطب چشم پزشکي அக்கரபத்தனை நகர அபிவிருத்தி திட்டத்திற்கமைவாக இன்று முதற்கட்டமாக அக்கரபத்னையிலிருந்து ஆக்ரோவா தோட்டத்திற்கு செல்லும் வீதியினை கொங்கிறீட் இட்டு புனரமைப்பதற்காக அடிக்கல் நாட்டி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஇந்த ஆரம்ப நிகழ்வில் அக்கரபத்னை பிரதேச சபையினை சேர்ந்த உறுப்பினர்கள் பொது மக்கள் நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரு கலந்து கொண்டனர்.\nரொசல்ல குயில்வத்தை தமிழ் வித்தியாலயத்தின் உயர்தரத்தில் புதிய வர்த்தக பிரிவினை ஆரம்பிக்கும் விழா\nநோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 5மாத கர்ப்பிணி- பெலியத்தை பிரதேசத்தில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photo.lankasri.com/events/08/111247", "date_download": "2018-12-19T16:33:00Z", "digest": "sha1:G6QW5SA4NFOSMF3H2JVAW7Z4RXD7NT5D", "length": 6214, "nlines": 111, "source_domain": "photo.lankasri.com", "title": "பிரபலங்களின் கலக்கலான மலேசிய நட்சத்திர கலைவிழா புகைப்படங்கள் தொகுப்பு! - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nமாரி-2 படத்தின் கலகலகப்பான ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஒரு விரல் புரட்சி வீடியோ பாடல் இதோ\nஇவன் ஓடி ஒழியிற ஆளு இல்லடா தேடி அடிக்குற ஆளு அஜித், விஜய்யை தாக்கிய சிலுக்குவார்பட்டிசிங்கம்\nபிரபலங்களின் கலக்கலான மலேசிய நட்சத்திர கலைவிழா புகைப்படங்கள் தொகுப்பு\nஹாலிவுட் ஹீரோயின்கள் போல் செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த வேதிகாவின் புகைப்படங்கள்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\nநடிகை சாந்தினி நடன இயக்குனர் நந்தாவின் திருமண புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nசீமான் ஹுரோவாக நடிக்கும் தவம் படத்தின் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/07/26/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-19T16:32:10Z", "digest": "sha1:QJS26JSTKQ2D3XXBFC7WE2EO5A2EYBCW", "length": 6773, "nlines": 53, "source_domain": "jackiecinemas.com", "title": "பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது அக்டோபர் வெளியிடு | Jackiecinemas", "raw_content": "\nசாய் பல்லவி பவுர்ணமி நான் அம்மாவாசை அறந்தாங்கி நிஷா காமெடி பேச்சு\nதமிழ்ல இனி பொம்பள தல சாய் பல்லவிதான் - Robo Shankar\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது அக்டோபர் வெளியிடு\nகுயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.\nதமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nதமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார்.\nஐரோப்பவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.\nதயாரிப்பாளர் மனுகுமரன், “படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிநாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்” என்றார்.\nஇப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும் “பட்டர்ப்ளை” படத்தின் நாயகியுமான பருல்யாதவ் கூறுகையில், “இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்��ிருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது” என்றார்.\nஅமித் திரிவேதி இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்க்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ – சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.\nஅக்டோபர் மாதம் “பாரிஸ் பாரிஸ்”, “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, “பட்டர்ப்ளை”, “ஜாம் ஜாம்” படங்கள் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nசாய் பல்லவி பவுர்ணமி நான் அம்மாவாசை அறந்தாங்கி நிஷா காமெடி பேச்சு\nதமிழ்ல இனி பொம்பள தல சாய் பல்லவிதான் – Robo Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=89423", "date_download": "2018-12-19T15:39:03Z", "digest": "sha1:RKKEIY3GNXRM5Q3P2BMBIHWKOMZHLW7N", "length": 6912, "nlines": 43, "source_domain": "karudannews.com", "title": "பெருந்தோட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்; மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி வேண்டுகோள்! – Karudan News", "raw_content": "\nHome > Slider > பெருந்தோட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்; மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி வேண்டுகோள்\nபெருந்தோட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்; மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி வேண்டுகோள்\nenter மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்த பேச்சுக்களில் பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தபட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணியின் தலைவியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய சரஸ்வதிசிவகுரு தெரிவித்தார்\nbuy Lyrica online ireland பெருந்தோட்;ட தொழிலாளர்களின் சம்பளஉயர்வு தொடர்பிலான கூட்டுஒப்பந்த கைச்சாத்து தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துளார்\nhttp://pykmax.com//NewsType.asp பெருந்தோட்ட தொழில்துறை மட்டும் அல்லாது ஏனய தொழில்துறையிலும் பெண்களின் உழைப்பு அதிகளவில் கானப்படுகிறது இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தேயிலை தொழில்துறையில் அதிகநேரம் வேலைசெய்பவர்கள் பெண்களே ஆவர் கடும் மழை, வெயில்,கடும் காற்று, அட்டைகடி, சிறுத்தை, குளவி தாக்குதலுக்கு மத்தியில் சவால்மிக்கதொரு நிலையில் தேயிலை கொழுந்தினை கொய்துவருகின்றனர்,\nஇவ்வாறு கடின உழைப்பாளிகளான பெண் தொழிலாளர்களுக்கு அதிகசலுகைகளும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவிலான அதிக ஊதியத்தை வழங்க தோட்ட கம்பணிகள் முன்வரவேண்டும் என்பதோடு முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்த பேச்சிவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களும் அதிகவனம் செலுத்த வேண்டுமென விடுத்துள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்,\nமேலும் தேயிலை தொழிற்துறையை பொருத்தமட்டில் 50வீதம் மான பெண்கள் தொழில் புரிவதுடன் தொழிற்சங்கங்களுக்கு சந்தாபணமும் செலுத்திவருகின்றனர்,\nஆகவே பெண் தொழிலாளர்கள் தொடர்பில் மலையக தொழிற்சங்கங்கள் அதிக கவனம் செலுத்தவெண்டும் 1992ம் ஆ;ண்டு முதல் மேற்கொள்ளபட்ட கூட்டு ஒப்பந்த அடிப்படையில் 2016 ம் ஆண்டு வயிலான 25வருடத்தில் கூட்டு ஒப்பந்தத்தின் உடன்படிககையின் ஊடாக 500 ரூபாய் அடிப்படை சம்பளமான பெற்று கொடுக்கபட்டுள்ளது எனவே தற்போதய கால வாழ்க்கைசெலவிற்கேற்ப நாட்டின் எனய தொழில்துறையினருக்கு வழங்கும் சம்பள அடிப்படையூம் கருத்தில் கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வினை வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nபொகவந்தலாவ கெம்பியன் தோட்டப்பகுதியில் இரண்டு ஆலயங்களில் திருடர்கள் கைவரிசை\nமெரயா த.ம.வி ஆசிரியர்கள் அணி சாம்பியனாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/20/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/1363918", "date_download": "2018-12-19T15:58:14Z", "digest": "sha1:QJJSSYTFF7CRAMJ76NYL5RIPFZJPWFMQ", "length": 9569, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "தவக்கால தியானத்தில் இருக்கும் திருத்தந்தையின் செப விண்ணப்பம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nதவக்கால தியானத்தில் இருக்கும் திருத்தந்தையின் செப விண்ணப்பம்\nதவக்கால தியானத்தில் திருத்தந்தை - ANSA\nபிப்.19,2018. இத்தவக்காலத்தில் தானும், திருப்பீட தலைமையக உயர் அதிகாரிகளும் மேற்கொள்ளும் தவக்கால தியானத்தின் வழி நற்பயனை அடைய செபிக்குமாறு இஞ்ஞாயிறு வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n'உங்கள் அனைவருக்கும், நல்ல பலன் தரும் தவக்காலப் பயணத்தை ஆசிக்கிறேன், நானும், திருப்பீட தலைமையக உயர் அதிகாரிகளும் ஆன்மீக தியானத்தை மேற்கொள்ளும் இவ்வாரத்தில் எங்களுக்காக செபிக்குமாறு விண்ணப்பிக்கிறேன்' என்ற திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, வழக்கம்போல், இத்தாலியம், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம், போர்த்துக்கீசியம், செர்மன், போலந்து, இஸ்பானியம், இலத்தீன் மற்றும் அரபு என ஒன்பது மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.\nஉரோம் நகருக்கு அருகேயுள்ள அரிச்சா எனுமிடத்தில் திருத்தந்தையும் திருப்பீட உயர் அதிகாரிகளும் இந்த ஞாயிறு மாலை முதல், வரும் வெள்ளி வரை தவக்கால தியானத்தை மேற்கொண்டு வருவதால், திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் டுவிட்டர் செய்தி இடம்பெறாது எனவும், இப்புதன் மறைக்கல்வி உரையும் இருக்காது எனவும் திருப்பீடம் ஏற்கனவே அறிவித்துள்ளது.\nஇத்தியானத்தில், போர்த்துக்கீசிய அருள்பணியாளர், José Tolentino de Mendonça அவர்கள், ‘கிறிஸ்துவின் தாகம்’ என்ற தலைப்பில் தியானச் சிந்தனைகளை வழங்குகிறார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஎப்போதும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nபிறரன்பு செயல்களைப் பார்த்து உலகம் நம்பும்\nதிருத்தந்தை : தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்\nமறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை\nபகைவரை மன்னித்து, செபித்து, அன்புகூர்வது கிறிஸ்தவ பண்பு\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nமறைக்கல்வியுரை : அருளின் புது வாழ்வில் திருச்சட்ட நிறைவு\nமறைக்கல்வியுரை : உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் நல்விளைவுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்த���க்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-19T16:27:00Z", "digest": "sha1:MTWXGAGOCQUKZ3PQA4GEMHUDV7QSSMQM", "length": 6946, "nlines": 127, "source_domain": "www.radiotamizha.com", "title": "சற்று முன் வெளியானது சர்கார் Promo « Radiotamizha Fm", "raw_content": "\nபுகையிரத்துடன் மோதி மயிரிழையில் உயிர் தப்பினார் லான்ட்மாஸ்ரர் சாரதி\nஅமைச்சு பதவி வழங்கக் கூடாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி முடிவு\n350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் வெளியிட்ட கருத்து\nலயனல் மெஸி கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை பெற்று வரலாற்றில் பதிவானார். காணொளி உள்ளே.\nஇராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி , முல்லைத்தீவு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.\nHome / சினிமா செய்திகள் / சற்று முன் வெளியானது சர்கார் Promo\nசற்று முன் வெளியானது சர்கார் Promo\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் October 31, 2018\nPrevious: ரஷ்யாவின் ஆதரவைப்பெறும் முயற்சியில் மஹிந்த\nNext: அனைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஆர்ப்பாட்டம்\nகோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் வீடியோவை யூடியூப் நிறுவனம்\nஅஜித் நடிக்க இருக்கும் அடுத்த படம் ஆச்சரியமான அறிவிப்பு\nகடத்தல்காரர்களிடம் மாட்டிய பவர் ஸ்டார்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/12/2018\nஇன்றைய நாள் எப்படி 18/12/2018\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nநேரில் சென்று சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பெற்ற விஜய்\nஐஏஆர்ஏ என்ற நிறுவனம் நடத்திய சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் நேரில் சென்று பெற்றிருக்கிறார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/05/google-lens-uses.html", "date_download": "2018-12-19T16:13:43Z", "digest": "sha1:VJTLIIC3GIQBC3Z5LR7O5XG7BOTJPFLF", "length": 14385, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Google Lens - Uses!", "raw_content": "\nதொழில்நுட்பம் நாம் சிறிதும் நினைத்துப் பார்க்க முட���யாத அளவுக்கு தினம் தினம் வளர்ந்து வருகிறது. ’பெண் மனசு ஆழமுன்னு’ என்ற பாடலின் கரு நாம் அனைவரும் அறிந்ததே.\nமனிதர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாது என்பதுதான் நாம் எப்போதும் சொல்லி வரும் விஷயம். போகிற போக்கைப் பார்த்தால் அதையும் அறிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. கூகுளின் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கூகுள் டெவலப்பர்கள் மாநாட்டில் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார் கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை. அப்போது கூகுளின் வருங்காலத் திட்டமாக ”மொபைல் ஃபர்ஸ்ட் டு ஏஐ ஃபர்ஸ்ட்”இருக்குமென்ற முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.\nவருங்கால திட்டமான மொபைல் ஃபர்ஸ்ட் டு ஏஐ ஃபர்ஸ்ட் மேம்படுத்தப்பட்ட கூகுள் ஹோம், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் லென்ஸ், கூகுள் புகைப்பட செயலி, விபிஎஸ் மற்றும் ஏஐ ஆகியவை முக்கியமான அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. கூகுள் ஹோம் மூலம் நமது வீட்டின் மின்சாதனங்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் நமக்கு தேவையான தகவல்களை தேடவும் உதவுகிறது.\nஇனி நீங்கள் கூகுள் ஹோம் மூலம் இலசமாக கால் செய்ய முடியும். யூட்யூபின் 360 டிகிரி வீடியோக்களை உங்கள் வீட்டு டிவியிலும் பார்க்க முடியும். மேலும் சூப்பர் சாட் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சேவை மூலமாக, யூடியூப் லைவ் வீடியோக்களில் உங்களின் கமெண்டை அனைவரையும் பார்க்க வைக்கலாம். கூகுளின் புகைப்பட செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி பதிவேற்றம் செய்யப்படும் 120 கோடி புகைப்படங்களில், நீங்கள் எடுக்கும் தன்னிச்சையான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து அந்த புகைப்படத்தில் உள்ள நபரை கண்டறிந்து அவருக்கு பகிரும் அளவுக்கு இந்த செயலி வளர்ந்துள்ளது.\nநீங்கள் எடுக்கும் புகைப்படத்தில், நம்மை மறைக்கும் தடைகளை அகற்றித் தரும் கூகுள் செயலி. உதாரணமாக கம்பி வேலியின் பின் உள்ளவரை புகைப்படம் எடுத்தால், அந்த கம்பி வேலியை அகற்றிக் கொடுக்கும் கூகுள் செயலி. விபிஎஸ் (விவல் பொசிசனிங் சிஸ்டம்) என்னும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது கூகுள். பொதுவாக ஜிபிஎஸ்ஐ பயன்படுத்தி நீங்கள் எந்தக் கடையில் சென்று ஷாப்பிங் செய்யலாம் என்று முடிவு செய்வீர்கள். இனி ���ிபிஎஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அந்த கடையில் எந்த பொருள் எங்கிருக்கிறது என்பதை உங்கள் மொபைலிலேயே அறியலாம்.\nவிர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி உள்ளிட்டவற்றை மேம்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. கூகுள் ஸ்டாண்ட் அலோன் என்னும் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பை எச்டிசி மற்றும் லெனோவா நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூகுள் கூறியுள்ளது. ஆகுமெண்ட்டட் ரியாலிட்டியைப் பயன்படுத்தி கூகுல் ஃபார் டேப் சேவை, மரபு ரீதியான நோய்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பங்கள், கோட்லின் என்ற கணினி மொழியில் செயலிகளை உருவாக்கும் வசதி, ஆகிவற்றை உருவாக்க உள்ளதாக கூகுள் கூறியுள்ளது. ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவுத் திறனை பற்றி பலரும் பேசினார்கள். இதன் மூலம் ’ஏஐ’, நமது விருப்பத்தை புரிந்து கொண்டு நமக்கான உதவிகளை தன்னிச்சையாக செய்யும். கூகுல் மொழியாக்கம் முதல் கூகுல் புகைப்பட செயலி வரை அனைத்துக்கும் முக்கியமான காரணம் ஏஐ என்ற இந்த கூகுள் அசிஸ்டண்ட் தான். இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்து தயாரிப்புகளையும் கூகுள் உருவாக்கியுள்ளது.\n200 கோடி மக்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த வெர்சனான ’ஆண்ட்ராய்டு ஓ’ வின் பீட்டா வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டது. 1ஜிபி ரேம் கொண்ட போன்களிலும் ஆண்ட்ராய்டின் புதிய வெர்சன் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் லென்ஸ் மூலம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை உங்கள் கைபேசியின் கேமராவில் காட்டினால் அதைப்பற்றிய முழு தகவல்களையும் உங்களுக்கு அளித்துவிடும். உதாரணமாக நீங்கள் செல்லும் வழியில் ஒரு பூவை பார்க்கிறீர்கள். அந்த பூவைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் அந்த பூவை உங்கள் கேமராவில் காட்டினால் போதும், உங்களுக்கு எல்லா தகவல்களையும் கூகுள் லென்ஸ் தெரிவித்துவிடும்.\nகடினமான வைஃபை ரகசிய எண்ணை மிக எளிதாக கூகுல் லென்ஸ் மூலம் அறிந்து கொள்வதுடன், வைஃபை-யை இணைத்தும் கொள்ளலாம். மேற்கொண்ட வசதிகளை கொண்ட கூகுள் அசிஸ்டண்ட்கள் அனைத்து ஆண்டராய்டு மொபைல்களிலும் ஆங்கிலம் பிரேசில், போர்சுகீசியம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் உள்ளது. விரைவில் இத்தாலியன், கொரியன் ஸ்பானிஸ் மொழிகளிலும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_92.html", "date_download": "2018-12-19T15:19:49Z", "digest": "sha1:QCOZKQTMRIJEVUL7E4HQ6KSIHHK6JTKP", "length": 20481, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா.ஜ.க. மீது சந்திரபாபு நாயுடு தாக்குதல்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » தமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா.ஜ.க. மீது சந்திரபாபு நாயுடு தாக்குதல்\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா.ஜ.க. மீது சந்திரபாபு நாயுடு தாக்குதல்\nபா.ஜ.க., தமிழகத்தில் அரங்கேற்றிய நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\nஆந்திராவில் ஜன சேனா கட்சியின் 4ஆம் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண், ‘‘ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, ஊழலில் முதல் மாநிலமாக ஆந்திரா மாறியுள்ளது. முதல்வர் சந்திராபாபு நாயுடுவும், அவரது மகன் லோகேசும் மிகப் பெரிய அளவில் ஊழலில் ஈடுபடுகின்றனர். சேகர் ரெட்டியுடன் முதல்வரின் மகன் லோகேஷூக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.” என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.\nஇந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் காணொளி மூலம் நேற்று காலை உரையாற்றியபோது முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:\n“எனக்கும், என் மகனுக்கு எதிராகவும் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது; அர்த்தமற்றது. தெலுங்கு தேசம் கட்சியை பலவீனப்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இது. இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.\nதமிழ்நாட்டில் நடத்துவது போன்ற நாடகத்தை ஆந்திராவில் நடத்த முடியாது. சில பெரும்புள்ளிகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து நேற்று வரை நாடகம் நடத்தினர். தற்போது ஜன சேனாவுடன் சேர்ந்து நாடகம் நடத்தப்படுகிறது. நமது கவனம் எல்லாம் ஆந்திராவின் நலனில் இருக்க வேண்டும். கட்சி தலைவர்கள் யாரும் ஆவேசம் அடையக் கூடாது. ஜன சேனா தலைவர் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது.” என்றுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nபேஸ்புக்கில் வலம் வந்த கவர்ச்சி படங்கள்: நடிகைக்கு கொலை மிரட்டல்\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalainaalithazh.com/single/4056.html", "date_download": "2018-12-19T16:52:34Z", "digest": "sha1:PTEV7GYNWBJBH2OZMO7XWDHZYD4DR6A5", "length": 8336, "nlines": 44, "source_domain": "www.kalainaalithazh.com", "title": "தொழில் செழிக்க அருள் தரும் தாண்டிக்குடி பாலமுருகன்", "raw_content": "​தங்கதமிழ்செல்வனிடம் தொடர்ந்து அதிமுகவினர் பேச்சு வார்த்தை..\n​கோவில் பிரசாதத்தில் விஷம் . 12 பேர் பலி..\n​அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்..\n​பரோலில் வந்து செந்தில்பாலாஜியை திமுகவிற்கு அனுப்பிய இளவரசி..\nஸ்டாலின் இப்படி செய்வார் என நினைக்கவில்லை\n​மாஸ்சாக திமுகவில் இணைய இருக்கிறார் செந்தில்பாலாஜி..\nகரன்சியை வெட்டினால் தான் களத்தில் இறங்குவோம் அதிமுக நிர்வாகிகள்\nஆங்கில ஆண்டு ராசி பலன்கள்\nதொழில் செழிக்க அருள் தரும் தாண்டிக்குடி பாலமுருகன்\nதிண்டுக்கல்லிலிருந்து 80 கிமீ தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது தாண்டிக்குடி. இங்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலமுருகன் கோயில் உள்ளத���. மூலவராக மேற்கு திசை நோக்கி முருகன் காட்சியளிக்கிறார். இங்கு கணபதி, முருகன், மயில், இடும்பன், பைரவர், அகஸ்தியர் மற்றும் நவக்கிரக சிலைகள் உள்ளன. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவரின் சிலை போன்று இங்குள்ள மூலவரின் சிலை உள்ளது. கோயில் முன்பு வற்றாத தீர்த்தம் காணப்படுகிறது. கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இதிலுள்ள மண் விபூதி போன்று நறுமணத்துடன் உள்ளது. அதிலிருந்து எடுக்கப்படும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nஒருமுறை பார்வதி சமேத சிவபெருமானை தரிசிக்க அகத்தியர் திருக்கயிலாயம் சென்றார். 2 பேரையும் வணங்கி விட்டு கிளம்பும்போது, அவருக்கு 2 குன்றுகளை சிவபெருமான் பரிசாக வழங்கினார். 2 குன்றுகளையும் அகத்தியரின் சீடரான இடும்பன் தோளில் சுமந்து கொண்டு மேற்குதொடர்ச்சி மலை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதனை கண்ட முருகப்பெருமான், 2 குன்றுகளில் ஒன்றை தனது இருப்பிடமாக்க முடிவு செய்தார். தான் இருந்த இடத்திலிருந்து தாண்டி குதித்து ஒரு குன்றின் மீது ஏறி அமர்ந்தார். இதனால் அந்த குன்று ‘தாண்டிக்குதி’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி, தற்போது தாண்டிக்குடி அழைப்படுகிறது.\nதாண்டிக்குடியில் கோயில் கட்ட இடத்தை தேர்வு செய்த முருகப்பெருமான், தேவையான கட்டுமான பொருட்களை தருமாறு பக்தர்களின் கனவில் தோன்றி தெரிவித்தார். மூலவர் சிலை மற்றும் கோயில் கோபுரத்தை கட்டி தருமாறு ஸ்தபதி ஒருவரின் கனவில் தோன்றி தெரிவித்தார். இதன்பேரில் கோயில் கட்ட தேவையான பொருட்களை பக்தர்கள் வழங்கினர். முருகப்பெருமான் கூறியபடி, மூலவர் சிலை மற்றும் கோபுரத்தை அந்த ஸ்தபதியே கட்டி கொடுத்தார் என்பது புராணம்.\nகந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். பங்குனி உத்திர திருவிழாவிற்கு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். செல்வம் பெருக, தொழில் செழிப்படைய வேண்டி பக்தர்கள் முருகப்பெருமானை வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜை செய்தும் வழிபடுகின்றனர். தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கோயில் நடை திறந்திருக்கிறது.\nசனி ப���யர்ச்சி பலன்கள்- 2017\nடிரேஸ் அமைப்பில் நடக்கும் மோசடி .\nவிமானத்தில் திருச்சி நேருவின் அலப்பறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Ubon-desktop-speaker-green-81Off.html", "date_download": "2018-12-19T16:19:50Z", "digest": "sha1:EUT6BPZ2VOVZFNRH7MYEQLLH2CNQ56MF", "length": 4533, "nlines": 95, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: UBON Desktop Speaker : நல்ல சலுகையில்", "raw_content": "\nகூப்பன் கோட் : SOUND15 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 15% Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,999 , சலுகை விலை ரூ 322\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nMicromax நிறுவனத்தின் டிவி க்கான சலுகை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-19T15:17:38Z", "digest": "sha1:6VV3KH3ISLPZ2XNSPL5E6GSONBIA4YRQ", "length": 2739, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:அனுபவ தீபம் - நூலகம்", "raw_content": "\n'அனுபவ தீபம்' தென்மராட்சி இளைப்பாற்று வேதனம் பெறுவோர் நலன்புரி சங்கத்தினதின் மாதாந்த செய்திமடல் ஆகும். வெளியீடு 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சங்க உறுப்பினர்களது அனுபவ படைப்பாற்றல்களுக்கான ஓர் களத்தை இது அமைத்துக்கொடுத்தது. அனுபவ குறிப்புக்கள், உடல் நல குறிப்புக்கள், சங்கத்தின் நிகழ்வுகள், சங்க உறுப்பினர்களது மறைவு பற்றிய செய்திகளையும் தாங்கி வெளிவந்தது.\n\"அனுபவ தீபம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2015, 03:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anu-rainydrop.blogspot.com/2016/03/7.html", "date_download": "2018-12-19T15:53:50Z", "digest": "sha1:3NABQAICA3XI2R5NATFIFNUVK7BSFKKB", "length": 38050, "nlines": 821, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம் -மேல்கோட்டை பயணம் 7", "raw_content": "அனுவின் தமிழ் துளிகள்..... சின���ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nசுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம் -மேல்கோட்டை பயணம் 7\nமுந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...\nதிருநாராயணபுரம் - செல்லுவ நாராயண சுவாமி\nசெல்ல பிள்ளை - வைரமுடி சேவை ...\nசுவாமி ராமானுஜரின் - தமர் உகந்த திருமேனி ..\nமலைமேல் யோக நரசிம்மர் ஆலயம் ..\nதொண்டனூர் கெரே -ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவில் ,வேணுகோபால சுவாமி கோவில்\nஏற்கனேவே கூறியது போல் நாம் இப்பொழுது மற்றுமொரு யோக நரசிம்மர் ஆலயத்தை பார்க்கலாம் .. ...\nஇங்கும் மூலவர் சுவாமி யோக நரசிம்மர் ..\nஆனால் இக்கோவிலின் சிறப்பு சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்...\nமிக சிறிய கோவில்..ஆனாலும் மிக\nபெரிய கீர்த்தி ..ஆம் இங்கு உள்ள சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது ...\nமுந்தைய பதிவில் நாம் பிட்டி தேவன் என்ற மன்னனின் மகள் சுவாமி இராமானுஜரின் உதவியால் சித்தபிரம்மையில் இருந்து விடுதலை ஆனார் அதன் காரணமாக பிட்டி தேவன் ஜெயின் மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனார் என பார்த்தோம் ...\nஅரச ஆதரவு இழந்த ஜெயின் அறிஞர்கள் இராமானுஜர் மேல் கோபம் கொண்டு..ஒரு சமய தத்துவ விவாதத்திற்கு சவால் விடுத்தனர். ..அவர்களின் சவாலை சுவாமி இராமானுஜர் ஏற்றுக்கொண்டார்.\nஆனால் ஆயிரம் ஜெயின் அறிஞர்கள் இந்த விவாதத்திற்கு கூடியிருந்தனர் . எனவே சுவாமி இராமானுஜர் , \"நான் உங்களின் சவால்களை ஏற்கிறேன் ஆனால் , நான் இந்த திரைக்குப் பின்னால் அமர்ந்தே பதிலளிக்க இயலும் \",\nஎன்று கூறினார். அவர்கள் தங்களுக்குள்ளே பேசி \" இந்த ஒரு பிராமணர் திரைக்குப் பின்னால் என்ன செய்ய முடியும்\". .. நாம் ஆயிரம் பேர் என கூறி ..\nசுவாமி இராமானுஜர் திரைக்குப் பின்னால் அமர்ந்து பதில் அளிக்க ஒத்துக்கொண்டனர் ...\nஆயிரம் சமணர்கள் ஒரே நேரத்தில் சுவாமி இராமானுஜரிடம் ஆயிரம் கேள்விகளை வீசினர்.... சுவாமி இராமானுஜர் ஒரே நேரத்தில் ஆயிரம் கேள்விகளுக்கும் பதிலளித்தார்...\nமேலும் , பதில்களை கேட்டவர்களுக்கு , உரத்த இரைப்பு சத்தம் கேட்டது... திரை அகற்றப்பட ஆயிரம் தலையுடன் சுவாமி இரமானுஜர் ஆதிசேஷ அவதாரத்தில் இருந்தார் ... . சமணர்கள் தங்கள் தோல்வியை ஒப்பு கொண்டு அவசரமாய் கலைத்தனர்.\nஇதன் காரணமாக இந்த யோக நரசிம்மர் ஆலயத்தில் சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதார சன்னதி நிறுவப்பட்டுள்ளது.\nமேலும் இங்கு சுவாமி இராமானுஜர் உபயோகப் படுத்திய கூடை இன்றும் ஒரு சிறிய கண்ணாடி பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.\nவேணுகோபால சுவாமி கோவில் பட்டரே இங்கும் என்பதால் ..நாம் காத்திருக்க வேண்டும் ...\nகாத்திருந்தாலும் கிடைத்த தரிசனம் மிகவும் ஆத்மார்த்தமாக இருந்தது ...\nசுற்றிலும் உள்ள பெரிய பாறைகள் ...\nஉயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்\nமயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்\nதுயரறு சுடரடி தொழுதெழென் மனனே.\nLabels: சுவாமி இராமானுசர், சுற்றுலா, திரு கோவில்கள், புகைபடம், புகைப்படம்\nசிறப்பான ஓர் கோவில் பற்றிய தகவல்கள் அறிந்தேன். புகைப்படங்களும் நன்று.\nநெடுஞ்சாலையில் .. சில புகைப்படங்கள்...\nதொண்டனூர் ஏரி -மேல்கோட்டை பயணம் 8\nசுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம் -மேல்கோட்டை பயண...\nதொண்டனுர் -மேல்கோட்டை பயணம் 6\nயோக நரசிம்மர் ஆலயம் ..மேல்கோட்டை பயணம் 5\nசுவாமி இராமானுசரின் தமர் உகந்த திருமேனி - மேல்கோட்...\nஆளி விதை(flax seeds) கொள்ளு பொடி\nஉயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா\nஎன் காதல் ஒரு வேள்வி..\nதிருப்பாவை - நமக்கே பறை வருவான் - பாகம் 2\nசொமாட்டோ ஊழியர் உணர்த்தும் உளவியல் உண்மைகள்\nஆண்கள் அடிமைகளாக இருந்த அல்லி ராஜ்ஜியம் 1 -தெரிந்த கதை, தெரியாத உண்மை\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nதாயும் நீயே தந்தையும் நீயே\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2018. தெற்கு ரயில்வேயில் 2018-2019 ஆண்டுக்கான அக்ட் தொழில் பழகுநர் களை அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 13, 2018. மொத்த பணியிடங்கள் : 2652\nதிருப்பாவை – பாசுரம் 4\nமார்கழி நினைவுகள் – முழங்கை வழிவார…\n181219 : புதன் பிடித்த பத்துப் புத்தகங்கள் எவை\n (பயணத்தொடர், பகுதி 44 )\nகிருஷ்ணாபுரம் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்\nவைகுண்ட ஏகாதசிக்கான சிறப்புப் பதிவு\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nவெண் கன்னக் குக்குறுவான் - பறவை பார்ப்போம் (பாகம்:35)\nதீர்வைத் தேடும் பார்வை – ஒரு பார்வை\nபூக்கள் அறிவோம் 51 - 60\nஅயலக வாசிப்பு : நவம்பர் 2018\nநட்பு, காதல், அன்பு, பாசம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதிரும்பி பார்க்கிறேன் - 2018 & 2019 ஆம் ஆண்டின் நிறமென்ன\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nமினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nபதிவர் வருணுக்காக இந்த பதிவு.\nசும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்\n96 பப்பி காதல் - திரைப்பார்வை\nகோவை மெஸ் - கொக்கரக்கோ, கவுண்டம்பாளையம் கிளை, கோவை; COCKRACO, KAVUNDAMPALAYAM BRANCH, COIMBATORE\n67. திவ்யதேச தரிசன அனுபவம் - 46. திருவெள்ளியங்குடி (29)\nதூறல்கள்: சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉலக சுற்றுலா தினப்போட்டி முதல் பரிசு\nHRE-70: பகவத் & பாகவத சம்பந்தங்கள்\nமகிழ்ச்சிக்கான நான்கு வழிப் பாதை.\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..\nFlash News - தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு.\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nதமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nநினைவு ஜாடி /Memory Jar\nஸ்மர்ப்ஸ் - தற்சார்புப் பொடியர்கள்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nகண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – ச���ம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 25 END\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 25 END\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\n“இருளில் என் ஒளிகள்” – அத்தியாயம் 6\n“உயிரில் உறைந்த நேசம்”- அத்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/10-deepika-katrina-line-aamir-delhi-belly-film-aid0128.html", "date_download": "2018-12-19T16:23:10Z", "digest": "sha1:U4SPCKNYFX6VIHRCL55RW6GSMF6AXPHI", "length": 10785, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குத்தாட்டம் போட தீபிகாவா, கத்ரீனாவா? குழப்பத்தில் ஆமிர் கான் | Deepika, Katrina in line for Aamir’s ‘Delhi Belly’ item number! | குத்தாட்டத்திற்கு தீபிகாவா, கத்ரீனாவா? குழப்பத்தில் ஆமிர் - Tamil Filmibeat", "raw_content": "\n» குத்தாட்டம் போட தீபிகாவா, கத்ரீனாவா\nகுத்தாட்டம் போட தீபிகாவா, கத்ரீனாவா\nமும்பை: இம்ரான் கானை வைத்து தான் எடுக்கும் டெல்லி பெல்லி படத்தில் குத்துப்பாட்டுக்கு தீபிகாவை எடுக்கலாமா அல்லது கத்ரீனாவை கேட்கலாமா என்று ஆமிர் கான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.\nபாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டு இல்லாமல் படங்கள் வருவதில்லை. முன்பெல்லாம் குத்துப் பாட்டுக்கு ஆட தனியாக கவர்ச்சி நடிகைகள் இருந்தனர். தற்போது கதாநாயகிகளே நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போடுகின்றனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.\nதீஸ் மார் கான் படத்தில் கத்ரீனாவும், தம் மாரோ தம்மில் படுகவர்ச்சியாக தீபிகாவும் ஆடியுள்ளனர். இந்நிலையில் குத்துப்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்த ஆமிர் தான் தயாரிக்கும் டெல்லி பெல்லி படத்தில் ஒரு குத்துப்பாடல் வைக்கவ��ள்ளார். இதில் ஆட தீபிகா, கத்ரீனா கைப் மற்றும் மல்லிகா ஷெராவத் பெயர்கள் அடிபடுகிறது.\nஎங்கு பார்த்தாலும் ரன்பிர் கபூரின் முன்னாள் காதலிகளான தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் தான் போட்டியாக இருக்கிறது. பார்க்கலாம் ஆமிர் யாரைத் தான் தேர்வு செய்கிறார் என்று.\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லக்குட்டியான 'கோபி அத்தான்'\nகண்ட இடத்தில் கை வைத்த நபர்களை அடித்து நொறுக்கிய நடிகை\nபட்டப்பகலில் கார்த்தி பட நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச்சூடு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.business.gov.au/About/Other-languages/Need-help-understanding-businessgovau-in-Tamil", "date_download": "2018-12-19T15:16:04Z", "digest": "sha1:4ULRWS6RHYSRPNYBR6Q7ER3TEYUU3R4N", "length": 8843, "nlines": 132, "source_domain": "www.business.gov.au", "title": "Need help understanding business.gov.au in Tamil? | business.gov.au", "raw_content": "\nஉங்களுடைய மொழியில் business.gov.au என்ற இணையத்தளத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்வதற்கு உதவி தேவையா\nஉங்களுடைய மொழியில் நீங்கள் எதிர்பார்க்கின்ற தகவல்களை உங்களால் கண்டறிய முடியவில்லை எனில், உங்களுக்குத் தேவையான சேவையைத் தொடர்புகொள்ள பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்.\nமொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவை (Translating and Interpreting Service, TIS) நேஷனல்\nகுடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையிலிருக்கும் (DIBP) TIS நேஷனல் ஆனது, ஒரு நாளில் 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொலைபேசி உரைபெயர்ப்பாளர்களை வழங்குகிறது. 13 14 50 என்ற எண்ணை அழைப்பதன் மூலம், நீங்கள் ஆஸ்திரேலியாவில் எந்த இடத்திலிருந்தும் உள்ளூர் தொலைபேசி அழைப்புக் கட்டணத்தில் இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nமொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களுக்கான தேசியச் சான்றளிப்பு ஆணையம் (NAATI)\nNAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது உரைபெயர்ப்பாளரை நீங்கள் கண்டறிவதற்கு:\nஅவர்களை ஆன்லைன் விவரத்திரட்டில் தேடலாம்\nNAATI-ஐ 1300 557 470 (ஆஸ்திரேலியாவில் மட்டும்) என்ற எண்ணில் அழைக்கலாம்.\nயெல்லோ பேஜஸில் ”Interpreters\" அல்லது \"Translators\" என்ற சொற்களைத் தேடுவதன் மூலம் நீங்கள் மொழிபெயர்ப்பாளர்களையும் உரைபெயர்ப்பாளர்களையும் கண்டறியலாம்.\nமற்ற மொழிகளில் மனிதவளச் சேவைகள் துறையின் தகவல்கள்\nபின்வரும் தகவல்கள் உள்ளிட்ட தனது பல்வேறு வெளியீடுகளின் மொழிபெயர்ப்புகளை மனிதவளச் சேவைகள் துறை வழங்குகிறது:\nபுதிதாக வந்துள்ள குடிவரவாளர்களுக்கானத் தகவல்கள்\nபகுதிநேர மற்றும் நாட்கூலியாட்களுக்கானத் தகவல்கள்\nஆஸ்திரேலியாவுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையிலான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள்\nவழங்குத்தொகைகளும் சேவைகள் குறித்த தகவல்களும்.\nமனிதவளச் சேவைகள் துறையின் உரைபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சேவைகள்\nவழங்குத்தொகைகள் மற்றும் சேவைகளுக்காக நீங்கள் விண்ணப்பம் செய்ய உங்களுக்கு இரகசியமாக உதவுவதற்காக, மனிதவளச் சேவைகள் துறை இலவசமாக உரைபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்புச் சேவைகளையும் வழங்குகிறது.\nகுடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (DIBP)\nபுதிய குடிவரவாளர்கள் மற்றும் நுழைவுரிமைகளைப் பெற ஆர்வம் கொண்டுள்ள மக்களுக்கான ஆலோசனைகள் அடங்கிய மொழிபெயர்க்கப்பட்ட வளஆதாரங்களின் பட்டியல் ஒன்று DIBP வசம் உள்ளது.\nமற்ற மொழிகளில் ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் (ATO) குறித்த தகவல்கள்\nஆஸ்திரேலியாவில் உள்ள வரி விதிப்பு முறையை நீங்கள் புரிந்துகொள்ள உதவுவதற்கு, ஆன்லைன் வெளியீடுகளை ATO வழங்குகிற��ு. அராபிக், அஸ்ஸிரியன், ஆஸ்லான், பர்மிஸ், சீனம், குரோஷியன், தாரி, டிங்கா, ஃபார்சி, கிரேக்கம், இந்தி, இந்தோனிஷியன், இத்தாலியன், ஜப்பானிஸ், கரென், கீமர், கொரியன், மார்சிடோனியன், ரஷ்யன், செர்பியன், சோமாலி, ஸ்பானிஷ், தாய், டர்கிஷ் மற்றும் வியட்நாமிய மொழிகளில் பதிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/assembly/", "date_download": "2018-12-19T16:16:25Z", "digest": "sha1:KWMO5ZHJOCLZYYDCNZGYIBFPOGTIYN4Q", "length": 4121, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "Assembly Archives – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nசம்பந்தனின் திடீர் அறிவிப்பால் தடுமாறும் மகிந்த அணி\nசர்வதேச சக்திகளுடன் ரணில் பதவியேற்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களா\nமஹிந்தவிற்கு சற்றுமுன் கிடைத்த பெரு மகிழ்சியான செய்தி\nமோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல்காந்தி சபதம்\nசூடு பிடிக்க போகும் கொழும்பு அரசியல்; களத்தில் புதிய திருப்பம்…\nஉலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மஹிந்த\n13th January 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சட்டப்பேரவைக்கு வருவாரா கருணாநிதி\nமூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் சட்டசபைக்கும் சரி அரசியல் நிகழ்வுகளிலும் சரி கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கும் கருணாநிதி செல்லவில்லை. அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சரியாக பிராத்தனை செய்வதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். நேற்று தமிழக சட்டசபையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/issac/", "date_download": "2018-12-19T16:43:54Z", "digest": "sha1:AL5HB3T2YBD3Q76K6NXULSQ5L24SSIL3", "length": 4886, "nlines": 72, "source_domain": "nammatamilcinema.in", "title": "issac Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபாரம்பரிய விளையாட்டின் பெருமையில் ‘தோனி கபடி குழு’\nஅபிலாஷ் கதாநாயகனாக நடிக்க லீமா கதாநாயகியாக நடிக்க, ஐயப்பன் இயக்கும் ‘தோனி கபடி குழு’படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது . நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில், “இப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள்தான் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஆரி நடிக்கும் நாகேஷ் திரையரங்கம் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு \nநெடுஞ்சாலை, மாயா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் ஆரி கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘நாகேஷ்திரையரங்கம்’. ட்ரான்ஸ் இண்டியா மீடியா&எண்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இப்படத்தை, அகடம் என்ற படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பிடித்த இசாக் இயக்குகிறார். …\nதனுசுக்கு பிடித்த கதாபாத்திரம் மாரி\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mukkudalonline.in/mukkudal-temple-history-2/", "date_download": "2018-12-19T16:23:30Z", "digest": "sha1:R4TF77D2Z4WFRMDIQZY753VQJ47XWKOI", "length": 6743, "nlines": 41, "source_domain": "mukkudalonline.in", "title": "முக்கூடல் அருள்மிகு ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோவில்", "raw_content": "\nமுக்கூடல் அருள்மிகு ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோவில்\nமுக்கூடல் அருள்மிகு ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோவில்\nமுக்கூடல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த காலத்தில் குரங்கனியில் உள்ள ஶ்ரீமுத்துமாலை அம்மனை வழிபட்டு வந்தனர். அக்காலத்தில் கொள்ளையர் இடையூறு அதிகமாக இருந்ததால் குரங்கனி சென்று வழிபட மக்கள் பயந்தனர். அதனால் முக்கூடல் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள் சேர்ந்து குரங்கனி முத்துமாலை அம்மன் கோவிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து முக்கூடல் தாமிரபரணி வடக்கரையில் குடில் அமைத்து அம்பாளை வழிபாடு செய்து வந்தனர்.\nஅக்காலத்தில் சலவைத்தொழிலாளர்கள் துணிகளை துவைத்த பின்பு மண் தாழிகளை மணல் மீது கவிழ்த்து வைத்து மறுநாள் எடுப்ப��ு வழக்கம். ஒரு நாள் அவ்வாறு எடுக்கும் போது ஒரு தாழியை எடுக்க முடியவில்லை. இந்த அதிசயம் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை எற்படுத்தியது. அன்று இரவு கோவில் பூசாரி மாடக்கன் நாடார் கனவில் அம்மன் தோன்றி, தாழியை எடுக்க வேண்டாம். அங்கு நான் இருக்கிறேன் அதைச்சுற்றி கோவில் கட்டி வழிபடுங்கள் என்று கூறியதால் அவ்வாறு கோவில் கட்டி வழிபாடு செய்தனர். இன்றும் கர்ப்பகிரஹத்தில் அம்பாள் அருகே உள்ள தாழிக்கும் பூஜை நடைபெறுகின்றது.சிலை வரலாறு..சிலகாலம் கழித்து அம்பாளுக்கு சிலை அமைக்க முடிவு செய்தனர். அப்போது கோவில் பூசாரி மாடக்கன் நாடார் கனவில் அம்பாள் தோன்றி பக்கத்தில் உள்ள அரியநாயகீபுரம் கிராமத்தில் மேற்கு பகுதியில் குறிப்பிட்ட ஒரு வயலில் எனது சிலை புதைந்துள்ளது. அங்கு சென்றால் வானத்தில் கருடன் வட்டமிட்டு நிழல் காட்டும் இடத்தில் தோன்டினால் சிலை கிடைக்கும் என்று கூறியது. அதே சமயத்தில் வயல் சொந்தக்காரர் கனவில் அம்பாள் தோன்றி வயலை தோன்டி சிலை எடுப்பதை தடை செய்ய வேண்டாம் என்று கூறியது. அம்பாள் சொன்னபடி கருடன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து தற்போது வழிபட்டு வரும் கருங்கள் சிலை சுயம்புவாக கிடைத்தது. அந்த சிலையை பூஜை செய்து பக்தியுடன் முக்கூடலுக்கு கொண்டு வந்து மண்தாழிக்கு அருகில் சிலையை வைத்து ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.\nவனத்துறையில் 1307 காலியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்\n`மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்தவருக்கு இந்த நிலையா ’ - சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனரின் மரணம் கொடுத்த அதிர்ச்சி\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது.\nகலைஞர் ஆரம்பித்த பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரா\nஎழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து\nஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கு உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/29/nagappa.html", "date_download": "2018-12-19T16:25:08Z", "digest": "sha1:OZL2SR7QPUNUZXIPMFVSKIWPNULBP5JV", "length": 15153, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்தார் உதவி டைரக்டர் நாகப்பா | kannada director escapes from veerappan gang - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய���யவும்.\nதென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்தார் உதவி டைரக்டர் நாகப்பா\nசந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியில் 61 நாட்களாக இருந்து வந்த கன்னடத் திரைப்படஉதவி இயக்குநர் நாகப்பா காட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அவர் வீரப்பன்பிடியிலிருந்து தப்பி வந்துவிட்டாரா அல்லது வீரப்பனே அவரை விடுவித்து விட்டானாஎன்பது உறுதியாகத் தெரியவில்லை.\nகடந்த ஜூலை மாதம் 30ம் தேதி ஈரோடு மாவட்டம் தொட்டகாஜனூரிலுள்ள தோட்டவீட்டிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட நான்கு பேரை வீரப்பன் கும்பல்கடத்திச் சென்றது. அதற்குப் பிறகு பலமுறை அவர்களை விடுவிப்பது தொடர்பாககோபால் மூலம் தமிழக, கர்நாடக அரசுகள் பேச்சு நடத்தி வந்தன. ஆனால் இதற்குஎந்தப் பலனும் இருக்கவில்லை.\nஇந்த நிலையில் ராஜ்குமாருடன் சேர்த்துக் கடத்தப்பட்டிருந்த சினிமா உதவி இயக்குநர்நாகப்பா காஜனூர் வியாழக்கிழமை இரவு காஜனூர் வந்து சேர்ந்துள்ளார். அவர் தப்பிவந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக குழப்பமும்நிலவுகிறது.\nநாகப்பா காட்டிலிருந்து வந்த செய்தியை கர்நாடக டி.ஜி.பி. தினகரும்உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக விசாரிக்க சாம்ராஜ்நகர் எஸ்.பி. அண்ணேகவுடாவைப் பணித்தார். விசாரணையில் நாகப்பா காட்டிலிருந்து வந்தது உறுதியானது.\nகாஜனூர் வந்த நாகப்பா, வெள்ளிக்கிழமை காலை பெங்களூர் வருவார் என்றுகூறப்படுகிறது. பெங்களூர் வரும் அவர் முதல்வர் கிருஷ்ணாவைச் சந்திப்பார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது. நாகப்பா பெங்களூ���் வந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்கஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nமுன்னாக காஜனூர் வந்த நாகப்பா அங்குள்ள ராஜ்குமார் வீட்டுக்கு வந்தார். அங்குகுழுமியிருந்த ராஜ்குமார் உறவினர்களுக்கு நாகப்பாவை பார்த்ததும் ஆச்சரியம்ஏற்பட்டது. உடனே அவர்களிடம் தான் காட்டிலிருந்த வந்த கதையை விவரித்ததார்.\nநாகப்பா உறவினர்களிடம் கூறுகையில், வீரப்பனிடமிருந்து அதிகாலை 2 மணிக்குத்தப்பினேன். பின்னர் காரைக்குறிச்சி என்ற இடத்துக்கு வந்தேன். பவானிசாகருக்குநடந்து வந்து பன்னாரி, சத்தியமங்கலம் வழியாக தலைமலை என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தேன்.\nதலைமலையிலிருந்து தாளவாடிக்கு பஸ்சில் வந்தேன். பிறகு காஜனூருக்கு வந்துசேர்ந்தேன். நான் தப்பியுள்ளதால் ராஜ்குமாருக்கு ஆபத்து ஏற்படலாம். ராஜ்குமாரைமீட்பது தொடர்பாக கோபால் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களில்அவர் விடுதலையாகலாம் என்றார் நாகப்பா.\nஇதற்கிடையே நாகப்பா தப்பி வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு கருத்துஎழுந்துள்ளது. நாகப்பாவுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் அவரது உடல் நலம் கருதிவீரப்பனே, நாகப்பாவை காட்டிலிருந்து விடுவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇருப்பினும், நாகப்பாவின் கண்களில் உள்ள காயம், அவரது முன்பற்கள் இரண்டுஉடைந்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை தப்பி வந்திருக்கலாம் என்றுகருத வாய்ப்புள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/10/11085801/1206840/jesus-christ.vpf", "date_download": "2018-12-19T16:34:51Z", "digest": "sha1:RLVI3TPYLB65OCILHQD6FXK7BSPFI5GD", "length": 15244, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "துன்ப நேரங்களில் கடவுளின் கரங்களைக் காண்பவர்களா நாம்? || jesus christ", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுன்ப நேரங்களில் கடவுளின் கரங்களைக் காண்பவர்களா நாம்\nபதிவு: அக்டோபர் 11, 2018 08:58\nநம்முடைய துன்பங்களும் தோல்விகளும் கடவுளின் விருப்பம் என்று உணர்ந்து அவைகளை ஏற்றுக்கொண்டு வாழும்போது நாமும் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோம்.\nநம்முடைய துன்பங்களும் தோல்விகளும் கடவுளின் விருப்பம் என்று உணர்ந்து அவைகளை ஏற்றுக்கொண்டு வாழும்போது நாமும் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோம்.\nஒரு விவசாயி பாடுபடுகிறார் என்றால் அவர் கடினப்பட்டு உழைக்கிறார் என்பது பொருள். ஒரு வீரன் பாடுபடுகிறான் என்றால் அவன் கடின பயிற்சிகளை மேற்கொள்கிறான் என்பது புலனாகிறது. இதேபோன்று ஒவ்வொரு தொழிலிலும் பாடுகள் உண்டு. பாடுகள் என்றால் இங்கே துன்பங்கள் அடங்கிய வெற்றி பாதைகள் என்பதை புரிந்துகொள்கிறோம்.\nஏசு தன் பணியின் சூழலில் பல பாடுகளைபட்டார். பல அவமானங்களை மேற்கொண்டார். ஏசுவின் பாடுகள் அவருடைய பணிகளின் நிறைவாகவும், மீட்பின் வழிகளாகவும் அமைந்தன. கடவுளின் திட்டத்தை நிறைவேற்றவே அவர் பாடுகள் பட்டார். “தந்தை எனக்கு அளித்த துன்பக்கிண்ணத்தில் இருந்து நான் குடிக்காமல் இருப்பேனா\nநாம் எவ்வாறு நம்முடைய துன்ப நேரங்களில் செயல்படுகிறோம் துன்பங்களை கண்டு துவண்டு போகிறோமா துன்பங்களை கண்டு துவண்டு போகிறோமா தோல்விகளைக் கண்டு ஓடி ஒளிந்து விடுகிறோமா தோல்விகளைக் கண்டு ஓடி ஒளிந்து விடுகிறோமா வறுமையையும், வியாதிகளையும் கண்டு வாடிவிடுகிறோமா வறுமையையும், வியாதிகளையும் கண்டு வாடிவிடுகிறோமா இந்த துன்ப நேரத்தில் கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மை கைவிடமாட்டார். ஏசுவின் பாடுகளும் மரணமும் பரமத்தந்தையின் விருப்பமாகவும் திட்டமாகவும் மீட்பின் வரலாற்றில் இடம் பெறுகின்றன.\nநம்முடைய துன்பங்களும் தோல்விகளும் கடவுளின் விருப்பம் என்று உணர்ந்து அவைகளை ஏற்றுக்கொண்டு வாழும்போது நாமும் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோம். துன்பங்களின் நேரங்களில் கடவுளைவிட்டு வெகுதூரம் சென்று விடாமல் அவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு பின்பற்றுபவர்களாக வாழ்வோம்.\nமும்பை - அந்தேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் மீண்டும் தீவிபத்து\nரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nமரணத்தை வென்று இயேசு உயிர்த்த நன்னாள்\nபுனித சவேரியா��் ஆலய தேர்பவனி\nதூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி இன்று நடக்கிறது\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/06/22142-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-12-19T15:44:38Z", "digest": "sha1:7B3XIROV6YHERJJBY5PPFUYQILDC6ZRH", "length": 10336, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆபாசப் படம் எடுக்க கேமரா: விடுதி நடத்திய ஆடவர் கைது | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஆபாசப் படம் எடுக்க கேமரா: விடுதி நடத்திய ஆடவர் கைது\nஆபாசப் படம் எடுக்க கேமரா: விடுதி நடத்திய ஆடவர் கைது\nசென்னை: பெண்களுக்கான விடுதியில் குளியலறை உட்பட பல இடங்களில் நவீன ரகசிய கேமராக் களைப் பொருத்திப் பெண் களை ஆபாசமாகப் படம் பிடிக்க முயன்ற ஆடவரைச் சென்னை போலிசார் கைது செய்துள்ளனர். 48 வயதான சம்பத்ராஜ் என்ற அந்நபர் குரோம் பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விடுதியாக நடத்தி வந்தார். இதில் புதுவையைச் சேர்ந்த பேராசிரியை உட்பட 7 பெண்கள் தங்கியிருந்தனர். இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பேராசிரியை தன் அறையில் உள்ள மின் சார பிளக்கைப் பயன் படுத்தியபோது அது சரி யாக இயங்கவில்லை. இதையடுத்து அதைச் சோதித்துப் பார்த்தபோது அதனுள் சிறிய கேமரா இருப்பது தெரியவந்தது.\nஅவரது புகாரின் பேரில் போலிசார் விடுதிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் உள்ள 3 குளியலறை, படுக்கை யறை, கூடத்தில் உள்ள இரு கடிகாரங்கள் என மொத்தம் 9 இடங்களில் சம்பத்ராஜ் கேமராக்களை ரகசியமாகப் பொருத்தி அங்கு தங்கியுள்ள பெண்களைப் படம் பிடித்தது அம்பலமானது. இதையடுத்து அவர் கைதாகியுள்ளார்.\nமீண்டும் போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்\nஒரே பேருந்தில் ராகுல் காந்தியுடன் ஸ்டாலின்\nஇணையத்தில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு தடை\nஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரர் கொலை; இந்தியருக்குச் சிறை\nஅம்பானி இல்லத் திருமணத்தில் உணவு பரிமாறிய நட்சத்திரங்கள்\nஅதிகமான ஊழியர்களுக்கு நிதி உதவி கிட்டியது\nஅழகிய ஓவியமாக காட்சியளிக்கும் ‘வியாழன்’\nநகைக் கடை திருட்டு தொடர்பில் ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஅறுசுவைகளான உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியவற்றில் இனிப்புக்கு என்று சிறப்பு இயல்புகள் உண்டு. கைக்குழந்தைகள் முதல்... மேலும்\nமுரசொலி: தமிழ்நாட்டுக்கு கஜா போதிக்கும் பாடம்\nசுனாமி, புயல், சூறாவளி, நிலநடுக்கம், நிலச்சரிவு, காட்டுத் தீ, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கைளை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அவை... மேலும்\nசமுதாய சேவையாற்றும் வடிவமைப்புத் துறை மாணவர்கள்\nதெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறைப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்களும் பணியாளர்களும் தம் கைத்திறன்களைச்... மேலும்\nதேவைகளை அறிந்து செயல்பட ஆயத்தம்\n“சேவையாற்ற நாங்கள் தயார். ஆனால், இளையர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சுதந்திரம் தா��ுங்கள்,” என்கிறார்... மேலும்\nகிறிஸ்மஸ் நன்கொடைகளைத் திரட்டும் சிறுவர் படையினர்\nகிறிஸ்மஸ் பண்டிகையை முன் னிட்டு வசதி குறைந்தோருக்கு நன்கொடை திரட்டும் சிறுவர் படையின் ‘ஷேர் எ கிஃப்ட்’ திட்டம் இவ்வாண்டு... மேலும்\nஆரோக்கிய வாழ்வு, கட்டழகு மேனி\nவாரம் இருமுறை உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லும் ச‌ஷிரேகா முதலில் எடை தூக்கும் (weightlifting) பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவற்றுக்கிடையே... மேலும்\nமுதியோருக்குக் கைகொடுக்கும் சுகாதாரத்துறை மாணவர்கள்\nபணியாளர்களாக மட்டுமின்றி தங்களது ஓய்வு நேரத்தில் முதிய வர்களுக்கு உதவிசெய்து சிறந்த சமூகத் தொண்டர்களாகவும் விளங்க,... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-19T16:29:43Z", "digest": "sha1:2SSBZ2FMOOKS444JOXL6K36FLEUVFRJN", "length": 24271, "nlines": 201, "source_domain": "athavannews.com", "title": "உள்ளுராட்சி மன்றத் தேர்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழ்.தையிட்டியில் மயானம் அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு\nஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றுக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்\nயாழில் ரயிலுடன் சிறியரக உழவு இயந்திரம் மோதி விபத்து\nரொறன்ரோ மால்வேர்ன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்\nரபேல் விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பா.ஜ.க. தலைவர் கைது\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஎதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த ராஜபக்ஷ\nஒருமித்த நாட்டிற்குள் சகலருடனும் இணைந்துவாழ தயார்: சுமந்திரன்\nநிறைவேற்று ஜனாதிபதி முறையே கடந்தகால நெருக்கடிகளுக்கு காரணம்: மலிக்\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை - மைத்திரி திட்டவட்டம்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதிகிடையாது - தமிழக அரசு\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கான திகதி அறிவிப்பு\nகனடா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் - இறுதி எச்சரிக்கை விடும் சீனா\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா கடும் கண்டனம்\nஃபுட்கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் - ஆஜன்டீனாவின் பெரோன் மகுடம் சூடினார்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nநல்லூர் சிவன் கோயிலில் 5ஆம் திருவிழா\nஉடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஆலயத்தின் தீர்த்தோற்சவம்\nஉடப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்\nவைகுண்ட ஏகாதசி: திருப்பதி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nபுதிய ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகம் செய்தது லெனோவோ நிறுவனம்\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nTag: உள்ளுராட்சி மன்றத் தேர்தல்\nவரலாற்றில் சாதனையுடன் கூடிய நேரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தினை 12 மணித்தியாலங்கள் நடாத்துவதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தெரிவிக்கின்றன. 12 மணித்தியாலங்கள் இவ்விவாதம் அரங்கேற... More\n9ம் திகதி வெளியாகவுள்ள தேர்தல் பெயர்ப்பட்டியல்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் மூலம், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 9ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவள்ளது. இதற்கமைவாக இந்தப் பெயர் பட்டியல் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துவதற்காக பட்டியல் மூலம் அந்தந்த கட்சி... More\nகட்சியின் பின்னடைவை ஏற்றுக்கொண்டது ஐ.தே.க.\nநடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தையும் ஆணையையும் தமது கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதா... More\nஊழலை அழிப்பதற��கும், கள்ளர்களைப் பிடிப்பதற்கும் முன்னின்று செயற்படவேண்டும் – மஸ்தான்\nஜனாதிபதி சொல்வதைப் போன்று ஊழலை அழிப்பதற்கும், கள்ளர்களைப் பிடிப்பதற்கும் வேட்பாளர்கள் முன்னின்று செயற்படவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார். கண்டி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற... More\nமூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு : ஜனாதிபதி\nமூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு. இலங்கையரான நாங்கள் ஒரு குடும்பம் போன்று வாழுகின்றோம் என்பதை முழு உலகுக்கும் பறை சாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்... More\nஅடித்துத்தான் பெறவேண்டும் என்பதில் தலைவர் உறுதியாக இருந்தார் – வவுனியாவில் துளசி ஆவேசம்\nஇலங்கை அரசாங்கத்துடன் பேசிப்பலனில்லை, அடித்துத்தான் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எம்மை வலுப்படுத்திக் கொள்வதற்கான இடைக்கால ஏற்பாடாகவே தலைவர் பிரபாகரன் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை வழிநடத்தியிருந்தார் என ஜனநாகயப் போராளிகள் கட்... More\nசேறுவாரி துாற்றுபவர்களிடம் திட்டங்கள் இல்லை என்கிறார் ரணில்\nஐக்கிய தேசிய கட்சியை துாற்றுபவர்களிடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் வெறுமனே எம் மீது சேறுவாரி பூசிக் கொண்டிருக்கின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று(ஞாயிற்றுக்க... More\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகின்றது. மூன்று தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பின்போது வாக்களிக்க தவறியவர்களுக்கு அடுத்த மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் வாக... More\nகிளிநொச்சியில் 113 நிலையங்களில் தபால் மூலம் வாக்களிப்பு\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018இற்கான தபால் மூலம் வாக்களிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் 113 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 17,159 பேர் ... More\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள் \nநடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் இதுவரையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 418 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள... More\nமகிழூர் பிரதேச அபிவிருத்தியின் ஆரம்பம் வெகுதொலைவில் இல்லை: ஐ.தே.க.\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மகிழூர் பெரும் பிரதேசத்தின் அபிவிருத்தியின் ஆரம்ப நாளாக அமையப் போகின்றது என மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியின் மகிழூர் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ந.சஞ்ஜீ... More\nதமிழர்களுக்கான ஒரே கட்சி த.தே. கூட்டமைப்பு மாத்திரமே: துரைராஜசிங்கம்\nநடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல கட்சிகள் சுயேட்சையாக களமிறங்கினாலும், தமிழர்களுக்கான ஒரே கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே விளங்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்க... More\nமட்டக்களப்பு பொலிஸார் படுகொலை நாட்டை குழப்பும் செயற்பாடு: ஸ்ரீநேசன்\nதொழிலாளர்களின் பிரச்சினையை யதார்த்தபூர்வமாக அணுகவேண்டும்: வேலுகுமார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் சட்டவிரோதமானதல்ல: சுசில்\nசு.கவின் முக்கியஸ்தர்களை இன்று மாலை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்தவின் உறுப்புரிமை தொடர்பில் புதிய கதை கூறும் பஷில்\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nயாழ்.தையிட்டியில் மயானம் அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு\nரொறன்ரோ மால்வேர்ன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்\nயாழில் ரயிலுடன் சிறியரக உழவு இயந்திரம் மோதி விபத்து\nஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றுக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்\nஅனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்த முயற்சி – பி.சி.சி.ஐ.\nதனியார் பேருந்து சாரதி தாக்குதலில் உயிரிழப்பு – 4 பேர் கைது\nஎதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி.. – கம்பன் கழகத்தின் சொல்விற்பனம்\nமற்றுமொரு கனேடிய பிரஜை சீனாவில் தடுத்துவைப்பு\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி, கோட்டா கொலை சதி – நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட உரையாடல்கள் மீட்பு\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nசுவிஸிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 2000 வருடங்கள் பழைமையான புத்தர் சிலை\nஇசையால் இரசிகர்களை மகிழ்வித்த Paul McCartney\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nஇலங்கையில் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி\nமகாவலி வலயத்தில் புதிய செயற்றிட்டம் தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்\nஇலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு: புள்ளி விபரங்கள் திணைக்களம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2017/07/05/apps-47/", "date_download": "2018-12-19T16:53:45Z", "digest": "sha1:DCE5N6IWDJBU7CBBR2AK57F7TOD24OOC", "length": 46327, "nlines": 180, "source_domain": "cybersimman.com", "title": "சமூக ஊடக மோகத்தை கேள்விக்குள்ளாகும் புதுமை செயலி! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம��) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலே���ே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » iphone » சமூக ஊடக மோகத்தை கேள்விக்குள்ளாகும் புதுமை செயலி\nசமூக ஊடக மோகத்தை கேள்விக்குள்ளாகும் புதுமை செயலி\nஸ்மார்ட் போன் உலகில் ’இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா அதாவது நோபோன். பெயர் மட்டும் அல்ல, உண்மையில் இது போனே அல்ல. ஆனாலும் இந்த போன் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கிறது. பத்து டாலர் செலவிட தயார் என்றால் நீங்களும் கூட நோபோன்ஸ்டோர் தளத்தில் இந்த போனை வாங்கலாம்.\nஇந்த போனை வாங்கி எதுவும் செய்ய முடியாது. பேச முடியாது, நெட்டில் உலாவ முடியாது, பாட்டு கேட்க முடியாது… ஸ்மார்ட்போன்களில் செய்யும் எதையும் செய்ய முடியாது. ஸ்மார்ட்போன்களில் ஒருவர் எதிர்பார்க்க கூடிய எந்த அம்சமும் இந்த போனில் கிடையாது. அதனால் தான் இது நோபோன்.\nஇப்படி ஒரு போன் எதற்கு ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து விடுபடுவதற்கு தான்\nஆம், பேசுகிறோமோ இல்லையோ, அழைப்பு வந்திருக்கிறதோ இல்லையோ, சில நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்துப்பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறதே. காலையில் கண் விழித்ததும், பல் துலக்குவதற்கு முன்னர் போன் திரையை பார்த்து விட்டு தானே வேறு வேலை பார்க்கிறோம். இரவிலும் படுக்கச்செல்வதற்கு முன் போன் தான் பக்கத்தில் இருக்கும்.\nஇப்படி ஸ்மார்ட்போன் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மானே தேனே போட்டுக்கொள்வது போல, வாட்ஸ் அப்பில் உலாவுவது, செல்பி எடுத்து தள்ளுவது என இதர பாதிப்புகளை நீங்களே சேர்த்துக்கொள்ளலாம்.\nபஸ்சிலோ, ரெயிலிலோ பயணம் ���ெய்யும் போதும் பலரும், ஸ்மார்ட்போனில் தான் மூழ்கியபடி தனி உலகில் சஞ்சரிக்கின்றனரேத்தவிர, பக்கத்தில் உள்ளவர்களை கவனிப்பது கூட இல்லை. இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வாக அறிமுகமானது தான் நோபோன். ஸ்மார்ட்போன் போலவே தோற்றம் கொண்ட செவ்வக கட்டை என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதை கையில் வைத்திருந்தால், போனை வைத்திருக்கும் அதே உணர்வை பெறலாம் எனும் உத்திரவாதத்தை நோபோன் அளிக்கிறது.\nசதா சர்வ நேரமும் போனை கையில் எடுக்கும் உணர்வுக்கு மாற்றாக அமையக்கூடிய தொழில்நுட்பம் சாராத இந்த தீர்வு நிஜ உலகுடனான உங்கள் தொடர்பை அதிகமாக்கி கொள்ள உதவும் என்பது தான் நோபோன் அறிமுகத்திற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. 2014 ம் ஆண்டு வாக்கில் இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர் மூலம் இந்த போனுக்கான நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேட்டரி இல்லை, காமிரா இல்லை, புளூடூத் இல்லை, உடையாது, நீர்புகாது என்றெல்லாம் இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்பட்டன.\nஸ்மார்ட்போன் மோகத்தை நையாண்டி செய்யும் வகையில் அமைக்கப்பட்டாலும், இப்படி ஒரு இல்லாத போனுக்கான தேவையை பலரும் உணர்ந்ததால், நிதி உதவியும் குவிந்து போனும் விற்பனைக்கு வந்தது. இப்போது, நோபோன்ஸ்டோர் மூலம், அடிப்படையான நோபோன் மட்டும் அல்லாது நோபோஜீரோ போன்ற பிற மாதிரிகளையும் வாங்கலாம். நோபோஜீரோ என்றால், ஸ்மார்ட்போன் பட்டன் மாதிரிகள் எல்லாம் இல்லாத வெறும் செவ்வக பலகை அவ்வளவு தான். ஆனால் பாதி விலையில் வாங்கலாம். நோபோன் ஏர் மாதிரியும் இருக்கிறது. உள்ளே ஒன்றும் இல்லாமல் இருப்பது போன்ற வெற்றுத்தோற்றம் தான் இதன் சிறப்பம்சன். இது தவிர செல்பி நோபோனும் உண்டு. நோபோனில் காமிராவே இல்லையே எப்படி படம் எடுப்பது என்று கேட்கலாம். நல்ல கேள்வி முகம் பார்க்கும் கண்ணாடி கொண்ட நோபோன் இதற்கு பதிலாகிறது.\nகேலியும், கிண்டலும் கலந்த முயற்சி என்றாலும், நம் காலத்து ஸ்மார்ட்போன் மோகத்தின் மீதான நயமான விமர்சனமாக நோபோன் அமைந்துள்ளது. அதனால் தான் இன்னமும் அப்டேட்டாகி கொண்டே இருக்கிறது.- https://www.thenophone.com/\nநிற்க, நோபோன் போலவே, இப்போது சமூக ஊடக செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது என்பது தான் விஷயம்.\nபிங்கி (binky. ) எனும் அந்த செயலி கொஞ்சம் புதுமையானது. வழக்கமாக சமூக ஊடக செயலிகளில் நீங்கள் செய்யும் ���ல்லாவற்றையும் இதிலும் செய்யலாம். அதாவது, நிலைத்தகவல்களை வரிசையாக பார்க்கலாம், அவறை லைக் செய்யலாம், பின்னூட்டம் அளிக்கலாம், இப்பக்கமும், அப்பக்கமும் நகர்த்திப்பார்க்கலாம். இவற்றில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா இவை எல்லாவற்றையும் நீங்கள் செய்யலாமேத்தவிர ஒருவரும் பார்க்க முடியாது\nஆம், பிங்கி செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு, அதில் எப்போது நுழைந்தாலும் ஏதாவது உள்ளடக்கத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பேஸ்புக் அல்லது டிவிட்டரில் செய்வது போல இந்த தகவல்களை வரிசையாக பார்த்துக்கொண்டே இருக்கலாம். இடையே ஏதாவது படத்தை லைக் செய்யலாம். கருத்து தெரிவிக்க விரும்பினால், தட்டச்சு செய்யலாம். முதலெழுத்தை மட்டும் அடித்தால் போதும் மற்ற எழுத்துகள் தானாக தோன்றும்.\nஅவ்வளவு தான். ஆனால், நாம் தெரிவிக்கும் லைக்குகளும் கருத்துகளும் வேறு யாரையும் சென்றடையாமல் இணைய வெளியில் கரைந்து காணாமல் போய்விடும். இதில் தோன்றும் நிலைத்தகவல்கள் விலங்குகள் பறவைகள் சார்ந்தவை. நம்முடைய நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுடையவை அல்ல. எதற்கு இப்படி ஒரு செயலி\nஎல்லாம் சமூக ஊடக பழக்கத்திற்கு ஒரு மாற்று தேவை என்பதால் தான்\nஎப்போதும் ஸ்மார்ட்போனை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அதில் சமூக ஊடக பதிவுகளை பார்த்தபடி இருக்கிறோம் அல்லாவா அந்த பழக்கத்திற்கு மாற்று மருந்து தான் இந்த செயலி என்கிறார் இதை உருவாக்கியுள்ள மென்பொருளாலர் டான் கர்ட்ஸ்.\nசமூக ஊடக உலகில் உலாவிய உணர்வை பெறலாம், ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற உரையாடல், லைக் கணக்கு, துவேஷம் போன்றவற்றை தவிர்த்து மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம் என்கிறார் கர்ட்ஸ். ரெயிலில் செல்லும் போது ,அன்னிச்சையாக போனை எடுத்து சமூக ஊடக பதிவுகளை பார்க்கும் தனது சொந்த அனுபவம் குறித்து யோசித்த போது, தகவல் தேவை இருக்கிறதோ இல்லையோ போனை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாக தோன்றியதாக அட்லாண்டிக் இதழுக்கான பேட்டியில் கர்ட்ஸ் கூறியுள்ளார்.\nபோனை பார்த்துக்கொண்டிருக்கும் தேவையை உணர்ந்த போது, அதை நிறைவேற்றித்தரும் வகையில் பொய்யான ஒரு சமூக ஊடக செயலியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. துவக்கத்தில் விளையாட்டாக இந்த செயலிக்கு வடிவம் கொடுத்துள்ளார். ஆனால் இதை பார்த்தவர்கள் எல்லாம், இதன் சமூக ஊடகம் அல்லாத சமூக ஊடகத்தன்மையை விரும்பவே செயலியை முழு வீச்சில் உருவாக்கி ஐபோனுக்காக அறிமுகம் செய்துள்ளார். ஆண்ட்ராய்டு வடிவமும் வர உள்ளது. வேறு பல துணை அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருபதாக கர்ட்ஸ் கூறியிருக்கிறார்.\nசமூக ஊடக செயல்பாடுகளுக்கு எந்த அளவு அடிமையாகி இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் பிங்கி செயலியை பயன்படுத்திப்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு பயனாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அதற்குள் பேஸ்புக், டிவிட்டர் மோகம் குறித்து நன்றாக யோசிக்கலாம்.\nபிங்கி செயலி இணையதளம்: http://www.binky.rocks/\nநன்றி; தமிழ் இந்துவிற்காக இளமை புதுமையில் எழுதியது.\nஸ்மார்ட் போன் உலகில் ’இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா அதாவது நோபோன். பெயர் மட்டும் அல்ல, உண்மையில் இது போனே அல்ல. ஆனாலும் இந்த போன் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கிறது. பத்து டாலர் செலவிட தயார் என்றால் நீங்களும் கூட நோபோன்ஸ்டோர் தளத்தில் இந்த போனை வாங்கலாம்.\nஇந்த போனை வாங்கி எதுவும் செய்ய முடியாது. பேச முடியாது, நெட்டில் உலாவ முடியாது, பாட்டு கேட்க முடியாது… ஸ்மார்ட்போன்களில் செய்யும் எதையும் செய்ய முடியாது. ஸ்மார்ட்போன்களில் ஒருவர் எதிர்பார்க்க கூடிய எந்த அம்சமும் இந்த போனில் கிடையாது. அதனால் தான் இது நோபோன்.\nஇப்படி ஒரு போன் எதற்கு ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து விடுபடுவதற்கு தான்\nஆம், பேசுகிறோமோ இல்லையோ, அழைப்பு வந்திருக்கிறதோ இல்லையோ, சில நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்துப்பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறதே. காலையில் கண் விழித்ததும், பல் துலக்குவதற்கு முன்னர் போன் திரையை பார்த்து விட்டு தானே வேறு வேலை பார்க்கிறோம். இரவிலும் படுக்கச்செல்வதற்கு முன் போன் தான் பக்கத்தில் இருக்கும்.\nஇப்படி ஸ்மார்ட்போன் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மானே தேனே போட்டுக்கொள்வது போல, வாட்ஸ் அப்பில் உலாவுவது, செல்பி எடுத்து தள்ளுவது என இதர பாதிப்புகளை நீங்களே சேர்த்துக்கொள்ளலாம்.\nபஸ்சிலோ, ரெயிலிலோ பயணம் செய்யும் போதும் பலரும், ஸ்மார்ட்போனில் தான் மூழ்கியபடி தனி உலகில் சஞ்சரிக்கின்றனரேத்தவிர, பக்கத்தில் உள்ளவர்களை கவனிப்பது கூட இல்லை. இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வாக அறிமுகமானது தான் நோபோன். ஸ்மார்ட்போன் போலவே தோற்றம் கொண்ட செவ்வக கட்டை என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதை கையில் வைத்திருந்தால், போனை வைத்திருக்கும் அதே உணர்வை பெறலாம் எனும் உத்திரவாதத்தை நோபோன் அளிக்கிறது.\nசதா சர்வ நேரமும் போனை கையில் எடுக்கும் உணர்வுக்கு மாற்றாக அமையக்கூடிய தொழில்நுட்பம் சாராத இந்த தீர்வு நிஜ உலகுடனான உங்கள் தொடர்பை அதிகமாக்கி கொள்ள உதவும் என்பது தான் நோபோன் அறிமுகத்திற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. 2014 ம் ஆண்டு வாக்கில் இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர் மூலம் இந்த போனுக்கான நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேட்டரி இல்லை, காமிரா இல்லை, புளூடூத் இல்லை, உடையாது, நீர்புகாது என்றெல்லாம் இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்பட்டன.\nஸ்மார்ட்போன் மோகத்தை நையாண்டி செய்யும் வகையில் அமைக்கப்பட்டாலும், இப்படி ஒரு இல்லாத போனுக்கான தேவையை பலரும் உணர்ந்ததால், நிதி உதவியும் குவிந்து போனும் விற்பனைக்கு வந்தது. இப்போது, நோபோன்ஸ்டோர் மூலம், அடிப்படையான நோபோன் மட்டும் அல்லாது நோபோஜீரோ போன்ற பிற மாதிரிகளையும் வாங்கலாம். நோபோஜீரோ என்றால், ஸ்மார்ட்போன் பட்டன் மாதிரிகள் எல்லாம் இல்லாத வெறும் செவ்வக பலகை அவ்வளவு தான். ஆனால் பாதி விலையில் வாங்கலாம். நோபோன் ஏர் மாதிரியும் இருக்கிறது. உள்ளே ஒன்றும் இல்லாமல் இருப்பது போன்ற வெற்றுத்தோற்றம் தான் இதன் சிறப்பம்சன். இது தவிர செல்பி நோபோனும் உண்டு. நோபோனில் காமிராவே இல்லையே எப்படி படம் எடுப்பது என்று கேட்கலாம். நல்ல கேள்வி முகம் பார்க்கும் கண்ணாடி கொண்ட நோபோன் இதற்கு பதிலாகிறது.\nகேலியும், கிண்டலும் கலந்த முயற்சி என்றாலும், நம் காலத்து ஸ்மார்ட்போன் மோகத்தின் மீதான நயமான விமர்சனமாக நோபோன் அமைந்துள்ளது. அதனால் தான் இன்னமும் அப்டேட்டாகி கொண்டே இருக்கிறது.- https://www.thenophone.com/\nநிற்க, நோபோன் போலவே, இப்போது சமூக ஊடக செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது என்பது தான் விஷயம்.\nபிங்கி (binky. ) எனும் அந்த செயலி கொஞ்சம் புதுமையானது. வழக்கமாக சமூக ஊடக செயலிகளில் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் இதிலும் செய்யலாம். அதாவது, நிலைத்தகவல்களை வரிசையாக பார்க்கலாம், அவறை லைக் செய்யலாம், பின்னூட்டம் அளிக்க���ாம், இப்பக்கமும், அப்பக்கமும் நகர்த்திப்பார்க்கலாம். இவற்றில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா இவை எல்லாவற்றையும் நீங்கள் செய்யலாமேத்தவிர ஒருவரும் பார்க்க முடியாது\nஆம், பிங்கி செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு, அதில் எப்போது நுழைந்தாலும் ஏதாவது உள்ளடக்கத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பேஸ்புக் அல்லது டிவிட்டரில் செய்வது போல இந்த தகவல்களை வரிசையாக பார்த்துக்கொண்டே இருக்கலாம். இடையே ஏதாவது படத்தை லைக் செய்யலாம். கருத்து தெரிவிக்க விரும்பினால், தட்டச்சு செய்யலாம். முதலெழுத்தை மட்டும் அடித்தால் போதும் மற்ற எழுத்துகள் தானாக தோன்றும்.\nஅவ்வளவு தான். ஆனால், நாம் தெரிவிக்கும் லைக்குகளும் கருத்துகளும் வேறு யாரையும் சென்றடையாமல் இணைய வெளியில் கரைந்து காணாமல் போய்விடும். இதில் தோன்றும் நிலைத்தகவல்கள் விலங்குகள் பறவைகள் சார்ந்தவை. நம்முடைய நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுடையவை அல்ல. எதற்கு இப்படி ஒரு செயலி\nஎல்லாம் சமூக ஊடக பழக்கத்திற்கு ஒரு மாற்று தேவை என்பதால் தான்\nஎப்போதும் ஸ்மார்ட்போனை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அதில் சமூக ஊடக பதிவுகளை பார்த்தபடி இருக்கிறோம் அல்லாவா அந்த பழக்கத்திற்கு மாற்று மருந்து தான் இந்த செயலி என்கிறார் இதை உருவாக்கியுள்ள மென்பொருளாலர் டான் கர்ட்ஸ்.\nசமூக ஊடக உலகில் உலாவிய உணர்வை பெறலாம், ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற உரையாடல், லைக் கணக்கு, துவேஷம் போன்றவற்றை தவிர்த்து மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம் என்கிறார் கர்ட்ஸ். ரெயிலில் செல்லும் போது ,அன்னிச்சையாக போனை எடுத்து சமூக ஊடக பதிவுகளை பார்க்கும் தனது சொந்த அனுபவம் குறித்து யோசித்த போது, தகவல் தேவை இருக்கிறதோ இல்லையோ போனை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாக தோன்றியதாக அட்லாண்டிக் இதழுக்கான பேட்டியில் கர்ட்ஸ் கூறியுள்ளார்.\nபோனை பார்த்துக்கொண்டிருக்கும் தேவையை உணர்ந்த போது, அதை நிறைவேற்றித்தரும் வகையில் பொய்யான ஒரு சமூக ஊடக செயலியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. துவக்கத்தில் விளையாட்டாக இந்த செயலிக்கு வடிவம் கொடுத்துள்ளார். ஆனால் இதை பார்த்தவர்கள் எல்லாம், இதன் சமூக ஊடகம் அல்லாத சமூக ஊடகத்தன்மையை விரும்பவே செயலியை முழ�� வீச்சில் உருவாக்கி ஐபோனுக்காக அறிமுகம் செய்துள்ளார். ஆண்ட்ராய்டு வடிவமும் வர உள்ளது. வேறு பல துணை அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருபதாக கர்ட்ஸ் கூறியிருக்கிறார்.\nசமூக ஊடக செயல்பாடுகளுக்கு எந்த அளவு அடிமையாகி இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் பிங்கி செயலியை பயன்படுத்திப்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு பயனாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அதற்குள் பேஸ்புக், டிவிட்டர் மோகம் குறித்து நன்றாக யோசிக்கலாம்.\nபிங்கி செயலி இணையதளம்: http://www.binky.rocks/\nநன்றி; தமிழ் இந்துவிற்காக இளமை புதுமையில் எழுதியது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nவனவிலங்கு பாதுகாப்பில் நீங்களும் கைகொடுக்க உதவும் செயலி\nகூட்டத்தில் நண்பர்களை தேட உதவும் எளிமையான செயலி\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comedykummi.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-12-19T16:10:43Z", "digest": "sha1:NAR3DYODX7Z767RST4JDC6RD3FJWIPWU", "length": 8791, "nlines": 225, "source_domain": "comedykummi.blogspot.com", "title": "தலைவனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் - காமெடி கும்மி™", "raw_content": "Home » ஹாரி பிறந்த நாள் » தலைவனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்\nதலைவனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்\nதலைமைக்குணம் கொண்டு கும்மியை வெறுமனே நடத்தி கொண்டிருக்கும் வெண்கல சிங்கம்...\nபெண்களின் மனம் கவர்ந்த மன்மத அம்பு...\nஆயிரம் வலைப்பக்கம் திறந்தாலும் அரைப்பக்கம் கூட நிரப்ப நேரம் இல்லாமல் சுழன்று வரும் சூறாவளி...\nஆஸ்கரே ஆசைப்படும் ஆசை நாயகன்...\nஇவ்வளவு பெருமை கொண்ட எங்கள் நண்பனை வாழ்த்துவதில் பெருமை கொள்ளும் அண்ணனின் விழுதுகள்\nபெண்களின் காதலன் பிரபு கி���ுஷ்ணா\nஇவர்களுடன் அமானுஷ்ய குரு நாயர் பட்டிக்ஸ்\nLabels: ஹாரி பிறந்த நாள்\nஎன் தலைவனை பார்த்து கண்ணடித்த ச்சீ கலாய்த்த கண்ணாடி மச்சானை கண்டிக்கிறேன்\nநன்றி திண்டுக்கல் ஜி :)\nதலைவா தலைவா ... நீங்கள் வாழும் காலங்களில் நாங்கள் பிறந்திருக்கிறோம் என்று எண்ணவே பெருமை கொள்கிறோம் ...\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் தலைவா ,..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nபெண்களின் காதலன் பிரபு கிருஷ்ணா ன்னா, ஆண்களின் காதலன் அரசனா சொல்ல வந்தத சரியா சொல்லும் ஒய்\nகும்மி பாய்ஸ் & Brothers ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. நன்றி நன்றி\nவெறும் நன்றி சொல்லி எஸ்கேப் ஆகமுடியாது ஹாரி. . . உடனே ஒரு பார்ட்டி வைக்கனும் அதுல சீனும் அரசனும் ஒரு குத்துபாட்டுக்கு ஆடனும். தீவிரவாதி பாடனும்(நாங்கெல்லாம் ஓடனும்)\n// ஆஸ்கரே ஆசைப்படும் ஆசை நாயகன//\n அது என்ன மாருதிகாரை விட பெருசா\nநன்றியா பார்ட்டி யாரு கொடுக்குறது\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" (3)\nசீனு பிறந்த நாள் (2)\nதீவிரவாதியின் பிறந்த நாள் (1)\nவசுவின் பிறந்த நாள் (1)\nஹாரி பிறந்த நாள் (1)\nதீவிரவாதியும், கூடவே தலைவா வும் ....\nதலைவனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/09/27/spyder-movie-review-by-jackiesekar/", "date_download": "2018-12-19T16:14:14Z", "digest": "sha1:B42FRMFV6SESKS2GFFF6ZPBG2H6TM2S5", "length": 6770, "nlines": 57, "source_domain": "jackiecinemas.com", "title": "Spyder Movie Review By Jackiesekar | Jackiecinemas", "raw_content": "\nசாய் பல்லவி பவுர்ணமி நான் அம்மாவாசை அறந்தாங்கி நிஷா காமெடி பேச்சு\nதமிழ்ல இனி பொம்பள தல சாய் பல்லவிதான் - Robo Shankar\n125 கோடி பட்ஜெட்… தமிழில் முதல் முறையாக நேரடி தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம்…\nமகேஷ்பாபுவை ஒக்கடுவில் இருந்து பாலோ செய்தாலும் நேரடியாக தமிழ் பேசி நடிப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது..\nஸ்பைடர் படத்தின் கதை என்ன\nஇன்டலிஜென்ட் பியூரோவில் போன் கால் டேப் செய்யும் வேலை பார்க்கும் மகேஷ் பாபுவுக்கு பொதுமக்களின் கால்களை டிரேஸ் செய்யும் போது சிலருடைய பிரச்சனைகளை தீர்க்கின்றார்… ஆனால் அவருக்கு தெரிந்த இரண்டு பெண்கள் கொடுரமான முறையில் இறந்து போகின்றார்கள். அதற்கு காரணமான கொலையாளியை அவர் கண்டு பிடித்தாரா\nமகேஷ் பாபு வயதாக வயதாக இளைமையாக மாறிக்கொண்டே போய் நம் வயித்து ���ரிச்சலை கொட்டிக்கொள்கின்றார்…. ராகுல் பீரித் சிங் தமிழல் கவுதம் கார்த்திக்கோடு ஒரு படம் செய்து தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் ஒதுங்கி தற்போது பிசியான ஆர்ட்டிஸ்ட் அவர்.\nஇந்த படத்தில் தமிழ் சினிமாவின் சாபமான அதே லூசு பெண் கேரக்டர். ஆனால் சில காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார்.\nபரத் சில காட்சிகளில் வந்தாலும் படத்தின் டேர்னிங் பாயிண்ட் அவர்தான்… படத்தின் பெரிய பலம் எஸ்ஜே சூர்யா.. மனுஷன் பின்னி இருக்கின்றார்… தமிழ் தெலுங்குக்கு அற்புதமான வில்லன் கிடைத்து இருக்கின்றார் மனுஷன் பின்னுகின்றார்.\nஎனக்கு அவரின் ஹேர் ஸ்டைல் பாத்திர படைப்பை பார்க்கும் போது சோ கண்ட்ரிபார் ஒல்டு மேன் திரைப்படத்தில் ஆன்டன் கதாபாத்திரத்தில் நடித்த ` சேவியர் பேர்டெம்மை நினைவுபடுத்துகின்றார்..\nபடத்தின் கிளவரான சீன் மகேஷ்பாபு தனது அம்மா தம்பியை காப்பாற்றும் சீன்..\nமற்றபடி படம் பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் அதே நேரத்தில் பார்க்க வேண்டிய திரைப்படம் என ஜாக்கிசினிமாஸ் பரிந்துரைக்கின்றது..\n… கொஞ்சம் கிளைமாக்சில் கவனம் செலுத்தி இருக்கலாம்..\n‘குரங்கு பொம்மை’ படத்தின் தெலுங்கு உரிமத்தை ‘S Focuss’ நிறுவனம் பெற்றுள்ளது\nசாய் பல்லவி பவுர்ணமி நான் அம்மாவாசை அறந்தாங்கி நிஷா காமெடி பேச்சு\nதமிழ்ல இனி பொம்பள தல சாய் பல்லவிதான் – Robo Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=10611", "date_download": "2018-12-19T15:56:18Z", "digest": "sha1:ZQVL72NEGAF2Y55HC6SDSEXRDVKOVEVI", "length": 8023, "nlines": 44, "source_domain": "karudannews.com", "title": "பண்டாரநாயக்காவின் கொள்கையே எனது கொள்கை! ; ஜனாதிபதி – Karudan News", "raw_content": "\nHome > பிரதான செய்திகள் > பண்டாரநாயக்காவின் கொள்கையே எனது கொள்கை\nபண்டாரநாயக்காவின் கொள்கையே எனது கொள்கை\n சர்வதேசத்தை வெற்றி கொள்கின்ற போது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதும் தாம் அன்று பண்டாரநாய்க அவர்களின் அரசியல் தத்துவத்தில் இருந்த வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுவதாகவும் அது தவிர உலகின் எந்தவொரு நாட்டுடனும் வேறு வெளிக்கடப்பாடுகள் தமக்குக் இல்லையென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nhttp://alpineguide.cz/cs--kontaktOranĹžovĂˠநேற்று(24) முற்பகல் வரக்காபொல நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்��ீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னிலைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி தர்மசிறி சேனாநாயக்க அவர்களின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nm=member 2015 ஜனவரி 8ஆம் திகதி இந்நாட்டின் 62 இலட்சம் மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்து இந்நாட்டை பொறுப்பளித்ததாகவும் அப்பொறுப்பை நிறைவேற்றும்போது முன்நோக்கி பயணிப்பேனன்றி ஒருபோதும் பின்நோக்கி பயணிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nபுதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எல்லோருடனும் இணைந்து நாட்டுக்கு பொருத்தமான ஒரு அரசியல் யாப்பை தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nபுதிய அரசியல் யாப்ப்பு தயாரிக்கும் குழுவில் உள்ளவர்களே புதிய அரசியல் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்துவருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, 1978ம் ஆண்டு அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய ஒரு யாப்பின் தேவையை முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் அவர்களின் தலைமையிலான சுதந்திரக் கட்சியாகும்.\nஅதன் பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையாரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரண்டிலும் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரண்டிலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் புதிய யாப்புக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் எனத் தமக்குத் தெரியாது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nதாம் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை பாதுகாக்கும் வகையிலேயே நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டுக்குத் தேவையான மாற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.\nஜனநாயகவாதியும் மறைந்த அரசியல்வாதியுமான தர்மசிறி சேனாநாயக்க போன்றவர்களின் முன்னுதாரணமான செயற்பாடு இன்றைய அரசியல்வாதிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழல் மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் அவரிடத்தில் சிறிதளவேனும் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.\nகேபி’க்கு எதிரான மனு விசாரணைக்கு\nநான் து���ோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி ; முரளி கூறும் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/hyundai/santa-fe/pictures", "date_download": "2018-12-19T16:44:22Z", "digest": "sha1:DCLMXJ77OSAATUIP2E3JOEWC4F7VU46V", "length": 3656, "nlines": 58, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் சான்டா-ஃபே படங்கள், உட்புறம் மற்றும் வெளிப்புறம் பார்க்க ஹூண்டாய் சான்டா-ஃபே புகைப்படங்கள் இந்தியா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » ஹூண்டாய் கார்கள் » ஹூண்டாய் சான்டா-ஃபே » படங்கள்\nஅனைத்து படங்கள் / வெளிப்புறம் / உள்புற\nமொத்த படங்கள் - 110\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-19T16:28:16Z", "digest": "sha1:PR4HHLJ4QJT2222EVV2K4UM4NHZYD4HB", "length": 9495, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "மகாளய அமாவாசை இன்று... « Radiotamizha Fm", "raw_content": "\nபுகையிரத்துடன் மோதி மயிரிழையில் உயிர் தப்பினார் லான்ட்மாஸ்ரர் சாரதி\nஅமைச்சு பதவி வழங்கக் கூடாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி முடிவு\n350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் வெளியிட்ட கருத்து\nலயனல் மெஸி கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை பெற்று வரலாற்றில் பதிவானார். காணொளி உள்ளே.\nஇராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி , முல்லைத்தீவு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.\nHome / ஆன்மீகம் / மகாளய அமாவாசை இன்று…\nமகாளய அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.\nஇந்துக்களின் புனித ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக அன்றைய நாட்களில் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.\nவருடத்தில் ஆடி, தை, மகாளய அமாவாசை நாட் களில் மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருவார்கள்.\nஅதன்படி மகாளய அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.\nமுன்னதாக இன்று காலை அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nராமேசுவரத்தில் தற்போது மழை பெய்து வருவதால் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.\nதிருப்புல்லாணி அருகே உள்ள சேதுகரை, தேவிபட்டினம் நவபாஷாணம் கடற்கரையிலும் பக்தர்கள் குவிந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்\nTagged with: #மகாளய அமாவாசை\nPrevious: முச்சக்கர வண்டி சாரதிகளிடம் விசித்திரமான கொள்ளை\nNext: ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸ் காலமானார்\nஇன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு (Video)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் -படங்கள்-\nஇயேசுவின் பிறப்பு உணர்த்தும் ஐந்து விஷயங்கள்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/12/2018\nஇன்றைய நாள் எப்படி 18/12/2018\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nமாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்\nஇன்று (17-ந்தேதி) கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு காலை கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-england-2nd-test-day-2-live/", "date_download": "2018-12-19T16:53:53Z", "digest": "sha1:HSNHQZ7N6IATBD7VGKVFKH5MTZIJQL3A", "length": 12086, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs England 2nd Test Ind vs Eng Live Score, India vs England Cricket Score Streaming, Dream11 Team:: இந்தியா பேட்டிங்! புஜாரா, குல்தீப்க்கிற்கு அணியில் இடம்!", "raw_content": "\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nIndia Vs England 2nd Test Live Cricket Score Streaming: டெஸ்ட் மேட்சுல, அதுவும் முதல் ஓவர்ல, அதுவும் இங்கிலாந்துல, அதுவும் ஆண்டர்சன் மாதிரி...\nIndia vs England 2nd Test, Day 2 Live Streaming: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. மழை காரணமாக நேற்று தொடங்கிய முதல் நாள் ஆட்டம், டாஸ் கூட போடமுடியாமல் முழுவதும் ரத்து செய்யப்பட்டது.\nஇன்று டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட், இந்தியாவை பேட் செய்ய அழைத்துள்ளார்.\nஇந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவானுக்கு பதிலாக புஜாரவும், உமேஷ் யாதவுக்கு பதிலாக குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு க்ரிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஆட்டம் தொங்கி இந்திய அணி விஜய் மற்றும் ராகுல் விக்கெட்டை இழந்த பிறகு, மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், லன்ச் அறிவிக்கப்பட்டுள்ளது.\nIndia vs England 2nd Test, Day 2 Live Streaming: இப்போட்டியின் Live Cricket ScoreCard-ஐ இதே செய்தியில் நீங்கள் உடனுக்குடன் கண்டு ஸ்கோர் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளலாம்.\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nமெகா சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் முன் மாஸ் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்\nபெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற லெஸ்சி விற்பனையாளர் மகள்\nIPL 2019 CSK Players List: ‘மீண்டும் எனது வீட்டிற்கே திரும்புகிறேன்’ – மோஹித் ஷர்மா நெகிழ்ச்சி\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nIND v AUS, 2nd Test: இந்தியாவை 146 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nமெரினாவை கையில் எடுத்து முதல்வரை ட்விட்டரில் தாக்கிய கனிமொழி\nடி.வி.எஸ். தலைவர் வேணு சீனிவாசன் மீது என்ன புகார் சிலை கடத்தல் வழக்குகளில் ஷாக்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nஅரசு துறையில் அதிகாரிகள் அளவில் நடைபெறும் ஒரு விவகாரம். இதில் மற்றவர்கள் அல்லது மூன்றாம் நபரை எப்படி தலை��ிட முடியும்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nஇந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜூலி காட்டில் மழை… மீண்டும் ஹீரோயின் ஆனார்… யாருக்கு ஜோடினு நீங்களே பாருங்க\nவீட்டில் இருந்த படியே வங்கியில் கணக்கை தொடங்கலாம்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும் – தமிழக அரசு\n சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்\nமெகா சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் முன் மாஸ் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்\n தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டறிக்கை\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139450-5-dead-in-van-accident-near-valparai.html", "date_download": "2018-12-19T16:05:52Z", "digest": "sha1:EOAFSTDZQ6D4HYKUEI3LWV4D3UQI2N4V", "length": 20853, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`அலறல் சத்தம் யாருக்கும் கேட்கல!'- பறிபோன 5 உயிர்கள்... அப்பா-அம்மா உடல்களைப் பா���்த்து கதறிய சிறுவன் | 5 dead in van accident near Valparai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (11/10/2018)\n`அலறல் சத்தம் யாருக்கும் கேட்கல'- பறிபோன 5 உயிர்கள்... அப்பா-அம்மா உடல்களைப் பார்த்து கதறிய சிறுவன்\nவால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில் தன்னுடைய அம்மாவையும் அப்பாவையும் பலிகொடுத்த பத்து வயது சிறுவன் உயிர் பிழைத்துக் கதறும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.\nபொள்ளாச்சி அடுத்த காடம்பாறை அருகே உள்ளது குருமலை காட்டுப்பட்டி. மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்திலிருந்து 15 பேர் மினி லாரியில் கோட்டூர் சந்தைக்குப் புறப்பட்டுள்ளார்கள். அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஏதாவது அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் கோட்டூர் சந்தைக்குதான் செல்ல வேண்டும். அப்படி வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் சென்ற 15 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி, வால்பாறை சாலையில் உள்ள காடம்பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஅது ஆளரவற்ற பகுதியென்பதால், லாரிக்குள் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடியவர்களின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் அவ்வழியாக யாரும் செல்லாததால் உயிருக்குப் போராடியவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப்பிறகு அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்ல, விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nஇந்தக் கோர விபத்தில், சன்னாசி, மல்லப்பன் ராமன் மற்றும் வெள்ளையன் அவரின் மனைவி செல்வி உள்ளிட்ட 5 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய வெள்ளையன் - செல்வி தம்பதியின் பத்து வயது மகன் ராஜ்குமார், தன் கண்ணே இறந்து கிடந்த அம்மாவையும் அப்பாவைப் பார்த்துக் கதறிய காட்சி பார்ப்பவர்களைக் கண்கலங்க வைத்தது. படுகாயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nவிபத்து குறித்து காடம்���ாறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் சூழலில், 'குருமலை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதிக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால், அப்பகுதி மக்கள் வாரம் ஒருமுறை 35 கிலோமீட்டர் நடைபாதையாக நடந்து வந்தோ அல்லது பாதுகாப்பற்ற மினி லாரியில் சென்று தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஅப்படி நேற்று பொருள்களை வாங்கிக்கொண்டு இரவு வீடு திரும்பும்போது நடந்த இந்த விபத்து அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குப் பேருந்து வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாலூர் இளைய மடாதிபதி கைது\n`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ\n`மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்\n’ - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\nகருக்கலைப்பு செய்த காதலி; கைவிட்ட காதலன் - இளம்பெண் புகாரால் சிக்கிய பெண் டாக்டர்\n`ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும்’ - தமிழக அரசு தகவல்\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் வேண்டும் - கறுப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` நீங்கள் ஏன் பதவியில் நீடிக்கிறீர்கள் தெரியுமா' - தமிழிசை தவற்றை சுட்டிக் காட்டிய ராம் மாதவ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ddrdushy.blogspot.com/2010/07/blog-post_16.html", "date_download": "2018-12-19T16:35:36Z", "digest": "sha1:LP5FZQC7MLAZ42NNCAWOVHYUU7IHEWUO", "length": 7802, "nlines": 233, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY", "raw_content": "\nஅங்கே இரு கல் இருந்தனவே\nஒன்றை தெரிவு செய்தான் சிலைக்கென\nஉளி வைத்தான் கல்லின் தலையில்\nவலிதாங்க மாட்டேன் - என்றது\nதன் கற்பனை எண்ணத்தில் உளி வைத்தான்\nஅழகிய சிலை அமைத்தான் - அம்மனாய்\nஉன் வாழ்வில் விழும் ஒவ்வொரு அடியும்\nநீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு படி\nஅடி தாங்கி பழி தாங்கி வாழ்ந்துவிடு முன்னே\nஉன்னை ஊர் போற்றி வாழ்ந்து வரும் பின்னே\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nமுத்தமழை மேகங்கள் கொண்ட காதலால் பெய்தது அடைமழை - ...\nசத்தம் உன் சத்தம் மௌனத்தின் வாசலில் - உன் வருகைதா...\n பல கோடி விண்மீன்கள் வானில் தோன்றினாலும்...\nகாதல் ஓவியம் உன் மௌனிக்காத வார்த்தைகளால் என் மனதை...\nமரண ஏடு என் வாழ்க்கை எனும் புத்தகத்தில் பலர் திரு...\nவழி தாங்கும் இதயம் சிற்பியான் ஒருவன் சிலை செதுக்க...\nஎன்னவள் சில பெண்கள் அறிவால் மட்டுமே வியக்க வைப்பர...\nகாதல் உன்னோடு பேசித்திரிந்த காலத்தில் இ...\nமௌனம் உன் உதடுகளின் காதல் பிரியக்கூடாது என்பதற்...\nகல்லறையில் பூ காதலித்து என்னக்காய் மலர்செண்டுதான் ...\nசலங்கை சத்தம் நான் அமைதியாக நடக்கையில் உன் மௌனங்க...\nஇந்த தேவதைக்காக ஒரு பாடல் மேலே\nமுஸ்தபா முஸ்தபா பாடல் இம்முறை பிரியும் எனது நண்பர்...\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=89427", "date_download": "2018-12-19T16:25:22Z", "digest": "sha1:LJL452I32DNVI4PXW6IM5ISACMHUNCUI", "length": 2727, "nlines": 42, "source_domain": "karudannews.com", "title": "மெரயா த.ம.வி ஆசிரியர்கள் அணி சாம்பியனாகியது! – Karudan News", "raw_content": "\nHome > Slider > மெரயா த.ம.வி ஆசிரியர்கள் அணி சாம்பியனாகியது\nமெரயா த.ம.வி ஆசிரியர்கள் அணி சாம்பியனாகியது\nசர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரமாண்டமாக மெரயா ஆசிரியர் நலன்புரி ஒன்றியம் கோட்டம் 3 ஆசிரியர்களுக்காக நடாத்திய கிரிக்கட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினர்.\nகிரிக்கட் செம்பியன்ஸ் :-மெரயா த.ம.வி இரண்டாம் இடம்:-அப்பகிரேன்லி த.வி மூன்றாம் இடம்.ஹோல்புருக் விஞ்ஞானக் கல்லூரி\nபெருந்தோட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்; மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி வேண்டுகோள்\nபுகையிரத விபத்தில் இரண்டு பேர் பலி- றாகம புகையிரத நிலையத்தில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162902", "date_download": "2018-12-19T16:10:48Z", "digest": "sha1:BTM6XCWAWHPSWGMAVUSVAGJDXK4HPZB6", "length": 6838, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "டொனால்டு டிரம்பின் மருமகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் டொனால்டு டிரம்பின் மருமகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்\nடொனால்டு டிரம்பின் மருமகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்\nவாஷிங்டன் – டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் மனைவியான வானசா டிரம்ப், விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்.\nமுன்னாள் நடிகையும், அழகியுமான வானசா டிரம்பும், டொனால்ட் டிரம்ப் ஜூனியரும் இது குறித்து வியாழக்கிழமை ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றனர்.\n“12 ஆண்டுகால எங்களின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் தனியாகப் பிரிந்து செல்ல விரும்புகிறோம்” என்று இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.\nகடந்த 2005-ம் ஆண்டு, திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.\nடிரம்ப் ஜூனியர், வானசாவின் இந்த திடீர் முடிவிற்கு காரணம் என்னவென்று இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது.\nகடந்த மாதம், தங்களின் இல்லத்திற்கு வந்த கடிதம் ஒன்றைப் பிரித்த வானசா, மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅக்கடிதத்தில் வெள்ளை நிறப் பொடி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious article104 மில்லியன் சுவிஸ் பிராங்க் மலேசியாவுக்கு திருப்பித் தரப்படாது\nNext articleபிரபல மலேசியத் தீயணைப்பு வீரர் பாம்பு கடித்து மரணம்\nடொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டு சிறை\nகஷோகி கொலை: சவுதி இளவரசருக்கு அறிவுரை வழங்கிய டிரம்பின் மருமகன்\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்\nஇலங்கை : ரணில் மீண்டும் பிரதமர்\nஜப்பான் தமிழ் வானொலியின் 24 மணி நேர சேவை\nஇலங்கை : மகிந்த ராஜபக்சே பதவி விலகுகிறார்\nவெனிசுலாவில் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம்\nதெரசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி\nகேமரன் மலை – பாஸ் போட்டியிடவில்லை\nபிரிட���டன்: அரிய வகைப் பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி\nகேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D__%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_5/1363948", "date_download": "2018-12-19T16:32:04Z", "digest": "sha1:HUVYMWLNNSJ6TBMTTVRS45ULTK6JTCW3", "length": 25137, "nlines": 145, "source_domain": "ta.radiovaticana.va", "title": "விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 5 - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ விவிலியம்\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 5\nகானா திருமணத்தில் இயேசுவும் மரியாவும் - RV\nநான்கு நற்செய்திகளில், நான்கு தருணங்களில் மட்டுமே, அன்னை மரியா பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் மூன்று முறையும், யோவான் நற்செய்தியில் ஒரு முறையும், அன்னை மரியா பேசும் கூற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லூக்கா நற்செய்தியில் பதிவாகியுள்ள முதல் நிகழ்வு, நாசரேத்தில், இளம்பெண் மரியாவுக்கும் வானதூதர் கபிரியேலுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல். இந்த உரையாடலின் சிகரமாக, இளம்பெண் மரியா, \"நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்\" (லூக்கா 1:38) என்று கூறிய சொற்கள், காலத்தால் அழியாத அமரத்துவம் பெற்ற சொற்களாக விளங்குகின்றன.\nஇந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இளம்பெண் மரியா, தன் உறவினராகிய எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற வேளையில், அங்கு, அவர் கூறிய அற்புதச் சொற்கள், மரியாவின் புகழ்ப்பாடலாக (லூக்கா 1:46-55), மனதை உயர்த்தும் செபமாக, கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒலித்து வருகின்றன.\nநற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ள மூன்றாவது நிகழ்வு, எருசலேம் கோவிலில் நிகழ்ந்தது. 12 வயது நிறைந்த சிறுவன் இயேசுவை, அன்னை மரியா கோவிலில் கண்டதும், அவ்விருவருக்கும் இடையே ஓர் உரையாடல் நிகழ்ந்தது. இந்த மூன்று நிகழ்வுகளும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளன.\nஅன்னை மரியா பேசியதாகக் கூறப்பட்டுள்ள நான்காவது நிகழ்வு, யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ள கானா திருமணத்தில் நிகழ்ந்தது. இந்நிகழ்வில், அவர் இரண்���ே வாக்கியங்களைப் பேசியுள்ளார். இவ்விரண்டில், \"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது\" (யோவான் 2:3) என்ற கூற்றை நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். அன்னை மரியா கூறிய இரண்டாவது கூற்று: \"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்\" (யோவான் 2:5). அன்னை கூறிய இந்தக் கூற்றின் அழகையும், ஆழத்தையும் இன்றையத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.\n'இயேசு சொல்வதைக் கேளுங்கள்' என்று அன்னை மரியா கூறவில்லை. மாறாக, ‘அவர் சொல்வதைச் செய்யுங்கள்’ என்பதே அவர் விடுத்துள்ள அழைப்பு. \"உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்\" அதாவது, இறைவனின் தூதர் கூறிய சொற்கள், தனக்குள் செயல்வடிவம் பெறட்டும் என்று தான் முழுமனதுடன் அளித்த ஒப்புதலால், தன் வாழ்வி்ல் நிகழ்ந்த அற்புதங்களை நன்கு உணர்ந்திருந்த அன்னை மரியா, அதையொத்ததோர் எண்ணத்தை, \"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்\" என்ற கூற்றின் வழியே, நம் அனைவருக்கும் வழங்கியுள்ளார்.\nஇந்தக் கூற்றில் உள்ள மற்றொரு முக்கியமான சொல், 'சொல்வதெல்லாம்' என்ற சொல். இறைவன் நம்மிடம் சொல்வனவற்றையெல்லாம் செய்வதே சரியான வழி. இதற்கு மாறாக, இறைவன் சொல்வதில் நமக்கு விருப்பமானவற்றை மட்டும் தெரிவுசெய்து செயலாற்றுவது, அன்னை மரியா நமக்கு விடுத்துள்ள அழைப்பு அல்ல. சவால்கள் நிறைந்த இந்த அழைப்பு, விவிலியத்தில் வேறு சில நிகழ்வுகளையும், கூற்றுக்களையும் நம் நினைவுக்குக் கொணர்கின்றது:\nமுதல் நிகழ்வு - தொடக்க நூலில் கூறப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டபின், பார்வோனின் நம்பிக்கையைப் பெற்று, படிப்படியாக பதவியில் உயர்ந்தார். அவ்வேளையில், எகிப்து நாட்டில் பஞ்சம் தொடங்கியது. அதன்பின், அங்கு நிகழ்ந்ததை, நாம் தொடக்க நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:\nஎகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, \"யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்\" என்று கூறினான்.\nஇரண்டாவது நிகழ்வு - விடுதலைப்பயண நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எகிப்திலிருந்து விடுதலை பெற்று, வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிச் சென்ற இஸ்ரயேல் மக்கள், சீனாய் மலையடிவாரத்தை அடைந்தனர். அவ்வேளையில், மோசே, இறைவனைச் சந்திக்க மலையேறிச் சென்றார். இறைவனை���் சந்தித்தபின் மலையிறங்கி வந்த மோசே, மக்களின் தலைவர்களை வரவழைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, \"ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்\" என்று மறுமொழி கூறினர். (வி.ப. 19:7-8)\nஇறைவன் சொல்வதைக் கேட்டு செயல்பட்டால் அற்புதங்கள் நிகழும் என்பதை தன் வாழ்வில் உணர்ந்திருந்ததால், 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று அன்னை மரியா கூறிய சொற்களின் எதிரொலிபோல், கெனசரேத்து ஏரிக்கரையில் மற்றுமோர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த எரிக்கரையோரமாக நின்றுகொண்டிருந்த சீமோனின் படகில் இயேசு ஏறி நின்று, மக்களுக்குக் கற்பித்தார். பின்னர் அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை, புனித லூக்கா இவ்வாறு விவரிக்கின்றார்:\nஇயேசு பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, \"ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்\" என்றார். சீமோன் மறுமொழியாக, \"ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்\" என்றார்.\nஇயேசுவின் சொற்களைக் கேட்டு செயல்பட்டதால், சீமோன் வீசிய வலையில் ஏராளமான மீன்கள் பிடிபட்டன.\nஇறைவன் சொற்படி செயலாற்றுவதால், அற்புதங்கள் மட்டும் நிகழ்வதில்லை. அவ்விதம் செயலாற்றுவோரே இயேசுவின் உண்மையான உறவுகளாக மாறுவர் என்பதை, லூக்கா நற்செய்தி பதிவு செய்துள்ளது. இயேசு மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்த வேளையில், அவரைச் சந்திக்க, அவரது தாயும், சகோதரர்களும் வந்தனர். அவ்வேளையில், அங்கு நிகழ்ந்ததை, புனித லூக்கா இவ்விதம் கூறியுள்ளார்:\nஇயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. \"உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்\" என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, \"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்\" என்றார்.\n'சொல்வது', 'கேட்பது', 'செயலாற்றுவது' என்ற மூன்று அம்சங்களைச் சுற்றி, இயேசு ஒரு சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார். தான் சொல்வதைச் செய்யாமல், வெறும் வாய் வார்த்தைகளால் தன்னை 'ஆண்டவரே' என்றழைப்பது வீண் என்று இயேசு விடுத்துள்ள எச்சரிக்கையை, லூக்கா நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:\n\"நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, 'ஆண்டவரே, ஆண்டவரே என ஏன் கூப்பிடுகிறீர்கள் என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்\"\nஎன்று கூறும் இயேசு, தொடர்ந்து, இறைவனின் சொல்படி செயல்படுபவர், பாறை மீது கட்டிய வீடு என்றும், அவ்வாறு செயல்படாதவர், மணல் மீது கட்டிய வீடு என்றும் இரு ஒப்புமைகளை வழங்கியுள்ளார்.\nஇறைவன் சொல்வதை செயல்படுத்தாமல், வெறும் வாய் வார்த்தைகளால் ‘ஆண்டவரே’ என்றழைப்பதால் பயனில்லை என்ற எச்சரிக்கையை விடுக்கும் இயேசு, மத்தேயு நற்செய்தியில் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாட்டை வலியுறுத்தி, மற்றொரு வகையான எச்சரிக்கையை விடுக்கிறார். மறைநூல் அறிஞர்களையும், பரிசேயரையும் குறித்து அவர் விடுத்த எச்சரிக்கை இவ்வாறு ஒலிக்கின்றது:\nஅவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.\n\"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்\" (யோவான் 2:5) என்று அன்னை மரியா கூறிய இந்த நான்கு சொற்களே, விவிலியத்தில் அவர் கூறிய இறுதிச் சொற்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த நான்கு சொற்களே, அன்னை மரியா, நமக்கு விட்டுச்சென்றுள்ள விலைமதிப்பற்ற பாரம்பரியம். வாழ்வின் பல தருணங்களில் நம்மிடம், 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதை'ப் போன்ற உணர்வு எழலாம். அவ்வேளைகளில், அன்னை மரியா கூறியுள்ள இந்த நான்கு சொற்கள், நம் வாழ்வின் அடித்தளமாக மாறினால், நம் குறைகள் நீங்கி, நிறைவு தோன்றும் அற்புதத்தை நம்மால் காணமுடியும்.\nகானா திருமணத்தில், \"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்\" என்று, அன்னை மரியா, பணியாளரிடம் கூறியதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்தனவற்றை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 2\nபுதுமைகள் : பார���வை பெறுதலும், பார்வை குறைதலும் – பகுதி 1\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – கடல்மீது கடவுள் : பகுதி 2\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – கடல் மீது கடவுள்\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 5\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 3\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 2\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – 38 ஆண்டு வேதனையின் முடிவு - 3\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – 38 ஆண்டு வேதனையின் முடிவு - 2\nபுதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 2\nபுதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை குறைதலும் – பகுதி 1\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – கடல்மீது கடவுள் : பகுதி 2\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – கடல் மீது கடவுள்\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 5\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 4\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 3\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 2\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – 38 ஆண்டு வேதனையின் முடிவு - 3\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t848-topic", "date_download": "2018-12-19T15:20:46Z", "digest": "sha1:LUZRZZZNDCHATB7LADNHQ63LHDLYWHEO", "length": 14940, "nlines": 133, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறி��ாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nஉலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nஉலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு\nஉலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு (UMTS) என்பது\nமூன்றாவது தலைமுறை (3G) மொபைல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களாகும்,\nமேலும் இது நான்காம் தலைமுறை 4G தொழில் நுட்பமாகவும் மேம்பாடு அடைந்து\nவருகிறது. முதல் முதலாக இந்த அமைப்பு 99 (R99) வகை கட்டமைப்பை வெளியிட்டது.\n3ஜிபிபி (3GPP) என்ற அமைப்பு குறிப்பிடும் தரக் கட்டுப்பாடுக் குறியீடுகளை\nஉலக அளவில் நிர்ணயம் செய்யும் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டதாகும் மேலும்\nஅது உலக அளவிலான சர்வதேச தொலைத்தொடர்பு ஆணையம், (ஐ.டி.யு) (ITU) சர்வதேச\nமொபைல் தொலைதொடர்புகள்-2000 (ஐஎம்டி-2000) (IMT-2000) தரம் கொண்டதாகும்.\nஉலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பின் மிகவும் பொதுவான பயன்பாடு\nடபிள்யூ-சி டி.எம்.ஏ (ஐ எம்டி நேர் பரவுதல் (IMT Direct Spread)) அதன்\nஅடிப்படையான காற்றுடன் கூடிய இடைமுகம் ஆகும் ஆனால் இந்த அமைப்பு\nடி.டி-சி.டி.எம்.ஏ (TD-CDMA) மற்றும் டி.டி.எஸ்.சி.டி.எம்.ஏ TD-SCDMA\nஆகியவற்றையும் உட்கொண்டதாகும் (இரண்டுமே IMT CDMA TDD ஆகும்). ஒரு\nமுழுமையான வலைத்தள முறைமை கொண்டதாக இருப்பதால், உலகளாவிய மொபைல்\nதொலைத்தொடர்பு அமைப்பு வானொலி அணுக்க வலையமைப்பையும் உலகளாவிய மொபைல்\nதொலைத்தொடர்பு அமைப்பான புவிக்குரிய வானொலி அணுக்க வலையமைப்பையும்(UTRAN)\nசார்ந்திருப்பதாகும்; அதன் உள்மையப் வலையமைப்பு பகுதி (மொபைல் பயன்பாட்டுப்\nபகுதி; MAP) பயன்படுத்துபவர்களைச் சான்றளிக்கும் பணியை USIM அட்டைகளைப்\nபயன்படுத்தி வழங்கிவருகிறது. (சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு (SIM)).\n(USIM என்பது உலகளாவிய சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு ஆகும்)\nமேம்படுத்திய தரவு வீதம் (EDGE) என்ற தொழில் ��ுட்ப அமைப்பைப் போல் அல்லாமல்\n(குழுச் சிறப்பு மொபைல் (ஜிஎஸ்எம்) அடிப்படையிலான ஐஎம்டி ஒற்றை-கடத்தி\nகொண்டது (IMT Single-Carrier) மேலும் சிடிஎம்ஏ2000 CDMA2000 (ஐஎம்டி பன்மை\nகடத்தி கொண்டது (IMT Multi-Carrier)), உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு\nஅமைப்பு புதிய அலைவெண் ஒதுக்கீடுகள் மற்றும் புதிய கோபுர அமைப்புகளின்\nதேவைகள் கொண்டதாகும். இருந்தாலும், அது ஜிஎஸ்எம்/எட்ஜ் தொழில்நுட்ப\nஅமைப்புகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டது, ஏன் என்றால் அது ஜிஎஸ்எம்\nகோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அதை மேலும் மேம்படுத்தி உருவாகியுள்ளது.\nமேலும், மிகையான உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு கொண்ட\nகைத்தொகுப்புகள் (மொபைல் ஹேண்ட்செட்டுகள்) ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தையும்\nஆதரித்து வருவதால், அதன் மூலம் எல்லையில்லா இரட்டை-முறைமை செயல்பாட்டிற்கு\nவழிவகுக்கிறது. அதனால், உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு சில\nநேரங்களில்3ஜிஎஸ்எம் அதாவது மூன்றாம் தலைமுறை ஜிஎஸ்எம் என்ற\nவகையில் சந்தைப்படுகிறது, அதன் மூலமாக ஜிஎஸ்எம் தொழில் நுட்பத்துடன் ஆன\nநெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துவதோடல்லாமல் போட்டியிடும் இதர\nதொழில்நுட்பங்களில் இருந்து வேறுபட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.\nஉலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு என்ற பெயரை, ஐரோப்பியத்\nதொலைத்தொடர்பு தரத்திட்ட நிறுவனம் (ETSI) அறிமுகப்படுத்தியது, இது பொதுவாக\nஐரோப்பாவில் பயன்படுகிறது. ஐரோப்பாவிற்கு வெளியே, இந்த முறையானது இதர\nபெயர்களிலும் அறியப்படுகிறது, எடுத்துக்காட்டாக ஃபோமா (FOMA) [1] அல்லது டபிள்யு-சிடிஎம்ஏ (W-CDMA) [nb 1][You must be registered and logged in to see this link.]. இது அடிக்கடி மூன்றாம் தலைமுறை 3G என சந்தைப்படுகிறது.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-19T16:04:51Z", "digest": "sha1:PNSE74ZGKKF643AXE6CIVJV5MUPPXE2D", "length": 16580, "nlines": 141, "source_domain": "www.radiotamizha.com", "title": "பூநகரிப் பாதையில் துலங்கும் மர்மங்கள்... « Radiotamizha Fm", "raw_content": "\nஅமைச்சு பதவி வழங்கக் கூடாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி முடிவு\n350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் வெளியிட்ட கருத்து\nலயனல் மெஸி கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை பெற்று வரலாற்றில் பதிவானார். காணொளி உள்ளே.\nஇராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி , முல்லைத்தீவு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.\nமாணவியின் ஆசையை நிறைவேற்றினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வீடியோ உள்ளே.\nHome / கட்டுரைகள் / பூநகரிப் பாதையில் துலங்கும் மர்மங்கள்…\nபூநகரிப் பாதையில் துலங்கும் மர்மங்கள்…\nபூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் மர்ம விபத்துக்கள் ஒரு சிறிய ஆய்வு\nயாழ் மண்ணில் இருந்து கிட்டத்தட்ட 60 km தொலைவில் பூநகரி அமைந்துள்ளது. இதற்க்கு செல்லவேண்டும் என்றால் நாவற்குழி தனங்கிளப்பு ஊடாக கேரதீவு சங்குப்பிட்டி பாலத்தை கடந்து செல்லவேண்டும்.\nகேரதீவு ஐயநார் கோவில் கடந்து கேரதீவு ஐயும் சங்குப்பிட்டிஐயும் இணைக்கும் பாலத்திற்க்கு செல்வதற்க்கு முன் காணப்படும் தரவைப் பகுதியில் அதாவது கடல் ஆரம்பிக்கின்ற பகுதி இந்தப்பகுதியில் சமீபகாலமாக அதாவது இந்த பகுதியில் புதிதாக பாலம் அமைக்கப்பட்ட பின்னர் அடிக்கடி ஒரேஇடத்தில் பல விபத்துக்கள் இடம்பெற்றிருக்கிறது, பல உயிர்களையும் காவுவாங்கியிருக்கிறது.\nஇப்பொழுதும் இந்த மர்மம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரேஇடத்தில் எதற்க்காக இந்த விபத்து இடம்பெறுகிறது என்பதுதான் மர்மம்.\nநேற்றைய தினம் யாழ்ப்பாணம் முழங்காவில் பயணவழிப்பாதையில் பயணிக்கக்கூடிய பேரூந்து குறிப்பிட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது. இப்படி விபத்துக்களை பட்டியலிட்டால் பல பக்கங்களைத் தாண்டும். பல பக்கம் என்பது இவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்தி வெளிவராத விபத்துக்களும் ஏராளம்.\nஇதற்க்கான காரணம் என்ன என மக்களிடம் வினவியபோது (அது தம்பி இவங்கள் வாகனம் ஓடும்போது நல்ல ரோட்தான கண்ண மூடிக்கொண்டு ஓடுறது அப்படி ஓடினா இப்படித்தான் முட்டிக்கொண்டு சாகணும் )என சாதாரணமாக சொல்லிவிட்டு செல்கிறார்கள். ஆனால் அங்கு ஒரே இடத்தில் விபத்துக்கள் நடப்பதற்க்கு இன்னும் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது . அந்தப்பகுதியல் வசிக்கக் கூடிய ஒரு அனுபவம் மிக்க மனிதரிடம் சென்று வினவியபோது , அவர் சொன்ன காரணம் அதிர்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது .\nஅவர் சொன்ன காரணம், கடந்த காலத்தில் ((1983) ம் ஆண்டில் இருந்து இறுதி யுத்தம் முடியும் வரை )\nவிடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இரு பகுதியினரும் எல்லைகளை நிறுவிய பகுதியாகவும் இந்த பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்ட ஏராளமான மக்கள் அவலமாக உயிரிழந்ததாகவும் இதனால் அவலமாக உயிரிழந்தவர்களின் ஆவிகள் தான் காரணம் என கூறியுள்ளார். இது உண்மையா அல்லது இதற்க்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது துலங்காத மர்மமாக இருக்கிறது.\nகடந்த காலப்பகுதியில் 1990 காலப்பகுதியில் யாழில் இருந்து வன்னிக்கு கடல்வழிப்பாதையூடாக (ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளம் மற்றும் பூநகரி கூட்டுப்படைத்தளம் இரானுவத்திடம் இருந்த காலப்பகுதியில் )\nகேரதீவு -சங்குப்பிட்டி கிளாலி ஊரியான் பகுதிகள் ஊடாக மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட காலம் அக்காலப்பகுதியில் ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் பூநகரி கூட்டுப்பட்டைத்தளம் ஆனையிறவுக்கூட்டுப் படைத்தளம் விடுதலைப்புலிகள் வசம் வீழ்ந்த பின்னர் தான் அதாவது விடுதலைப்புலிகளின் கடற்ப்புலிகள் வளர்ச்சியின் பின்னர் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nஇது தவிர 1995 ம் ஆண்டு இரானுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் கேரதீவு சங்குப்பிட்டி கடல்வழி வன்னியை இணைக்கும் ஆழம் குறைந்த கடற்ப்பரப்பு என்பதால் இராணுவமும் விடுதலைப்புலிகளும் தீவிரமான முறையில் கண்காணிக்கப்பட்ட ஒரு சூனியப்பிரதேசமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அக்காலப்பகுதியில் அனுமதியின்றி சென்றவர்கள் உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.\nஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் இவ்வாறு விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த இடத்தில அமானுஷ்ய சக்தி இருப்பதாக நினைக்கின்றார்கள். அமெரிக்கா, லண்டன் என பல நாடுகளில் அமானுஷ்ய சக்திகள் வெளிப்பாடுகள் காணப்படுகின்றது. பேய் மலைகள் அப்படி இருக்கையில் ஏன் இந்த பகுதியிலும் இருக்கக் கூடாது என மக்கள் நினைக்கின்றனர். அதையும் தாண்டி இக்காலப்பகுதியில் இப்படி அடிக்கடி ஒரு இடத்தில் நடப்பது துலங்காத மர்மமாகவே இருக்கிறது. மர்மங்கள் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை வாதாடாமல் அந்த வீதிக்கு அதி வேகங்களை கட்டுப்படுத்துவதற்கு முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அந்த பாதையால் பயணம் செய்கின்ற வாகன சாரதிகள் மிக அவதானமாக செல்லவேண்டும் என்பது கட்டாயம் இந்த போக்குவரத்து பாதையை நிர்வகிக்கும் துறை சார்ந்தவர்களின் கவனத்திற்கு…\nTagged with: #பூநகரி சங்குப்பிட்டி\nPrevious: உல்லாச விடுதி விவகாரம்: நீதிமன்றின் உத்தரவு\nNext: தொடரும் சுனாமி அபாய எச்சரிக்கை…\nதமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/12/2018\nஇன்றைய நாள் எப்படி 18/12/2018\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nஇந்திய மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு (Hindi) மொழியை எவ்வாறு திணித்ததோ அதேபோல் இலங்கையிலும் இந்திய மத்திய அரசு தனது அரசியல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-12-19T15:24:43Z", "digest": "sha1:72PUH5QJ2OCPENOX2EGVEDTA2OMGO2ZU", "length": 7792, "nlines": 80, "source_domain": "www.vannimedia.com", "title": "கல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்! – Vanni Media", "raw_content": "\nஅமைச்சர்களுக்கு ஆப்பு ஹன்பார்ம்… கவனம் இல்லை இதுதான் கதி\nநாட்டை நாசப்படுத்தியதோடு, என்னையும் ரணில் சீரழித்துவிட்டார்\nலண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்\nசுமந்திரன் கடும் எதிர்ப்பு எதற்கு தெரியுமா \nகாதலுக்கு உடந்தையாக இருந்த நபருக்கு நேர்ந்த கதி\nசுமந்திரனுக்கான நேரம் நெருங்கி விட்டது மஹிந்த\nவாலிபர் கழுத்தை அறுத்து கொலை\nஇன்று இடம்பெறவுள்ளநாடாளுமன்ற அமர்வில் ��ாருக்கு எந்த இடத்தில் ஆசனம்\nமைத்திரியின் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிலடி\nமனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்துள்ள விபரீத முடிவு\nHome / சுவாரஸ்யங்கள் / கல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\nMay 30, 2018\tசுவாரஸ்யங்கள்\nகல்யாணம் என்பது அனைவரது வாழ்விலும் ஒரு இனிமையான தருணம். அத்தருணத்தை மணமக்கள் எந்தகாலத்திலும் மறக்காமல் ஒரு பொக்கிஷமாய் நினைத்து மகிழ்ச்சி கொள்வார்.\nகல்யாணத்தில் பல நிகழ்வுகள் நடக்கும் ஆனால் இங்கு மணமகன் பாடி பில்டர் என்பதால் அவரது நண்பர்கள் மணமகனின் சட்டையை கழட்டி அனைவர் முன்னிலையிலும் போட்டியில் வருவதுபோல புஜத்தை காட்டுவதுபோல் போஸ் கொடுக்க வைத்துள்ளனர்.\nஇதை மணமகள் மற்றும் கல்யாணத்திற்கு வந்த உறவினர்களும் ஆச்சிரியத்துடன் பார்த்தனர். பின் பலர் அதை வீடியோ எடுத்தனர்.\nயாழ்ப்பாணத்தில் தாலிகட்டியவுடன் பறந்த மாப்பிள்ளை மடக்கிய உறவினர்கள்\nகாதல் விவகாரத்தில் வங்கி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை\nபெண்களையும் குழந்தைகளையும் 25 ஆண்டுகளாக சூறையாடிவந்த ஓநாய் மனிதன்\nநாய்க்கறியை பாரம்பரிய உணவாக உண்ணும் நாடுகளும், அதற்கான காரணங்களும்\nபொதுவாக ஒரு மனிதனை வசைப்பாடும் போது ‘போடா நாயே’ என்று திட்டுவதுண்டு. அதன் உள்நோக்கம் என்ன வென்று பார்த்தால் நன்றி …\nமஹிந்த செய்யாததை ரணில் செய்கிறேன் என்றார் அதுதான் ஆதரித்தோம் கூட்டமைப்பு\nஏதிர்வரும் திங்களன்று மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரோணை\nஆண் நண்பருடன் சென்ற கனடா யுவதியை காணவில்லை நடந்தது என்ன \nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nஇந்த ராசிக்காரர் இன்று அலட்சியப்படுத்தாதீர்கள் அதிர்ஷ்டம் இந்த வழியிலும் உங்களை தேடி வரும்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2018: எந்த ராசிக்கு என்ன பலன்\nஎந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விடயங்களில் உஷாராக இருப்பார்கள்\nயாழ்ப்பாணத்தில் தாலிகட்டியவுடன் பறந்த மாப்பிள்ளை மடக்கிய உறவினர்கள்\nகாதல் விவகாரத்தில் வங்கி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை\nபெண்களையும் குழந்தைகளையும் 25 ஆண்டுகளாக சூறையாடிவந்த ஓநாய் மனிதன்\nநாய்க்கறியை பாரம்பரிய உணவாக உண்ணும் நாடுகளும், அதற்கான காரணங்களும்\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/09/kabali-movie-casts-and-characters/", "date_download": "2018-12-19T16:56:29Z", "digest": "sha1:QZG2BFDF27E6QXCIHAEIOWF6EJEMNM5J", "length": 6068, "nlines": 89, "source_domain": "kollywood7.com", "title": "‘Kabali’ movie casts and characters – Tamil News", "raw_content": "\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nஅரைகுறை ஆடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை – ஆடை விலகியதால் அவமானம்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/09/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%80-601-100/", "date_download": "2018-12-19T16:23:45Z", "digest": "sha1:5IKKJRFXUDB4QGO2OJQ4V27AABE72PHZ", "length": 29927, "nlines": 537, "source_domain": "tamilmadhura.com", "title": "ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமாவளீ (601-1000) - Tamil Madhura's site", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•பார்த்திபன் கனவு\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமாவளீ (601-1000)\nஓம் ப்ரதிபன்முக்யராகா��்ததிதிமண்டலபூஜிதாயை நம: 610\nஓம் அனேககோடிப்ரஹ்மாண்டஜனன்யை நம: 620\nஓம் த்ர்யக்ஷர்யை நம: 630\nஓம் வாகதீஷ்வர்யை நம: 640\nஓம் த்ருஷ்யரஹிதாயை நம: 650\nஓம் ஸுப்ரதிஷ்டாயை நம: 660\nஓம் வஸுதாயை நம: 670\nஓம் பாவாபாவவிர்ஜிதாயை நம: 680\nஓம் ஓம் ராஜபீடநிவேஷிதநிஜாஷ்ரிதாயை நம:\nஓம் கோஷநாதாயை நம: 690\nஓம் ஸச்சிதாநந்தரூபிண்யை நம: 700\nஓம் ஸம்ப்ரதாயேஶ்வர்யை நம: 710\nஓம் யை யை நம:\nஓம் குஹ்யகாராத்யாயை நம: 720\nஓம் ப்ரேமரூபாயை நம: 730\nஓம் லஜ்ஜாயை நம: 740\nஓம் மஹேஷ்வர்யை நம: 750\nஓம் த்ரிவர்கதாத்ர்யை நம: 760\nஓம் ப்ரியவ்ரதாயை நம: 770\nஓம் விஷ்வதோமுக்யை நம: 780\nஓம் பராபராயை நம: 790\nஓம் ரஸஶேவதயே நம: 800\nஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:\nஓம் பரஸ்மை தாம்னே நம:\nஓம் பாஷஹஸ்தாயை நம: 810\nஓம் ஸத்யை நம: 820\nஓம் ப்ரகடாக்றுதயே நம: 830\nஓம் மூலவிக்ரஹரூபிண்யை நம: 840\nஓம் வர்ணரூபிண்யை நம: 850\nஓம் ஸர்வோபநிஷதுத் குஷ்டாயை நம:\nஓம் காந்தாயை நம: 860\nஓம் அந்தர்முகஸமாராத்யாயை நம: 870\nஓம் விஷ்வக்ராஸாயை நம: 890\nஓம் நைஷ்கர்ம்யாயை நம: 900\nஓம் ஸௌம்யாயை நம: 910\nஓம் ஸதோதிதாயை நம: 920\nஓம் அனர்த்ய கைவல்யபததாயின்யை நம:\nஓம் மனஸ்வின்யை நம: 930\nஓம் பராமோதாயை நம: 940\nஓம் பஞ்சஸங்க்யோபசாரிண்யை நம: 950\nஓம் ஓம் ஷாஷ்வத்யை நம:\nஓம் லோகாதீதாயை நம: 960\nஓம் ஸுவாஸின்யை நம: 970\nஓம் ஜ்ஞானகம்யாயை நம: 980\nஓம் அப்யாஸாதிஶயஜ்ஞாதாயை நம: 990\nஓம் லலிதாம்பிகாயை நம: 1000\n||ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து ||\n||இதி ஶ்ரீலலிதாஸஹஸ்ரநாமாவளி ஸம்பூர்ணம் ||\nஆன்மீகம், பக்தி, லலிதா, ஸஹஸ்ரநாமாவளீ, spiritual\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 25 END\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 24\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 28\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 23\nயாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 12\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nகாதலில் கரைந்திட வா (59)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (189)\nநான் உன் அருகினிலே (32)\nயாரோ இவன் என் காதலன் (18)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 39\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nMalathi on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\nvidhya on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\nPriya karthik on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\nvidhya on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nReena on யாழ் சத்யாவின் “உன்னைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2014/07/140723_bengaltigercubstamil.shtml", "date_download": "2018-12-19T16:30:56Z", "digest": "sha1:R4TGUQTUX5Z4XB7UMTZ6JAOZ2UXFPSTI", "length": 9229, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "வங்கப் புலிகள்-- படங்களில் - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nராஜஸ்தானின் ரான்தம்போர் காட்டில் ஒரு புலி மற்றும் அதன் குட்டிகளுடன் அபூர்வ காட்சிகள்\nரான்தம்போர் காட்டில் ஒரு வங்கப் புலியும் அதன் குட்டிகளும்-- படமெடுத்தவர் வன வலங்குகள் புகைப்பட நிபுணர் ஆண்டி ரௌஸ்\n\"ஆறடி தூரத்தில் புலி நிற்கும் இந்தப் புலி --- இது வாகனத்தில் நிற்கும் என்னை உணவாகக் கருதவில்லை, என்னை விட்டு நகர்ந்துவிட்டது\" என்கிறார் ரௌஸ்.\n\" புலிக்குட்டிகள் என்னைக்கண்டு மிரள்வதை நான் விரும்பவில்லை. எனவே, அவைகளிடமிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் என் ஜீப் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். இதுதான் மக்களை அவர்கள் பார்க்கும் முதல் முறையாக இருக்கும்\" என்கிறார் ரவுஸ்.\nபூனைகளை போலல்லாமல் , புலிகளால் நன்கு நீந்த முடியும். ஏரிகள், ஓடைகளில் வெப்பத்தைத் தணித்துக்கொள்வதை அடிக்கடி பார்க்கலாம்.\nஆனால் வேட்டையாட பிராணிகளும், இருக்க இடமும் இல்லாமல் அவை இருப்பின் விளிம்புக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஏற்கனவே இருந்த எட்டு புலியினங்களில் மூன்று அழிந்துவிட்டன. மற்ற துணைப்பிரிவுகளைச் சேர்ந்த புலிகளும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றன.\nவங்க தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்த புலிகளின் எண்ணிக்கை கடந்த சில பத்தாண்டுகளில் வெகுவாகக் குறைந்துவிட்டது.\nகாடுகள் அழிக்கப்படுவது, அவை வசிக்கும் இடங்களின் பரப்பளவு குறுகுவது, அவைகளின் இரைகள் குறைவது மற்றும் சட்டவிரோத புலிவேட்டை மற்றும் வன விலங்கு உடல் பாகங்களில் நடக்கும் வர்த்தகம் ஆகியவை இதற்குக் காரணம்\nராஜஸ்தானில் இந்த நூர் என்று பெயரிடப்பட்ட புலியையும், அதன் மூன்று மாதக்குட்டிகளையும் ரௌஸ் படமெடுத்தபோது, அங்கு 44 டிகிரி செண்டிகிரேட் வெப்பம் நிலவியது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங���களில்\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்\n#BBCStreetCricket: உற்சாகத்துடன் களத்தில் கலக்கிய இளைஞர்கள் (புகைப்படத் தொகுப்பு)\n#BBCStreetCricket: உற்சாகத்துடன் களத்தில் கலக்கிய இளைஞர்கள் (புகைப்படத் தொகுப்பு)\nஅமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள்\nஅமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ashna-zaveri-latest-photo/", "date_download": "2018-12-19T16:24:46Z", "digest": "sha1:BIX5TMGDALM4MVU7RCMSE7I4KJNJWFXN", "length": 8526, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "ட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி ! - Cinemapettai", "raw_content": "\nHome Entertainment ட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nமும்பையை சேர்ந்தவர் , பாஷன் ஸ்டைலிஸ்ட் மற்றும் மாடெலிங்கில் இருந்தவர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படி தான் என பேக் டு பேக் சந்தானம் படத்தில் நடித்தவர். அதன் பின் மீன்கொழம்பும் மண்பானையும், ப்ரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் படங்களில் நடித்தார்.\nஅதிகம் படித்தவை: வெளியானது மூடர் கூடம் நவீனின் அடுத்த பட தலைப்பு மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் \nகலையரசனுடன் ரொமான்டிக் காமெடி டைட்டானிக், விமலுடன் காமெடி படம் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படங்களின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.\nஅதிகம் படித்தவை: படிக்கும் பொழுதே மேடை நாடகங்களில் சிறந்து விளங்கிய நகைச்சுவை நடிகர் எஸ். வி. சேகர்\nதமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க பெரும் பாடு பட்டு வருகிறார் அஷ்னா. இந்நிலையில் இவர் தன் புதிய போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.\nஇந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருகின்றது.\nஎன்.ஜி.கே படத்தின் டைட்டில் சாங் மற்றும் டீசர் தேதி அறிவிப்பு..\nஇந்த விஷயத்தில் மரண மாஸ்னா தளபதி விஜய் மட்டும் தான்..\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்��். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduistische-gemeinde-deutschland.de/ta/festtage-2018/", "date_download": "2018-12-19T16:17:00Z", "digest": "sha1:WLUQD4WLMDH32HTMO5HZ6PW2NFPTIS75", "length": 5426, "nlines": 115, "source_domain": "www.hinduistische-gemeinde-deutschland.de", "title": "2018ம் விஷேட தினங்கள் – Hinduistische-Gemeinde-Deutschland", "raw_content": "\n2018ம் ஆண்டு விஷேட தினங்கள்\n2018 ம் ஆண்டு ஹேவிளம்பி விளம்பி வருஷ விஷேட பூசைகளில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இவ் விஷேட பூசைகளில் நீங்கள் அனைவரும் வருகைதந்து அன்னையின் அருளையும் குருவின் ஆஸியையும் பெற்று நோய்கள் துன்பங்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற்று சீருடனும் சிறப்புடனும் நீண்ட ஆயுளுடன் என்றும் வாழ அன்புடன் வாழ்த்தி ஆஸீர்வதிக்கிறோம்.\n2018 விஷேட தினங்களை பார்வையிட இங்கே அழுத்தவும்\nPDF வாசிக்க��ம் மென்பொருள் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்\nஆலய மஹோற்சவம் 24.06.2019 ஆரம்பம். 07.07.2019 அன்று தேர் உற்ச்சவம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/category/beauty-tips/", "date_download": "2018-12-19T16:38:30Z", "digest": "sha1:J362EYIYE2KT5BOVDSKK6C6FIRB2DWZD", "length": 8508, "nlines": 72, "source_domain": "www.tamilaruvi.news", "title": "அழகு குறிப்புகள் Archives – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nசம்பந்தனின் திடீர் அறிவிப்பால் தடுமாறும் மகிந்த அணி\nசர்வதேச சக்திகளுடன் ரணில் பதவியேற்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களா\nமஹிந்தவிற்கு சற்றுமுன் கிடைத்த பெரு மகிழ்சியான செய்தி\nமோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல்காந்தி சபதம்\nசூடு பிடிக்க போகும் கொழும்பு அரசியல்; களத்தில் புதிய திருப்பம்…\nஉலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மஹிந்த\nHome / அழகு குறிப்புகள்\nபருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்…\n18th April 2018\tஅழகு குறிப்புகள் Comments Off on பருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்…\nபருக்கள் உடல் சூட்டினால் மற்றும் எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. பருக்கள் வருவதற்கு சருமத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது பால் பொருட்களை அதிகம் உட்கொள்வது போன்றவைகள் முக்கிய காரணங்களாகும். ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் …\nதங்கம்போல உங்க முகம் ஜொலிக்கனுமா \n2nd February 2018\tஅழகு குறிப்புகள் Comments Off on தங்கம்போல உங்க முகம் ஜொலிக்கனுமா \nபூசணிக்காயை சாம்பாருக்கும் திருஷ்டி கழிக்கவும் மட்டுமே பயன்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பூசணிக்காயில் இன்னும் ஏராளமான பல அற்புதங்கள் உண்டு. பூசணிக்காயில் நீர்ச்சத்துக்கள் மிக அதிகம். அதோடு கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பீட்டோ கரோட்டின் நிரம்ப உள்ளது. பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இளைத்த உடல் உள்ளவர்கள் சற்று பூசியது போல் ஆகிவிடுவார்கள் என்று சொல்வதுண்டு. அதேசமயம், எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்ற ஒரு அற்புத ���\nஇரண்டு வாரத்தில் 10 கிலோ எடை குறைய இத பண்ணுங்க \n25th December 2017\tஅழகு குறிப்புகள் Comments Off on இரண்டு வாரத்தில் 10 கிலோ எடை குறைய இத பண்ணுங்க \nவெள்ளை முடி அதிகமாக உள்ளதா இதோ பலன் இங்கே\n20th December 2017\tஅழகு குறிப்புகள் Comments Off on வெள்ளை முடி அதிகமாக உள்ளதா இதோ பலன் இங்கே\nஒரே நாள் இரவில் பருக்களை எளிதாக நீக்கலாம்\n15th December 2017\tஅழகு குறிப்புகள் Comments Off on ஒரே நாள் இரவில் பருக்களை எளிதாக நீக்கலாம்\nதக்காளியை கொண்டு முக அழகு – ரகசியம் இது தான்\n7th December 2017\tஅழகு குறிப்புகள் Comments Off on தக்காளியை கொண்டு முக அழகு – ரகசியம் இது தான்\nஒரே இரவில் முகம் வெள்ளையாக வேண்டுமா \n4th December 2017\tஅழகு குறிப்புகள் Comments Off on ஒரே இரவில் முகம் வெள்ளையாக வேண்டுமா \nபளீச் முகம் ஆண்கள் பெற்றிட – இதை தடவுங்கள்\n3rd December 2017\tஅழகு குறிப்புகள் Comments Off on பளீச் முகம் ஆண்கள் பெற்றிட – இதை தடவுங்கள்\nஇத மட்டும் முகத்தில் போட்டு பாருங்க.. முகம் பளபளக்கும்\n1st December 2017\tஅழகு குறிப்புகள் Comments Off on இத மட்டும் முகத்தில் போட்டு பாருங்க.. முகம் பளபளக்கும்\nகழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…\n29th November 2017\tஅழகு குறிப்புகள் Comments Off on கழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/05/22124-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-12-19T15:47:29Z", "digest": "sha1:SXJMKFOSF6J6W5VZ3GPQKOCPKBOMWUBY", "length": 10493, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பராமரிப்புச் சேவை வழங்குவோருக்கு ரெட்ஹில் வட்டாரத்தில் புதிய இடவசதி | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nபராமரிப்புச் சேவை வழங்குவோருக்கு ரெட்ஹில் வட்டாரத்தில் புதிய இடவசதி\nபராமரிப்புச் சேவை வழங்குவோருக்கு ரெட்ஹில் வட்டாரத்தில் புதிய இடவசதி\nஉடற்குறை உள்ளோருக்கும் சிறப்புத் தேவை உடையோருக்கும் பராமரிப்புச் சேவை வழங்குபவர்களுக்கு ஆதரவு வழங்க புதிய இடவசதி ரெட்ஹில் வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ‘எனேப்ளிங் வில்லேஜ்’ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘Caregivers Pod’ எனும் இந்த இடத்தில் பராமரிப்புச் சேவை வழங்குவோர், ஆதரவுக் குழுக்கள் வழங்க���ம் பல்வேறு நடவடிக்கைகளில் கலந்துகொண்டு சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கான பயிற்சியையும் பெறலாம். பராமரிப்புச் சேவை வழங்குவோர் புதிய திறன்களைக் கற்றுக்கொடுக்கவும் அவர்களுக்கு ஆதரவு நல்கவும் இதுபோன்ற இடவசதி அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இலவசம். இதற்கு ‘எஸ்ஜி எனேபள்’ அமைப்பில் பதிவுசெய்துகொண்டால் போதும். இந்த இடத்திற்கு வருவோரை ஏற்றிச் செல்ல ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இணைப்புச் சேவை பேருந்து இயக்கப்படுகிறது.\nஇதுபோன்ற இடவசதி அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nநகைக் கடை திருட்டு தொடர்பில் ஆடவர் கைது\nகுரங்கு மீட்பு; சங்கம் அதிர்ச்சி\nஅழைப்பின் பேரில் வரும் பேருந்துச் சேவை சோதனை\nஃபேர்பிரைஸ் தள்ளுவண்டிகள் மாயம்: போலிஸ் விசாரணை\nஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரர் கொலை; இந்தியருக்குச் சிறை\nஅம்பானி இல்லத் திருமணத்தில் உணவு பரிமாறிய நட்சத்திரங்கள்\nஅதிகமான ஊழியர்களுக்கு நிதி உதவி கிட்டியது\nஅழகிய ஓவியமாக காட்சியளிக்கும் ‘வியாழன்’\nநகைக் கடை திருட்டு தொடர்பில் ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஅறுசுவைகளான உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியவற்றில் இனிப்புக்கு என்று சிறப்பு இயல்புகள் உண்டு. கைக்குழந்தைகள் முதல்... மேலும்\nமுரசொலி: தமிழ்நாட்டுக்கு கஜா போதிக்கும் பாடம்\nசுனாமி, புயல், சூறாவளி, நிலநடுக்கம், நிலச்சரிவு, காட்டுத் தீ, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கைளை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அவை... மேலும்\nசமுதாய சேவையாற்றும் வடிவமைப்புத் துறை மாணவர்கள்\nதெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறைப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்களும் பணியா���ர்களும் தம் கைத்திறன்களைச்... மேலும்\nதேவைகளை அறிந்து செயல்பட ஆயத்தம்\n“சேவையாற்ற நாங்கள் தயார். ஆனால், இளையர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சுதந்திரம் தாருங்கள்,” என்கிறார்... மேலும்\nகிறிஸ்மஸ் நன்கொடைகளைத் திரட்டும் சிறுவர் படையினர்\nகிறிஸ்மஸ் பண்டிகையை முன் னிட்டு வசதி குறைந்தோருக்கு நன்கொடை திரட்டும் சிறுவர் படையின் ‘ஷேர் எ கிஃப்ட்’ திட்டம் இவ்வாண்டு... மேலும்\nஆரோக்கிய வாழ்வு, கட்டழகு மேனி\nவாரம் இருமுறை உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லும் ச‌ஷிரேகா முதலில் எடை தூக்கும் (weightlifting) பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவற்றுக்கிடையே... மேலும்\nமுதியோருக்குக் கைகொடுக்கும் சுகாதாரத்துறை மாணவர்கள்\nபணியாளர்களாக மட்டுமின்றி தங்களது ஓய்வு நேரத்தில் முதிய வர்களுக்கு உதவிசெய்து சிறந்த சமூகத் தொண்டர்களாகவும் விளங்க,... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-12-19T15:20:42Z", "digest": "sha1:6M2JN4T7QHMZ5B7S7CMIBLPLSPU6IN74", "length": 29173, "nlines": 310, "source_domain": "www.tntj.net", "title": "சோனிகாந்தி , பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்! (முழு விபரம் புகைப்படம்) – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திசோனிகாந்தி , பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்\nசோனிகாந்தி , பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்\nமுஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.\nபகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள்.\nஇது குறித்த முழு விபரம் வருமாறு:\nமாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.\nமாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.\nபிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.\nமாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.\nதமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.\nதவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.\nஅனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் ம���ழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார்.\nஇதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவார் பஷீர் அஹமது அவர்கள் ஏல்க்காய் மாலை வழங்கினார்கள்.\nஇதன் பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம்.\nபிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன.\nதனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார்கள். இந்த இருக்கையில் மத்திய கேபினட் அமைச்சர் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பின்னர் ஹாரூன் அவர்கள் பீஜேயிடம் கூறினார்கள். ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார்.\nபதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள்.\nமாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்கள்.\nஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் பாய் ஆகியோரும் ஆங்கலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள்.\nஅனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.\nதவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.\nநின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நே��மில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம்.\nஅடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக் கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது.\nஎத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் செக்யூட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் பாய் அவர்கள் தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் உடனே எங்களை வரச் சொன்னார்கள்.\nசோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.\nஅபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.\nஇருபெரும் தலைவர்களின் சந்திப்பும் இட ஒதுக்கீடு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.\nசந்திப்பு இனிப்பாக இருந்தாலும், வாக்குறுதி நம்பும்படி இருந்தாலும் இட ஒதுக்கீடு தான் அடுத்த தேர்தலில் மையக் கருத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினால் அதன் பலனக் காங்கிரஸ் அறுவடை செய்யும். இட ஒதுக்கீடு அளிக்கத் தவறினால் இந்தச் சந்திப்பு எந்த வகையிலும் முஸ்லிம்களைத் திருப்திப் படுத்தாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.\nபுது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ்\nகுறிப்பு ஜேஎம் ஹாரூன் அவார்களுக்கும் நமக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் இந்த மாபெரும் மக்கள் திரளை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் எங்கள் ஆர்வத்தை விட குறைந்ததாக இல்லை. மேலும் தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் மாநாட்டூக் நீங்கள் அழைக்காவிட்டால் கூட நான் உரிமையுடன் வந்து கலந்து கொள்வேன் எனக் கூறி ஹாரூன் அவர்களுடன் சேர்ந்து இந்த சரித்திரம் காணாத மக்கள் சக்தியக் காட்டி மக்களூக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டியது குறிப்பிடத் தக்கது.\nவரலாறு காணாத மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாடு மக்கள் வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை மக்கள் வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை\nகோவை சாரமேடு கிளையில் நபிவழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்\nமுஹம்மது அக்லாக் படு கொலையை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.\nகஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை:-", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.blogspot.com/2007/01/blog-post_116810250216120306.html", "date_download": "2018-12-19T16:55:28Z", "digest": "sha1:ENLEYPZ62U6XMTLKYLYLGNTDUCN5KXET", "length": 6732, "nlines": 53, "source_domain": "oorodi.blogspot.com", "title": "ஊரோடி: உபுந்துவில போட்டோசொப்", "raw_content": "ஊரோடி மின்னஞ்சல் இணையம் புளொக்கர் நூலகம் தமிழ்மணம் புளொக்கர் உதவிக்குழு\nஉங்கள் தேடல் முடிவுகளை ஒப்பிடஉபுந்து சில திரைவெட்டுகள்Web 2.0 என்றால் என்ன கூகிளின் புத்தாண்டு சின்னங்கள்கூகிளின் இடைநிறுத்தப்பட்ட சேவைகள்புதிய தேடுபொறி Hakiaசின்ன போட்டி.உபுந்து (ubuntu)புத்தாண்டு வாழ்த்துக்கள்சில வியப்பூட்டும் விடயங்கள். »\nகொஞ்சம் கொஞ்சமா உபுந்து லிலிக்சுக்கு பழக்கமாகி கொண்டு வாறன். உபுந்து டேபியன் லினிக்சை அடிப்படையா கொண்டதால முந்தி மாண்ரேவுக்கு எண்டு எடுத்த ஒரு மென்பொருளும் வேலைசெய்யாது. இப்ப புதுசா தான் பதிவிறக்கம் செய்யிறன். அப்பிடியே இப்ப Wine ஐ configure பண்ணி ஒரு மாதிரி போட்டோ சொப்பும் போட்டுட்டன். இப்போதக்கு ஒரு பிரச்சனையும் இல்லாம வடிவா வேலை செய்யுது. சில திரை வெட்டுககளை பாருங்கோவன். நல்லா இருந்தா ஒரு பின்னூட்டத்தை போட்டு விடுங்கோவன்.\nநண்பரே வருகைக்கும் பின்னூட்டத்திற்கும�� நன்றி.\nஉண்மையில் உபுந்து Gnome இனைத்தான் பயன்படுத்துகின்றது. ஆனால் KDE இனை பயன்படுத்தும் Kubuntu எனும் பதிப்பும் உள்ளது. நீங்கள் அவர்களின் தளத்திற்கு விஜயம் செய்து பாருங்கள்.\nஉபுண்டு நிருவல் மிக எளிதாக உள்ளது.என்ன எனது 2 பார்டிஷியன் களில் நிருவும் போது ஒன்றில் ரெசொலுசன் சொதப்பியது மற்றவற்றில் ஓகே.இத்தனைக்கும் ஒரே வட்டில் இந்த பிரச்சனை & அதே கணினியில்\nமறுமொழிந்தது வடுவூர் குமார், @\nஉபுண்டு நிருவல் மிக எளிதாக உள்ளது.என்ன எனது 2 பார்டிஷியன் களில் நிருவும் போது ஒன்றில் ரெசொலுசன் சொதப்பியது மற்றவற்றில் ஓகே.இத்தனைக்கும் ஒரே வட்டில் இந்த பிரச்சனை & அதே கணினியில்\nமறுமொழிந்தது வடுவூர் குமார், @\nவடுவூர் குமார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கென்னவோ உபுந்து மிகவும் இலகுவானதாக படுகிறது. இதற்கு முன்னர் நான் Redhat Mandrave Knopix போன்ற லினிக்ஸ் பதிப்புகளை பயன்படுத்தியிருந்தேன். (லின்ஸ்பையர் கூட). எனக்கு wine இனை கொன்விகர் பண்ணுவதில் தான் பிரச்சனைகள் வந்தது. மற்றபடி பிரச்சனை ஏதும் இல்லை.\nஉங்கள் தேடல் முடிவுகளை ஒப்பிட\nWeb 2.0 என்றால் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/mahindra/thar", "date_download": "2018-12-19T16:13:04Z", "digest": "sha1:CD6HFIEFRTVFK6HNAS2WD2LJZP5ALTOU", "length": 67171, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா தார் விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » மஹிந்திரா கார்கள் » மஹிந்திரா தார்\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nஜூலை 23, 2015: சீறிப் பாயும் காளையின் தோற்றத்தில் வரும் மஹிந்த்ராவின் தார் மாடலின் தோற்றம் முழுவதுமாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் மிடுக்குடன் வரும் தாரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன், தற்போது இந்திய சந்தையில் வெளியாகி உள்ளது. நம்மை ஆச்சர்யமூட்டும் புதிய அம்சங்கள் வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமல்ல, இதன் உட்புற அமைப்புகளிலும் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு. கம்பீரமான பம்பர்கள், மறுவடிவமைக்கப்பட்ட சக்கர வளைவுகள் மற்றும் டிரிம் ஆப்ஷங்கள் என பல புதிய அமைப்புகள் இடம்பெறும் இந்த புதிய மாடல் தார், தரம் மற்றும் நுணுக்கமான அமைப்புகளின் சின்னமாகத் திகழ்கிறது என்றால் அது மிகை இல்லை. வர்த்தக ரீதியாக தனது புகழை தானே பரப்பிக் கொள்ளும் விதத்தில் தார் மாடல் உருவாக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் செல்லும் போது இதனைக் கடந்து செல்பவர்கள், கட்டாயம் தாரை இரண்டாவது முறையாகத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அற்புதமான தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்டுள்ள ஆஃப் ரோடர் மாடலான தாரில், ஒரு சில மெக்கானிக்கல் மேம்பாடுகளும் இடம்பெறுகின்றன என்பது கூடுதல் செய்தி.\nமஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம், பயணிகள் மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் பயன்பாட்டு வாகனங்களைத் தயாரிப்பதில் மிகவும் பிரபலமான நிறுவனம் ஆகும். இந்திய வாகன சந்தையில், மிக மலிவான விலையில் ஆஃப் ரோடர் கார்களை அறிமுகப்படுத்துவத்தில் இது தலைசிறந்த நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள ஆஃப்- ரோடர் கார் பிரியர்களுக்காக, மஹிந்த்ரா நிறுவனம் 2010 –ஆம் வருடம் தார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அறிமுகம் ஆன பின்பு, சொகுசு வசதிகள், பாதுகாப்பு அமைப்புகள், ஸ்டைலான அம்சங்கள் மற்றும் இதன் இஞ்ஜின் திறன் போன்றவற்றில் எதுவுமே மாற்றமடையாமல் அப்படியே இருந்தது. பல வருடங்களுக்குப் பின், வெளிப்புறம் மற்றும் தரம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய தார் வெர்ஷனை மஹிந்த்ரா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. எனினும், இதற்கு முந்தைய மாடலில் இருந்த அதே டீசல் இஞ்ஜின் ஆப்ஷன்களையே தக்க வைத்துள்ளது என்பதையும் நாம் இங்கே குறிப்பிட வேண்டும். 63 bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்யும் 2.5 லிட்டர் DI (டைரக்ட் இஞ்ஜெக்ஷன்) இஞ்ஜினும் அவற்றில் ஒன்றாகும். அடிப்படை மற்றும் நடுத்தர டிரிம்களில் பொருத்தப்பட்டு வரும் இந்த இஞ்ஜின், 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இதன் உயர்தர வெர்ஷனில் 105 bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்யும் சக்திவாய்ந்த 2.5 லிட்டர் CRDe டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.\nபுதிய தார் மாடலை வெளியிடும் போது, மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா லிமிட��ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனருமான திரு. பிரவீன் ஷா, “அறிமுகம் ஆனா நாளில் இருந்து, தார் மாடல் மஹிந்த்ரா நிறுவனத்தின் மரபான முரட்டுத்தனமான தோற்றத்துடன் வலம் வந்து, எங்கள் மரபின் சின்னமாகவே விளங்கியது. ஏற்கனவே எங்கள் நிறுவனத்தின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கும் இந்த பிரபலமான ஆஃப்-ரோடர் மாடலின் புதிய அவதாரத்தை இன்று வெளியிடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நவீன வாழ்க்கை முறையில் உள்ள இன்றைய வாடிக்கையாளர்கள், தங்கள் பயணங்களில் சாகசம் மற்றும் வேடிக்கை அனுபவத்தை ஆர்வத்துடன் வரவேற்கின்றனர். இத்தகைய சாகச பிரியர்களுக்கு, புதிய தார் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. திறன் அதிகரிக்கப்பட்ட தார் மாடல், ஆஃப்-ரோடர்கள் மத்தியில் மேலும் அதிகமாகப் பிரபலமாவது மட்டுமல்லாது, கூடுதலாக புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுத் தரும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு,” என்று ஆர்வத்துடன் கூறினார்.\nபுதிய தாரின் இயக்கம், 4x4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உள்ளதால், இதன் 4 சக்கரங்களுக்கும் சக்தி செலுத்தப்பட்டு, சிறந்த ஆஃப்-ரோடராகப் பரிமளிக்கிறது. இதன் ஆஃப்-ரோட் திறனை அதிகாரிக்கும் விதத்தில் இயாட்டன் நிறுவனம் தயாரித்துள்ள எம்லாக்கர் (Mlocker) அமைப்பு ஆப்ஷனல் அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. இது என்ன புதிய அமைப்பு என்று கேட்பவர்கள் குழப்பமடைய வேண்டாம், ஏனெனில், இது ஒரு புதுமையான மெக்கானிக்கல் லாகிங்க் அமைப்பாகும். இதன் மூலம், வழுக்கும் பாதைகளைக் கூட எளிதாகக் கடக்க முடியும். அது மட்டுமல்ல, புதிய தாரில் மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்கள் மற்றும் புதிய ஃபெண்டர் எக்ஸ்டென்ஷன்கள் பொருத்தப்பட்டு, கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. பின்புறத்தில், பெரிய அளவிலான சற்றே சாய்ந்த விதத்தில் படிகள் பொருத்தப்பட்டுள்ளதால், பயணியர்கள் உள்ளே சென்று வெளியே வருவது சுலபமாகிறது. உட்புற அமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாறுதல்களில், இரட்டை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இதன் டாஷ்போர்டு, சில்வர் வேலைப்பாடுகளுடன் வரும் புதிதாக வடிவம் கொண்ட ஏர் வெண்ட்கள் மற்றும் நவீன தோற்றம் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் போன்றவை மிகவும் முக்கியமானவை ஆகும். இருக்கைகள் அனைத்த���ம் அகலமாக்கப்பட்டு, அதிக குஷன் பொருத்தப்பட்டு வருவதால், பயணிகள் சுகமான பயண அனுபவத்தைப் பெற முடியும். மேலும், அற்புதமான ஸ்டியரிங் வீல், குளிர்சாதன கருவியின் கட்டுப்பாட்டுக் கருவிகள், கியர் லீவர் மற்றும் ஹேண்ட் பிரேக் ஆகியவை பொலீரோ SUV மாடலில் உள்ளதைப் போன்று அப்படியே உள்ளன. பயன்பாடுகள் மிகுந்த இந்த அம்சங்கள், புதிய தாரின் அனைத்து வேரியண்ட்களிலும் இடம்பெறும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமார்ந்து போவீர்கள். ஏனெனில், உயர்தர வேரியண்ட்டில் மட்டுமே பல மேம்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து வேரியண்ட்களிலும், இதற்கு முந்தைய தார் வெர்ஷனில் இடம்பெற்ற அதே அம்சங்களே இடம்பெறுகின்றன. தார் மாடலில் பயணிக்கும் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பைப் பற்றி குறிப்பிடும் போது, மாற்றி அமைக்கப்பட்டுள்ள இன்னர் ஷெல் மற்றும் உயர்தர MM பாடி ஷெல் ஆகியவை மிகச் சிறப்பாக விபத்துகளின் போது பயணிகளைப் பாதுகாக்கிறது என்பதை நாம் கட்டாயம் குறிப்பிட வேண்டும். சிறப்பான முறையில் இயங்கும் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு, அனைத்து நிலப்பரப்புகளிலும் ஸ்திரத்தன்மையுடன் பயணிக்க உதவுகிறது. கேபின் பகுதியில் தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், மஹிந்த்ராவின் க்வாண்டோவில் உள்ளதைப் போல உயர்ந்த தரத்தில் இல்லை என்பதை இங்கே எடுத்துரைக்க வேண்டும். அதே போல, இது உயர்தர பிரிமியம் பிரிவில் தார் இல்லை என்றாலும், கேபின் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் தரத்தை அதிகரித்திருக்கலாம் என்பது எமது தாழ்மையான கருத்து. ஏனென்றால், இது ஒரு பெரிய குறையாக உள்ளது. உண்மையில், இதன் பிரிவிலேயே புதிய தார் தனித்துவமான தோற்றத்துடன் வருவதால், இதனுடன் நேருக்கு நேர் நின்று போட்டியிடுவதற்கு எந்த மாடலும் இல்லை என்றே கூற வேண்டும். எனினும், ஃபோர்ஸ் நிறுவனத்தின் குர்கா மாடல், இதன் விற்பனை சதவிகிதத்தை பாதிக்கும் போட்டியாளராக உருவாகிக் கொண்டிருக்கிறது.\nஒரு முழுமையான பந்தய பயன்பாட்டு வாகனத்திற்குரிய அனைத்து வெளிப்புற அம்சங்களும் நிறைந்த மாடலாகப் புதிய தார் வெளிவந்துள்ளது. புதிய தாரில் மஹிந்த்ரா தனது நிறுவனத்தின் தனித்துவமான பாடி அமைப்பை மாற்றாமல், ஒரு சில போற்றத்தக்க மாற்றங்களை மட்டும் செய்து வெளியிட்டுள்ளது. அதே நேரம், பிளாஸ்டிக் வடிவத்தில் பெண்டர்கள் நீட்டிக்கப்பட்டு புதிய வடிவம் கொண்டு, தோற்றத்திற்கு பொலிவு சேர்க்கின்றன. வட்ட வடிவத்தில் வரும் இதன் ஹெட் லைட் கிளஸ்டரையும், ரேடியேட்டர் கிரில் பகுதியையும் மாற்றம் செய்யாமல், அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. பானேட்டிலும் எந்த மாற்றமும் இல்லாமல், அதே தட்டையான வடிவத்தில் ஓரங்களில் வளைந்து காணப்படுகிறது. விண்ட் ஸ்கிரீன் அகலமாகவும், சிறியதாகவும் உள்ளது. இதுவும், இதன் வெளிப்புறத் தோற்றத்திற்கு தனித்துவமான அழகைப் பெற்றுத் தருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. விண்ட் ஸ்கிரீன் பகுதியின் கீழே, நடுப் பகுதியில் இந்நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டுத் தோற்றத்திற்கு கம்பீராமான அழகைப் பெற்றுத் தரும் வித்தியாசமான ஃபெண்டர்கள் பக்கவாட்டுப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. உறுதியான ஸ்டீல் ரிம்கள் மீது இந்த ஃபெண்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. தெள்ளத் தெளிவாகத் தெரியும் இந்த ஃபெண்டர்கள் மட்டுமே இதன் பக்கவாட்டில் இடம்பெறும் ஒரே மாற்றமாகும். புதிய தாரின் கதவு பேனல்களும் அதே பழைய வடிவத்தில், மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இதற்கு முந்தய வெர்ஷன் போலவே உன்னதமான வடிவத்தில் வருகின்றன. வெளிப்புறம் உள்ள ரியர் வியூ மிரர்கள் மீது தொப்பி போன்ற வடிவத்தில் உள்ள பகுதிக்கு, கருப்பு நிறம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், நவீன மின்னியக்க அட்ஜஸ்ட்மெண்ட் எதுவும் இல்லாமல், இந்த மிரர்கள் மேனுவலாக மாற்றி அமைக்கும் வசதி மட்டுமே பெற்றுள்ளன. புதிய தாரின் பின்புறத்திலும், ஒரு சில மாற்றங்களை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது, முக்கியமாக விதானத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள இதன் கானொப்பி நிச்சயமாக உங்கள் கண்களில் இருந்து தப்பாது. இந்த விரிப்பின் தரம் உயர்ந்ததாக உள்ளது. இது பின்புறம் நோக்கி வந்து, கீழிறங்கி முடிவுறும் போது சற்றே சாய்ந்து அனைவரையும் வசீகரிக்கிறது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், உங்களுக்குத் தேவை இல்லாத சமயங்களில் நீங்கள் இதைக் கழற்றி வைத்துக் கொள்ள முடியும். இது தவிர, முன்புற பம்பர் போலவே பின்புறத்திலும் நெகிழி மற்றும் உலோகத்தால் உருவாக்கப்பட்ட பம்பர், இதன் கம்பீர தோற்றத்திற்கு மெருகூட்டுகிறது. ஒரு டப்பா போன்ற வடி��த்தில் வரும் இதன் டெய்ல் லைட் க்லஸ்டரிலும் மாற்றம் எதுவும் இல்லை. இதில், பிரேக் லாம்ப்கள், கர்டிசி லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இவை, இதற்கு முந்தய வெர்ஷனில் இருந்த அதே வசதிகள் ஆகும். இதன் மோட்டார் மற்றும் வைப்பர் ப்ளேடுகள் ஆகியவை சிறப்பாக செயல்படுவதற்கு, புதிய வைப்பர் லிங்கேஜ்கள் உறுதுணையாக இருக்கின்றன.\nஇதற்கு முந்தய வெர்ஷன் போலவே, புதிய மஹிந்த்ரா தாரின் மொத்த நீளம் 3920 மிமீ என்ற அளவிலும், அகலம் 1726 மிமீ என்ற அளவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. 1930 மிமீ என்ற அளவு உயரமும், குறைந்த பட்ச கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவு 200 மிமீ பெற்றுள்ளதால், கம்பீரமான தோற்றத்தில் வலம் வருகிறது. இதன் ஃப்ரண்ட் டிராக் அளவு 1445 மிமீ என்ற அளவிலும், இதன் பின்புற டிராக் 1346 மிமீ என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், DI இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள இதன் வேரியண்ட்களின் அகலம் 1640 மிமீ என்ற அளவிலும், ஃப்ரண்ட் டிராக் 1314 மிமீ என்ற அளவிலும், இதன் பின்புற டிராக் 1295 மிமீ என்ற அளவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் அளவு 2430 மிமீ என்ற அளவில் இருந்தாலும், இதன் இருக்கை அமைப்புகள் வித்தியாசமான பாணியில் இருப்பதால், நாம் கவலை கொள்ளத் தேவை இல்லை. இதன் அப்ரோச் கோணம் 46 டிகிரீயாகவும், இதன் டிபர்ச்சர் கோணம் 30 டிகிரீயாகவும் இருப்பதால், எந்தவித நிலப்பரப்பிலும் சீராகப் பயணிக்க முடிகிறது.\nஆசிரியர் குறிப்பு: புதிய தாரின் உட்புற அமைப்பு, அடிப்படை அம்சங்களை மட்டுமே பெறுகின்றது. மிகச் சிறந்த சொகுசு வசதிகளை உங்களுக்குக் கொடுப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை என்றாலும், நீங்கள் சாலைகள் இல்லாத பகுதிகளில் சாகசம் புரிவதற்கு புதிய தார் பெரிதும் உதவுகிறது என்பதுதான் உண்மை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், உட்புறத்தில் குளிர் சாதன அமைப்பு மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.\nமுந்தைய வெர்ஷன்களை விட, புதிய தாரில் உள்ள உட்புற கேபின் வசீகரிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காக்பிட்டில் உள்ள புதிய டாஷ்போர்டு இரண்டு வித வண்ணங்களில் மிளிர்கிறது. அது மட்டுமல்ல, இதன் ஃபுளோர் கன்சோல் பகுதியும் மாற்றி அமைக்கப்பட்டு, ஹேண்ட் பிரேக் மற்றும் கியர் பாக்ஸ் கன்சோல் ஆகியவை பொருத்தப்பட்டு வருகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டரும் பு���ிதாக 3 ட்யூப் அவுட்லைன் பெற்று, க்ரோமிய வேலைப்பாடுகள் கொண்டு புதிப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ஒரு சில மாற்றங்களை நாம் இதன் சென்ட்ரல் கன்சோல் பகுதியிலும் பார்க்க முடிகிறது. இதன் மீது Thar என்னும் வார்த்தை தெளிவாகப் பொறிக்கப்பட்டு, நவீனமாக தோற்றம் அளிக்கிறது. அதே நேரத்தில், இதன் குளிர் சாதன துளைகளும் மறுவடிவம் பெற்று, அவற்றைச் சுற்றிலும் மெட்டாலிக் வேலைப்பாடு செய்யப்பட்டு பிரகாசமாக உள்ளன. பழைய ஸ்டியரிங் வீல் அமைப்பை மாற்றியமைத்து, பொலீரோவில் உள்ள ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டு, மெட்டாலிக் வேலைப்பாடுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இதன் இருக்கைகள் அகலப்படுத்தப்பட்டு, அதில் அதிக குஷன் பொருத்தப்பட்டு, பயணிகள் சுகமாக பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. காக்பிட் பகுதியில் உள்ள முன்புற இருக்கைகள் முன்புறம் பார்த்தும், பின்புறம் உள்ள இரண்டு பின்புற இருக்கை வரிசைகளும் பெஞ்ச் போல ஒன்றை ஒன்று பார்த்தும் அமைக்கப்பட்டுள்ளன என்பது புதிய தாரின் தனிச்சிறப்பாகும். மேலும், இதன் கியர்ஷிப்ட் நாப்கள் மீது செயற்கை லெதர் கவர்கள் இணைக்கப்பட்டுள்ளதால், கேபின் பகுதிக்கு உயர்தர தோற்றம் கிடைக்கிறது. இவை தவிர, இதற்கு முந்தய வெர்ஷனில் உள்ள அனைத்து அம்சங்களும் இதிலும் இடம்பெறுகின்றன. சிறிய கச்சிதமான வாகனமாகவும், குறைந்த இருக்கை வசதிகள் கொண்டதாகத் தோற்றம் அளித்தாலும், புதிய தாரில் குறைந்தபட்சம் 7 நபர்கள் அமர்ந்து பயணிக்கலாம் என்று இந்நிறுவனம் உறுதி அளிக்கிறது.\nஉட்புறம் உள்ள சொகுசு வசதிகள்:\nமஹிந்த்ரா தார் என்பது ஒரு முழுமையான SUV வாகனம் ஆகும், எனவே, இது சாகசம் மற்றும் ஆஃப்-ரோடிங் போன்றவற்றிற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட வாகனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், மேம்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வெர்ஷனில், ஒரு சில சொகுசு வசதிகளையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். இதன் காக்பிட் பகுதியில், புதிய வடிவத்திலான இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் இடம்பெறுகிறது. ஸ்பீடோ மீட்டர், rpm மீட்டர், ஃப்யூயல் காஜ் மற்றும் மேலும் சில எச்சரிக்கை விளக்குகள் போன்றவை, முன்புறம் உள்ள மூன்று வட்ட வடிவ அனலாக் மீட்டர்களில் இடம்பெறுகின்றன. பொலீரோ SUV மாடலில் உள்ளதைப் போலவே, ஹீட்டிங், வெண்டிலேஷன் மற்றும் குளிர் சாதன கருவி என பல புதிய சொகுசு அமைப்புகள் தற்போது வெளிவந்துள்ள தார் வெர்ஷனில் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும், பயணத்தை இதமாக்குகின்றன என்றால் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தும் கருவிகள் அனைத்தும் ஓட்டுனரின் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதும் கூடுதல் சவுகர்யமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் தாரின் ஃபுளோர் கன்சோல் பகுதியில், கப் ஹோல்டர்களை அமைத்துள்ளது. 5.25 மீட்டர்களை டர்னிங் ரேடியசாகக் கொண்ட பவர் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த வாகனத்தைக் கையாள்வது எளிதாகிறது. இந்த அமைப்பு நடுத்தர மற்றும் உயர்தர வேரியண்ட்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பின்புற சக்கரங்கள் மட்டும் இயக்கும் முறையில் இடம்பெறும் போது, உற்பத்தி செய்யப்பட்டுள்ள சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்தி, கையாள்வதை மேலும் எளிதாக்குகிறது. இதன் விதானம் உயர்தர பொருளினால் உருவாக்கப்பட்டுள்ளதால், சகதிக்குள் சென்று திரும்பும் போது, இந்த வாகனத்தின் வெளிப்பகுதி போல உட்பகுதி இருக்காது என்பதை இந்நிறுவனம் உறுதி செய்கிறது. ஒரு ஆஃப்-ரோட் வாகனத்திற்கு இது நிச்சயம் தேவை என்பதை மஹிந்த்ரா நிறுவனம் நன்கு அறிந்துள்ளது. மேலும், இதன் CRDe வகையில் மட்டும் 2-DIN ம்யூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது. அனைத்து பயணிகளுக்கும் இதமான குளிர் சென்றடையும் விதத்தில், இதன் AC துளைகள் சரியான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. புதிய கியர் நாப், மறுவடிவமைக்கப்பட்டுள்ள கதவு டிரிம்கள், புதுப்பிக்கப்பட்டுள்ள சென்டர் கன்சோல், புதிய உயர்தர இருக்கைகள், புதிய 3 பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் தவிர இதில் கைபேசிகளை சார்ஜ் செய்து கொள்ள புதிய 12V சார்ஜிங் பாயிண்ட் மற்றும் புதிய பூட்டும் வசதி கொண்ட க்லோவ் பாக்ஸ் என பல அம்சங்கள் உங்களைக் கவரும் விதத்தில் இணைக்கப்பட்டுள்ளன.\nபுதிய தார் SUV மாடலில் அமர்ந்து பயணிக்கும் அனைவரும் சவுகர்யமாக அமர்ந்து பயணிக்கும் விதத்தில் விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புற கேபின் பகுதியில் உள்ளவர்கள் மட்டுமே கால்கள் இடிக்காமல், தோள்கள் உராயாமல் அமர முடிகிறது. இதன் பின்புறம் உள்ள பெஞ்ச் போன்ற சீட்களில் அமர்ந்து பயணிப்போரின் கால்கள் கட்டாயம் இடித்துக் கொள்ளும். இதன் எரிபொருள் டாங்க் 60 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருப்பதால், இதன் பிரிவிலேயே இதுதான் மிகப் பெரியது என்ற பெருமையைப் பெறுகிறது.\nஆசிரியர் குறிப்பு: தாரின் ஆக்ஸெலரேஷன் சிறப்பாகவே உள்ளது. இதன் டார்க்கும் நன்றாகவே தன் வேலையைச் செய்கிறது. DI வேரியண்ட்டில், முன்புற லீஃப் ஸ்பிரிங்குகள் இணைக்கப்பட்டுள்ளதால், இது சிறப்பாக செயல்படுகிறது.\nபுதிய தார் ஒரு முழுமையான ஆஃப்-ரோடு SUV வாகனமாக இருப்பதால், சிறந்த ஆக்ஸெலரேஷன் மற்றும் பிக்அப்பை நாம் இதில் எதிர்பார்க்கக் கூடாது. தாரின் DI வகை இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள வேரியண்ட், அதிகபட்சமாக சுமார் 150 kmph வேகத்தில் சீறிப் பாயும் தன்மை கொண்டது. அதே நேரம், இது 16 வினாடிகளில் 100 kmph வேகத்தை எட்டிவிடும் என்று இந்நிறுவனம் குறிப்பிடுகிறது. 2498 cc திறன் கொண்ட CRDe இஞ்ஜின் வெறும் பதிமூன்றில் இருந்து பதினாலு வினாடிகளுக்குள் 100 kmph வேகத்தை எட்டிவிடுகிறது. இது அதிகபட்சமாக 160 kmph வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. இதன் 2.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் 3800 rpm என்ற அளவில் 105 bhp சக்தி மற்றும் 1800 – 2000 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 247 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இந்த சக்திவாய்ந்த டீசல் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய லாக்கிங் டிஃப்பரென்ஷியல் அமைப்பு, இதன் ஆஃப்-ரோடு திறனை கணிசமான முறையில் அதிகரிக்கிறது. பொதுவாக, DI இஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் 2 வீல் ட்ரைவ் அமைப்பும், CRDe இஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் 4 வீல் ட்ரைவ் அமைப்பும் பெற்று இயங்குகின்றன.\nஆசிரியர் குறிப்பு: புதிய தாரின் செயல்திறன் பாராட்டும் விதத்தில் உள்ளது. கூடுதல் கியரில் செலுத்தும் போதும், இதன் இஞ்ஜின் சிறப்பாகவே செயல்படுகிறது. எனவே, சாலைகள் இல்லாத கரடு முரடான பாதைகளிலோ, சகதியைத் தாண்டிச் செல்லும் போதோ, அவற்றில் மாட்டிக் கொள்ளாமல் எளிதாக கடந்து செல்ல இந்த அமைப்பு உதவுகிறது.\nஇதற்கு முந்தைய வெர்ஷன் போலவே, புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள தாரிலும் இரண்டு விதமான டீசல் இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படை மற்றும் நடுத்தர வேரியண்ட்களில் 2523 cc திறன் கொண்ட 2.5 லிட்டர் MDI 320 TC L இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச செயல்திறனை ஊக்குவிக்க, 4 சிலிண்டர்கள் கொண்ட இந்த இஞ்ஜின் டைரக்ட் இஞ்ஜெக்ஷன் ஃப்யூயல் சப்ளை தொழில்நுட்ப அ���ைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. வெறும் 1500 – 1800 rpm என்ற அளவில் இது 63 bhp சக்தி மற்றும் 1500 – 1800 rpm என்ற அளவில் 182.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும், இது NGT 520 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் நடுத்தர வேரியண்ட்டில் மட்டும், கூடுதலாக 2 –ஸ்பீட் கியர் லெவல்களுக்கு மேனுவல் ஷிப்ட் ட்ரான்ஸ்பர் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உற்பத்தி செய்யப்பட்டுள்ள டார்க் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. அதே நேரம், இதன் 2.5 லிட்டர் CRDe மோட்டார் காமன் ரைல் டைரக்ட் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் டெக்னாலஜியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகளைக் கொண்ட இந்த இஞ்ஜின் DOHC அடிப்படையிலான வால்வ் கான்ஃபிகரேஷன் கொண்டு இயங்குகிறது. இது 3800 rpm என்ற அளவில் 105 bhp சக்தி மற்றும் 1800 – 2000 rpm என்ற அளவில் 247 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. CRDe இஞ்ஜினுடன் மேம்பட்ட NGT 530R 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சக்கரங்களுக்கும் சக்தியை செலுத்துவதற்கு BORGWARNER மேனுவல் ஷிப்ட் ட்ரான்ஸ்பர் அமைப்பு பயன்படுகிறது. எனினும், இதன் முன் மற்றும் பின்புற ஆக்ஸில் கான்பிகரேஷனில் எந்த மாற்றமும் இல்லை.\nஆசிரியர் குறிப்பு: மஹிந்த்ரா தாரின் எரிபொருள் சிக்கனம் பாராட்டைப் பெறுகிறது. ஏனெனில், ஒவ்வொரு லிட்டருக்கும் சராசரியாக 9 கிலோமீட்டர் வரை இந்த ஆஃப்-ரோடர் பயணம் செய்கிறது. இரண்டு இஞ்ஜின்களையும் ஒப்பிடும் போது, இதன் DI இஞ்ஜின் அதிக எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது.\nமஹிந்த்ரா நிறுவனம் புதிய தார் இஞ்ஜின்களில் எந்த புதிய மாற்றங்களையும் இணைக்காமல் வெளியிட்டுள்ளது. இதன் MDI 3200 TC L இஞ்ஜினில் டைரக்ட் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. 2523 cc திறன் கொண்ட இந்த இஞ்ஜின் அதிகபட்சமாக 18.06 kmpl (4x2 வகைகளுக்கு) என்ற அளவு மைலேஜும்; 16.55 kmpl (4x4 வகைகளுக்கு) என்ற அளவு மைலேஜும் தருகிறது.\nஆசிரியர் குறிப்பு: புதிய தாரின் இஞ்ஜின் பாராட்டும்படியான சக்தியை உற்பத்தி செய்தாலும், இதன் டார்க் உற்பத்திதான் அதை விடச் சிறந்ததாக உள்ளது. CRDe இஞ்ஜினுடன் ஒப்பிடும் போது, DI இஞ்ஜின் உற்பத்தி செய்யும் சக்தி குறைவாக இருந்தாலும், இது போதுமான அளவு உற்பத்தி செய்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.\nதாரில் உள்ள இரண்டு டீசல் இஞ்ஜின்களிலும் 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகள் கொண்ட டபுள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வ் கான்ஃபிகரேஷன் இணைக்கப்பட்டு இயங்குகின்றன. இதன் அடிப்படை மற்றும் நடுத்தர இஞ்ஜின்கள் 2523 cc திறன் கொண்டவை. இவை அதிகபட்சமாக 63 bhp சக்தி மற்றும் 182.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றன. எனினும், இதன் 2498 cc திறன் கொண்ட இஞ்ஜின்தான் அதிக திறன் வாய்ந்தது, ஏனென்றால், இது 105 bhp சக்தியும், 247 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.\nஆசிரியர் குறிப்பு: புதிய தாரின் உயர்தர வேரியண்ட்டில் ம்யூசிக் சிஸ்டம் மற்றும் AC வசதி பொருத்தப்பட்டு வருகிறது. இவை தவிர, நீங்கள் வேறு எந்த சொகுசு வசதிகளையும் தாரில் பயணம் செய்யும் போது எதிர்பார்க்க முடியாது.\nஆஃப்- ரோடு வாகன பிரிவில் ராஜாவாகத் திகழும் தாரின் உட்புறத்தை உங்களுக்கேற்ற விதத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளும் விதத்தில் தயாரித்துள்ளனர். இதன் சென்ட்ரல் கன்சோல் பகுதியில் 2 DIN டச் ஸ்கிரீன் ஆடியோ அமைப்பு இடம்பெறுகின்றது. இதனுடன் GPS அமைப்பு மற்றும் MP3 பிளேயர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர, உங்களுக்குத் தேவை என்றால் AUX-in, USB மற்றும் பல உபயோகமான இணைப்புகளை இணைத்துக் கொள்ளலாம். சென்ட்ரல் கன்சோல் பகுதியில் பாட்டில் ஹோல்டர்கள், சிறிய பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடைவெளிகள், ஸ்டியரிங் வீல் மீது லெதர் கவர் மற்றும் பல, இவற்றில் மிக முக்கியமானவைகளாம். உட்புறத்தை மாற்றி அமைக்கும் வசதி மட்டுமல்லாமல், இதன் வெளிப்புறத் தோற்றத்தையும் வாடிக்கையாளர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். பல ஸ்டைலான அமைப்புகளை வைத்து இதன் கிரில், சக்கரங்கள், டயர்கள் மற்றும் ஃபெண்டர்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.\nபிரேக் அமைப்பு மற்றும் கையாளும் விதம்:\nஆசிரியர் குறிப்பு: தாரைக் கையாளும் விதம் எளிமையானதாக இருக்க முடியாது ஏனெனில், இது சாலைகள் இல்லாத கரடு முரடான பாதைகளில் செல்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, சாலைகளில் எளிதாக இல்லை என்றாலும், சாலைகளில் இருந்து விலகி ஓடும்போது இது சிறப்பாகவே செயல்படுகிறது என்பதுதான் உண்மை.\nDI அடிப்படையிலான வேரியண்ட்களில் டாண்டெம் மாஸ்டர் சிலிண்டர் மற்றும் வாக்கும் அஸிஸ்டட் செர்வோ ஆகியவற்றைக் கொண்ட டூயல் சர்க்யூட் பிரேகிங் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இதன் உயர்தர டிரிம்மில், LCRV வால்வ் கொண்ட டாண்டெம் மாஸ்டர் சிலிண்டர் இணைக்கப்பட ஹைட்ராலிக் பிரேக் அமைப்பு இடம்பெறுகிறது. இரண்டு வேரியண்ட்களிலும் பொதுவான விஷயம் எது என்றால், முன்புற சக்கரங்களுக்கு டிஸ்க் ப்ரேக்குகளும், பின்புற சக்கரங்களுக்கு ட்ரம் ப்ரேக்குகளும் பொருத்தப்பட்டு இவை இரண்டும் சிறப்பாக செயல்படுகின்றன. அடிப்படை மற்றும் நடுத்தர டிரிம்களில் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பை, முன் மற்றும் பின்புற ஆக்ஸிலில் பொருத்தி உள்ளனர். அதே நேரம், இதன் உயர்தர டிரிம்மில், இன்டிபெண்டன்ட் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறம் செமி எலிப்டிகள் லீஃப் ஸ்பிரிங் அமைப்பும் இணைக்கப்பட்டு, பிரேக் போட்டு நிறுத்தும் வேளைகளில், உடனடியாகவும், சிறப்பாகவும் செயல்படுகின்றன.\nஆசிரியர் குறிப்பு: தாரில் பாதுகாப்பு காற்றுப் பைகள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் லாடர் ஃபிரேம் கட்டமைப்பில் ஏராளமான உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதில் க்ரம்ப்பில் ஜோன் எதுவும் இல்லை.\nஇந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்படும் நம்பகமான லாட்டர் ஃபிரேம் முறையிலான கட்டமைப்பின் படி தயாரிக்கப்பட்டுள்ளதால், கடந்து செல்லும் நிலப்பரப்புகளில் உள்ள தடைகளை புதிய தார் எளிதாகத் தாண்டி வருகிறது. இதன் பிரிவிலேயே அகலமான டயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால், வழுக்கும் ரோடுகளில் கூட அற்புதமான ஸ்திரத்தன்மையுடன் பயணிக்கிறது. இதில் நவீன இஞ்ஜின் இம்மொபிலைசர் பொருத்தப்பட்டுள்ளதால், திருட்டைத் தவிர்க்க முடியும். இது தவிர, சீட் பெல்ட்கள், டிஸ்க் பிரேக்குகளுடன் வரும் 9 அங்குல பூஸ்டர்கள், ஹாலோஜென் ஹெட் லாம்ப்கள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் என பல விதமான பாதுகாப்பு அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.\nஒட்டுமொத்த தார் சீரீஸுக்கும் 16 அங்குல ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டு, கம்பீரமாக வலம் வருகின்றன. அதே சமயம், இதன் உயர்தர டிரிம்மில் சற்றே பெரிய அளவிலான P235/70 R16 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற இரண்டு டிரிம்களிலும் உறுதியான P185 R16 அளவு டயர்கள் இடம்பெறுகின்றன. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால், அகலமான ரேடியல்கள் கொண்ட அலாய் ரிம்களை இணைத்து, தாரின் புதிய வெர்ஷனின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மாற்ற முடியும்.\nதோற்றத்திற்கு முக்கியத்துவம் தராமல், செயல்திறனுக்கு முக்கியத்துவம் தருபவர்களுக்காகவே புதிய மஹிந்த்ரா தார் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த செயல்திறன், அருமையான ஆஃப்-ரோடிங் அமைப்புடன் இணையும் போது நமக்கு அற்புதமான பயண அனுபவம் கிடைக்கிறது. புதிய மேம்பாடுகள் இந்த வாகனத்தின் புகழை உயர்த்தும் திறன் வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. நவீன கார்களில் உள்ள பல சிறப்பம்சங்கள் இதில் இடம்பெறவில்லை என்றாலும், இதன் விலையைப் பார்த்து வாங்குபவர்கள் ஏராளம். இந்திய சந்தையில் உள்ள ஏனைய ஆஃப்-ரோடர்களுடன் ஒப்பிடும் போது, இது சிறந்த ஆஃப்-ரோடிங்க் திறன் பெற்று வருகிறது என்றே கூற வேண்டும்.\n1. இதன் ஆஃப்-ரோட் திறன் பாராட்டை அள்ளுகிறது.\n2. CRDe இஞ்ஜினின் செயல்திறன் வியத்தகு முறையில் உள்ளது.\n3. குறைந்த பராமரிப்பு செலவு, இதன் அனுகூலமான அம்சம் ஆகும்.\n4. மிகவும் மலிவான விலையில், எவரும் ஆஃப் ரோடர் காரின் உரிமையாளராக மாற முடியும்.\n5. விற்பனைக்குப் பின்னர், இந்நிறுவனத்தினரின் சேவை குறிப்பிடும்படி உள்ளது.\n1. வெளிப்புறத் தோற்ற மேம்பாடுகள் எதிர்பார்த்த அளவு கவர்ச்சிகரமாக இல்லை.\n2. பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளை சற்றே அதிகப்படுத்தியிருக்கலாம்.\n3. ஆப்ஷனல் அம்சங்களை கட்டாயமான அம்சங்களாக்கியிருக்கலாம்.\n4. பின்புற கேபின் பகுதியில் உள்ள இருக்கைகள் சவுகரியமாக இல்லை\n5. DI இஞ்ஜினின் சக்தி மற்றும் ஆக்ஸெலரேஷன் ஆகியவற்றை மேம்படுத்தியிருக்கலாம்.\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-12-19T16:41:10Z", "digest": "sha1:S2EABXT4VGP4TADSRHKYNNCBC4OJ6PQJ", "length": 11613, "nlines": 89, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: குற்றப் பரம்பரை புத்தக விமர்சனம்", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nகுற்றப் பரம்பரை புத்தக விமர்சனம்\nவேலா ராமமூர்த்தி எழுதிய இந்த புத்தகத்தை டிஸ்கவரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதுதான் இவர் எழுதியதில் நான் படிக்கும் முதல் புத்தகம்.\nCriminal Tribes Act எனும் குற்ற பரம்பரை சட்டம் இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட போது சில குறிப்பிட்ட சமூகத்தினர்மீது அவர்கள் கொள்ளையடிப்பதை தடுக��கும் பொருட்டு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. (அதாவது வெள்ளைக்காரர்கள் மட்டும் திருட வேண்டும் ;) வேறு யாரும் பங்குக்கு வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் வைத்து கொள்ளலாம் )\nஒரு நூற்றாண்டுக்கு முந்தய வாழ்வை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் வேலா. ஆதிரை, காடு, எனது இந்தியா போன்றவை ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கொண்டவை, படிக்க சில நாட்களை தின்று தீர்த்தவை. ஆனால் 446 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை தினம் நூறு அல்லது நாற்றைம்பது பக்கங்கள் என்ற ரீதியில் நான்கு நாளில் முடித்து விட்டேன்.\nபரபரவென படு வேகமான, மிக அட்டகாசமான வரலாற்று தொகுப்புகளுடன் கூடிய தமிழில் முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று.\nகொம்பூதி கிராமத்து கள்ளர்களின் வாழ்க்கை தான் கதைக்களம், வீரம், மரணம், காதல், நெகிழ்வு, பசி, மகிழ்ச்சி, தொழில் நுணுக்கம், பழி வாங்கல் என எல்லா சுவைகளும் கொண்ட அறுசுவை விருந்து.\nஇதில் எனக்கு மிக பிடித்த பகுதி வஜ்ராயினியின் வாழ்க்கை, அவளை பற்றி வேலா எழுதுகையில் மட்டும் காதல் நிரம்பி வழிகிறது. இயற்கை அழகு, கவிதை, மீன்களின் துள்ளல், அந்த மானின் பிரியம், கோபம், உணர்வுகளை கடத்தும் தன்மை என அது வேறு உலகம்\nரயில் கடந்த பின் தண்டவாளம் அதிருமில்லையா, அது போல \"ஆங்கார சூறாவளி ஒன்று முன்னோட்டம் காட்டி போனது\" என ஆரம்பிக்கும் இப்புதினம் ஓயாத \"அழுகுரல் ஊரணிக்கரை அலை சப்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன வரை\" அதிர்வை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.\nஇயக்குனர் பாலாவும், பாரதிராஜாவும் இந்த கதைக்காக மோதி கொண்டார்கள் என்பது தெரிந்த விஷயமே, பாரதிராஜாவை விட பாலாவின் வடிவத்தில் வெளிவந்தால் பழைமை மாறாமல், சமரசம் செய்து கொள்ளாமல் அருமையான திரைப்படமாக உருவாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து.\nஆனால் பாலா அந்த வருடத்தின் வேறு சம்பவங்களை கதை காலமாக்குவதாக அறிவித்து இருப்பதும் கூடுதல் ஈர்ப்பை தருகிறது.\nதமிழில் தரமான கதை விரும்பிகள் தவற விடக்கூடாத புத்தகம் இது.\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெ��ோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nதிட்டமிட்டு குடியுங்கள் - சில டிப்ஸ்கள்\nகுக்கரிலேயே மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி\nகுற்றப் பரம்பரை புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-memes-sterlite-memes-funny-memes/", "date_download": "2018-12-19T16:29:48Z", "digest": "sha1:DY6A6QEHPVHJ4P64ITPPJSNMWDGSVS3L", "length": 6743, "nlines": 157, "source_domain": "www.cinemapettai.com", "title": "யார் தமிழன் என கேட்டால்.! தன்னைத்தான் தக்க வருகிறார்கள் என தெரிந்தும் தில்லாக வரும் இந்த சிறுவனை காட்டுங்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome Memes யார் தமிழன் என கேட்டால். தன்னைத்தான் தக்க வருகிறார்கள் என தெரிந்தும் தில்லாக வரும் இந்த...\nயார் தமிழன் என கேட்டால். தன்னைத்தான் தக்க வருகிறார்கள் என தெரிந்தும் தில்லாக வரும் இந்த சிறுவனை காட்டுங்கள்.\nஅதிகம் படித்தவை: நான் சாமி இல்லை பூதம் சா���ி 2 மரணகலாய் மீம்ஸ்.\nவிஸ்வாசத்தை மறைமுகமாக டிவிட்டரில் மிரட்டும் “பேட்ட” தயாரிப்பு நிறுவனம்.\nரசிகர்களை கவர்ந்த ஒரு விரல் புரட்சி வீடியோ பாடல்.\nதனுஷின் மாரி-2 சில நிமிட காமெடி வீடியோ.\nஅஜித்தை பற்றி சொன்ன மதுமிதா.\n2018 கூகிளில் அதிகமாக தேடப்பட்ட முதல் 10 கார்கள்..\nவிஸ்வாசம் படத்தின் மொத்த பட்ஜெட் விவரம்..\n அமெரிக்கா சென்றார் கேப்டன் விஜயகாந்த்..\nசிலுக்கு போல் ஆட்டம் போடும் ஓவியா – சிலுக்குவார்பட்டி சிங்கம்..\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கிமுனை படத்தின் ப்ரோமோ வீடியோ 02.\nஇப்பொழுது வரும் படங்கள் சமூதாயத்தை சீரழிக்கிறது.\nமினி இட்லி போல் மினி உடையா. பிரபல நடிகையின் வீடியோவை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்.\nஇந்தியாவின் தோல்விக்கு இதுவே காரணம். மெல்போர்னில் நிலை மாறும் என நம்புகிறேன் – விரேந்தர் சேவாக்.\nஎன்.ஜி.கே படத்தின் டைட்டில் சாங் மற்றும் டீசர் தேதி அறிவிப்பு..\nஇந்த விஷயத்தில் மரண மாஸ்னா தளபதி விஜய் மட்டும் தான்..\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=84578", "date_download": "2018-12-19T15:22:30Z", "digest": "sha1:BXSRRV7JF5CH4Q6JUITSS2SPO4ABKVMZ", "length": 7551, "nlines": 42, "source_domain": "karudannews.com", "title": "தோட்டக்காணியில் தனியார் ஆக்கிரமிப்பு: டன்பார் தோட்ட மக்கள் போர்க்கொடி! – Karudan News", "raw_content": "\nHome > Slider > தோட்டக்காணியில் தனியார் ஆக்கிரமிப்பு: டன்பார் தோட்ட மக்கள் போர்க்கொடி\nதோட்டக்காணியில் தனியார் ஆக்கிரமிப்பு: டன்பார் தோட்ட மக்கள் போர்க்கொடி\nsee url அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்திற்கு சொந்தமான டன்பார் பிரிவில் உள்ள ஐந்து ஏக்கர் காணியினை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டன்பார் தோட்டத்தொழிலாளர்கள் 04.08.2018 அன்று அட்டன் எபோஸ் பிரதான வீதியில் டன்பார் சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு முன்னால் வீதியனை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.\nhttp://nepa.nl/lrd.php குறித்த தோட்டத்தில் சுமார் 350 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதாகவும் ஐம்பது நூறு வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக இந்த தோட்டத்தில் உள்ள லயன் அறைகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு, ஐந்து பேர் வரை வாழ்வதாகவும், இதனால் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே இருப்பதாகவும் அவ்வாறு இருக்கும் போது தங்களுக்கு என்று ஒரு துளியளவு நிலம் கூட வழங்காது பரம்பரையாக உழைத்த தோட்டத்தில் உள்ள காணிகளை தோட்டத்திற்கு எவ்விதத்திலும் சம்மதம் இல்லாத ஒருவர் தோட்ட காணியினை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடுவதாகவும் இதனால் இவர்களின் வாழ்தாரம் பாதிப்புக்குள்ளாகுவதாகவும் தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.\ngo here சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கருத்து தெரிவிக்கையில்,\nகுறித்த காணியில் வேலை செய்யுமாறு தோட்ட நிர்வாகம் பணித்து வருகிறது. தோட்ட தொழிலாளர்கள் இந்த தேயிலை காணிக்கு வேலைக்கு சென்றால் குறித்த நபர் தனது செல்வாக்கினை பயன்படுத்தி பொலிஸாரினை வரவழைத்து கைது செய்வதாக அச்சுறுத்தி வருவதாகவும், தொழிலாளர்கள் தங்களது தேவைகளுக்கு நகரங்களுக்கு செல்லும் போது பல்வேறு நபர்களை கொண்டு தொழிலாளர்களை மிரட்டி வருவதாகவும் இது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் இவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த காணி பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி முதல் நுவரெலியா மாவட்ட அரசியல் தலைவர்கள் முன்வந்து தீர்த்து தர வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் மாகாண சபை தேர்தலுக்கோ அல்லது வேறு எந்த தேர்தலுக்காகவோ தோட்டத்தின் பக்கம் வரக்கூடாது அவ்வாறு வந்தால் தாங்கள் மாற்று நடவடிக்கை எடுப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கும் அதே வேளை இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து தோட்ட காணியை பெற்றுக்கொடுக்காவிட்டால் டிக்கோயா தோட்டத்திற்கு சேர்ந்த அத்தனை பிரிவினையும் வீதிக்கு கொண்டு வந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் இவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nநோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 5மாத கர்ப்பிணி- பெலியத்தை பிரதேசத்தில் சம்பவம்\nஹட்டன் – கொழும்பு வீதி எசல பெரஹராவை முன்னிட்டு இன்று பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-12-19T16:45:00Z", "digest": "sha1:U5QKZEGGX7NOPDMSWR7YGZTPNBRDIOSB", "length": 4350, "nlines": 66, "source_domain": "maayon.in", "title": "பாவை - மாயோன்", "raw_content": "\nநள்ளிரவு நேரம் வண்ணமயமான வானம்,\nகதிரவனோடு கை கோர்த்து பனியை\nநடக்கும் பாதையில் மண் கரையாமல் இருக்க\nமிதக்கும் காற்றை காலணியாக அணிந்திருந்தாலும் ,\nஅருவியாய் அணிந்த கொலுசுகள் உறக்கத்தை திருடின ,\nவளைந்து நிற்கும் வானவில் உடையை இருந்தது ,\nஅவளின் மோதிர நிலவில் நட்சத்திர கற்கள் பொதிந்துருந்தன,\nமழை துளிகளால் மாலையாக கோர்ந்து\nஅவள் மணி கழுத்திலே மின்னின ,\nபூவிலிருந்து வழிந்த தேன் அவள் உதட்டில் சாயமாய் இருந்தது ,\nசூழ்ந்து நிற்கும் கடல் ஒன்றிணைந்து அவள் கைகளில்\nவளையல்களாக சுழன்று விளையாடி கொண்டிருந்தன ,\nமின்னலை பிடித்து மூக்கில் சிறை வைத்து\nஇருந்தால் மூச்சாக அல்ல மூக்குத்தியாக,\nஅசையா மலைகள் அவள் காதுகளில்\nஅங்கும் இங்குமாக ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தன ,\nபல வண்ண மேகங்கள் அவள் மணம் வீசும்\nகூந்தலில் மலர்களாக மலர்ந்திருந்தன ,\nஇரவு வானத்தை கண் மையாக வரைந்து ,\nஉலகை ஒரு விரலில் இழுத்து தன் நெற்றி\nபொட்டில் வைத்திருந்தால், பூமியின் மீது நிலவு\nவரைந்த ஓவியமாக அவள் நிழல் கூட ஒளிர்ந்தது ..\nEntertainement • Science • Search ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 6,792 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 4,912 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 4,119 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,891 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 3,552 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 3,257 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/ctotalbooks.aspx?id=25", "date_download": "2018-12-19T16:30:48Z", "digest": "sha1:HUWJESXMLLQ7IMKSFDAW5DP5AGWHHGRX", "length": 3262, "nlines": 51, "source_domain": "tamilbooks.info", "title": "மன இயல் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற���பட்டுவருகிறது.\nபுத்தக வகை : மன இயல்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 4\nஆண்டு : 2006 ( 1 ) 2008 ( 3 ) ஆசிரியர் : சுரேஷ், டி.ஆர் ( 1 ) தூரன்,பெ ( 2 ) நடராஜன், சந்தியா ( 1 ) பதிப்பகம் : சந்தியா பதிப்பகம் ( 3 ) விழிகள் பதிப்பகம் ( 1 )\nமன இயல் வகைப் புத்தகங்கள் :\nகுழந்தை உளவியலும் மனித மனமும் ( தூரனின் உளவியல் நூல்களின் தொகுப்பு )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nஆசிரியர் : நடராஜன், சந்தியா\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மன இயல்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மன இயல்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மன இயல்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : சுரேஷ், டி.ஆர்\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மன இயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Luminarc-fillin-glass-tumblers-45.html", "date_download": "2018-12-19T15:52:16Z", "digest": "sha1:LUAZECRUMHL6KBALGVERBIDIJW7LF7LC", "length": 4216, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Luminarc Fillin Glass 6 Tumblers - 45% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 465 , சலுகை விலை ரூ 256\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nMicromax நிறுவனத்தின் டிவி க்கான சலுகை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183480/news/183480.html", "date_download": "2018-12-19T16:00:10Z", "digest": "sha1:WSUIJIYPZSCJK6367Z55OKBINLQCP33Q", "length": 5904, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வைரலாக பரவும் எலி பர்க்கர் !!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nவைரலாக பரவும் எலி பர்க்கர் \nஅமெரிக்காவில் உள்ள பிரபல வெண்டிஸ் உணவு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஇது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில் பர்க்கர்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையில் எலி உயிருடன் உள்ளது.\nமேலும், அங்குள்ள மேசையில் சிகரெட் ஒன்று கிடந்தது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த கடை பணியாளர் ஸ்கை பிரேம், பர்க்கருடன் எலி இருப்பதை நானே என் கண்களால் பார்த்தேன். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன். இதனை உண்டு யாரும் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன். சுகாதாரமற்ற உணவால் பலர் பாதிக்கப்படுகின்றனர் என கூறினார்.\nஇந்த வீடியோ வெளியானதை அடுத்து வெண்டீஸ் உணவு நிறுவனத்தில் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nசுகாதாரமற்ற உணவுகளை தயாரித்தால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். மிகவும் பிரபலமான உணவு நிறுவனத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு\nSingapore நாட்டை பற்றிய 20 உண்மைகள்\nஒபாமா கார் 10 பற்றிய உண்மைகள்\nஇந்தியா பிரதமர் காரில் உள்ள வியக்கவைக்கும் வசதிகள் தெரியுமா\nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nமுட்டுச்சந்தியில் சிக்கி சிதறும் பிரெக்சிற்\nமுற்றிலும் வினோதமான 5 கார்கள் \nஎல்லாம் தரும் வரம் யோகா \nபடு கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-140-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/175-214313", "date_download": "2018-12-19T16:02:12Z", "digest": "sha1:RWLPAME74YE46JUBRRAQPIHW7OBWNU3X", "length": 4775, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஒரே நாளில் 140 சாரதிகள் கைது", "raw_content": "2018 டிசெம்பர் 19, புதன்கிழமை\nஒரே நாளில் 140 சாரதிகள் கைது\nகடந்த 24 மணிநேரத்துக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 140 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nகடந்த 14ஆம் திகதி காலை 6 மணிதொடக்கம் 15ஆம் திகதி காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், கவனயீனமாக வாகனம் செலுத்திய 22 சாரதிகளும், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்திய 166 சாரதிகளுக்கு எதிராகவும், வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர க��றிப்பிட்டுள்ளார்.\nஒரே நாளில் 140 சாரதிகள் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/06/blog-post_84.html", "date_download": "2018-12-19T16:27:58Z", "digest": "sha1:VX3SV2NRW24OJGYRYPRRGVJPQAYUSEDT", "length": 9767, "nlines": 245, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): உபரி ஆசிரியர் கணக்கீடு - சரிதானா?", "raw_content": "\nஉபரி ஆசிரியர் கணக்கீடு - சரிதானா\n150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்\nபணியிடங்கள் போதும் என்ற கணக்கீட்டில் மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரி என அரசு அறிவித்துள்ளது.\nஉயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 5 வகுப்புகள் உள்ளன.\nஒவ்வொரு வகுப்பிற்கும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என மொத்தம் 25 பாடங்கள் உள்ளன.\nஒரு ஆசிரியர் 4 பாடங்கள் வீதம் 28 பாடவேளைகள் பாடம் நடத்துவார்.\nதலைமையாசிரியர் ஒரு பாடத்திற்கு 7 பாடவேளைகள் பாடம் நடத்துவார்.\nஆக மொத்தம் 5 ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியரும் சேர்ந்து 21 பாடங்கள் நடத்துவர்.\nமீதமுள்ள 4 பாடங்களுக்கான (4 x 7 = 28) பாடவேளைகளை மாணவர்களுக்கு யார் நடத்துவார்\nநகர்ப்புறங்களை விட்டு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை.\nமேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது.\nஅலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இல்லை.\nகல்வி இணைச்செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளி மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை.\nமேலும் பள்ளிசார்ந்த எல்லா வகையான (அலுவலகப்பணி, கருவூலகப்பணி, கடிதங்களை நேரில் கல்வி அலுவலங்களில் ஒப்படைத்தல் பணி, இன்ன பிற) பணிகளையும் இவ்வாசிரியர்களே செய்யவேண்டும்.\nஅதனால் மாணவர்களின் கற்றல் பணியில் தொய்வு ஏற்படுகிறது\nஎனவே, மாணவர்கள் கல்வி கற்கும் பணி தொய்வடையாமல் இருக்க வேண்டும் எனில்\n150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்களும்,\nஒரு இரவுக்காவலரும் கட்டாயம் தேவை.\nஏழை கிராமப்புற மாண���ர்கள் பயிலும் பள்ளிகளின் கோரிக்கையை, தேவையை, அவசியத்தை இவ்வரசு பரிசீலிக்க வேண்டும்.\nஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பு சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137/ ஐ- இ2/2018 நாள் : 18.12.2018 - * Click here to download National Foundation for Teachers's Welfare Scholarship application*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/126609?ref=archive-feed", "date_download": "2018-12-19T15:39:29Z", "digest": "sha1:UPDIWMOVFMK6GCXW2N6SV5LT7SH5N7GX", "length": 6966, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்த கும்ப்ளே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்த கும்ப்ளே\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.\nதற்போதைய பயிற்சியாளரான கும்ப்ளேவுக்கும், அணித்தலைவரான வீராட் கோஹ்லிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஅணி வீரர்கள் மத்தியிலும் கும்ப்ளேவுக்கு ஆதரவு இல்லை என தெரிகிறது.\nஇந்நிலையில் கடந்தாண்டு பதவியேற்றுக் கொண்ட அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் சாம்பியன் டிராபி தொடருடன் முடிவடைகிறது.\nஇதனை தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது.\nஇதற்காக அனில் கும்ப்ளே மறுபடியும் விண்ணப்பித்துள்ளார், வீரேந்திர ஷேவாக் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டாம் மூடி ஆகியோரும் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம�� அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/if-everyone-is-given-the-same-brain-then-why-does-iq-vary/", "date_download": "2018-12-19T16:52:41Z", "digest": "sha1:E2DMKG7ZOJAFHJBM5EZZQXQ767V5ZBO5", "length": 17361, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அனைவருக்கும் ஒரே மாதிரியான மூளையா? - if-everyone-is-given-the-same-brain-then-why-does-iq-vary", "raw_content": "\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nஅனைவருக்கும் ஒரே மாதிரியான மூளையா\nமனித மூளை சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்களை (நியூரான்ஸ்) கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போதுதான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்\nஆம் என்கிறது, விஞ்ஞானம். வளர்ந்தவர்களின் மூளையின் எடை சுமார் 3 பவுண்டுகள். எல்லா மனிதனுக்கும் அதுவேதான். அனைவரும் ஒரே அறிவுடன்தான் படைக்கப்பட்டுள்ளோம். இந்த வகையில் நாமும் ஐன்ஸ்டீனும் ஒன்றுதான். ஆனால் அறிவை நாம் பயன்படுத்தும் விகிதங்கள்தான் மாறுபடுகின்றன. எதையும் கற்பதற்கு முதலில் ஒருவருக்குத் தேவை ஆர்வமும் கவனமும். இவைதான் கற்றலுக்கு அடிப்படை.\nகுழந்தைகள் வெளிப்படுத்தும் ஆசைகளை வைத்து அதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று நாமாகவே முடிவு செய்துவிடக் கூடாது. ஆசைக்கும் ஆர்வத்திற்கும் இடையே குழப்பிக்கொள்ளக்கூடாது. எதில் ஆர்வம் என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். ஆசைப்படுவதெல்லாம் ஆர்வங்களாகிவிடாது.\nசினிமா பார்ப்பதில் ஆசை என்பதால், திரைப்படக் கலைஞராகிவிட முடியாது, ஆனால். கேமரா, இசை, திரைக்கதை, நடிப்பு, காட்சித் தொகுப்பு ஆகியவை பற்றி நுட்பமாகக் கவனிக்கும் தன்மை ஒருவருக்கு இருந்தால் அதை ஆர்வம் என்று சொல்லலாம். இதுபோலவே ஒவ்வொரு ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் அது தொழில் வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய ஆர்வமா அல்லது வெறும் ஆசையா என்று தெரிந்துவிடும்.\nமூளை நாம் பார்க்கும், கேட்கும், உணரும் செயல்களைச் சேமிக்கிறது. கண், காது மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை சுற்றுப்புறத்திலிருந்து தகவல்களைச் சேகரித்து மூளைக்கு அனுப்புகின்றன. இவை நம் மூளையில் நியுரோன்கள் என்ற நரம்பு செல்கள் வழியாகக் கடத்தப்படும். இவை ஒரு நரம்பு செல்லிலிருந்து மற்றொரு நரம்பு செல் வழியாகப் பாயும்.\nமனித ம��ளை சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்களை (நியூரான்ஸ்) கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போதுதான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும். இதனால் தான் நமக்கு 3 வயதிற்கு முந்தய ஞாபகங்களை நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. 3 வயதில்தான் நாம் அதிக எண்ணிக்கையிலான நரம்பு செல்களைக் கொண்டிருக்கிறோம். 3 வயதுக் குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக்கொள்ளும் திறன் இருப்பதாகக் கூறப்படுவதற்கு இதுவே காரணம்.\nமூளையின் ப்ரீஃபிரன்டல் கார்டெக்ஸ் அல்லது ஃபிரென்டர் லோப் என்ற பகுதி திட்டமிடல், ஒழுங்குபடுத்துதல், குறைகளைக் கண்டறிந்து தீர்வு காணுதல், ஆராய்தல், தேவையான விஷயத்தில் கவனம் செலுத்துதல், கற்றல் உள்ளிட்ட பல செயல்களுக்குக் காரணமானது. இந்தப் பகுதி மும்முரமாக வேறு சிந்தனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால், கற்பதற்கு இடையூறாக இருக்கும். எனவே, மூளையின் ஒட்டுமொத்தப் பகுதியும் ஒரு செயலில் கவனம் செலுத்தினால் அந்த விஷயத்தை உடனடியாகக் கற்றுக்கொண்டுவிடுவோம். இதற்காகத்தான் நம் முன்னோர் கவனக் குவிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்தார்கள்.\nகுழந்தைகளின் கற்றலைப் பொருத்தவரை, ஊக்கமளித்தலும், குழந்தை மேல் நம்பிக்கைகொள்வதை உணர வைத்தலும்கூடப் பலனளிக்கும். கண்டுபிடிப்புகளின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன், சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் மூளை பாதிக்கப்பட்டார். மூளைக் கோளாறு உள்ளவன் என்று பள்ளியில் முத்திரை குத்தப்பட்டார். அதோடு பள்ளிப் படிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் பெற்றோரின் ஊக்கமும் வழிகாட்டுதல்களும் இவருக்குள் இருந்த விஞ்ஞானியை விழிப்படையச் செய்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரராகி உலகம் புகழும் விஞ்ஞானியாகப் போற்றப்படுகிறார். எடிசனின் பெற்றோர் போலவே எல்லாரும் இருந்துவிட்டால், நாம் அனைவருமே சாதனையார்கள்தான்.\nஅடுத்தடுத்து நடக்கும் திருமணங்கள்… களைகட்டும் விளையாட்டு உலகம்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nகிறிஸ்துமஸ் இரவில் அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக்ஸ் ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அ��ங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஎய்ம்ஸ் மருத்துவமனை; தஞ்சையை நிராகரித்த மத்திய குழு; முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nகணவர் முதல்வர், மனைவி எம்எல்ஏ.. கர்நாடக சட்டசபையில் அரங்கேறிய சுவாரசியம்\nமதுகிரி எம்எல்ஏவாக அனிதா இருந்துள்ளார். ஆனால் அப்போது குமாரசாமி முதல்வராக இல்லை.\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜூலி காட்டில் மழை… மீண்டும் ஹீரோயின் ஆனார்… யாருக்கு ஜோடினு நீங்களே பாருங்க\nவீட்டில் இருந்த படியே வங்கியில் கணக்கை தொடங்கலாம்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும் – தமிழக அரசு\n சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்\nமெகா சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் முன் மாஸ் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்\n தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டறிக்கை\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஐஇதமிழ் என���பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-19T16:37:44Z", "digest": "sha1:SDNL2FENHDD5M7KONGXHVURB4P34623D", "length": 5342, "nlines": 90, "source_domain": "tamil.theindusparent.com", "title": "மகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்", "raw_content": "\nமகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்\nஎம்.எஸ் தோனி என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிகை பூமிகா வருகை தந்தார்\nகுழந்தைகளுக்கான ஐந்து ஆரோக்கியமற்ற இந்திய காலை உணவுகள்\nஎன் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள்\nமருமகள் ஐஸ்வர்யா தனது தந்தையின் மரணத்துக்கு இணங்க, ஒரு உணர்ச்சிமிக்க குறிப்பை தொகுத்திருக்கிறார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43094868", "date_download": "2018-12-19T17:03:33Z", "digest": "sha1:FH7NAVJOEQC4ABMG5U4GZEPPOLWO64SU", "length": 9595, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "நாளிதழ்களில் இன்று: திருமணத்திற்கு மறுத்ததால் சிறுமியை எரித்த உறவினர் - BBC News தமிழ்", "raw_content": "\nநாளிதழ்களில் இன்று: திருமணத்திற்கு மறுத்ததால் சிறுமியை எரித்த உறவினர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா- 'திருமணத்தை மறுத்த சிறுமிக்கு நேர்ந்த அவலம்'\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த 14 வயது சிறுமியை தீயிட்டு கொளு��்திய உறவினரை போலீஸார் தேடி வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது.\nமதுரை திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிராமத்தில் பள்ளியில் படித்து வரும் பாதிக்கப்பட்ட சிறுமி, பலத்த தீக்காயங்களுடன் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.\nநியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் - மணல் குவாரிகளை மூட உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தில் திருவாசி, கிளியனல்லூர், அலம்பாடி, மணமேடு ஆகிய பகுதிகளில், காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில், இதனை சம்மந்தப்பட்ட இயக்குநர் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.\nதி இந்து தமிழில் வெளியான கார்டூன்\nபடத்தின் காப்புரிமை தி இந்து தமிழ்\nதினமணி - 'காவிரி தீர்ப்பு'\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி நீரை அடுத்த 15 ஆண்டுகளுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முதல் பக்க பிரதான செய்தியாக தினமணி வெளியிட்டுள்ளது.\nபோர்னியோ தீவில் கொல்லப்பட்ட 1,00,000 ஒராங்குட்டான் குரங்குகள்\nகிரிக்கெட்: கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி: 5 முக்கிய அம்சங்கள்\nசம்ஸ்கிருதத்தைவிட பழமையானது தமிழ்: நரேந்திர மோதி\nஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40304/saaya-audio-launch", "date_download": "2018-12-19T16:27:11Z", "digest": "sha1:N4LYVVFUM47G6RB7U6Y7YJ73GRFNBDVB", "length": 9129, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம்! – ‘சாயா’ விழாவில் நமீதா - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகுழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் – ‘சாயா’ விழாவில் நமீதா\n‘அம்மா அப்பா சினி பிக்சர்ஸ்’ சார்பில் வி.எச்.பழனிவேல் கதை, திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. ஏ.சி.ஜான் பீட்டர் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட நடிகைகள் நமீதா, வசுந்தரா, ஸ்டன்ட் இயக்குனரும் கில்ட் தலைவருமான ஜாக்குவார் தங்கம் பெற்றுக் கொண்டனர்.\nவிழாவில் நமீதா பேசும்போது, ‘‘சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என்று இரண்டு வழிகள் தான் இருக்கின்றன. அதனால் தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். இந்த படம் குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி அதாவது நல்ல பெற்றோராக இருப்பது அவசியம் என்பதை உணர்த்தும் படமாக உருவாகியிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய் குட்டிகளை வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் குழந்தைகள். என் அண்ணாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்து கொள்கிறேன். சமுதாயத்தில் இப்போது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. நாம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது. எது நல்ல தொடுதல், எது கெட்ட தொடுதல் போன்ற பாலியல் கல்வியையும் சொல்லி கொடுக்க வேண்டும். இந்து அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதுபோன்ற கருத்துக்களை தாங்கி வரும் இந்த படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’’ என்றார்.\nஇதற்கு முன்னதாக படம் பற்றி இயக்குனர் பழனிவேல் பேசும்போது, ‘‘பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவதுபோல் தான் இருக்கும். ஆனால் முதன் முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பாரக்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன். இந்த படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்ப��்டுள்ளது’’ என்றார்.\nஇந்த படத்தில் கதாநாயகனாக சந்தோஷ்குமார் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக வசுந்தரா நடித்துள்ளார். இவர்களுடன் ‘பாய்ஸ்’ ராஜன், பாலா சிங், கொட்டாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபணத்தட்டுப்பாடால் ரிலீஸ் தள்ளும் ‘சைத்தான்’\nரஜினியின் ‘பேட்ட’யை கைபற்றிய பிரபலம்\nயாராலும் யூகிக்க முடியாத கதை ‘உன் காதல் இருந்தால்’\nஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, மக்பூல் சல்மான், ரியாஸ்கான், கஸ்தூரி, வையாபுரி, லெனா, காயத்ரி ஆகியோர்...\nதமிழ் சினிமாவில் புகழ் பெற்ற ஹீரோயினாக விளங்கியவர் நமீதா சமீபத்தில் இவர் திருமணம் செய்துகொண்டார்....\nதனுஷ் இயக்கத்தில் நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார்\nதனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘வட சென்னை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து...\nஉன் காதல் ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nகூத்தன் ஆடியோ லான்ச் புகைப்படங்கள்\nநடிகை நமீதா பிரமோத் - புகைப்படங்கள்\nநிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Karbonn-titanium-dazzle-s201-Off.html", "date_download": "2018-12-19T16:28:05Z", "digest": "sha1:3VROVH62TXX5LDRB2Y6S4CEKLW2AAZLP", "length": 4368, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Karbonn Titanium Dazzle S201: நல்ல விலையில்", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Karbonn Titanium Dazzle S201 (Black) 27% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,490 , சலுகை விலை ரூ 3,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nMicromax நிறுவனத்தின் டிவி க்கான சலுகை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-19T15:17:25Z", "digest": "sha1:XO33MNZ7SC6LOAC3UGIGJ7QFBRQP34KN", "length": 3107, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:அமிர்த கங்கை - நூலகம்", "raw_content": "\nஅமிர்த கங்கை இதழ் யாழ் பாணத்தில் இருந்து 80 களின் நடுப்பகுதியில் வெளிவந்தது. அமிர்த கங்கை சாயி பாபா அட்வார்டைசிங் ஸ்தாபன வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக செம்பிய செல்வன் விளங்கினார். சிறுகதை, கவிதை, கட்டுரை, செங்கை ஆழியான் இந்த தொடர் நாவல், வாசகர் கடிதங்கள், நகைசுவை துணுக்குகள் இதில் வெளியாகின.\n\"அமிர்த கங்கை\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2016, 00:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/664", "date_download": "2018-12-19T15:30:13Z", "digest": "sha1:R7ZUXXN4JUGBYL5AQXN2FQV6SPO7M33L", "length": 7281, "nlines": 108, "source_domain": "www.tamilcanadian.com", "title": " நிஜ 'வில்'லன் யார்?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழகம்\nபிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரஸின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இந்த வருடத்தின் தலைசிறந்த அவல நகைச்சுவை\nதீமைகளின் உருவமாக ராவணனைச் சித்திரித்து, அவனைக் 'கொடும்பாவி'யாக்கி அம்பு எய்து அருமையான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள். அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து சென்றான் என்பதுதான் இதிகாச ராவணன் மீதான குற்றச்சாட்டு. மற்றபடி அவன் சுத்த வீரன், யுத்த தர்மத்தை ஒருபோதும் மீறாதவன்\nஆனால், இன்றைக்கு இலங்கையை ஆள்வோர் மீது உலக சமுதாயம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒன்றா, இரண்டா 'விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்ரவதைகளைத் தொடர்கிறார்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் அப்பாவித் தமிழர்களை வதைத்துக்கொண்டே, மறுபக்கம் தன்னைப் புத்தராகவும் புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கம் கெட்டவர்களாக இருக்கலாம். 'தப்பாக எதுவும் நடக்கவில்லை' என்று இந்திய அரசுமா வெட்கம்கெட்டு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும்\nஅமெரிக்காவோ, ஐ.நா. சபையோ இலங்கை அரசுக்கு ���திராக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசுதான் மறைமுகத் தடையாக இருக்கிறது என்று இதுநாள் வரை நிலவிவந்த குற்றச்சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க வேண்டாமா\nஇன்னலுற்ற தமிழர்கள் வாழ்வில் இனியாவது ஒளி தோன்ற வேண்டுமானால்... உருவகக் கொடும்பாவிகளை விட்டுவிடுங்கள்... உண்மைக் கொடும்பாவிகளை நோக்கி வீரத்தைக் காட்டுங்கள். ஆம், நிஜமாகவே உங்கள் வில்லும் அம்பும் திரும்ப வேண்டியது இலங்கையை நோக்கித்தான்\nமூலம்: ஆனந்த விகடன் (தலையங்கம்) - ஐப்பசி 14, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/kaavalan/", "date_download": "2018-12-19T16:14:11Z", "digest": "sha1:NOBQQA3CCDG3ACZLIWW7U7JDMHOGSWMP", "length": 5179, "nlines": 77, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "kaavalan Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nகாவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது \nகடந்த அஞ்சு வருஷமா சினிமாவிலிருந்து விலகியிருக்கேன். குடும்பத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்கிட்டு, டான்ஸ் வகுப்புகளும் எடுத்துட்டிருக்கேன். வாழ்க்கை அமைதியா போயிட்டு இருக்குது\" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை நீபா. நடிப்பு, டான்ஸ், குடும்பம்...\nகாவலன் படத்தில் அசின் கூட நடித்த நடிகையா இது இப்படி மாறிட்டாங்க \nகாவலன் படத்தில் அசினுக்கு ஜோடியாக நடித்தவரை ஞாபகம் இருக்கிறதா.அவருடைய பெயர் மித்ரா குரியன் 1989 இல் கேரளாவில் பிறந்த இவர் தனது திரைப்பயணத்தை ஒரு துணை நடிகையாக ஆரம்பித்தார். லேடி சூப்பர்...\nSubway Surfer ரஜினி, Temple Run விஜய் , Pubg அஜித் வைரலாகும் வீடியோ...\nதற்போது உள்ள இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே அது அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் தான்.அதிலும் சிறியவர் முதல் பெரியார் வரை subway surfer,Temple Run,Pubg போன்ற கேம்கள் படு பிரபலமடைந்துவிட்டன.\nபிக் பாஸ் மமதி செய்த அற்புதமனா செயல்..என்னனு பார்த்தல் நீங்களே பாராட்டுவீங்க..\nசங்கத்தை பூட்டி சாவியை எடப்பாடிகிட்ட கொடுக்கணும்..நடிகர் எஸ் வி சேகர் ஆவேசம்..\nஅடங்கமறு பட நாயகி ரஷிகண்ணா நீச்சல் உடையில் நடித்துள்ளாரா..\nவிஜய் 63 படத்தில் இணைந்த இரண்டு இளம் நடிகர்கள்..ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/new-category-introduced-national-film-awards-045663.html", "date_download": "2018-12-19T16:32:12Z", "digest": "sha1:EJHW2OJPV6KOJCI2R7TS4ZCPQLAGX4CQ", "length": 10866, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேசிய விருது: 63 வருடங்களில் புது விருது அறிமுகம்...பெறுபவர் பீட்டர் ஹெய்ன் | New category introduced in National film awards - Tamil Filmibeat", "raw_content": "\n» தேசிய விருது: 63 வருடங்களில் புது விருது அறிமுகம்...பெறுபவர் பீட்டர் ஹெய்ன்\nதேசிய விருது: 63 வருடங்களில் புது விருது அறிமுகம்...பெறுபவர் பீட்டர் ஹெய்ன்\nசென்னை: 63 ஆண்டுகளில் இல்லாமல் முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த ஆக்ஷன் டைரக்டருக்கான விருது பீட்டர் ஹெய்னுக்கு கிடைத்துள்ளது.\n64வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோக்கர் படத்திற்கு 2 விருதுகள், 24 படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.\nசிறந்த பாடல் ஆசிரியருக்கான விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.\n63 ஆண்டுகளில் இல்லாமல் முதல் முறையாக சிறந்த ஆக்ஷன் டைரக்டருக்கான விருது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆக்ஷன் டைரக்டர் விருது புலிமுருகன் படத்திற்காக பீட்டர் ஹெய்னுக்கு கிடைத்துள்ளது. பீட்டர் ஹெய்ன் புலி முருகன் படத்தில் கவுரவத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.\nமலையாள திரையுலகில் முதல் முறையாக ரூ.100 கோடி வசூலித்த படம் மோகன்லால் நடித்த புலிமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்திற்காக பீட்டருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.\nதேசிய விருது பெற்றுள்ள பீட்டர் ஹெய்னுக்கு திரையுலக பிரபலங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும் பீட்டரை வாழ்த்தி வருகிறார்கள்.\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் ச��ன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகண்ட இடத்தில் கை வைத்த நபர்களை அடித்து நொறுக்கிய நடிகை\nமுதலில் தண்ணி, இப்போ தம், அடுத்து...: அமலா பாலை விளாசும் நெட்டிசன்கள்\nஹன்சிகா போஸ்டருக்கு சாதி, மத சாயம் பூசாதீங்க ப்ளீஸ்: இயக்குனர் வேண்டுகோள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/27/poison.html", "date_download": "2018-12-19T15:35:24Z", "digest": "sha1:B7FA5Y5WB3W22RGY4H23XYYBE46YSRCO", "length": 10441, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி | three persons died in an accident in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோவையில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி\nகோவையில் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற மூன்று பேர் விஷ வாயு தாக்கி இறந்தனர்.\nகோவை காளப்பட்டி அருகே உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கழிவு நீர்த் தொட்டி இருந்தது. இந்த கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய மூன்று பேர்சென்றனர்.\nஇந்த தொட்டியை முதலில் ஏ��ிமேடு அம்மன் குளத்தைச் சேர்ந்த காளியப்பன் (42) பார்வையிட்டார். அப்போது அவர் மயங்கி தொட்டிக்குள் திடீரெனவிழுந்தார். இதனால் உடன் வந்திருந்த பொரிக்கடை வீதியைச் சேர்ந்த உதயன் (19), பண்ணாரி (25) ஆகியோர் காளியப்பனைக் காப்பாற்றத் தொட்டிக்குள்இறங்கினர்.\nஇவர்களையும் விஷ வாயு தாக்கியது. இதனால் இருவரும் மயக்கமடைந்தனர். இவர்கள் மூவரையும் அரசு மருத்துவ மனைக்குச் சென்றனர். ஆனால்வரும் வழியிலேயே மூவரும் இறந்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/30/hydrogen.html", "date_download": "2018-12-19T16:24:07Z", "digest": "sha1:5HPYIP7YWMBE3WOMXRPBFBRBHYXXOPGX", "length": 13276, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைட்ரஜன் குண்டுக்குச் சமம் | earthquake is equal to hydrogen bomb - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகுஜராத் மாநிலம் பூஜ் நகரைத் தாக்கிய பூகம்பம், ஹைட்ரஜன் குண்டு வீச்சுக்குச் சமமானது பூகம்பம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nபூகம்பத்தால் பூஜ் நகரமே இடிந்து தரைமட்டமானது. அகமதாபாத் உள்ளிட்ட மேலும் பல நகரங்களும், ஏராளமான கிராமங்களும் பூகம்பத்தால்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nபூகம்பத்தின் தன்மை குறித்து இப்போது புதிய கருத்து வெளியாகியுள்ளது. ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் என்ன சக்தி இருக்குமோ, அதே அளவிலானபாதிப்புதான் இந்த பூகம்பத்திற்கும் உள்ளதாக ஹைதர���பாத்திலுள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஹர்ஷ் குப்தா கூறியுள்ளார்.\nகுப்தா கூறுகையில், ஆயிரக்கணக்கில் மக்களைப் பலிவாங்கிய இந்த நிலநடுக்கம், 5.3 மெகா டன் ஹைட்ரஜன் குண்டை வீசினால் எவ்வளவு பாதிப்புஏற்படுமோ அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபூஜ்ஜை மையமாகக் கொண்டு ஏற்பட்ட பூகம்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பூகம்பம் உலகின் தெற்குப்பகுதியில் உள்ள அன்டார்டிகாவில் மைத்ரிஎன்ற இடத்தில் உள்ள ஆய்வு நிலையத்தில் பதிவாகியுள்ளது.\nகுஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் 5.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு குஜராத்தில் பூமிஅதிர்ச்சி நீடிக்கும் என்றார் ஹர்ஷ் குப்தா.\nமேலும் ஹைதராபாத் செய்திகள்View All\n119 தெலுங்கானா எம்எல்ஏக்களில் 73 பேர் யார் தெரியுமா.. அதிர வைக்கும் டிஆர்எஸ்\nநீதான் கட்சியோட செயல் தலைவர்.. மகனுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த கேசிஆர்\nகாங், பாஜகவை கலங்கடித்த தனிஒருவன்.. தெலுங்கானா நாயகன் கேசிஆர்\nகூடவோ குறையவோ கூடாது.. சரியாக மதியம் 1.25 மணிக்கு பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ்.. காரணம் என்ன\nதொடங்கியது 2-வது இன்னிங்ஸ்.. தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nவெற்றிகளை அள்ளி குவித்த சந்திரசேகர ராவ்.. 2-ஆவது முறையாக முதல்வராக நாளை பதவியேற்பு\n8 தொகுதிகளை விட்டுடுங்க... மத்த 111-லும் அவங்களுக்கே குத்துங்க.. இதுதான் டிஆர்எஸ் வெற்றி பெற காரணம்\nபாஜக உள்ளிட்ட கட்சிகளை போட்டு.. \"ஹைதராபாத் பிரியாணி\" கிண்டிய கேசிஆர்\nடிஆர்எஸ் பெற்ற பலே வெற்றிக்கு.. இந்த நாலு மேட்டர்தான் மெயின் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/08084007/1196259/kanyakumari-bhagavathi-amman-temple-navaratri-on-10th.vpf", "date_download": "2018-12-19T16:39:06Z", "digest": "sha1:3QKXVA6G5KIQYAKXO4CIF5YEDEC3LRDT", "length": 16130, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 10-ந் தேதிதொடங்குகிறது || kanyakumari bhagavathi amman temple navaratri on 10th", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 10-ந் தேதிதொடங்குகிறது\nபதிவு: அக்டோபர் 08, 2018 08:40\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 10-ந் த���தி (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அபிஷேகமும், காலை 9.15 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 10 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் ஆகியன நடக்கிறது.\nதொடர்ந்து வருகிற விழா நாட்களில், அம்மன் வாகனத்தில் பவனி வருதல், அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.\n19-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.15 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.\nநிகழ்ச்சியில் அம்மனுக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். பின்னர் மேள, தாளம் முழங்க அம்மன் மகாதானபுரம் சந்திப்பு நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் சந்திப்பில் அமைந்துள்ள காரியக்காரமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து நரிக்குளம் அருகே பணாசூரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறுகிறது.\nதொடர்ந்து அம்மன் பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக கோவிலை சென்றடைந்ததும் முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அம்மன் கிழக்குவாசல் வழியாக கோவிலுக்குள் செல்வார்.\nவிழா ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் சிவ ராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் | அம்மன் | நவராத்திரி\nமும்பை - அந்தேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் மீண்டும் தீவிபத்து\nரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி - ராஜஸ்தான் அரசி��் அதிரடி அறிவிப்பு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nமுக்கியத்துவம் வாய்ந்த காயத்ரி மந்திரங்கள்\nபேரொளியாய் காட்சி தரும் பொன்னம்பல மேடு ஐயப்பன்\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கருட தரிசனம்\nஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-5-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-19T16:41:50Z", "digest": "sha1:YATIHI46UWYOQZEI3P7NZ6APRCZSWYOV", "length": 11739, "nlines": 245, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பால் தரும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 உண்மைகள் - Tinystep", "raw_content": "\nதாய்ப்பால் தரும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 உண்மைகள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆவது என்பது அவ்வள��ு சாதாரண விஷயமல்ல. அது இறைவனால் தரப்பட்ட வரப்பிரசாதம் என்பதை தாண்டி உலக அதிசயங்களுள் ஒன்று எனவே கூற வேண்டும். ஆம், கர்ப்ப காலத்தில் பல வித மாற்றங்களை சந்திக்கும் கர்ப்பிணி பெண்ணவள் அவற்றை வியப்புடன் பார்க்க அதில் ஒன்று தான் முதல் அல்ட்ரா சவுண்ட். ஒரு குழந்தையின் அசைவை அழகாக காட்டும் இந்த முறை, கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு நம்பிக்கையையும் தருகிறது. இவற்றை கடந்து பிரசவித்த பின்னர் தாய்மையை ஏற்றுக்கொள்ளும் அவள் குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை மிகவும் பெருமையுடன் பார்க்கிறாள். தாய்ப்பால் விட சத்தான உணவு இந்த பூமியில் ஏது\nபொதுவாக பெரும்பாலான கர்ப்பிணி பெண்களும், அன்னைகளும் குறைவான அளவில் கால்சியத்தை எடுத்துக்கொள்கின்றனர். 10 மாநில புள்ளி விவர கணக்குப்படி தெரிய வருவது என்னவென்றால், கர்ப்பமாக இருக்கும்போதும்., தாய்ப்பால் தரும்போதும் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளும் அளவு என்பது 400 mg கால்சியமாம். ஆனால் ஒரு நாளைக்கு அவர்கள் 1200 mg கால்சியமானது தாய்ப்பால் தரும்போது எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\n2. குழந்தைக்கு தேவையான கால்சியம்:\nதாய்ப்பால் தரும் முதல் 6 மாதங்களில் குழந்தைக்கு தேவையான கால்சிய அளவாக 200 முதல் 300 mg வரை தினமும் தேவைப்படுகிறது. இந்த கால்சிய ஊட்டச்சத்தால் குழந்தைகளின் எலும்பும், பற்களும் வலுவடைகிறது. குழந்தைகளின் உடலில் இருக்கும் கால்சியத்தில் 99 சதவிகிதம் பற்களுக்கும், எலும்புக்கும் தேவைப்படுகிறது.\n3. மகப்பேறில் இழக்கும் கால்சியம்:\nகர்ப்ப காலத்தை விட தாய்ப்பால் தரும் 9 மாதங்களில் இழக்கக்கூடிய கால்சியத்தின் அளவு அதிகமாக காணப்படுகிறது. அதனால் எலும்பு தாது அடர்த்தி என்பது உங்கள் உடலில் குறைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.\nகுழந்தைகளுக்கு தாய்ப்பால் தரும்போது அம்மாக்களின் உடம்பிலிருக்கும் கால்சியத்தின் அளவானது குறைந்துக்கொண்டே இருக்கக்கூடும். அதாவது தாய்ப்பால் தரும் அம்மாக்களின் உடலில் இருக்கக்கூடிய கால்சியம் 200 முதல் 300 mg வரை ஒரு நாளைக்கு குறைகிறது.\nதாய்ப்பால் தரும் அம்மாக்களின் உடல் இளைத்து காணப்படுவதை கண்டிருப்பீர்கள். ஒரு ஆய்வின்படி தெரியவருவது எண்னெவென்றால்., ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் தருவதன் மூலமாக 3 முதல் 5 சதவிகித எலும்பு நிறை என்பது அம்மாக்களிடமிருந்து இழக்கப்பட, குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தாகவும் மாறுகிறதாம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/arulmigu-gnanambig-samedha-arulmigu-saaraparemeshwarar-swami-thirukovil-kumbabishegam/", "date_download": "2018-12-19T15:30:54Z", "digest": "sha1:MYQ4AZ56K2S6LCNASBQLT4CNRJINNKSO", "length": 3989, "nlines": 65, "source_domain": "kumbabishekam.com", "title": "ARULMIGU GNANAMBIG SAMEDHA ARULMIGU SAARAPAREMESHWARAR SWAMI THIRUKOVIL KUMBABISHEGAM | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/amiths-shah-tn-visit-at-july-9-118061100023_1.html", "date_download": "2018-12-19T16:25:44Z", "digest": "sha1:ZG7JX2AUHGMJOINAIZE3DR3KPNOCLZ3R", "length": 10938, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜூலை 9ல் அமித்ஷா தமிழகம் வருகை: இந்த முறையும் ரத்தாகுமா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌��்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜூலை 9ல் அமித்ஷா தமிழகம் வருகை: இந்த முறையும் ரத்தாகுமா\nகடந்த ஆண்டு இரண்டு முறை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் தமிழகம் வர திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இரண்டு பயணமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூலை 9ஆம் தேதி அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநிலமாக சென்று அம்மாநில பிரமுகர்களை சந்தித்து வரும் பாஜக தலைவர் அமித்ஷா, தமிழக வருகையின்போது முக்கிய பிரபலங்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் வியூகம் அமைப்பது குறித்து அவர் சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.\nகல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும்- பா.ஜ.க. எம்.பி சர்ச்சைப் பேச்சு\nகல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும்- பா.ஜ.க. எம்.பி சர்ச்சைப் பேச்சு\nமோடியும் யோகியும் மட்டுமே எங்கள் கட்சியில் ஊழல் செய்யாதவர்கள்: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு\nமோடியும் யோகியும் மட்டுமே எங்கள் கட்சியில் ஊழல் செய்யாதவர்கள்: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு\nகாவல் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ: பெரும் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Tips/1469/20-Common-English-Mistakes-Indian-People-Usually-Make", "date_download": "2018-12-19T15:38:06Z", "digest": "sha1:3TO3ZIT2XGBEYOIPH3Y5A4ADYMRFDPJE", "length": 3740, "nlines": 51, "source_domain": "www.livetrendingnow.com", "title": "20 Common English Mistakes Indian People Usually Make", "raw_content": "\nஇந்த தேதில பிறந்த பெண்கள் லவ்ல ரொம்ப பெஸ்ட்டா இருப்பாங்க \nபெண்களுக்கு பிடித்தது உங்களிடம் இருக்கிறதா\nஆண்கள் இந்தமாதிரி நடந்துகொண்டால் பெண்களுக்கு கண்டிப்பா சந்தேகம் வரும் \nஇந்த தேதில பிறந்த பெண்கள் லவ்ல ரொம்ப பெஸ்ட்டா இருப்பாங்க \nபெண்களுக்கு பிடித்தது உங்களிடம் இருக்கிறதா\nஆண்கள் இந்தமாதிரி நடந்துகொண்டால் பெண்களுக்கு கண்டிப்பா சந்தேகம் வரும் \nவயிற்றில் உள்ள குழந்தை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா\nவயதாக வயதாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையுமா இதோ உண்மை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/634", "date_download": "2018-12-19T15:48:28Z", "digest": "sha1:HMCVNX2WS245KMQWESTFXZBI7Y7Z2NGT", "length": 4994, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "புதிய பொலிவுடன் அதிரை கூட்டுறவு நகர கடன் சங்கம் லிட்!(படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nபுதிய பொலிவுடன் அதிரை கூட்டுறவு நகர கடன் சங்கம் லிட்\nஅதிரை பழஞ்செட்டி பேருந்து நிறுத்தம் எதிரில் இயங்கி வருகிறது கூட்டுறவு நகர கடன் சங்கம் லிட் .இந்த சங்கம் 1960 முதல் இயங்கி வருகிறது .இந்த சங்கம் சொந்த இடத்தில் இயங்கி வருகிறது.மேலும் இந்த சங்கம் தற்போது புதுப்பிக்கப்பட்டு புதிய பொலிவுடன் இயங்கி வருகிறது.\nதற்போது புதிய பாதுகாப்பு பெட்டக வசதி, பாதுகாப்பு கதவுகளுடன் கூடிய பாதுகாப்பு அறை, நவீன வங்கிக் கூடங்கள், சிறந்த உட்கட்டமைப்பு வசதி, பொலிவுடன் கூடிய வெளிப்புறத் தோற்றம், குளிர்சாதன வசதி, இருக்கை வசதி போன்றவை ரூ.9.5 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த கூட்டுறவு நகர கடன் சங்கத்தின் தலைவர் கே.ராமராஜ், துணை தலைவர் எம்.ஏ.முகமது தமீம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வேலைகள் அனைத்தும் நடைபெற்றன.\nமரண அறிவிப்பு – கீழத்தெரு STAR WATER SERVICE தாஜுத்தீன் அவர்களின் தாயார்\nநாளை மாலை 6 மணிக்கு மேல் பெட்ரோல் போட முடியாது..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/2016/02/", "date_download": "2018-12-19T15:37:46Z", "digest": "sha1:ADLPBFD3BZ6UQ6IA7UOMDJI2OHW7J45E", "length": 10998, "nlines": 124, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nநீலகேசி – நூல் வரலாறு நீலகேசி நீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும். பௌத்த சமயக் காப்பியமாகிய குண்டலகேசிக்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம். இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இது ஒரு சமயக்கருத்து நூல். யாப்பருங்கல...\nஅடையாளம் : வாரியார் நூலகம்\nநொய்யல் ஆற்றின் வளம் கொழிக்க வேளாண் செழித்த ஊராக விளங்கிய கோயம்புத்தூர் இன்று தமிழகத்தின் முதன்மையான தொழில் நகரமாக (சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம்) விளங்கி வருகின்றது. கல்வி நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிறைந்து பெருகி...\nஇப்பொழுதுள்ள இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியந்தான் மிகப் பழமையானது. இதனை இயற்றிய தொல்காப்பியர் வடமொழிப் பேரிலக்கணத்தைச் செய்த பாணினிக்கு முந்தியவர் ஆவார் என்று சில தமிழறிஞர்கள் கூறி வருகின்றார்கள். இக்கொள்கைக்குரிய...\nசுருக்கம் (Abstract) பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகிய திருக்குறள் பழங்காலத்தில் சுவடிகளில் எழுதப்பட்டுக் கற்கப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. பனையோலை எழுதும்முறைகளில் இருந்த சிக்கல்கள் எண்ணற்றவை. அச்சுக்கலையின் வருகை...\nபழங்கால இலக்கியங்களை நோக்கும் போதுஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தாலும்பாரம்பரியமாகப் பெண்கள் பற்றி வழங்கி வருகின்ற புனைவுக் கருத்துகளைத் தகர்ப்பனவாக அமைந்தாலும் ஆணாதிக்கச் சார்பானவையாகவேகொள்ளப்படும். இதற்கு மாறாக...\nBrami chase commercial chicken Dampapatham disappearance Energy inam inscriptions Intellectual strength Jungle fowl Killing Madaichi Mallar pallar persecution Personality Spiritual power Thamizhi Transformed village art Willpower அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இந்து சமயம் இனம் இஸ்லாம் கணினி கல்வி கவிதை கிறிஸ்தவம் சிறுகதை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாட்டுக்கோழி நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் நாவல் நூலகம் முன்னாய்வு வணிகக்கோழி வரலாறு\nபதினாறாம் பதிப்பு பிப்ரவரி 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமயங்கள் கூறும் விலங்குகளின் தெய்வீகத் தன்மைகளும், மீறப்படும் விதங்களும் – விலங்குரிமை ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (Divine characteristics of the animals, and the breach of the animals – a study based on animal ethics) November 6, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37116-karnataka-assembly-election-polling-completed.html", "date_download": "2018-12-19T16:59:44Z", "digest": "sha1:NS5WKNNAQK5XRCHDDIG7G7OKMMXNOSNE", "length": 7669, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு | Karnataka assembly election: Polling Completed", "raw_content": "\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி - இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை: மோடி\nரஃபேல் வழக்கில் அருமையான தீர்ப்பு வந்துள்ளது: விமானப் படை தளபதி கருத்து\nமஹாகத்பந்த‌ன் ஒரு மாயையே: அமித் ஷா கருத்து\nராஜஸ்தானிலும் விவசாய கடன் தள்ளுபடி: முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு \nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nகர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.\nகர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மிகவும் தீவர பாதுகாப்பில் நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள மொத்தம் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 2,600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 56,696 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, தேவேகவுடா வின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. மாலை 5 மணிவரை 64.35% வாக்குகள் பதிவாகின. இன்று பதிவான வாக்குகள் மே 15ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமஹாகத்பந்த‌ன் ஒரு மாயையே: அமித் ஷா கருத்து\nலோக் ஜனசக்தி பாஜகவுக்கு நிபந்தனை...\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை: மோடி\nசேலம்: ராகுலை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்...\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டி��� கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 3\n6. திருப்பாவை – 2\n7. ரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comedykummi.blogspot.com/2014/07/vote-fast.html", "date_download": "2018-12-19T16:28:52Z", "digest": "sha1:H6KCYLPFXSXPH5TK5Z747PL4VCH3K2ZP", "length": 8284, "nlines": 129, "source_domain": "comedykummi.blogspot.com", "title": "தமிழ் சினிமாவின் அடுத்த \"கேப்டன்\" யார்?? - VOTE FAST - காமெடி கும்மி™", "raw_content": "Home » சினிமா » ஹாரி R. » தமிழ் சினிமாவின் அடுத்த \"கேப்டன்\" யார்\nதமிழ் சினிமாவின் அடுத்த \"கேப்டன்\" யார்\n\"புரட்சி கலைஞர்\" எனவும் \"கேப்டன்\" எனவும் தனது லட்ச கணக்கான ரசிகர்களால் அழைக்கப்படுவர் விஜயகாந்த். 90 களில் வசூல் சாம்ராஜ்யம் நடத்திய விஜயகாந்த் அரசியலிலும் அதகளம் செய்ய தவறவில்லை. மாபெரும் கட்சியை கூட தோற்கடித்து மிக குறுகிய காலத்திலே எதிர் கட்சி தலைவருமானார்.\n‘விஜயராஜ்’ என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் ‘கே.என். அழகர்சிவாமி நாயிடுக்கும்’ ஆண்டாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.\nகேப்டன் எனப் பெயர்வரக் காரணம்\n‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார்.\nஇத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாகா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலு��் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.\nசூப்பர் ஸ்டார் அப்புறம் கேப்டன்\nதமிழ் சினிமாவில் உச்சமாக இருக்கும் \"சூப்பர் ஸ்டார்\" பட்டம் எப்படி ஜனங்கள் மத்தியில் பிரபல்யமோ அத்தனை தூரம் \"கேப்டனும்\" மக்கள் மத்தியில் இன்று வரை பிரபல்யமாகவே இருந்து வருகிறது.\nஅத்தனை சீக்கிரம் அந்த இடத்தை பிடிப்பது என்பது கூடாத ஒரு விடயம். காரணம் \"கேப்டன்\" விஜய காந்தினை போல சினிமாவில் பெயர் பெற்றவரும், அரசியல் சாணக்கியம் தெரிந்த ஒருவரால் மாத்திரமே தான் இந்த இடத்தை பிடித்து விட முடியும்.\nபார்க்கலாம் யார் வெற்றியை பெறுகிறார்கள் என்பதனை..\nLabels: சினிமா, ஹாரி R.\nஎன் வோட்டு விஷாலுக்கே.. கலர்லயும் கம்பீரத்துல யும் அடுத்த கேப்டனா வர தகுதியுள்ள ஒரே ஆள்..\nமீ டூ விஷால். :-)\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" (3)\nசீனு பிறந்த நாள் (2)\nதீவிரவாதியின் பிறந்த நாள் (1)\nவசுவின் பிறந்த நாள் (1)\nஹாரி பிறந்த நாள் (1)\nஹாரி vs வ.சு நடந்தது என்ன \n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" - ஆவி ஸ்பெசல்\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" - சீனு ஸ்பெசல்\nபட்டம் படும் பாடு - அடுத்த \"கேப்டன்\" யார்\nதமிழ் சினிமாவின் அடுத்த \"கேப்டன்\" யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-19T15:57:34Z", "digest": "sha1:BP2LSYGNHEXV2Q5DTBEXRWLZOF4AKEXB", "length": 9809, "nlines": 148, "source_domain": "expressnews.asia", "title": "கொடுங்கையூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது. – Expressnews", "raw_content": "\nகோவை பாதணி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆட்சியாரிடம் மனு\nHome / Tamilnadu Police / கொடுங்கையூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.\nகொடுங்கையூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.\nபெண் உதவி ஆய்வாளர் வாகன விபத்தில் மரணம்\n1014 கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா நிகழ்ச்சி\nசென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனை��்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக ஞ-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (01.02.2018) கொடுங்கையூர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் ஆர்.ஆர் நகர். லிங்க் சாலை, டி.எச். சாலை சந்திப்பில் உள்ள பெட்டிக்கடையை கண்காணித்த போது அங்கு அங்கு இருவர் தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப்பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.\nஅதன்பேரில், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த 1.சுரேஷ், வ/24, த/பெ.சுடலைக்கண்ணன், காந்தி நகர், 5 வது தெரு, கொடுங்கையூர் 2.இளையராஜா, வ/65, த/பெ.தன்ராஜ, எண்.274, ஆர்.ஆர்.நகர், கொடுங்கையூர் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ மாவா மற்றும் ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.\nகைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்னர்.\nPrevious மதுரையில் ரவுடி மாயக்கண்ணன் அவனது கூட்டாளி சகுனி கார்த்திக் இருவரையும் போலிஸ் சுட்டுக்கொன்றது.\nNext பட்டினப்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் செல்போன் பறித்துச் சென்ற 3 பேர் கைது.\nCCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.\nதுணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …\nகோவை பாதணி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆட்சியாரிடம் மனு\nகோவை பாதணி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆட்சியாரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=41307", "date_download": "2018-12-19T15:13:17Z", "digest": "sha1:IVNSJBL5JN4V3JCCE4Y356WJO2R6OKVN", "length": 2929, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "ஆறுமுகனின் புதல்வர் ஜீவன் தொண்டமானுக்கு இதொகாவில் முக்கிய பதவி! – Karudan News", "raw_content": "\nHome > Slider > ஆறுமுகனின் புதல்வர் ஜீவன் தொண்டமானுக்கு இதொகாவில் முக்கிய பதவி\nஆறுமுகனின் புதல்வர் ஜீவன் தொண்டமானுக்கு இதொகாவில் முக்கிய பதவி\nhttp://dreamingoutloud.nl/tag/teske/ இதொகாவின் பொதுச்செயலாளர் ஆறுமுக���் அவர்களின் வாரிசு ஜீவன் குமாரவேல் தொண்டமான் இதொகாவின் அங்கத்தவராகியுள்ளதுடன், இதொகாவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமனம் பெற்றுள்ளார் என தெரியவருகிறது.\nhttp://kootenayhomes.com/about-us அண்மையில் பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அங்கத்தவராக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார் என உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎரிபொருள் நிலையத்தில் தீப்பற்றிக்கொண்ட” பவுசர்\nதலைநகரில் மலையகத்தவர் உதிரிகளாக வாழ்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iyerpaiyan.com/2014/05/blog-post.html", "date_download": "2018-12-19T16:46:35Z", "digest": "sha1:RA5TAPHXIOLWRCO77FJ47OODJRUULJHU", "length": 13081, "nlines": 187, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "This Iyer is a little funny ...: பயணம்", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\nஅந்த எதிர்க்காற்றின் குளிர்ச்சியை தாங்க முடியாமல் ஜன்னலை மூடிவிட்டு அம்மா கொடுத்து அனுப்பிய மப்ளரை தலையில் சுற்றிக்கொண்டான் ரமேஷ், அவனின் அன்றாட வாழ்க்கையின் சராசரி பயணம் அது. தேனீ தான் அவனது சொந்த ஊர், அம்மா தேனியில் தனி வீட்டில் இருக்கிறாள், வாழ்கை இழுத்த இழுப்பில் மிகவும் நடுங்கியும், ஒடுங்கியும் போனவள், கணவனின் மறைவுக்கு பின் நான்கு சுவருக்குள் அடைந்து கொண்டவள். அவன் கண் முன்னே அவனது தந்தை வெட்டி கொல்லப்பட்டது இன்னும் அவன் மனத்திரையில் பசுமையாக ஓடிக்கொண்டே இருக்கிறது.\nஇவனது பால்ய பருவம் சினிமாவில் வருவது போலவே மிகவும் செழிப்பானது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இவனது தந்தையின் இடம் தான் அந்த ஊரில், அவனது கிராமத்தில் கணிப்பொறி வாங்கிய முதல் ஆளும் அவனே, பணத்திற்கு என்றும் குறைவு இருந்ததே இல்லை, அவனின் தந்தை செய்யும் தொழில் என்னவென்று அவனுக்கு ஒருநாளும் புரிந்ததில்லை, அந்த வயதில் அவன் புரிந்து கொள்ளவும் ஆசை படவில்லை. மனிதன் நாளையை பற்றி கவலை படாத ஒரே பருவம் அவனின் குழந்தை பருவம் தானே. அவனின் வீடு எப்பொழுதும் மக்கள் கூட்டம் திளைக்கும் ஒரு இடமாகவே இருந்தது, அனைவருக்கும் விருந்தோம்பல் செய்வதே அவன் தாயின் தலையாய கடமையாக இருந்தது.\nகந்து வட்டி என்ற பெயரை அவன் தந்தையின் கொலை வழக்கின் போது தான் அவன் முதன் முதலில் கேள்விப்பட்டான், அது என்��வென்று அவனுக்கு அப்போதும் புரியவில்லை, வழக்கில் போதுமான ஆதாரம் இல்லாததால் அவன் தந்தையை சிதைத்த குற்றவாளிகள் எளிதாக வெளியே வந்து விட்டார்கள். அந்த இரவின் கொடூரம் அவனை இன்றும் தூக்கம் கொள்ளாமல் தவிக்க வைத்து கொண்டு தான் இருக்கிறது. அவன் மேல் அவனது தந்தை வைத்திருந்த பாசத்தை சொல்லி மாளாது, மகனுக்கு என்னென்ன வேண்டும் என்று குறிப்பறிந்து செய்து கொடுக்கும் ஓர் நல்ல தந்தை, உலகத்தில் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார் தன் மகனுக்காக.\nஅன்று அவனின் தாய் அவளது தாய் வீட்டிற்க்கு சென்ற சமயம், இரவு மணி 10 இருக்கும், அவனுக்கு கதை சொல்லி உணவு ஊட்டிவிட்டு இவனை உறங்க வைக்க பாடிக்கொண்டிருந்தார் இவன் அப்பா, அப்பொழுது வீட்டின் வாசலில் பலமாக இடிக்கும் சத்தம், ஏதோ நடக்க போவதை முன்னரே அறிந்தது போல், இவனை மார்போடு வாரி அணைத்து அரிசி குதிருக்கு பின்னால் இவனை கடத்தினார், கூரையில் சொருகி இருந்த வீச்சறுவாளை பற்களுக்கு இடையில் சொருகிக்கொண்டு தனது வேட்டியை மேலிழுத்து கட்டிக்கொண்டார், \"யாருடா அங்க\" என்று உரக்க குரல் கொடுத்து வாசற்கதவை நெருங்கியவரின் பின் கழுத்தில் விழுந்தது ஒரு வெட்டு, ஜன்னல் வழியாக பாய்ந்த அரிவாளை அவர் பார்க்கவில்லை\nஅடுத்த 10 நிமிடங்களுக்கு அங்க நடந்தது மனித மிருகங்கள் அவன் தந்தையை கூறு போட்டு கிழித்த ரத்த காட்சி, இனியும் மறைந்திருப்பது தவறு என்று எண்ணி, அரிசி குதிருக்கு பின்னால் இருந்து இவன் ஓடி வர, ரத்த கரை படிந்த அவன் தந்தையின் கைகள் அவனை வராதே என்று ஆட்டியது, அதை துளியும் பார்க்காமல் வெட்டு பட்ட அவன் தந்தையின் சிதைந்த உடலை பார்த்து கூக்குரலிட்டு அழுதான், வெட்டிய கும்பலில் ஒருவன் ரமேஷின் கழுத்தில் அரிவாளை வைத்த போது, உள்ளிருக்கும் உயிரின் மிச்சத்தை எல்லாம் தேக்கி வந்து அவன் கால் பிடித்து மன்றாடினார் அவன் தந்தை, அவனை விடச்சொல்லி. அவரின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி பார்வையும் உயிரும் பிரியும் தருணத்தில் அவர் அந்த அரிவாள் ரமேஷின் கழுத்தை விட்டு விலகியது மட்டும் தெரிந்தது.\nதிடீரென்று ரமேஷின் தோளை அடித்து எழுப்பினார் ஒரு போலீஸ் அதிகாரி, \"டேய் ஊமையா, எறங்கு, கோர்ட் வந்தாச்சு, வந்து கையெழுத்து போட்டுட்டு போ\", கோர்ட்டுக்கு தான் அவன் தந்தையை கொன்றவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லை, வாய் பேசாத இவனது வாக்குமூலத்தை ஏற்காத நீதிமன்றம், இப்பொழுது வாய் பேசாத ஒருவன் செய்த கொலையை மட்டும் விசாரிக்க தயாராகிறது, 20 வருடங்களாக இவன் மனத்திரையில் ஓடிய படத்திற்கு இவனே கிளைமாக்ஸ் எழுதி முடித்துவிட்டான்.\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/06/blog-post_22.html", "date_download": "2018-12-19T15:38:59Z", "digest": "sha1:5VPYIP5NOO6ANDMJQ7C5RLENJTXJMPGU", "length": 42389, "nlines": 121, "source_domain": "www.thambiluvil.info", "title": "டெங்கு நோய்யை கட்டுப்படுத்தும் வகையிலான சுற்றாடல் தூய்மைப்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்வு | Thambiluvil.info", "raw_content": "\nடெங்கு நோய்யை கட்டுப்படுத்தும் வகையிலான சுற்றாடல் தூய்மைப்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்வு\n[திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ] சுற்றாடலை துய்மைப் படுத்தவதன் ஊடாக நாட்டில் தற்போது தீவிரமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் ந...\n[திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ]\nசுற்றாடலை துய்மைப் படுத்தவதன் ஊடாக நாட்டில் தற்போது தீவிரமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை திருக்கோவில் உமிரி எனும் சுற்றுலாப் பிரதேசத்தில் இன்று 22.06.2017 வியாழக்கிமை இலங்கை முப்படைகள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகம், கடலோர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பன ஒன்றினைந்து பொது மக்களை விழிப்புணர்வு செய்யும் வகையிலான சுற்றாடலை தூய்மைப்படுத்தும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.\nஇவ் வழிப்புணர்வு நிகழ்வில் உமிரி கடலோர சுற்றுலாப் பிரதேசத்தில் சுமார் 15 கிலோ மீற்றர் துரம் சுத்தம் செய்யப்பட்டதுடன் பெருமளவிலான பிளாஷ்டிக் பொருட்களும் அங்கிருந்து அகற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் கருத்து தெரிவிக்கையில் இன்று ஒரு முன்மாதிரியாக டெங்கொழிப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு தொடர்ந்து சுற்றாடல் அசுத்தமாகும் வகையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந் நிகழ்வில் யூன்டிபிஇ சுவாட்இ ஈயூ மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றதுடன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன்இதி���ுக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டாரஇ கடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் இணைப்பாளர் கே.சிவகுமார் முப்படைகள்இதிருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் தாண்டியடி பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் ஆகியோரம் இந்த விழிப்பணர்வு சுற்றாடல் துய்மைப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தனர்.\nBy-ASK உமிரி கடற்பிரதேசம் டெங்கு பிரதேச சபை விழிப்புணர்வு\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் வாடிக்கையாளர்களின் பாவனைக்காக திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் வாடிக்கையாளர்களின் பாவனைக்காக திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,34,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,2,auto,1,award,5,Baby,4,bank,5,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,9,block,1,blood,1,blood-donation,2,boc,3,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,26,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,By-Sathu,1,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,13,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,2,dsoffice,34,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,30,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,16,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLAS,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,23,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,4,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,18,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகண்ட நாம பஜனை,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,4,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,18,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,5,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,11,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இராஜகோபுரம்,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,11,உகந்தைமலை,3,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,7,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,3,எதிரொலி விளையாட்டுக்கழகம்,2,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,14,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,5,கரடி தாக்கல்,1,கருத்தரங்கு,8,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்யாணபடிப்பு,1,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனகரெட்ணம் அறிவகம்,1,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,8,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குரு பிரதீப பிரபா,1,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,6,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,7,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,4,சூரன்போர்,11,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,���ோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,22,தம்பட்டை மகா வித்தியாலயம்,3,தம்பிலுவில்,328,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,225,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,6,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,36,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,12,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,2,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,2,நல்லிணக்க செயலணி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நாற்று நடுகை விழா,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,3,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுக���லை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதவியேற்பு,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,6,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பஜனை,1,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,9,பிரதேச செயலகம்,77,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,5,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலிசார் படுகொலை,1,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,37,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,14,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,2,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம��,2,மைத்­தி­ரி­பால சிறி­சேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,2,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,11,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,17,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,8,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,71,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,32,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி,1,வீதி உலா,1,வீதி தடை,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,11,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,7,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: டெங்கு நோய்யை கட்டுப்படுத்தும் வகையிலான சுற்றாடல் தூய்மைப்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்வு\nடெங்கு நோய்யை கட்டுப்படுத்தும் வகையிலான சுற்றாடல் தூய்மைப்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/09/blog-post_73.html", "date_download": "2018-12-19T15:50:36Z", "digest": "sha1:LPP3FMWUEV6SH3CJLJDQB7JUHDFNFYFS", "length": 20834, "nlines": 397, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மலையக வரலாற்றில் ஒரு மைல் கல்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் ...\nஉதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல ...\nதோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல...\nராஜனி ஒரு கலங்கரை விளக்கு\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துண...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nஎழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்...\nஇந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:\nமறவன் புலவு வைத்த திரி நல்லூரில் தீயாக\nகழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழா\nஇருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்ட...\nமக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தே...\nமட்டக்களப்பு - புல்லுமழை தண்ணீர் போராட்டம் அனுபவங்...\nநாளைய தினம் கடைகளை மூடி அனைவரும் கர்த்தாலுக்கு ஆதர...\nமட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உள்ளுராட்சி உறுப்ப...\nஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப...\nஒரு முன்னாள் போராளியின் பகிரங்க மடல் -அன்புள்ள விக...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nநிறைவேறியது மலையக அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் மலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nபெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதை பிரதான இலக்காகக்கொண்டு சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ சட்டமூலம் (மலையக அபிவிருத்தி அதிகாரசபை) நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஅத்துடன், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு தடையாகவுள்ள சரத்துகளை நீக்குவதற்கு வழிவகுக்கும் பிரதேச சபைகள் ( திருத்தச்) சட்டமூலமும் திருத்தங்கள் சகிதம் நிறைவேறியது.\nமலையக அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் தொடர்பிலுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,\nபெருந்தோட்டப��� பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திமூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிபடுத்தல்.\nபெருந்தோட்டச் சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்திச்செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச் செய்யும் பொருட்டு சமுகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்குத் தத்துவமளித்தல்.\nஅதிகாரசபையானது, இச்சட்டத்தின்கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரசாங்கத் திணைக்களம், உள்ளுரதிகாரசபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன் படிக்கைகளை செய்துகொள்ளுதல்.\nஇலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக்கொடைகளை, கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின்கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.\nஅதிகார சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணலாம்.\nஅதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.\n1. அமைச்சரின் கலந்தாலோசனையுடன் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் திட்டங்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதல்.\n2. அதிகாரசபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கள் முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.\n3. புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத் திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் வகுத்தமைப்பதிலும் அமுலாக்குவதி��ும் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள சமூதாய அடிப்படையிலான ஒருங்கமைப்புகளின் பங்குபற்றுகையை உறுதிப்படுத்தல்.\n4. தோட்டங்களிலுள்ள வீடுகளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகையை வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்கப்படுவதனை வசதிப்படுத்தல்.\n5. இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி வழங்குதல்.\nஇந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் ...\nஉதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல ...\nதோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல...\nராஜனி ஒரு கலங்கரை விளக்கு\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துண...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nஎழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்...\nஇந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:\nமறவன் புலவு வைத்த திரி நல்லூரில் தீயாக\nகழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழா\nஇருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்ட...\nமக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தே...\nமட்டக்களப்பு - புல்லுமழை தண்ணீர் போராட்டம் அனுபவங்...\nநாளைய தினம் கடைகளை மூடி அனைவரும் கர்த்தாலுக்கு ஆதர...\nமட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உள்ளுராட்சி உறுப்ப...\nஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப...\nஒரு முன்னாள் போராளியின் பகிரங்க மடல் -அன்புள்ள விக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/635", "date_download": "2018-12-19T16:35:17Z", "digest": "sha1:U6RA3C7DM7NJSAPERF6CEINRNPO32HXC", "length": 4908, "nlines": 88, "source_domain": "adiraipirai.in", "title": "மரண அறிவிப்பு - கீழத்தெரு STAR WATER SERVICE தாஜுத்தீன் அவர்களின் தாயார்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமரண அறிவிப்பு – கீழத்தெரு STAR WATER SERVICE தாஜுத்தீன் அவர்களின் தாயார்\nகிழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.மஸ்தான் கனி அவர்களின் மகளும், கு.அ.அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பக்கீர் முஹம்மது, மர்ஹூம் ஷேக் நசுருதீன், மர்ஹூம் ஹாஜா அலாவுத்தீன் ஆகியோரின் சகோதரியும், Y.முஹம���மது காஸிம், அப்துல் ஜப்பார்,/ முஹம்மது முஹைதீன், ஜாஹிர் ஹுஸைன், ஆகியோரின் மாமியாரும், ஸ்டார் வாட்டர் சர்வீஸ் A.தாஜுதீன், A.அஹமது அன்சாரி, A.சாதிக் பாட்சா ஆகியோரின் தாயாருமாகிய ஜொஹராம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்\nஅன்னாரின் ஜனாசா இன்று மாலை 7மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவர்களின் மண்ணறை சுவர்க்க பூஞ்சோலையாகவும், மறுமையில் இவர்கள் மேலான சுவன வாழ்வை அடைவதற்க்கு துஆ செய்யவும்.\nஅதிரையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் குருகத்தி அணியினர் வெற்றி\nபுதிய பொலிவுடன் அதிரை கூட்டுறவு நகர கடன் சங்கம் லிட்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/celebs/kollywood/princess-diana-awarded-thanga-meengal-sadhana-753.html", "date_download": "2018-12-19T16:38:51Z", "digest": "sha1:MM4WKV42EORNBDADCLMARFEA32U7TKUH", "length": 9606, "nlines": 76, "source_domain": "m.femina.in", "title": "இளவரசி டயானா விருது வாங்கிய தங்கமீன்கள் சாதனா! - Princess Diana awarded thanga meengal sadhana | பெமினா தமிழ்", "raw_content": "\nஇளவரசி டயானா விருது வாங்கிய தங்கமீன்கள் சாதனா\nசினிமா தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Tue, Oct 9, 2018\nஇயக்குனர் ராமின் தங்கமீன்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா. தங்க மீன்கள் படத்தில் “செல்லம்மா” என்ற கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது. அண்மையில் பேரன்பு படத்திலும் சிறப்பாக நடித்திருந்ததாக ராம் கூறினார். இந்த நிலையில் பேபி சாதனா இளவரசி டயானா விருது வாங்கியுள்ளார். சமூக மேம்பாடு பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நினைவாக 1999 ஆம் ஆண்டிலிருந்து இளவரசி டயானா விருது வழங்கப்படுகிறது. சமூக மேம்பாட்டிற்காக முயற்சி எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. ஒன்பது வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்கள் குறைந்தது ஒராண்டு காலம், சமூக மேம்பாட்டிறாகான பணிகளில் ஈடுபட்டிருந்தால் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப் படலாம்.\nஇப்போது துபாயில் வசித்து வரும் சாதனா அவருடைய பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு சமூக சேவைகளிலும், சமூக மேம்பாட்டிற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த விருது குறித்து பேசிய சாதனா, சிறுவயதில் உலக அளவில் ஒரு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ராம் அங்கிள் தான் என்கிறார். பேரன்பு 2016ஆம் ஆண்டு பேரன்பு திரைப்படத்தில் சாதனா ஒப்பந்தம் ஆனபோதே, பல மாற்றுத் திறனாளி குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது “உனக்கு தெரிந்த விஷயங்களை இதுபோன்ற குழந்தைகளுக்கு சொல்லிக்கொடு, அவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்து” என இயக்குனர் ராம் அறிவுறுத்தியுள்ளார்.\nராம் தனக்கு மற்றொரு அப்பா என பேரன்போடு அழைக்கும் சாதனா அவரின் வார்த்தைகளை பின்பற்றி ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுடைய பல குழந்தைகளுக்கு பயிற்சியளித்துள்ளார். ஸ்பீச் தெரப்பி இதுபோன்ற குறைபாடுடைய குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல இயல்பு வாழ்க்கை வாழ உதவும், வகையில் அவர்களுக்கு ஸ்பீச் தெரப்பி, நடனம், குறைகளை மறந்து நிறைகளைக் கொண்டாடும் மனப்பக்குவம் போன்ற பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். இவரின் சமூக அக்கரையைக் கவனித்த பள்ளி நிர்வாகத்தினர், சாதனாவை ஊக்குவிக்கும் விதமாக இங்கிலாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் “இளவரசி டயானா” விருதுக்கு பரிந்துரைத்துள்ளனர்.\nவிருது இந்த இளவரசி டயானா விருது என்பது ஆன்லைனில் வாக்களித்து போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விருது கிடையாது. ஒருவர் எத்தனை மாதங்கள் தொடர்ச்சியாக இதுபோல் பயிற்சியளிக்கிறார் என்பதைக் கண்காணித்து, பயிற்சி பெற்ற குழந்தைகளிடன் நேர்க்காணல் செய்து அவர்களின் திறன் மேம்பாட்டை பரிசோதித்த பின்னரே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து விருதுபெறும் சிலரில் தமிழகத்தைச் சேர்ந்த சாதனாவும் இருப்பது மிகப்பெரிய பெருமை. சாதனா இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் என்னைவிட மிகச் சிறப்பாக சமூக சேவையாற்றும் இளைஞர்கள் நாடெங்கிலும் உள்ளனர். நான் துபாயில் படிப்பதனால் என்னை ஊக்குவிக்கும் முயற்சியில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். எனக்கு விருது வாங்குவது இது முதல்முறை கிடையாது. ஆனால் என்னைவிட சிறப்பாக சேவையற்றும் பலருக்கு இதுபோன்ற விஷயங்கள் பற்றி விழிப்புணர்வு இல்லை. பள்ளி நிருவாகம் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.\nஅடுத்த கட்டுரை : ராட்சசன் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-vikram-new-movie-salary/", "date_download": "2018-12-19T15:16:08Z", "digest": "sha1:TXZSG3D362FOAPSO64CTD2XLBWRO3TPG", "length": 9822, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் விக்ரமுக்கு இத்தனை கோடி சம்பளமா.! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க.! - Cinemapettai", "raw_content": "\nHome News நடிகர் விக்ரமுக்கு இத்தனை கோடி சம்பளமா.\nநடிகர் விக்ரமுக்கு இத்தனை கோடி சம்பளமா.\nவிக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச்.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் பொங்கலுக்கு உலகெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.\nஅதுமட்டும் இல்லாமல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது இவர்களின் இரண்டு படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது சில ரசிகர்களிடம்.\nஅதிகம் படித்தவை: ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் விக்ரம்.\nசியான் விக்ரம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஹீரோ என்றே சொல்லவேண்டும் .விக்ரம் என்றாலே அவரின் படம் தனியாக தெரியும் திரையில் அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கேரக்ட்டரில் தனது உடலை வருத்தி எடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇவரின் ஸ்கெட்ச் படம் திரையில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும், ஹரி இயக்கும் சாமி 2 படத்திலும் நடித்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: துருவ் விக்ரம் நடிக்கும் 'வர்மா' படத்தின் நாயகி எப்படி இருக்கனும்: வீடியோ வெளியிட்ட விக்ரம்.\nஅதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும் இணைந்துள்ளார் நடிகர் விக்ரம் இதற்க்கான அறிவிப்பை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.துருவ நட்சத்திரம் படத்திற்காக ரூ 17 கோடி சம்பளம் வாங்கியவர் தற்போது புதிய படத்திற்கு ரூ 15 கோடி வாங்கியுள்ளாராம்.\nஇதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.\nதனுஷின் மாரி-2 சில நிமிட காமெடி வீடியோ.\nஅஜித்தை பற்றி சொன்ன மதுமிதா.\n2018 கூகிளில் அதிகமாக தேடப்பட்ட முதல் 10 கார்கள்..\nவிஸ்வாசம் படத்தின் மொத்த பட்ஜெட் விவரம்..\n அமெரிக்கா சென்றார் கேப்டன் விஜயகாந்த்..\nசிலுக்கு போல் ஆட்டம் போடும் ஓவியா – சிலுக்குவார்பட்டி சிங்கம்..\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கிமுனை படத்தின் ப்ரோமோ வீடியோ 02.\nஇப்பொழுது வரும் படங்கள் சமூதாயத்தை சீரழிக்கிறது.\nமினி இட்லி போல் மினி உடையா. பிரபல நடிகையின் வீடியோவை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்.\nஇந்தியாவின் தோல்விக்கு இதுவே காரணம். மெல்போர்னில் நிலை மாறும் என நம்புகிறேன் – விரேந்தர் சேவாக்.\nஎன்.ஜி.கே படத்தின் டைட்டில் சாங் மற்றும் டீசர் தேதி அறிவிப்பு..\nஇந்த விஷயத்தில் மரண மாஸ்னா தளபதி விஜய் மட்டும் தான்..\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/2017/02/", "date_download": "2018-12-19T15:38:04Z", "digest": "sha1:VF2BR2L6NAJMMSLG6I4J37PL5QPGF6XQ", "length": 11225, "nlines": 125, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்\nமுன்னுரை “கடல் போல ஆழ்ந்தகன்ற கல்வியாளர் கதிர்மணிக்குப் புகழ்மிகுந்த தலைமாணாக்கர் கொடை அண்ணாமலை வள்ளல் அழகப்பர் பல் கலைக்கழகம் மொழிவளர்த்த தமிழ்ப் பேராசான் படிப்படியாய் முன்னேறித் துணைவேந்தரானார்\nவ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்\n1.0 முகப்பு ‘‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் சங்க இலக்கிய அடியைப் பாடிய கணியன் பூங்குன்றனாரும், பாரியும் கபிலரும், பண்டிதமணி கதிரேசச் செட்டியாரும் பிறந்த மண்ணான பறம்பு மலையில் (தற்போது பிரான்மலை) உதித்த மற்றொரு சான்றோர்...\nதமிழ்ப் புத்திலக்கிய மரபில் பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., ம���ைமலையடிகள், பாவாணர், கி.இராமலிங்கனார், அறிஞர் அண்ணா, ரசிகமணி டி.கே.சி. முதலியோர் புதிய சொல்லாக்கங்களைப் படைத்து அளித்துள்ளனர். இந்த வரிசையில் வ.சுப.மாணிக்கனாரும்...\nஉரைக்களம் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் மிகுதியான உரைகளையும், பதிப்புக்களையும் கொண்ட நூல் தொல்காப்பியம். தமிழின் முதல்நூல் என வ.சுப.மாணிக்கனாரால் புகழ்ந்துரைக்கப்பட்ட தொல்காப்பியம், அவராலேயே உரை செய்யப்பட்ட பெருமைக்கும் உரியது....\nபிற்கால நீதி நூல்கள் : வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்\nவ.சுப.மாணிக்கனார் பிற்கால நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியனவற்றிற்கு 1957இல் உரை எழுதியுள்ளார். இவ் உரை பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ளது. இவ் உரையின் இயல்புகள் குறித்தும்...\nBrami chase commercial chicken Dampapatham disappearance Energy inam inscriptions Intellectual strength Jungle fowl Killing Madaichi Mallar pallar persecution Personality Spiritual power Thamizhi Transformed village art Willpower அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இந்து சமயம் இனம் இஸ்லாம் கணினி கல்வி கவிதை கிறிஸ்தவம் சிறுகதை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாட்டுக்கோழி நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் நாவல் நூலகம் முன்னாய்வு வணிகக்கோழி வரலாறு\nபதினாறாம் பதிப்பு பிப்ரவரி 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமயங்கள் கூறும் விலங்குகளின் தெய்வீகத் தன்மைகளும், மீறப்படும் விதங்களும் – விலங்குரிமை ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (Divine characteristics of the animals, and the breach of the animals – a study based on animal ethics) November 6, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalainaalithazh.com/news/10.html", "date_download": "2018-12-19T16:52:25Z", "digest": "sha1:GH6H5BZI5WFAEXM23OGJGFE2PHVANE7Y", "length": 2630, "nlines": 39, "source_domain": "www.kalainaalithazh.com", "title": "kalainaalithazh", "raw_content": "​தங்கதமிழ்செல்வனிடம் தொடர்ந்து அதிமுகவினர் பேச்சு வார்த்தை..\n​கோவில் பிரசாதத்தில் விஷம் . 12 பேர் பலி..\n​அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்..\n​பரோலில் வந்து செந்தில்பாலாஜியை திமுகவிற்கு அனுப்பிய இளவரசி..\nஸ்டாலின் இப்படி செய்வார் என நினைக்கவில்லை\n​மாஸ்சாக திமுகவில் இணைய இருக்கிறார் செந்தில்பாலாஜி..\nகரன்சியை வெட்டினால் தான் களத்தில் இறங்குவோம் அதிமுக நிர்வாகிகள்\nஆங்கில ஆண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள்- 2017\nடிரேஸ் அமைப்பில் நடக்கும் மோசடி .\nவிமானத்தில் திருச்சி நேருவின் அலப்பறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139544-vice-president-venkaiyya-naidu-adviced-to-medical-college-students.html", "date_download": "2018-12-19T16:18:32Z", "digest": "sha1:DBJPYB6TOWF256TW7IJ74MD3THWR52BR", "length": 23823, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்கள் இதுதான்!' - மருத்துவ மாணவர்களிடம் சுட்டிக்காட்டிய வெங்கைய நாயுடு | Vice President Venkaiyya Naidu adviced to medical college students", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (12/10/2018)\n`பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்கள் இதுதான்' - மருத்துவ மாணவர்களிடம் சுட்டிக்காட்டிய வெங்கைய நாயுடு\n`சிகிச்சைக்காக உங்களிடம் வரும் நோயாளிகளைப் புன்னகையுடன் அணுகுங்கள். வெறும் ஆய்வக முடிவுகளைக் கொண்டு அவர்களை அணுக வேண்டாம்' என மருத்துவ மாணவர்கள் மத்தியில் பேசினார் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இன்று 9-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ஆளுநர் கிரண் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 466 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய வெங்கைய நாயுடு, ``நாட்டின் முதல் பிரதமர் பெயரில் உருவான இந்த கல்லூரியின் பெயரைச் சுருக்கித்தான் ஜிப்மர் என்று வைத்திருக்கிறோம். மகாத்மா காந்தி சாலை, எம்.ஜி சாலை எனவும் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையை எஸ்.வி.பட்டேல் சாலை என்றும் சுருக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். இதனால் தலைவர்களின் பெயர்களை எந்த நோக்கத்துக்காகச் சூட்டுகிறோமோ அந்த நோக்கமே மாறிவிடுகிறது. அதனால் தலைவர்களின் பெயர்களுடைய சாலைகள், நிறுவனங்கள் அனைத்தும் முழுப் பெயரில் இருக்க வேண்டியது மிக அவசியம். கல்வியில் புது���ை, நோயாளிகள் சார்ந்த ஆராய்ச்சி, மக்களின் சுகாதாரம் மற்றும் உயர்ந்த சேவை போன்றவற்றை தொலைநோக்கு சிந்தனையாகக் கொண்டு செயல்பட நீங்களே, இலக்கு நிர்ணயித்துப் பணியாற்ற வேண்டும். கலாசாரம், மதம், மொழி என அனைத்திலும் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டில் உயர் தரக் கல்வியைப் பெறும் குறிப்பிட்ட சில மாணவர்களாக நீங்கள் திகழ்வது உங்களின் பாக்கியம்\" என்றவர்,\n`` உங்களது வாழ்க்கையில் பெற்றோர், தாய்நாடு, தாய்மொழி, கல்வி கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோரை மறக்கக்கூடாது. உங்கள் வீடுகளில் தாய்மொழியிலேயே உரையாடுங்கள். தாய்மொழி நம் கண்ணாகவும் பிற மொழிகள் அதன்மேல் அணியும் கண்ணாடிகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும். தாய்மொழியைத் தவிர்த்துவிட்டுக் கண்ணாடி அணிந்து பயனில்லை. திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் வாழ்நாள் முழுக்க கற்றல் அவசியம். கல்விகற்று வெளிநாடு சென்றாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் மருத்துவ சேவைகள் அதிகம் தேவைப்படுகின்றன. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது அதிக மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்காதது ஒருபுறம் என்றால், குறைந்த செலவில் உயர் சிகிச்சைகளும் கிடைப்பதில்லை. அதனால், அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜன் ஆரோக்யா திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தினால் மருத்துவசேவையில் இந்தியாவில் பெரும்புரட்சி ஏற்படும்.\nஅரசியல் என்பது தேர்தலோடு முடிந்து விடும். அதன்பிறகு மக்களின் தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம். பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்களான சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகிய மூன்று மந்திரங்களைக் கொண்டு இளைய தலைமுறையினர் செயல்படுவது அவசியம். சமூகத்தைக் காக்கும் மிகப்பெரிய பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு. தேவையில்லாத சோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்காதீர்கள். சிகிச்சைக்காக உங்களிடம் வரும் நோயாளிகளைப் புன்னகையுடன்அணுகுங்கள். வெறும் ஆய்வக முடிவுகளைக் கொண்டு அவர்களை அணுகாமல் சிறிது நேரமாவது ஆறுதலுடன் பேச��ங்கள். மனதளவில் அவர்களுக்கு தெம்பை ஊட்டியபின் மருந்துகளைப் பரிந்துரையுங்கள்” என்றார் விரிவாக.\nஇதற்கு முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, `` நாடு முழுவதும் விரைவில் 13 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதோடு 70 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும். மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் 24 மருத்துவக் கல்லூரிகள் புதியதாக தொடங்கப்படும். மேலும், நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க உள்ளோம்\" என்றார்.\n`18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுழந்தைக்கு ஹிட்லர் பெயர்; பெற்றோர்களுக்குச் சிறைத்தண்டனை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - போலீஸாரிடம் விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ\nபாம்பன் பாலத்தில் பலப்படுத்தும் பணிகள் - ஜனவரி 2 வரை ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் ரத்து\n - 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாலூர் இளைய மடாதிபதி கைது\n`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ\n`மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்\n’ - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` நீங்கள் ஏன் பதவியில் நீடிக்கிறீர்கள் தெரியுமா' - தமிழிசை தவற்றை சுட்டிக் காட்டிய ராம் மாதவ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comedykummi.blogspot.com/2013/07/28072013.html", "date_download": "2018-12-19T15:25:08Z", "digest": "sha1:UAAXF4DJT4LAKFNDILAQZZYGGHKLD33Q", "length": 12498, "nlines": 233, "source_domain": "comedykummi.blogspot.com", "title": "கிட்.. கைட்... மெகாலைட்....! (28/07/2013) - காமெடி கும��மி™", "raw_content": "Home » காமெடி கும்மி » நகைச்சுவை » நையாண்டி » மிஸ்டர் எக்ஸ் » ஹாரி R. » கிட்.. கைட்... மெகாலைட்....\nபுதன்கிழமைதோறும் வெளிவந்த \"புதன்கிழமை\" இனி சனிக்கிழமை தோறும் வெளிவரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு குழப்பம் இருந்தால் அந்த புதன்கிழமைக்கு ஆங்கிலத்தில் SATURDAY என்று நீங்கள் அழைக்கலாம் என்று அனுமதி தந்து என் பதிவை ஆரம்பிக்கிறேன்.\nவரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி லண்டனில் COW450 அறிமுகம் ஆகலாம் என சொன்னேன் அல்லவா சொன்ன மறுநாளே, சக்காளத்தி சண்டையில் எருமை விட்டு போனதால் COW450 சுருங்கி COW450 MINI.யாக வெளி வருகிறது\nTumblr-ஐ வாங்கிய எதிர்த்த வீட்டு ஆயா\nஎதிர்த்த வீடு, ஆயா வீட்டுக்கு போனால் அடிக்கடி ஏதாச்சும் சுட்டுவிட்டு வருவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக ஒரே நாளில் 5, 6 திருட்டுக்களும் நடப்பது உண்டு.\nஎதற்கும் இருக்கட்டுமே என்று 2011-ஆம் ஆண்டு நான் சுட்டு வைத்து இருந்த Tumblr தான் அண்மையில் ஆயாவை கடும் கோவத்திற்கு உள்ளாக்கி இருந்தது.\nகாரணம் விசாரித்ததில் அது அந்த ஆயா உசிருக்கு உசிரா வச்சு இருந்த தாத்தாவோட அழுக்கு TUMBLR ஆம்..\nபேஸ்புக் தற்போது மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.\nHashtag - யாரையாவது கோர்த்து விட விரும்புவர்கள். அதை போல யார் நண்பர்களில் கோர்த்து விட்டு இருக்கிறார்கள் என்பதை அறிய வந்துள்ள முக்கிய வசதி. # கீயுடன் குறிச்சொல்லை சேர்த்து டைப் செய்து பகிர்ந்தால் அந்த குறிச்சொற்களை க்ளிக் செய்யலாம். க்ளிக் செய்தால் அந்த குறிச்சொற்கள் உள்ள பேஸ்புக் பகிர்வுகளைக் காட்டும்.\nImage Comments - பேஸ்புக் பகிர்வுகளில் கருத்திடும் பெட்டியில் புகைப்படங்களை பகிரலாம். இதன் மூலம் சிம்பு - ஹன்சிகா கல்யாண செய்திகள் படங்கள் வரும் போது சிம்பு - நயன் படத்தை போட்டு காட்டுவதன் மூலம் நமது சமுக தொண்டை ஆற்றி கொள்ள இயலும்.\nநண்பர் \"ரவி கிருஷ்ணா\" வோடு இணைந்து கேடி -2 ஆரம்பித்திருந்தோம். தற்போது எனக்கு நேரமின்மைக் காரணத்தினால் அவரே தனியாக நடித்து கொண்டு இருக்கிறார். அது எந்தளவுக்கு தனிமை என்றால் இயக்குனர், கமரா இல்லாதளவுக்கு தனிமை.\nஇந்த வார \"சிரிப்பு படம்:\nடம்ளர் பற்றிய சிறப்பு விடியோ பதிவு.. பிடித்து இருந்தால் போய் இந்த சானலை சப்ஸ்கிரைப் செய்திடுங்கள்..\nLabels: காமெடி கும்மி, நகைச்சுவை, நையாண்டி, மிஸ்டர் எக்ஸ், ஹாரி R.\nதிண்டுக்கல் தன���ாலன் July 28, 2013 at 8:02 AM\nஇன்னிக்கு நான் தான் கெடச்சேனா..... :o\nஇந்த ஐடியா நல்லா இருக்குபா... சூப்பர்பா\n:) :) :) நன்றிண்ணே நீங்களே பாராட்டிபுட்டிங்க அப்புறம் என்ன\n//புதன்கிழமைதோறும் வெளிவந்த \"புதன்கிழமை\" இனி சனிக்கிழமை தோறும் வெளிவரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு குழப்பம் இருந்தால் அந்த புதன்கிழமைக்கு ஆங்கிலத்தில் SATURDAY என்று நீங்கள் அழைக்கலாம் என்று அனுமதி தந்து என் பதிவை ஆரம்பிக்கிறேன். //\nமுதல் பாரா செம கலாய்... பயபுள்ள நாலு பாட்டில் பாலிடாயில் ராவா அடிச்சி இருப்பான்னு நினைக்கிறன்.. என்னமா யோசிச்சி இருக்கான் x-)\nபாலிடாயில் பாஷா வானா சூனா எங்கேயா\nஅடங்க கொய்யால அது பேரு சிரிப்புப் படமாய... எங்கே போனார் நம் சங்கத்து தீவிரவாதியும் அடியாளும்\nரொம்ப ஆடாதீங்க.... இல்லைனா அடுத்து \"ஊரோடி Y-ப்ரெஸ்\" னு ஊர் சுத்திக் காட்டுவாப்ல நம்ம ஹாரி....\nஇது ஹாரி சொல்ற மாதிரி தெரியலியே... அங்கிட்டு இங்கிட்டு சுத்தி நம்ம பக்கமும் வருவாயிங்களோ\nஅடுத்த பதிவுக்கு யாரோ ஸ்க்ரீன்பிளே ரெடி பண்றாய்ங்க போல..\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" (3)\nசீனு பிறந்த நாள் (2)\nதீவிரவாதியின் பிறந்த நாள் (1)\nவசுவின் பிறந்த நாள் (1)\nஹாரி பிறந்த நாள் (1)\nபதிவர் திருவிழா தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comedykummi.blogspot.com/2013/08/story-about-my-planet-earth-my-lover.html", "date_download": "2018-12-19T16:38:53Z", "digest": "sha1:FXJ3KHBWSGXPCZLYMN5UAOMCLEZ4E37R", "length": 40749, "nlines": 395, "source_domain": "comedykummi.blogspot.com", "title": "ஓட்டகம் மேய்த்தலின் வரலாற்றுச் சுவடுகளும் - ஒட்டகமே வரலாறான சுவடுகளும் - மேல்படிப்பின் ரகசியமும் - உங்கள் மேல் எனக்கு உள்ள லவ்வும் - A STORY ABOUT MY PLANET EARTH - MY LOVER MALAR AND JOURNEY ABOUT VARALATRU SUVADUGAL - காமெடி கும்மி™", "raw_content": "Home » காமெடி கும்மி » சீனு » நகைச்சுவை » மொக்கை » ஓட்டகம் மேய்த்தலின் வரலாற்றுச் சுவடுகளும் - ஒட்டகமே வரலாறான சுவடுகளும் - மேல்படிப்பின் ரகசியமும் - உங்கள் மேல் எனக்கு உள்ள லவ்வும் - A STORY ABOUT MY PLANET EARTH - MY LOVER MALAR AND JOURNEY ABOUT VARALATRU SUVADUGAL\nஓட்டகம் மேய்த்தலின் வரலாற்றுச் சுவடுகளும் - ஒட்டகமே வரலாறான சுவடுகளும் - மேல்படிப்பின் ரகசியமும் - உங்கள் மேல் எனக்கு உள்ள லவ்வும் - A STORY ABOUT MY PLANET EARTH - MY LOVER MALAR AND JOURNEY ABOUT VARALATRU SUVADUGAL\n(இது சத்தியமாக வரலாற்றுச் சுவடுகள் என்னும் தளத்தில் எழுதி வரும் பதிவரை கிண்டல் செய்து எழுதப்பட்ட பதிவில்லை. ஒருவேளை இந்தப் பதிவை படித்து அவர் மனம் வரு��்தமடையுமானால் அதனை காமெடி கும்மி பட்டாசு வெடித்து கொண்டாடும் என்பதையும் ஆழ்ந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொல்கிறோம்)\n(இதை விட பெரிய தலைப்பு யோசித்துவிட்டேன், சிக்க வில்லை. அதனால் வசு எம்மை மன்னிப்பாராக.)\nஎன் காதலி மலருக்காக, திடிரென்று மேல்படிப்பு படிக்க வேண்டிய கட்டாயம். அதனால் ஏற்பட்ட இடைவெளியை நிறைவு செய்ய வாருங்கள் பதிவுக்குள் தொபுக்கடீர் என்று குதிக்கலாம்.\nதுபாயில் அடர்ந்த பாலை வனத்தில் ஒட்டகம் மேய்ப்பதற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எனது கிராமமான கொட்டாம்பட்டியில் ஆடு மேய்ப்பதற்குமான இடையில் நிகழ்ந்த, இதுவரை யாரிடமும் சொல்லாத வரலாற்றுச் சுவடுகளை உங்களிடம் தைரியமாக, அதே நேரத்தில் இந்த இணையப் பொதுவெளியில், உங்களிடம் மட்டும் ரகசியமாக சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து இந்தக் கதையை வேறு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.\nஉங்களிடம் மட்டும் இதை சொல்கிறேன் என்று நான் சொல்லும் பொழுதே நீங்கள் உணர்ந்திருக்கலாம் எந்த அளவிற்கு உங்களை உருகி உருகி காதலிக்கிறேன் என்று..\nஅப்போது நான் முளைத்து மூணு இலைகூட விடாத சிறுவன். அப்போது என்று போட்டு ப்ளேஷ்பேக் எழுத ஆரம்பிப்பதில் இருக்கும் அலாதி சுகம் வேறு எந்த பதிவு எழுதும் போதும் எனக்கு ஏற்பட்டதேயில்லை.\nஅன்றைய தினம் கொட்டாம்பட்டியில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு மலர் எனக்குத் தெரியாமல், எனக்கு தெரிந்த பின் எனக்குத் தராமல் இரண்டு தேன்முட்டாயை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அன்று அவள் சாப்பிட்ட தேன் முட்டாய் தான் துபாயில் ஒட்டகம் மேய்க்கக் காரணமாய் இருக்கும் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.\nதேன்முட்டாய் காலியானதும் என்னிடம் வந்தாள் \"வசு, வசு\" என்றாள்.\n\"என் பேரு வசு கிடையாது, என் பேரு, என் பேரு... சொல்ல மாட்டேன் போடி\"\n\" உன் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள இந்த உலகம் வருங்காலத்தில் அருமை, அற்புதம், உலகத்திலேயே மிக சிறந்த பதிவு, மனபாடம் செய்ய வேண்டிய பதிவு, தம பத்தியாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் என்றெல்லாம் புகழ்ந்து பேசும். அப்படிப்பட்ட வரலாற்றுச் சுவடுகளுக்கு வசுன்ற பேரு தான் சரியா இருக்கும்\"\nஎன் மலர் சொன்னதுக்கு அப்றமா மறுப்பு எது, நானும் வசுவானேன்.\nஎன் மலர் என்கிட்டே கேட்டா \" வசு, வசு.. எனக்கு தே மு��்டாய் வாங்கிக் கொடுடா\"\nஇந்த புவியானது எப்படித் தோன்றியது என்று தெரியுமா, பால்வெளி அண்டத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெடிப்பில் பிரிந்து வந்த கற்கள் பின்னாளில் பிரபஞ்சக் கோட்பாடு படி ஓரிடத்தில் நிலைகொள்ளத் தொடங்கி பின் சூரியனில் இருந்து சரியாக மூன்றாம் இடத்தில் மூன்று அடுக்குகளைக் கொண்ட தல தள அமைப்புடன் ஒரு பந்து உருவாகியது. பின்னாளில் இந்தப் பந்து புவி என்றழைகபட்டது.\nஇப்படிப்பட்ட புவியில் தோன்றிய என் மலர் என்னிடம் ஆசையாய் தேன்மிட்டாய் வாங்கித்தா என்று என்னிடம் கேட்டால் நான் செய்ய முடியும், தேன் முட்டாய் உருவான வரலாறை அடுத்த அடுத்த தனி பதிவில் சொல்கிறேன்.\nமலருக்கு முட்டாய் வாங்கிக் கொடுக்க என்னிடம் காசு இல்லை. நேராக என் அப்பத்தாவிடம் சென்றேன். அப்பத்தா என்ற வார்த்தையை எழுதும் போது தான் ஒன்றைக் கவனித்தான் இந்த சென்னைவாசிகள் அப்பத்தாவில் இருக்கும் 'அப்ப'வை அப்பப்ப எடுத்து விடுகிறார்கள். நாட்டி பெல்லோஸ்.\n\"அப்பத்தா..அப்பத்தா.. தேன் முட்டை வாங்கணும் காசு கொடு..\" என்று அடம் பிடிக்கத் தொடங்கினேன். அப்பத்தா சொன்னாள்\nஉழச்சி சாப்ட்டாதாம்ல உடம்புல ஒட்டும், வேலைக்குப் போலே என்றால் என்னால் என்ன வேலைக்கு செல்ல முடியும். ஐடியா கேட்டேன்.\n\"போல போக்கத்த பயலே, நீ ஆடு மேய்க்கக் கூட லாயக்கு இல்லல்லே...\" என்றாள். அண்டப் பெருவெடிப்பில் நடந்த பெருவெடிப்பு போல், புவி எரிமலையைக் கக்கும் போது ஏற்படும் கொதிப்பு போல் பொத்துக் கொண்டு வந்தது கோபம். வீட்டில் இருந்த ஆட்டை கட்டவிழ்த்து மேய்க்கத் தொடங்கினேன்.\nகாப்ரா அகீகாராஸ் ஹிர்கஸ் என்பது தான் ஆட்டின் உயிரியல் பெயர். இப்படி உயிரை வாங்கக் கூடிய ஒரு அறிவியல் பெயரை வைத்துள்ள இந்த ஆட்டை என்னுடைய மலர் கேட்ட தேன்முட்டாய்க்காக மேய்க்கத் தொடங்கினேன்.\nஆடு மேய்ப்பது ஒன்று அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஏற்கனவே சொன்னேன் இல்லையா இப்புவியானது மூன்று அடுக்கு அப்பார்ட்மெண்ட்டைப் போன்றது என்று. இதில் இரண்டாம் மூன்றாம் தளங்களுக்கு நமக்கு அனுமதி இல்லை. புவியின் மேல் இருக்கும் முதல் தளத்தில் சுமார் பத்து தகடுகள் போன்ற அமைப்பு உள்ளது.\nஇதில் மேல் தகடு மட்டுமே 35 கி.மீ தடிமனானது. மனிதனால் சுமார் 4 கி.மீ தடிமன் வரை மட்டுமே பயணிக்க முடியும். இப்புவியானது லாவா என்ற ஆந்��ிரா மெஸ்ஸில் இருக்கும் காரக் குழம்பு போல் ரொம்ப சூடானது, 4 .கி.மீ ஆழத்திற்கு மேல் பாறையை உருக்க வைக்கக் கூடிய கொதிநிலை கொண்டது.\nஆடுமேய்க்க நாம் அவ்வளவு ஆழம் செல்ல வேண்டியதில்லை. முதல் தகட்டில் இருந்து துளிர் விடும் பச்சை நிற புற்களையே ஆடுகளுக்கு உணவாகக் கொடுத்தால் போதுமானது.\nஆடு மேய்க்க சென்ற பொழுது பக்கத்து வயக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மலரின் அக்காவை சைட் தொடங்கிய வேளையில் என் ஆடு எங்கோ காணமல் சென்று விட்டது. நான் அதைக் கவனிக்கவில்லை. திடிரென்று என் பொடதியில் ஒரு அறை விழுந்தது. விண்வெளியில் சுற்றித் திரியும் ஒரு வின் கல்லானது விடுபடு திசை வேகத்தில் புவியில் வந்து மோதினால் எவ்வளவு சக்தி இருக்குமோ அப்படி ஒரு சக்தி இருந்தது அந்த அறையில். அடித்தது யார் என்று பார்த்தால் பின்னால் என் அப்பத்தா..\n\"ஏலே உன்ன ஆடு மேய்க்க அனுப்பினா, நீ என்னாலே அங்க நோட்டம் விட்டுகிட்டு கெடக்க. ஒரு ஆடு மேய்க்கக் கூட வக்கில்ல, உனக்குலா எதுக்குலே வெ.மா.சூ.சொ. போலே போய் இஞ்சினியரிங் படிலே , அப்போ தெரியும். ஒழுங்கா ஆடே மேய்சிருக்கலாம்ன்னு. அன்று ஒழுங்காக ஆடு மேய்க்காத எனக்கு பாடம் புகட்ட என் அப்பத்தாவிற்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. எவ்வளவோ கெஞ்சியும் கதறியும் என் அழுகையை பொருட்படுத்தாமல் என்னை இன்ஜினியரிங்கில் தள்ளி விட்டாள்.\nபிரிடிஷ் விட்டுச் சென்ற மெக்காலே கல்வி முறையில் இஞ்சினியரிங் முடித்து வேலை கிடைக்காமல் திண்டாடிய போது தான் உணர்ந்தது கொண்டேன் ஒழுங்கா ஆடே மேய்ச்சிருக்கலாம்னு.\nஇந்தியாவில் வேலை இல்லாமல் துபாய் சென்றேன். எப்பாடுபட்டாவது என் மலருக்கு தேன் முட்டாய் வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும்.\nஎன் மலர் சொல்லியது பலிக்கத் தொடங்கியது. துபாயில் வேலை கிடைக்காமல் சுற்றிய பொழுது இந்த உலகின் வரலாற்றை எழுத ஒரு தேவ தூதன் அவசரத் தேவை என்று அசரீரி வானில் இருந்து அலறியது. நான் உண்மையான வசுவாக உருவெடுத்தேன்.\nஅருமை, அற்புதம், உலகத்திலேயே மிக சிறந்த பதிவு, மனபாடம் செய்ய வேண்டிய பதிவு, தம பத்தியாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் என்றெல்லாம் பாராட்டுக்களை அள்ளிக் குவித்துக் கொண்டுள்ளேன்.\nஇருந்தாலும் ஒவ்வொரு பதிவு எழுதும் போதும் எனக்குள் மலரும், மலரும் நினைவாக அவ்வபோது என் மலர் கேட்ட தே��்முட்டாயும் நியாபகம் வரும்.\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஎன்ற பதிவு எழுதிக் கொண்டிருந்தேன், அப்போது கனவில் மலரின் செத்துப்போன அப்பத்தா தோன்றி \"பேராண்டி, மலர காதலிச்சி ஆண்டியாகனும்ன்னு முடிவு பண்ணிட்ட... உன்ன யாராலும் தடுக்க முடியாது. உன் ஆச நிறவேரனும்னா ஒரே வழிதான் இருக்கு. நீ ஒட்டகம் மேய்க்கணும்\".\nதுபாயில் ஒட்டகம் மேய்ப்பது அவ்ளோ ஈஸி இல்ல, அதுக்கு என்ட்ரன்ஸ் எக்ஷாம் இருக்கு. படிக்கணும், சோ ஒட்டகம் மேய்க்கதுல பட்டம் வாங்குற வரைக்கும் இனி பதிவு எழுதக் கூடாதுன்னு முடிவு பன்ணினேன். ராவும் பகலுமா ஒட்டகம் மேய்க்கிறது பற்றி படிக்க ஆரம்பிச்சேன்.\nஅப்போது தான் கேமல்கஸ் என்ற அறிவியல் உயிரினம் ஒட்டகமாக அறிமுகமாகியது. அடர் பாலைவனத்தில் ஆயிரம் சூரியன் சுட்டாலும் என்ற மரியான் பாடலை சத்தமாக காதில் மாட்டிக் கொண்டு ஒட்டகம் மேய்க்கத் தொடங்கினேன். ஒட்டகம் மேய்ப்பதில் மேல்படிப்பு படித்ததற்காக கொட்டாம்பட்டியில் பேனர் அடித்துக் கொண்டாடியதாக மலர் பெருமை பேசினாள்.\nவிரைவில் இந்தியா திரும்புவதாக உத்தேசம் உள்ளது. இந்தியா திரும்பும் போது எப்படி ஒரு அண்டப் பெருவெடிப்பில் புவி உருவானதோ, அதே போல் எண்ணைச் சட்டி பெருவெடிப்பில் உருவாகும் தேன் முட்டாயை என் மலருக்கு வாங்கிக் கொடுக்காமல் விடமாட்டேன்.\nஇப்பதிவு எழுத உதவிய பதிவு :\nபுவியின் வரலாறு, புவியைப் பற்றிய சில அடிப்படைத் தகவல் - THE EARTH\nLabels: காமெடி கும்மி, சீனு, நகைச்சுவை, மொக்கை\nமலரும், மலரும் நினைவாக அவ்வபோது என் மலர் கேட்ட தேன்முட்டாயும் நியாபகம் வரும்.\nஇப்பிடி கைகொட்டி சிரிக்க வச்சிட்டியே மச்சி.\n// அப்போது நான் முளைத்து மூணு இலைகூட\nஅதாவது 58 வருடங்களுக்கு முன்பு. . . .\nவசு வை கிண்டல் செய்தவர்களை கடா ஸாரி பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் உப்புமாவிடம் சாரி ஓபாமாவிடம் மனு கொடுக்கபோறேன்.\nஅமேரிக்கா போறது இருக்கட்டும்... மொதல்ல உங்க வீட்டு தெரு முக்குல இருக்குற டீக்காடைக்காரன் கடனை செட்டில் பண்ணுங்க.. நேத்து கொலை வெறியோட உங்களை தேடிகிட்டு இருந்தான்.\n// விரைவில் இந்தியா திரும்புவதாக உத்தேசம்\nஎப்போன�� சொன்னா நாங்க இந்தியாவை விட்டு போக வசதியா இருக்கும்.\nஏன் உங்க சொந்த ஊரான ஆப்பிரிக்காவுக்கு போயிரலாம்னு என்னமா\nகொக்கமக்காவில் கொஞ்சம் ஆங்கிலத்தில் படித்துள்ளேன்...தமிழில் இது தான் முதல் முறை...விடாமல் தொடருங்கள்..இந்த முயற்சியை...வாழ்த்துக்கள்...\nஇந்த கமெண்ட் முதலில் எனக்குப் புரியவில்லை... யோவ் வாத்தி.. ஹாரி உம்மத் தான் உரசிப் பாக்றாப்ல... அடுத்த டார்கெட் நீங்கதான்ணு நினைக்கிறன் :-d\nஹாரிக்கு நேரம் சரியில்லை .. சிங்கத்தை சீண்டி பார்க்குறார் .(\nஏய் மச்சி காரி.. நீ.... நடிகண்டா ஹி ஹி =))\nதிண்டுக்கல் தனபாலன் August 1, 2013 at 6:41 AM\nதிண்டுக்கல் தனபாலன் August 1, 2013 at 6:45 AM\nநீங்கள் என்ன கலாய்த்தாலும் அவர் பதிவே தனி...\nஉங்களால் முடியாது... Sorry காதல் Seenu...\nயோவ் வசு இது உமக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்... குறித்துக் கொள்ளவும்...\n@திண்டுக்கல் தனபாலன்August 1, 2013 at 6:45 AM\nஇந்த வலையில் ஒருவரை ஒருவர் கும்முவது என்று முடிவெடுத்த பின் யார் மீதும் எவ்விதமான தனிப்பட்ட காழ்புணர்ச்சியையும் வெளிபடுத்துவதில்லை டி.டி... எனக்கு ஒருவன் நண்பன் ஆனால் அவனை நான் கிண்டல் செய்யாமல் வேறு யார் கிண்டல் செய்வார்கள். //எனக்கு ஒருவன் நண்பன் ஆனால்// என்ற வார்த்தையை அழுத்தமாய்ச் சொல்கிறேன்.\nஹாரி வசு பாசித் சதீஷ் என்று எல்லாரையுமே கிண்டல் செய்து பல பதிவுகள் வந்திருப்பது உங்களுக்குத் தெரியும்...\nசார் இங்கிட்டு நடப்பது தனி வியாபாரம், கண்டுக்காதிங்க ...\nதனபாலன் சார்.. காமெடி கும்மின்னு தலைப்பை வச்சிக்கிட்டு கலாய்க்கிலனா எப்படி... இதை படிச்சிட்டு அவரே விழுந்து சிரிச்சிருபாரு... :-)\nடி டி அண்ணே உங்க அன்புக்கு நன்றியெல்லாம் கிடையாதுன்னே.. நன்றிங்கிறது நமக்குள்ள தேவையில்லை... உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.... இது சும்மா ஒரு டீஸிங் பதிவுன்னே கண்டுக்காதீங்க\n//இந்த சென்னைவாசிகள் அப்பத்தாவில் இருக்கும் 'அப்ப'வை அப்பப்ப எடுத்து விடுகிறார்கள். நாட்டி பெல்லோஸ்.// ஹா ஹா ஹா\n// லாவா என்ற ஆந்திரா மெஸ்ஸில் இருக்கும் காரக் குழம்பு போல் ரொம்ப சூடானது,// ரசித்தேன்\n//பத்தியாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் // சூப்பர் அப்பு\nபேச்சு பேச்சா இருந்தாலும் காரியத்துல கண்ணாயிருக்கணும்... உங்க ராஜ தந்திரம் அருமைன்னே (o)\nயப்ப்பாடி தப்பிச்சேன் ....இந்த வார முத்து அண்ணன் வசு வாழ்க....பாதி பதிவை வ��ுவிடமே சுட்ட சீனுவின் திறமையை பாராட்டி அடுத்த பதிவு யார் எழுத\n ஆமா இங்க வசு ஏன் இன்னும் கமெண்டு போடல கோச்சுகிட்டாரோ\nகோபமா நமக்கா.. ஹே ஹே ஹே.. எங்களையெல்லாம் அவமானப்படுத்துரதுன்னா புதுசா எதாவது ஜிந்திச்சாத்தான் முடியும்.\nஎன் தலைவனை கிழித்து தொங்கவிட்ட கண்ணாடி மச்சானை கண்டுபிடித்து ஆயிரம் முத்தம் கொடுக்க ஆசை தான், பயபுள்ள ஆம்பளையா பூச்சே ...\n//என் தலைவனை கிழித்து தொங்கவிட்ட கண்ணாடி மச்சானை கண்டுபிடித்து ஆயிரம் முத்தம் கொடுக்க ஆசை தான், பயபுள்ள ஆம்பளையா பூச்சே ...//\nநல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வருவீங்கய்யா.......... என்னம்மா யோசிக்கிறீங்க........ :-)\nஎழுத எத்தனையோ இருக்க, இத்தனூண்டு தலைப்பு வைத்த சீனுவை நான் வன்மையா கண்டிக்கிறேன்\nஇதுக்குமேல டெம்ப்ளேட் அக்செப்ட் பன்னிருக்காது.. அதான் பக்கி இதோட நிருத்திருக்கும்.\nஆமா , வசு ன்னு நினைவில் வந்தாலே லெங்க்தியா தான் எழுத வருமா \nஆளுதான் என்னை போல குள்ளம் .. ஆனா மனசுபோல தலைப்பு எல்லாம் பெரிசுதான்\nஇப்பத்தான்யா இந்த வாத்தி உருப்படியா பேசிருக்காப்புல.. இன்னிக்கு காலைல பல்லு விளக்கிடாப்புலைன்னு நெனைக்கேன்.\nஅயல் நாட்டு விலங்குகளை மேய்த்து முடித்துவிட்டு திரும்பும் எங்கள் கண்ணன், அன்பின் நண்பன், தோள் கிள்ளும் தோழன் இந்திய விலங்குகளை மேய்த்து அதிலும் நான்கைந்து பட்டம் வாங்க கும்மியின் 432 கிளை சார்பாக வாழ்த்துகளை அள்ளி தெளிக்கிறோம்\nஅந்த புள்ள பேரு மலரா என் காதுல என்னமோ மன்னங்குடி மருவழகி ன்னு கேள்வி பட்டேன் என் காதுல என்னமோ மன்னங்குடி மருவழகி ன்னு கேள்வி பட்டேன் அப்படின்னா இந்த மலர் எந்த தோட்டத்தில் பூத்தது ...\n இப்படிகூட கலாயிக்க முடியுமா.. ஆனாலும் இடையில மானே தேனே போல... கொஞ்சம் புவிய பத்தின தகவல்கள் சுவாரசியம் தான்\nஹா..ஹா..இதை படிக்காம விட்டுட்டேனே... செம காலாய்ப்பு ... நான் கூட வ.சுவை கலாய்ச்சி ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்... முந்திகிடீங்களே சீனு.\nஇனிமேல் அவர் இம்மாபெரிய தலைப்பு வைப்பாரு..\nவரலாற்று சுவடுகள் எங்கிருந்தாலும் விழா மேடைக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்..\nஒரே ஒரு பிரியாணிக்காக எம்புட்டு வேலை பார்த்துருக்கான் இந்த சீனு பக்கி. ஆட்டோட உயிரியல் (Capra aegagrus hircus)பேரையெல்லாம் தேடி எடுத்துருக்கியே மச்சி... உன்னோட இந்த புரோட்டா எத்திக்ஸ்ஸ.. ச்சே..ஆங்.. ப்ரொ���சனல் எத்திக்ஸ்ஸ நெனைச்சா என் கண்ணு கலங்குது.\nபின்னாடியே ஆள் வச்சு பாலோ பண்ணுறாய்ங்க போல... இவ்வளவு துல்லியமா தகவல் திரட்டிடுக்கானுகளே.\nபடிக்க வைக்கிறத்துக்கே இவ்வளவு பெரிய தந்திரமா நடத்துங்க நடத்துங்க...............\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" (3)\nசீனு பிறந்த நாள் (2)\nதீவிரவாதியின் பிறந்த நாள் (1)\nவசுவின் பிறந்த நாள் (1)\nஹாரி பிறந்த நாள் (1)\nபதிவர் சந்திப்பு சபையை கலைப்பதற்கு முயற்சியா...\nசென்னையில் பதிவர்கள் திருவிழா ....\nதென்காசி தாட்டியருக்கு கும்மியின் மனம் பொங்கும் பி...\nபிரபல கவிஞருக்கு ஒரு திறந்த மடல் ....\nஓட்டகம் மேய்த்தலின் வரலாற்றுச் சுவடுகளும் - ஒட்டக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4/", "date_download": "2018-12-19T16:06:46Z", "digest": "sha1:7JWYWQA2FEQ742NI46NTRZHT2SWTODXG", "length": 10198, "nlines": 150, "source_domain": "expressnews.asia", "title": "ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..! – Expressnews", "raw_content": "\nகோவை பாதணி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆட்சியாரிடம் மனு\nHome / Cinema / ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..\nரங்கம்மாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..\nசர்வம் தாளமயம் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு.\nதமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. வடிவேலுவின் படங்களில் அடிக்கடி இவரை பார்த்திருக்கலாம். இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் ஐநூறு ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.\nசில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று வெளியானது. ஏற்காட்டில், நடுக்காட்டில் ‘சூரபத்மன்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் அபிசரவணன், இந்த தகவலை கேள்விப்பட்டதும் வருத்தமடைந்தார்.\nஉடனே சென்னையில் உள்ள நண்பர்களையும் நடிகர்சங்கத்தினரையும் தொடர்புகொண்டு ரங்கம்மாள் பாட்டியுடன் பேசி அவரை ஏற்காட்டில் நடைபெறும் படப்பிடிப்புக்கு அழைத்து வரச்செய்தார் அபிசரவணன். தன்னுடன் ஐந்து நாட்கள் அவரை தங்க வைத்ததுடன் படப்பிடிப்பிலும் அவரை உற்சாகமாக கலந்துகொள்ள செய்தார்.\nஇந்தநிலையில் முதல் க���்ட படப்பிடிப்பு முடிந்து ஊர் திரும்பிய நடிகர் அபிசரவணன் பாட்டியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதைக்கண்டு வருந்திய அபிசரவணன், அந்த வீட்டிற்கு தேவையான கட்டில், பேன், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக ரங்கம்மாள் பாட்டியிடம் உதவித்தொகையாக பத்தாயிரம் ரூபாயை வழங்கினார்.\nமேலும் அவரை நடிகர்சங்கத்துக்கு தனது வண்டியிலேயே அழைத்துச்சென்ற அபிசரவணன், சங்கம் மூலமாக அவருக்கு உதவிகள் கிடைக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்துள்ளார். அபிசரவணனின் இந்த அன்பும் கரிசனமும் தன்னை நெகிழ வைத்ததாகவும் அவருடன் இருந்த நாட்களில் தான் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ரங்கம்மாள் பாட்டி நெகிழ்ச்சியுடன் கூறினார்.\nவிவசாயிகளாக இருக்கட்டும், நடிகர்களாக இருக்கட்டும் நலிந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வளர்ந்து வரும் நடிகர் என்கிற நிலையிலும் கூட தம்மால் இயன்ற உதவியை செய்துவரும் அபிசரவணனை தாராளமாக பாராட்டலாம்.\nPrevious அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறாக நடக்க முயன்ற தனியார் காவலாளி கைது.\nNext முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை தொடங்கிவைத்தார்.\nகோவை பாதணி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆட்சியாரிடம் மனு\nகோவை பாதணி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆட்சியாரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41197", "date_download": "2018-12-19T16:52:38Z", "digest": "sha1:OH4AFQ5AZDDGEF3TXHU2AFC2FTFSHUMK", "length": 9100, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "வெளிநாடுகளிலிருந்து செ�", "raw_content": "\nவெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் மீட்பு\nமியான்மர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஅரிய வகை வெளிநாட்டு பறவைகளும், அபூர்வமான விலங்குகளும் மியான்மர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்டுவது குறித்து புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதுதொடர்பாக மிசோரமை சேர்ந்த நபரை பிடித்து விசாரித்ததில், இந்த விலங்கினங்கள் மியான்மர் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, அது சென்னை, மும்பையில் உள்ள பண்ணை வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.\nஅத�� தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை வந்தனர். சென்னை புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் அவர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அரிய வகை பறவை இனங்கள், பஞ்சவர்ணக் கிளி, கொண்டைக் கிளி, நீல மஞ்சள் கிளி, சிவப்பு பேராந்தி, அணில் குரங்கு உள்ளிட்ட விலங்கினங்கள் கூண்டுக்குள் அடைக்க வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்\nஇதுகுறித்து புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலின் படி, இந்த சோதனையில் சுமார் 70 வகையான அபூர்வ உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து இந்த விவகாரம் குறித்து புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சர்வதேசளவில் விலங்கினங்களை கடத்தி விற்கும் கும்பலுடன் தொடர்புடைய சிலரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.\nதுணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா அதிமுக அடிப்படை உறுப்பினர்......\nமார்ச் மாதத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும்: தமிழக அரசு...\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மீதான இரு ஊழல் வழக்குகளில் 24-ம்......\nரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறப்பாக அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது...\nஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள் ஊடுருவல்...\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தமிழீழத் தேசியத்......\nவெடி சுமந்த வேங்கையின் காதல்… போராளி என்பவன் யார்.\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nதிருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் ம��தாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகனடா திருமறை கலாமன்றம் - பொங்கல் விழா ...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/636", "date_download": "2018-12-19T15:28:07Z", "digest": "sha1:MFJLAKPQMTVII6A7NGEB5HOZMKOFXAE3", "length": 4680, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் குருகத்தி அணியினர் வெற்றி! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் குருகத்தி அணியினர் வெற்றி\nஅதிரை BSC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று (08-04-2015) முதல் பிலால் நகர் கிராணி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் 15க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்து கொண்டன.\nஇந்த போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற்றது .இதில் அதிரை ASC அணியினரும்,குருகத்தி அணியினரும் மோதினர்.பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் குருகத்தி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.5,000 தட்டி சென்றனர்.இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை அதிரை ASC அணியினரும்,முன்றாம் இடத்தை ESC அணியினர் பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு BSC நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.\nவெற்றி பெற்ற அணிகளுக்கு அதிரை பிறை வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.\nநாகூர் E.M.ஹனீபா அவர்களின் வாழ்க்கை வரலாறு (வீடியோ இணைப்பு)\nமரண அறிவிப்பு – கீழத்தெரு STAR WATER SERVICE தாஜுத்தீன் அவர்களின் தாயார்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/25134658/1193643/Pooja-Hegdes-Bikini-photos-gets-good-response.vpf", "date_download": "2018-12-19T15:34:49Z", "digest": "sha1:32JSYV2BUI6P5LE5ROPUCGEXNODVBLCO", "length": 13528, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pooja Hegde, பூஜா ஹெக்டே", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை iFLICKS\nநீச்சல் உடை புகைப்படம் - பூஜா ஹெக்டெவுக்கு குவியும் படவாய்ப்புகள்\nபதிவு: செப்டம்பர் 25, 2018 13:46\nதெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக அரவிந்த சமேதா படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளதால் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. #PoojaHegde\nதெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக அரவிந்த சமேதா படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளதால் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. #PoojaHegde\nமிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் அதன்பின் நடிக்காவிட்டாலும், தெலுங்கில் பிசியாக வலம் வருகிறார். இந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.\nபொதுவாக தமிழ் நடிகைகள் தெலுங்கு சினிமா பக்கம் செல்லும்போது கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை. துவாடா ஜெகநாதம், ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடல் ஆகியவற்றில் கவர்ச்சியாக நடித்திருந்த பூஜா ஹெக்டே, ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் அரவிந்த சமேதா படத்தில் பிகினி உடையில் நடித்துள்ளார்.\nஇந்த செய்தி பரவிய பின்னர் பூஜா ஹெக்டேவை தேடி தமிழ் வாய்ப்புகள் செல்ல தொடங்கி உள்ளன. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் மும்மொழிப் படத்திலும் பூஜா நடித்து வருகிறார். இந்தப் படத்தை கே.கே.ராதாகிருஷ்ணன் இயக்க, யுவி கிரியே‌ஷன்சுடன் இணைந்து கோபி கிருஷ்ணா தயாரிக்கிறார். #PoojaHegde\nPooja Hegde | பூஜா ஹெக்டே\nமும்பை - அந்தேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் மீண்டும் தீவிபத்து\nரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nதயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்கள் நினைப்பது நடக்காது - விஷால்\nஅரசு நிலத்தில் கட்டப்பட்ட பிரபாசின் வீட்டுக்கு சீல்\nஜீவாவுடன் இணையும் பிரபல நடிகை\nதன்னை விமர்சித்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த டாப்சி\nவிஷாலுக்கு எதிராக கூடிய தயாரிப்பாளர்கள் - தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு வரலட்சுமியுடன் நடிக்க கஷ்டப்பட்டேன் - தனுஷ் விஜய் படத்தில் இணையும் இரு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கும் அமலாபாலின் புகைப்படம் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ் பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் மோதல் - தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி த��டர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/str-simbu-from-the-sets-of-str-sundar-c-lyca-at-georgia/", "date_download": "2018-12-19T16:54:47Z", "digest": "sha1:MA4IJEO46QIRHSSUEPZ7BL2XDZWCPS6C", "length": 5373, "nlines": 88, "source_domain": "kollywood7.com", "title": "STR Simbu from the sets of STR Sundar C Lyca at Georgia – Tamil News", "raw_content": "\nPrevious ஸ்ரேயா அணிந்து வந்த மோசமான உடை\nNext ‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. லீக் ஆன தகவல்\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nஅரைகுறை ஆடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை – ஆடை விலகியதால் அவமானம்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/shasha/", "date_download": "2018-12-19T16:02:50Z", "digest": "sha1:IJIUVMBUXTYJMLBYC4ZCF3KWES5R5TAX", "length": 5795, "nlines": 82, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "shasha Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n தோழிகளுடன் செம போஸ் கொடுத்த சாஷா..\nதளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். வேட்டைக்காரன் படத்தில் சின்ன பையனாக இரு பாடலில் நடனம் ஆடி இருப்பார் சஞ்சய். இந்த படத்தில் தனது மகனை வெளி...\nஅப்பா விஜய்யை போல மகள் கொடுத்த சர்கார் ல��க். வைரலாகும் புகைப்படம் இதோ .\nதமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் நடிகர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும்,...\nதளபதி விஜய் மகன்,மகள் வருங்கால ஆசை இதுதானாம் ஆனால் விஜய்யின் ஆசை என்னை...\nதமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற ஒரு மகனும் ஷாஷா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும் .மேலும் விஜய் ஷூட்டிங் இல்லாத போது தனது நேரத்தை...\nSubway Surfer ரஜினி, Temple Run விஜய் , Pubg அஜித் வைரலாகும் வீடியோ...\nதற்போது உள்ள இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே அது அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் தான்.அதிலும் சிறியவர் முதல் பெரியார் வரை subway surfer,Temple Run,Pubg போன்ற கேம்கள் படு பிரபலமடைந்துவிட்டன.\nபிக் பாஸ் மமதி செய்த அற்புதமனா செயல்..என்னனு பார்த்தல் நீங்களே பாராட்டுவீங்க..\nசங்கத்தை பூட்டி சாவியை எடப்பாடிகிட்ட கொடுக்கணும்..நடிகர் எஸ் வி சேகர் ஆவேசம்..\nஅடங்கமறு பட நாயகி ரஷிகண்ணா நீச்சல் உடையில் நடித்துள்ளாரா..\nவிஜய் 63 படத்தில் இணைந்த இரண்டு இளம் நடிகர்கள்..ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-criticize-child-rescue-process-of-tn-govt/", "date_download": "2018-12-19T16:52:44Z", "digest": "sha1:MRQVYC5M4EJTPE4XU2S6XBQIR4D2EF64", "length": 16007, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai High Court criticize Child rescue process of TN govt - குழந்தைகளை மீட்கும் தமிழக அரசின் செயல்பாட்டில் திருப்தி இல்லை - ஐகோர்ட்", "raw_content": "\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nகுழந்தைகளை மீட்கும் தமிழக அரசின் செயல்பாட்டில் திருப்தி இல்லை - ஐகோர்ட்\nஎத்தனை வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது\nதமிழகத்தில் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட��க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை உயர்நீதிமன்றம்.\nஇது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்ஸ்னோரா நிர்மல் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த அட்கொனர்வு மனுவில், சென்னையில் பெற்றோருடன் சாலையோரத்தில் வசிக்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.\nஅந்த குழந்தைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், எஸ்பிளனேடு பகுதியில் சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்து இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை ராகேஷ், 9 மாத குழந்தை சரண்யா ஆகியோர் 2016 ஆம் ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.\nஇந்த குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, மேலும் குழந்தை கடத்தலை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர், எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி படையை உருவாக்க தமிழக அரசுக்கு 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழக உள்துறை சார்பில் துணைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இதுவரை இரண்டு பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை பார்த்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தல் விஷயத்தில், அரசும், காவல்துறையும் தீவிரம் காட்டாமல் இருப்பதாகவும், இதுவரை இருவருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்த நிதியத்திற்கு போதுமான நிதியை அரசு ஒதுக்க��டு செய்யப்படவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.\nஇதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன\nஎத்தனை வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது\nஎத்தனை வழக்குகள் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்\nஎன்பன குறித்த விவரங்களை வரும் 24 ஆம் தேதி (ஆகஸ்ட்) அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட விசாரணையை அன்றைய தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும் – தமிழக அரசு\n தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டறிக்கை\nமக்களுக்கு இடையூறாக பேனர்களை பொது இடங்களில் இனிமேல் வைக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்\nடி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2 மெயின் தேர்வுகள் எப்போது \nredBus : கிறிஸ்துமஸ் வருது… அரசு பேருந்து டிக்கெட் கிடைக்க கஷ்டமா இருக்கா உங்களுக்காக தான் இந்த வசதி\nஇரண்டாம் கட்ட உயர் சிகிச்சை.. அமெரிக்கா சென்றார் விஜயகாந்த்\nஸ்டெர்லைட் விவகாரம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து முறையீடு\nதலைவர்களுக்கெல்லாம் தலைவர் கலைஞர் கருணாநிதி\nசாம்பார் கெடாமல் இருக்க இதை செய்தாலே போதும்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nகணவர் முதல்வர், மனைவி எம்எல்ஏ.. கர்நாடக சட்டசபையில் அரங்கேறிய சுவாரசியம்\nமதுகிரி எம்எல்ஏவாக அனிதா இருந்துள்ளார். ஆனால் அப்போது குமாரசாமி முதல்வராக இல்லை.\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜூலி காட்டில் மழை… மீண்டும் ஹீரோயின் ஆனார்… யாருக்கு ஜோடினு நீங்களே பாருங்க\nவீட்டில் இருந்த படியே வங்கியில் கணக்கை தொடங்கலாம்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும் – தமிழக அரசு\n சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்\nமெகா சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் முன் மாஸ் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்\n தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டறிக்கை\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/2018/02/", "date_download": "2018-12-19T15:38:24Z", "digest": "sha1:MBCQMP2EHAW5ZI37OFNCU4SW23MHG2EY", "length": 11076, "nlines": 127, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர்தம் உள்ளத்தோடும், உயிரோடும் இணைந்து நிறைந்த நல்லெண்ணம் ஆகும். முன்பின் அறிமுகமாகாதவர்களையும் உறவினராகக் கருதி வரவேற்று உபசரிப்பது தமிழர்களுக்கு இயல்பான குணமாகும். தமிழ்மண்ணில் பிறந்த...\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து]\nதமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் என்பனவற்றைச் சிலவாயிரம் ஆண்டுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீள்மரபுத் தொடர்ச்சி கொண்டு வாழ்ந்த பல இனக்குழுக்களின் வாழ்நிலை ஆவணங்கள் எனலாம். அச்சிலவாயிரம் ஆண்டுகால இடைவெளியில் ‘நாடுபிடித்தல்’ என்ற...\nவஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை\nஆய்வுக்களம் “வஜ்ஜாலக்கம் குறள்போல அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் பற்றிய கவிதைகள் அடங்கிய நூலாகும். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற பகுப்பு உண்டு. வட மொழியில் பர்த்ருஹரி சுபாசிதத்திலும், நீதி...\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள்\nஅறிமுகம் மனித தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் வணிகம் எனப்படும். வணிகத்தின் ஊடாக மனிதன் நாள்தோறும் பல கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கிறான். வணிக நடவடிக்கைகளில் பிரதான...\nBrami chase commercial chicken Dampapatham disappearance Energy inam inscriptions Intellectual strength Jungle fowl Killing Madaichi Mallar pallar persecution Personality Spiritual power Thamizhi Transformed village art Willpower அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இந்து சமயம் இனம் இஸ்லாம் கணினி கல்வி கவிதை கிறிஸ்தவம் சிறுகதை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாட்டுக்கோழி நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் நாவல் நூலகம் முன்னாய்வு வணிகக்கோழி வரலாறு\nபதினாறாம் பதிப்பு பிப்ரவரி 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமயங்கள் கூறும் விலங்குகளின் தெய்வீகத் தன்மைகளும், மீறப்படும் விதங்களும் – விலங்குரிமை ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (Divine characteristics of the animals, and the breach of the animals – a study based on animal ethics) November 6, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinternetconference.org/press-releases-2/", "date_download": "2018-12-19T16:13:56Z", "digest": "sha1:5HCQGNGDQN6BI36QZCOE7BYRQ7URAMYV", "length": 12108, "nlines": 78, "source_domain": "www.tamilinternetconference.org", "title": "Press Releases | 17th Tamil Internet Conference | Coimbatore,India", "raw_content": "\nகோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பதினேழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு\nஇன்று (ஞாயிறு, 8 சூலை 2018) நிறைவுற்றது\nஉத்தமம் நிறுவனமும் கோவை வேளாண்��ைப் பல்கலைக்கழகமும் இணைந்து கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்திய பதினேழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று ஞாயிறு சூலை 8 2018 மிகச் சிறப்புடன் நிறைவுறுகிறது என்பதை மிக்க மகிழ்வுடனும், மனநிறைவுடனும் உத்தமம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். இம்மாநாடு வெள்ளிக்கிழமை 6, சனிக்கிழமை 7, மற்றும் ஞாயிறு 8 தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.\nஇம்மாநாடு மிகச்சிறப்பாக நடைபெறும் பொருட்டு எல்லா உதவிகளையும் நல்கிய கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குமார இராமசாமி அவர்களுக்கும் மற்றும் எல்லா பேராசிரியர்களுக்கும் உத்தமம் சார்பாக மனமுவந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇம்மாநாடு வழக்கம்போல் ஆராய்ச்சிக்கட்டுரைப் படைப்பு, கணினி பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மக்கள் அரங்கம் என மூன்று பிரிவுகளாக சிறப்பாக அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. இம்மூன்று நாட்களில் 62 ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிவுசார் தேடுபொருள் என்ற பொருண்மையில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. இக்கட்டுரைகள்\n● திறமைசார் கையடக்கக் கணினிகளில் (ஸ்மார்ட்போன்கள்) தமிழில் உரையாடல்\n● உரை-பேச்சு- உரை (TTS) நிரலிகள்\n● திறமைசான்ற தேடு பொறிகள்\n● இயந்திர வழி தமிழ் கற்றல்\n● இயந்திர உதவியுடன் மொழிபெயர்ப்பு\n● உரை பகுப்பாய்வு மற்றும் தரவுச் சுரங்கங்கள்\n● ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழ்ப் பயன்பாடுகளுக்கான முக்கியத்துவம்\n● திறவுநிலை தமிழ் மென்பொருட்கள் மற்றும் தமிழ்ப்படுத்தல்\n● அறிவுநிலை சொல் செயலாக்கம்\n● இயற்கை மொழி பகுப்பாய்வு, (NLP)\n● தமிழ்க் கணினிமொழியியல் மற்றும் தரவு மொழியியல்\n● கணினி உதவியுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற தலைப்புகள்\nஇக்கட்டுரையாளர்கள் குறிப்பாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்சு, கனடா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் இருந்தும் வருகை தந்தனர். இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக தமிழ் ஆசிரியர்களுக்கென சிறப்புப் பயிலரங்குகள் இரு தினங்களில் நடைபெற்றன குறிப்பாகச் செயலி உருவாக்கம் உட்பட பல தலைப்புகளில் பயிலரங்கங்கள் நடைபெற்றன.\nவெவ்வேறு தலைப்புகளில் மூன்று நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். மக்கள் அரங்கத்தில் வெவ்வேறு தலைப்ப���களில் கருத்துரைகள் நடைபெற்றன. கண்காட்சி அரங்கில் அரசு கல்வி நிறுவனங்கள் ஊடகத்துறையினர் எனப் பதினைந்து கூடங்கள் இடம்பெற்றன. பொது மக்களுக்குப் பயன்படும் மென்பொருள்கள், இணையம், கணினி குறித்த நூல்கள், கல்விநிறுவனங்கள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொள்ளும் கண்காட்சி அரங்குகளும் இடம்பெற்றன.\nஇம்மூன்று நாட்களாக நடைபெற்ற பல கருத்து பரிமாற்றங்களின் பலனாக கீழே கண்டுள்ள சில திட்டங்கள் உத்தமம் நிறுவனத்தின் பெயரால் பரிந்துரைக்கின்றோம்\nதமிழ் விசைப்பலகை “தமிழ்99” –இல், இந்திய ரூபாய் சின்னத்தை இணைத்தல்\nஓருங்குறி தமிழ் எழுத்துமுறை அறிமுகப்படுத்தப் பட்ட போதிலும் அரசு செயலகங்கள் சிலவற்றில் இன்னமும் வேறுஎழுத்துரு முறைகள் பயன்பாட்டில் உள்ளன. தரப்படுத்தப்பட்ட உள்ளீடு முறைகள் அவசியமானது.\n.தநா, .கல்வி, .வணி போன்ற தமிழ் இணைய முகவரிகள் பெறுவதற்கு ICANN அமைப்பிற்கு தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் விண்ணப்பித்தல் அவசியம்\nஆசிரியர்களுக்கான தமிழ்க் கணிமை சம்பந்தப்பட்ட பயிற்சிகள் நடத்துதல்\nமாற்றுவலு உள்ளோர்க்கான பிரெய்லி குறியீடுகள் தமிழை உள்வாங்குவதற்காக அடுத்த பதிப்பிற்கு மேம்படுத்துதல்\nஇணையத்தில் தமிழ் உள்ளடக்கங்களை மேம்மடுத்த உத்தமம் அமைப்பு கூகிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்\nஅடுத்த உலகத் தமிழ் இணைய மாநாடு, இலங்கையில் நடத்த செயற்குழு தனது ஒப்புதலை அளித்துள்ளது. இது குறித்து எமது இலங்கை உறுப்பினர்களான திரு த. தவரூபன், கெ. சர்வேஸ்வரன் ஆகியோர் இலங்கையின் பல்கலைக்கழகம் ஒன்றுடன் ஒப்புதல் பெற்றவுடன் உறுதி செய்யப்படும்.\nசில கூட்டு முயற்சித் திட்டங்கள்\nஇணையத்தில் உள்ளடக்கங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்த உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளடக்க உருவாக்குனர்கள் மற்றும் பதிப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கூகிள் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுதல்\nகூகிள் அட்சென்ஸ் இல் தமிழ் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் உள்ளடக்கப்படாத கூகிளின் ஏனைய வெளியீடுகளிலுமு் தமிழை உள்ளடக்க கூகுள் நிறுவனத்துடன் செயற்படல்.\nகூகிளின் தமிழ் மொழிபெயர்ப்பு செயலிகளில் தேவையான மாற்றங்களை உள்வாங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் பின்னுாட்டங்களை அளித்தல்.\nமாநாட்டு செயலக அறிவிப்பு 22.05.2018 Click Here\nமாநாட்டுக்கான கட்டுரை கோரல் : CFP2018_Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-19T16:37:34Z", "digest": "sha1:Z6LSSWXWUJ3YVY4KWKOJHQIUHVKWZTEV", "length": 11459, "nlines": 286, "source_domain": "www.tntj.net", "title": "கோவையில் கோடைகால பயிற்சி முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கோடைகால பயிற்சி வகுப்புகோவையில் கோடைகால பயிற்சி முகாம்\nகோவையில் கோடைகால பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஐமா-அத் கோவை மாவட்ட மர்கசில் மாணவ மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 01.05.2010 முதல் துவங்கி 10-5-2010 வரை நடைபெற்றது.\nஇதில் சுமார் 50 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.\nஇவ்வகுப்பில் பெண்களுக்கு ஆலிமா பாத்திமாமுஜிப், ஆலிமா ஹீதாநவ்சாத், சஃபியா,காமிலா ஆகியோர் வகுப்புகளை நடத்தினர். அல்ஹம்துலில்லாஹ்.\nகோவையில் கண்ணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nகோவையில் பாலன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamadesam.ahlamontada.com/t38-updated-16-01-2011", "date_download": "2018-12-19T16:26:02Z", "digest": "sha1:OW5RBMKUSGNYIFTZPYKOBMBVOQWSFSNU", "length": 16252, "nlines": 257, "source_domain": "kamadesam.ahlamontada.com", "title": "ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011", "raw_content": "\nஇங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.\nஇந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.\nகாமதேசம் - காம கதைகளின் சங்கமம்\n► காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com ► பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.\nஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nகாளை மாடு ரெண்டு.. கறவை மாடு ரெண்டு... :\nபவழப் பந்தல்- கார்டூன் காமக் கதைகள் - (Silver Member & Above)\nகதைப் பந்தல்: புதிய காமக் கதைகள் (Junior Member & above)\nகாளை மாடு ரெண்டு.. கறவை மாடு ரெண்டு... :\nபவழப் பந்தல்- கார்டூன் காமக் கதைகள் - (Silver Member & Above)\nவீட்டு ஓணர் பெண்மணியுடன் ஓலாட்டம் - rajuragu\nகதைப் பந்தல்: புதிய காமக் கதைகள் (Junior Member & above)\nவீட்டு ஓணர் பெண்மணியுடன் ஓலாட்டம் - rajuragu\nகதைப் பந்தல்: புதிய காமக் கதைகள் (Junior Member & above)\nஎன் ஆசை தங்கச்சி - ரகசிய சினேகிதன்\nகதைப் பந்தல் - குடும்ப உறவுக் கதைகள்: (Junior Member & above)\nகதைப் பந்தல்: புதிய காமக் கதைகள் (Junior Member & above)\nகதைப் பந்தல்: புதிய காமக் கதைகள் (Junior Member & above)\nகாளை மாடு ரெண்டு.. கறவை மாடு ரெண்டு... :\nபவழப் பந்தல்- கார்டூன் காமக் கதைகள் - (Silver Member & Above)\nபாகம் - 02 (முடிந்தது)\nகதைப் பந்தல்: புதிய காமக் கதைகள் (Junior Member & above)\nகதைப் பந்தல்: புதிய காமக் கதைகள் (Junior Member & above)\nதாகம் தீர்க்கும் தம்பி : பகுதி - 2\nகதைப் பந்தல் - குடும்ப உறவுக் கதைகள்: (Junior Member & above)\nதாகம் தீர்க்கும் தம்பி : பகுதி - 1\nகதைப் பந்தல் - குடும்ப உறவுக் கதைகள்: (Junior Member & above)\nகாளை மாடு ரெண்டு.. கறவை மாடு ரெண்டு... :\nபவழப் பந்தல்- கார்டூன் காமக் கதைகள் - (Silver Member & Above)\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nமஞ்சுளா wrote: காளை மாடு ரெண்டு.. கறவை மாடு ரெண்டு... :\nபவழப் பந்தல்- கார்டூன் காமக் கதைகள் - (Silver Member & Above)\nஹையா .. சவீதா பாபி படக்கதை தமிழில் வருதா.\nமஞ்சுளா சீக்கிரம் சில்வர் மெம்பர் ஆகனும்கிற ஆசையைக் கிளப்பி விட்டுட்டீங்க. பினூட்டப் பதிப்புகள் போட்டு நான் சீக்கிரம் இந்தக் கதையை படிக்கனும். உங்க ட்ரைலர் அருமை. அட்டகாசம். பேஷ் பேஷ்.\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nசவீதா பாபியின் லேட்டஸ்ட் கதையை தமிழில் படிக்கும் சுகமே தனிதான். சவீதாவின் மற்ற கதைகளையும் இப்படி தமிழில் தந்தால் மகிழ்வேன்.\nசவீதாவுக்கு மஞ்சுளா வைத்திருக்கும் புதிய பெயர் வனஜா\nஉங்கள் காமச் சேவைக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nநானும் மஞ்சுவின் கதையை படிக்கச் அவாளை உள்ளேன்..\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nஇது ரொம்ப சூப்பர். தினம் வந்து எதாச்சும் புதுசா இருந்தா தெரிஞ்சிக்கலாம்.\nநன்றி மஞ்சுளா. நீங்க ரொம்ப நல்ல வேலையெல்லாம் செய்யிரீங்க.\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nவனஜாவின் வருகைக்கு வழிநெடுக லிங்கங்கள் ஊன்றி, விழா எடுப்போம். வணஜாவுக்கும் சரி மஞ்சுளாவுக்கும் சரி தனஸ்ரீ என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nஇது போன்ற புதிய வெளியீடுகளை அறிவிக்கும் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது. நேராக இங்கே வந்து பார்த்து கொள்ளலாம். விரைவில் இதில் அதிக படைப்புக்கள் வெளியாகட்டும்.\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nஇப்பதான் நுழஞ்சிருக்கேன். புதுவரவை எல்லாம் பார்க்க பார்க்க உடனே படிக்கணும்னு ஆசையா இருக்கு.\nசில்வர் மெம்பர் ஆகிடலாம் அப்படின்னு நானும் முட்டிப்பாக்கறேன். பதிப்பு தான் இடிக்கிது.\nபடக்கதை போஸ்டர் உசுப்பேத்திக்கிட்டே இருக்கு.\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nதவறுதலாக இரட்டை பதிவாகிவிட்டது. மன்னிக்கவும்.\nLocation : உங்கள் மனதில்\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nஇந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\ndubuk wrote: சில்வர் மெம்பர் ஆகிடலாம் அப்படின்னு நானும் முட்டிப்பாக்கறேன். பதிப்பு தான் இடிக்கிது.\nபடக்கதை போஸ்டர் உசுப்பேத்திக்கிட்டே இருக்கு.\nபுதிய தளம் ஆகையால் படைப்புகள் குறைவாக இருக்கின்றன.\nநீங்களும் களத்தில் இறங்குங்கள் டுபுக்.\nபடைப்புகள் கூடும் போது உங்கள் பதிவுகளும் கூடுமல்லவா. அத்தோடு கதை பதிந்தால் அனுமதி உயர்வு கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே. நானும் அந்த வகையில் தான் சில்வருக்கு தாவினேன்.\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nதொகுப்பு மிகவும் நன்றாக உள்ளது\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nலைப்ரரில இண்டெக்ஸ் மாதிரி. ஒரே இடத்துல இருந்து எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம்.\nRe: ஜனவரி மாத புதிய வரவுகள் - Updated 16-01-2011\nஇந்த ஐடியா நல்லா இருக்கே.\nஎல்லா கதையும் படிக்க ஆசையா இருக்கு.\nSelect a forum||--►►► அறிமுக பந்தல்| |--அறிவிப்புகள்| | |--புதிய வரவுகள்| | | |--உதவி மையம்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--►►► விருந்தினர் பந்தல்| |--சிறிய காமக் கதைகள்| |--காமச் சிரிப்புகள்| |--ஜாலியாக கலாய்க்கலாம்| |--காமக் கவிதைகள்| |--►►► கதைப் பந்தல்| |--காமக் கதைகள்| |--குடும்ப உறவுக் கதைகள்| |--►►► பவழப் பந்தல்| |--கார்டூன் காம கதைகள்| |--வெள்ளித்திரை| |--►►► மரகதப் பந்தல் |--நண்பர்கள் விடுதி |--காம படங்கள் |--காம வீடியோ தொகுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15046", "date_download": "2018-12-19T15:15:02Z", "digest": "sha1:ZFFOKLOV66QPTF57XT5RGG45DL4AM72R", "length": 9586, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஏ. செல்வா!!", "raw_content": "\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஏ. செல்வா\nஇராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வா போரால் பாதிக்கப்பட்ட, வறிய, வருமானம் குறைந்த தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அவதாரம் எடுத்து உள்ளார்.\nஇவர் இராணுவ தளபதி லெப்டிணண்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோர் மூலமாக இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்கள் மூலமான உச்ச பட்ச நன்மைகளை வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு பெற்று கொடுத்து வருகின்றார்.\nயாழ். மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கு உட்பட்ட காணிகள் அண்மைய காலங்களில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருவதில் இவரின் பங்கு காத்திரமானது. அதே போல ஆலயங்களுக்கான திருப்பணிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார, பொருளாதார மற்றும் சுய தொழில் உதவிகள், படிக்கின்ற பிள்ளைகளுக்கான சகாயங்கள், நோயாளர்களுக்கான இலவச சிகிச்சைகள், இளையோர்களுக்கான வேலை வாய்ப்புகள், வீடற்றவர்களுக்கான வீட்டு திட்டங்கள் என்று இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்கள் பலவற்றையும் தமிழ் மக்களின் காலடிகளுக்கு கொண்டு வந்து உள்ள பெருமை இவரை சேரும்.\nஇதனால் இவருடைய நெல்லியடி அலுவலகத்துக்கு தினமும் ஆயிர கணக்கான பொதுமக்கள் வருகை தருவதுடன் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு விரைவில் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் முகம் மலர்ந்து திரும்பி செல்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து மாத்திரம் அல்லாமல் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், கிழக்கு மாகாணத்தில் இருந்தும்கூட மக்கள் கூட்டம் இவரின் அலுவலகத்துக்கு வருகின்றது.\nஇதே நேரம் இவருடைய மனிதாபிமான பொதுநல சேவைகள் குறித்து கேள்விப்பட்டு இவரை பேட்டி எடுக்க ஊடகவியலாளர்கள் முண்டியடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த��தகருக்கு நடந்த கதி இதோ\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nநாய்க்குப் பிறந்தநாள் கொண்டாடிய யாழ்ப்பாண யுவதி சுமித்தி\nயாழில் நிறை வெறியில் தண்டவாளத்தில் படுத்திருந்தவரின் கையை துண்டாக்கியது ரயில்\nயாழில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்ணின் தற்கொலை\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் விசாரணைகளுக்காக அழைப்பு\nயாழில் மயிரிழையில் உயிர் தப்பிய லான்மாஸ்டர் சாரதி ரயில் மோதிய போது நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15640", "date_download": "2018-12-19T15:59:53Z", "digest": "sha1:UE4TFVDL54F6KJETCZSCAJBRBRIW42PG", "length": 13974, "nlines": 132, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 31. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n31. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nஇன்று தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல் திறன் அதிகரிக்கும். புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 9,3\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையைத் தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்க செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனு சரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்: 5\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி ப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சைஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம்.குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 9,3\nஇன்று குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங���களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 9,3\nஇன்று தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் நாள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சைஅதிர்ஷ்ட எண்: 4, 6\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\n19. 12. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n18. 12. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n17. 12. 2018 - இன்றைய இராசிப் பலன்\n30. 11. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n02. 11. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n13. 12. 2017 இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/2086", "date_download": "2018-12-19T15:14:38Z", "digest": "sha1:UPT6OLUXNGKTEWNXZ2TUXHXAO6GOIBYD", "length": 12461, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்! - டக்ளஸ்", "raw_content": "\nதமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்\nஉழைக்கும் மக்களின் உன்னத தினமான இன்றைய மே தினத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து, அரசியலுரிமைக்காக எழுந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய நாமும் அனைத்து உரிமைகளையும் பெற்று நிமிர்வோம் என உறுதியெடுப்போம்.\nஎமது உரிமைப்போராட்ட வரலாற்றில் அர்த்தமற்ற வெற்றுக்கோசங்களாலும் பொறுப்பற்ற அரசியல் அணுகுமுறைகளாலும் எமது மக்கள் இழப்புகளையும் இடம்பெயர்வுகளையும் அவலங்களையும் மட்டுமே சுமந்திருந்தார்கள். ஆனாலும், உரிமைகளை வெல்வதற்கான நம்பிக்கைகளும், உரிமைக்காக குரல் கொடுக்கும் நியாயங்களும் இன்னமும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nதமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்கான குரல்கள் ஒரு தேசிய இனத்தின் நீதிக்கான குரல்களாக எழுவதை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை இவைகள் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கான வெற்று வேதாந்தங்கள் அல்ல. அல்லது, வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உச்சரிக்கும் வெற்றுக்கோசங்களும் அல்ல.\nமாறாக இவைகள் அடைந்தே தீர வேண்டிய எமது மக்களின் மாபெரும் உரிமை சொத்து. தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமைக்காக நாம் இரத்தம் சிந்தி போராடியவர்கள். அதற்காக ஒரு சுதந்திர போராட்ட இயக்கத்தையே நான் வழி நடத்தி சென்றவன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று நாம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டவர்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்று ஏற்று, சரிவர நடை முறைப்படுத்தியிருந்தால் இன்று தேசியம,; தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற எமது இலட்சிய கனவுகள் நிறைவேறியிருக்கும்.\nநாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது உறுதி மிக்க கொள்கை வழிமுறையில் நின்று தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்தும் உறுதி கொண்டு உழைத்து வருகின்றோம்.\nஎமது நிலம் எமக்கே சொந்தம்... பரம்பரை பரம்பரையாக தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து வந்த எமது மக்களை அவர்களது சொந்த நிலங்களில் தொடர்ந்தும் மீளக்குடியேற்றவும், மீளக்குடியேறிய மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் நாம் உறுதியுடன் உழைப்போம்.\nசிறைகளில் வாடும் எமது அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளை கண்டறிவதற்காக நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். அழகிய எங்கள் தாயக தேசத்தை அழிவுகளில் இருந்தும் சிதைவுகளில் இருந்தும் இன்னமும் தூக்கி நிறுத்தும் பணிகள் தொடர்ந்தும் எம் தோள்களின்மீதே சுமத்தப்பட்டுள்ளது.\nஉழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் சகல தொழில்துறைகளின் உயரிய வளர்ச்சிக்காகவும், தமிழ் பேசும் மக்களின் நீதியான உணர்வுகளை ஏற்று அவர்களது சுதந்திர உரிமைக்காகவும் நாம் அனைத்து உழைக்கும் மக்களோடு இணைந்து உழைப்போம் என உறுதிகொள்வோம். இந்த இலக்கை அடைய எமது மதிநுட்ப சிந்தனையின் வழி நோக்கி சகல மக்களும் அணி திரண்டு வருமாறு இன்றைய மேதினத்தின் ஊடாக அறைகூவல் விடுக்கின்றேன்.\nஉழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்ல. தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேற இன்றைய மேதினத்தில் நாம் உறுதியெடுப்போம்\nஉழைக்கும் மக்களின் ஒற்றுமை ஓங்கட்டும்\nஒடுக்கப்படுகின்ற தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் வெல்லட்டும்\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nமகிந்தவின் அமைச்சரவையில் சில தமிழர்கள்\nஇடம்பெயர்ந்த மக்கள் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளனர்\nஆழப்பெருங்கடலில் தத்தளித்த மக்களை கரையேற்றிய கப்பல் நாங்கள் என்கிறார் டக்ளஸ்\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T15:54:35Z", "digest": "sha1:IW5PFC64Y7TBGL7NDNCST4MM5DPZ4JK2", "length": 3776, "nlines": 47, "source_domain": "tamilthiratti.com", "title": "கோள்மண்டலம் Archives - Tamil Thiratti", "raw_content": "\nஅறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள்\nஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா\nரூ. 5,000 செலுத்தி ஐ-ப்ரைஸ்-களுக்கான ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம்: ஓகினாவா அறிவிப்பு\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இ���ங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=91431", "date_download": "2018-12-19T15:37:23Z", "digest": "sha1:GE5ESFZA2GBJ6TE5LC4HL4YBRGIWEIQL", "length": 15357, "nlines": 88, "source_domain": "thesamnet.co.uk", "title": "தேர்தல் பரப்புரைக்கு எங்கள் போராட்டத்தை பயன்படுத்தவேண்டாம்“ – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்", "raw_content": "\nதேர்தல் பரப்புரைக்கு எங்கள் போராட்டத்தை பயன்படுத்தவேண்டாம்“ – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியாதவர்கள் எங்களின் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்று கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிராச்சாரத்திற்கு பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇது தொடர்பில் வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினதும் கிளிநொச்சி சங்கத்தினதும் தலைவி யோகராசா கனகரஞ்சனி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.\nயுத்தம் முடிவுக்கு வந்து 8 வருடங்களை கடந்த நிலையிலும் எங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.\nநாங்கள் நம்பிய எங்களது பிரதிநிதிகளாலும் எங்களுக்கு ஏமாற்றம். இந்த நிலையில் நாங்கள் எங்களது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்து நேற்றுடன் (31) 315ஆ��து நாள்.\nஇரவு பகலாக நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வீதியில் போராடி வருகின்றோம்.\nநாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம், எனத் தெரிவித்தார்.\nஅத்துடன், இந்த புதிய வருடத்திலாவது எங்களது விடயத்தில் அரசியல் தரப்பினர்கள், அக்கறைச் செலுத்த வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நாட்டின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் உரிய பதிலை வழங்க வேண்டும்.\nஅதற்கு தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியாதவர்கள் எங்களின் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது, அதனை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் விரும்பவில்லை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் எனவும் யோகராசா கனகரஞ்சனி தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nசங்ககராவின் முடிவு தவறானது : ஷேவாக்\nவவுனியா நகரில் பஸ் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்வு – அமைச்சர் டளஸ் அழகப்பொரும தகவல்\nஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஹெரோயின் பிடிபட்டது\nஐ.பி.எல். ஏலம் இன்று – அதிக விலைக்கு போகும் வீரர் யார்\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங��கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_503.html", "date_download": "2018-12-19T15:40:15Z", "digest": "sha1:BL67EBKEFCDMIK7DUK5QPUWZA7IVJO4L", "length": 38969, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "டான் பிரசாத்துக்கு எதிராக முறைப்பாடுசெய்ய, முஸ்லிம்கள் முன்வருகிறர்கள் இல்லை - சிராஸ் நூர்தீன் கவலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nடான் பிரசாத்துக்கு எதிராக முறைப்பாடுசெய்ய, முஸ்லிம்கள் முன்வருகிறர்கள் இல்லை - சிராஸ் நூர்தீன் கவலை\nபௌத்த இனவாதியும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக கருத்துச் சொல்லிவரும் டான் பிரசாத்துக்கு எதிராக முஸ்லிம்கள் எவரும் பொலிசில் முறைப்பாடு செய்ய முன்வருகிறார்கள் இல்லை என பிரபல சட்டத்தரணியும், முஸ்லிம் சமூ�� ஆர்வலருமான சிராஸ் நூர்தீன் கவலை வெளியிட்டார்.\nஇதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,\nடான் பிரசாத் சொல்வதை வட்சப்பில் பகிர்ந்து தம்மை கார்ட்போர்ட் வீரர்களாக காண்பிக்க முஸ்லிம்கள் முயற்சிக்கிறார்களே தவிர, உருப்படியான சட்டநடவடிக்கை எடுக்க முன்வருகிறார்கள் இல்லை.\nஇதனால் டான் பிரசாத் தனது இனவாதத்தை தங்குதடையின்றி மேற்கொண்டு வருகிறான்.\nஇந்நிலை தெடருவது சிறந்தல்ல. அவனுக்கெதிராக சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டுமாயின் முதலில் அவனுக்கெதிராக முறைப்பாடு செய்ய வேண்டும். இந்த முறைப்பாடு பொதுமக்கள் தரப்பலிருந்து சட்டத்தரணிகளின் வழிநடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஅர்வமுள்ள முஸ்லிம்கள் இவ்விவகாரத்தில் செயற்பட முன்வர வேண்டும்.\nஒரு இனவாதியை சட்டத்தின் துணையுடன் தடுத்து நிறுத்துவது ஏனைய இனவாதிகளுக்கு சிறந்த பாடமாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nசிராஸ் நூர்தீன் இலவசமாக வழக்கில் வக்கீலாக ஆஜராகுவார் என்றால் பலரும் முறைபாடு செய்ய முன் வருவார்கள்\nசிராஸ் முன் வராமல் இருக்கிறார் என நான் கவலை படுகுறேன்\nஇதுவே ஒரு முஸ்லீம் தனது மார்க்கம் தொடர்பாக நியாயமான சந்தேகத்தையோ கருத்தையோ தெரிவித்தால் போதும் உடனே நமது இஸ்லாமியக் குஞ்சுகள் வெகுண்டெழுந்து அவனைக் கொலைவெறியோடு அணுகுவார்கள்\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரி��ித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_624.html", "date_download": "2018-12-19T15:39:42Z", "digest": "sha1:TMD6MFVV24B5AHRIVUKVSSHMUUNF2MS3", "length": 38635, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒரு இலட்சம் ரோஹின்யர்களுக்கு புகலிடம் - துருக்கி அதிரடி முடிவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒரு இலட்சம் ரோஹின்யர்களுக்கு புகலிடம் - துருக்கி அதிரடி முடிவு\nரோஹிங்கியா அகதிகளில் ஒரு லட்சம் பேருக்கு தற்காலிக புகலிடம் அளிக்கத் தயாராக இருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.\nமியான்மரின் ராகினி மாநிலத்தில் ரோகிங்கிய முஸ்லிம்கள் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரை சொந்த தேசமாகக்கொண்ட இவர்களை, வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்து சட்டவிரோதமாக மியான்மரில் தங்கியுள்ளதாகக் கூறி இவர்களுக்குக் குடியுரிமை வழங்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. மேலும், ரோகிங்கிய முஸ்லீம்கள் மீது பவுத்தர்கள் கொடூர இனவெறி தாக்குதல்களை நடத்திவருகிறனர். பவுத்தர்களின் இனவெறிக்கு குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.\nமியான்மரில் நடக்கும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த அகதிகள் ஏராளமான துயரங்களை அனுபவித்து வருவதால் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.\nஇந்நிலையில், துருக்கி அதிபர் தையீப் எர்டோகனின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் ரோஹிங்கிய அகதிகளை கடந்த சில நாட்களுக்கு முன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தற்போது துருக்கி துணை பிரதமர் ரெசெப் அக்டாக் வங்கதேசம் வந்துள்ளார். காக்ஸ் பஜார் முகாம்களில் பராமரிக்கப்பட்டுவரும் ரோஹிங்கிய அகதிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் ஒரு லட்சம் பேருக்கு தற்காலிக புகலிடம் அளிக்க துருக்கி தயாராக இருப்பதாக அறிவித்தார்.மேலும் ரோகிங்கியா அகதிகளுக்கு உதவ அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிற���பால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/637", "date_download": "2018-12-19T16:11:19Z", "digest": "sha1:P7MQMTE4L5EUIWL57ZZGBAPMDPFSBPTZ", "length": 4750, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "நாகூர் E.M.ஹனீபா அவர்களின் வாழ்க்கை வரலாறு (வீடியோ இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nநாகூர் E.M.ஹனீபா அவர்களின் வாழ்க்கை வரலாறு (வீடியோ இணைப்பு)\nநாகூர் E.M.ஹனிபா அவர்கள் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி இராமநாதபுரத்தில் பிறந்தார்கள். தந்தையின் சொந்த ஊரான நாகூரை அவரது பெயரோடு இணைத்து கொண்டார்கள். ஹனிபாவின் மனைவி ரோஷன். இவர் ஏற்கனவே காலமாகி விட்டார்கள். நாகூர் ஹனிபாவுக்கு நவ்ஷாத் அலி, நாசர் அலி ஆகிய மகன்களும், நஜீமா பேகம், நூர்ஜகான் பேகம், ஜரீனா பேகம், மும்தாஜ் பேகம் ஆகிய மகள்களும், பேரக்குழந்தைகளும் உள்ளனர்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை பற்றியும் இஸ்லாமிய வரலாறுகளையும் மிக அழகாக அனைத்து மத மக்களும் விளங்கி கொள்ள கூடிய விதத்தில் தமது புகழ் பெற்ற இஸ்லாமிய பாடல்களின் மூலம் பாடி அனைவரையும் கவர்ந்தவர் இசைமுரசு நாகூ���் E.M. ஹனிபா அவர்கள். பல மாற்று மத சகோதரர்கள் நாகூர் E.M. ஹனிபாவின் பாடல்களை கேட்டே தாம் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டதாக கூறியுள்ளனர்.\nஅதிரையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் குருகத்தி அணியினர் வெற்றி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-st66-point-shoot-digital-camera-silver-price-p1qt3T.html", "date_download": "2018-12-19T15:58:22Z", "digest": "sha1:4HLMBN2RIVEM4OUHF2GNHWZEGVDSIP6N", "length": 18863, "nlines": 355, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமர�� சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 11 மதிப்பீடுகள்\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 4.5 22.5 mm\nஅபேர்டுரே ரங்கே f2.5 (W) f6.3 (T)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC / PAL (User Selectable)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16.1\nமெமரி கார்டு டிபே microSD/microSDHC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\n( 629 மதிப்புரைகள் )\n( 70 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 118 மதிப்புரைகள் )\n( 635 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 315 மதிப்புரைகள் )\n( 91 மதிப்புரைகள் )\nசாம்சங் ஸ்ட௬௬ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n4.3/5 (11 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-12-19T16:16:37Z", "digest": "sha1:WH44J26F5J4USYL7TJ5IKEUJ2SB4J67G", "length": 8159, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "புத்தளத்தில் விபத்து: நால்வர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழ்.தையிட்டியில் மயானம் அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு\nஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றுக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்\nயாழில் ரயிலுடன் சிறியரக உழவு இயந்திரம் மோதி விபத்து\nரொறன்ரோ மால்வேர்ன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்\nரபேல் விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பா.ஜ.க. தலைவர் கைது\nபுத்தளத்தில் விபத்து: நால்வர் படுகாயம்\nபுத்தளத்தில் விபத்து: நால்வர் படுகாயம்\nபுத்தளம்-கொழும்பு பிரதான வீதியிலுள்ள மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது முச்சக்கர வண்டியை மோதிய நிலையில்,அருகிலுள்ள வடிகானுக்குள் தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் விழுந்துள்ளததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஆலயத்தின் தீர்த்தோற்சவம்\nபுத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசார\nஉடப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்\nபுத்தளம் மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப\nபாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nகனடாவில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பாலத்தில் தொங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக த\nஹபரண விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஹபரண- பொலநறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரண பொலிஸார் தெரிவி\nநிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக போக்குவரத்துச் சபை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து\nஅனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்த முயற்சி – பி.சி.சி.ஐ.\nதனியார் பேருந்து சாரதி தாக்குதலில் உயிரிழப்பு – 4 பேர் கைது\nஎதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி.. – கம்பன் கழகத்தின் சொல்விற்பனம்\nமற்றுமொரு கனேடிய பிரஜை சீனாவில் தடுத்துவைப்பு\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி, கோட்டா கொலை சதி – நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட உரையாடல்கள் மீட்பு\nஎதிர்க்கட்சித் தலைவராக கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் – சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்\nரவி – மங்கள சண்டை ஓய்ந்தது – நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு\nகொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 60 வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரெக்ஸிற்றைக் கையாள தயார்நிலையில் துருப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170929", "date_download": "2018-12-19T16:12:52Z", "digest": "sha1:WPQEX5HME5YUM6INV4XOZBX6772ARLH3", "length": 6670, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார்\n“ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார்\nமுகமட் இர்வான் செரிகார் அப்துல்லா\nபுத்ரா ஜெயா – ஜிஎஸ்டி வரிக்காக வசூல் செய்யப்பட்ட 18 பில்லியன் ரிங்கிட் மாயமாகியுள்ளது என நிதி அமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா “அனைத்து ஜிஎஸ்டி வசூல்களும் முறையாகக் கணக்கில் வைக்கப்பட்டன” என்று கூறியிருக்கிறார்.\n“வசூல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. திரும்பச் செலுத்தப்பட வேண்டிய ஜிஎஸ்டி வரிகள் முறையாக ஒரு அறவாரியக் கணக்கில் மாதந்தோறும் சுங்க இலாகாவின் தேவைக்கேற்ப செலுத்தப்பட்டன” எனவும் இர்வான் செரிகார் கூறியிருக்கிறார்.\nஇந்த விவரங்களை நிதி அமைச்சின் கணக்குப் பிரிவின் மூலமும், அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் இலாகா மூலமும் பெற முடியும் என்றும் இர்வான் செரிகார் கூறியுள்ளார்.\nமுகமட் இர்��ான் செரிகார் அப்துல்லா\n19.47 பில்லியன் பணம் திரும்பத் தரப்படவில்லை\nநம்பிக்கைக் கூட்டணியின் முதல் வரவு செலவுத் திட்டம் – மலேசியா தயாராகிறது\nநஜிப், இர்வான் செரிகார் – 6 குற்றச்சாட்டுகள் : தலா 1 மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுதலை\nஇந்து சங்கம்: இராமநாதனின் தர்மயுத்தம் அணி மோகன் ஷானை வீழ்த்துமா\nஅனைத்துலக மாணவர் முழக்கம் – வரலாறு படைத்தது மலேசியா\nஇந்து சங்கம் : “அன்பே சிவம்” – மோகன் ஷான் அணி எல்லாப் பதவிகளையும் கைப்பற்றியது\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nசாஹிட் தலைவர் பதவியை கைவிட வேண்டும்\nகேமரன் மலை – பாஸ் போட்டியிடவில்லை\nபிரிட்டன்: அரிய வகைப் பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி\nகேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23577", "date_download": "2018-12-19T16:50:50Z", "digest": "sha1:LRSOTJUUDM7HJX5UVMSL4J3MYVSPMRUM", "length": 9023, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "முன்னணி வீரர்கள் ஓய்வால", "raw_content": "\nமுன்னணி வீரர்கள் ஓய்வால் முத்தரப்பு டி20 தொடர் மதிப்பிழக்காது- இலங்கை\nவிராட் கோலி, டோனி, பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஓய்வால் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மதிப்பிழக்காது என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்தியா, இலங்கை, வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இலங்கையில் நடக்கிறது. இந்த தொடர் 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு நிதாஹாஸ் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தென்ஆப்பிரிக்கா தொடரில் தொடர்ந்து விளையாடியதன் காரணத்தாலும், ஐபிஎல் தொடருக்குப்பின் தொடர்ந்து வெளிநாட்டு தொடர்கள் இருப்பதாலும் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இந்தியா தொடரை சந்திக்கிறது.\nமுன்னணி வீரர்கள் இல்லாததால் தொடருக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறி வந்த நிலையில், வீரர்கள் ஓய்வால் முத்தரப்பு டி20 தொடர் மதிப்பிழக்காது என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘இலங்கை இந்தியாவிற்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட எந்த வீரருக்கும் எதிராக நாங்கள் விளையாடவில்லை. எங்கள் அணியிலும் மேத்யூஸ், குசால் பெரேரா, அசேலா குணரத்னே, லசித் மலிங்கா ஆகியோர் இடம்பெறவில்லை’’ என்றார்.\nதுணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா அதிமுக அடிப்படை உறுப்பினர்......\nமார்ச் மாதத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும்: தமிழக அரசு...\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மீதான இரு ஊழல் வழக்குகளில் 24-ம்......\nரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறப்பாக அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது...\nஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள் ஊடுருவல்...\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தமிழீழத் தேசியத்......\nவெடி சுமந்த வேங்கையின் காதல்… போராளி என்பவன் யார்.\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nதிருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகனடா திருமறை கலாமன்றம் - பொங்கல் விழா ...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=90343", "date_download": "2018-12-19T15:44:18Z", "digest": "sha1:CTESZVS7FCCU4UZHE4T26JNBXPFHZYDK", "length": 15624, "nlines": 87, "source_domain": "thesamnet.co.uk", "title": "மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு", "raw_content": "\nமட்டக்களப்பு கடற்றொழிலாளர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு\nமட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரியும�� மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியும், மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.\nசர்வதேச மீனவர் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள், மீனவர் அமைப்புகள், பொது அமைப்புகள் இணைந்து, இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.\nமீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுவருவதாகவும் அவர்களுக்கான உதவித் திட்டங்கள் மிகவும் குறைவான நிலையிலேயே கிடைப்பதாகவும் இந்த உதவித் திட்டங்களை, நல்லாட்சி அரசாங்கம் அதிகரிக்கவேண்டும் எனவும் இங்கு மீனவர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஇயற்கை சீற்றமான காலத்தில் கடலுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படுவதாகவும் இந்தக் காலப்பகுதியில் மீனவர்களின் குடும்பம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவரட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படும் நிலையில், மீனவர்களுக்கு இடர் ஏற்படும் காலத்தில் எந்த நிவாரணங்களும் வழங்கப்படுதில்லையெனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஅத்துடன், கடற்கரையை அண்டியுள்ள பகுதிகள் பெருமளவில் சுற்றுலாத்துறைக்கு வழங்கப்படுவதால் தாங்கள் தொழில் செய்யமுடியாத நிலையேற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமட்டக்களப்பு, முகத்துவாரம் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவோர், நவம்பர், டிசெம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக உயிரிழப்புகளை சந்தித்துவருவதாகவும் அவர்களுக்கான எந்த உதவிகளும் வழங்கப்படுவதில்லையெனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவெளியிடங்களில் இருந்துவரும் மீனவர்கள் தமது கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.\nதமது பிரச்சினைகளை கவனத்தில்கொண்டு, நல்லாட்சி அரசாங்கம் தமக்கான திட்டங்களை வகுக்கமுன்வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nதமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை, மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதனிடம் இதன்போது மீனவர்கள் கையளித்தனர்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nயாழ்.பல்கலைக்கழகம் 16 முதல் 21வரை மூடப்படுகிறது\nவலி.வடக்கு பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது\n12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய 12 பேர் கைது\n50 வருடங்களாக வசித்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு காணிகளுக்கான உரிமம் இல்லை.\nகள் அருந்தியவர்களில் ஒருவர் மரணம். அறுவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சாவகச்சேரியில் சம்பவம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம��பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-12-19T15:57:09Z", "digest": "sha1:RN7E2GTAMAAU6E55EBCZWHSZMTHK4ZHM", "length": 4169, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இளக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இளக்கம் யின் அர்த்தம்\n(உடல் அல்லது மண் போன்றவற்றின் விறைப்பற்ற) நெகிழ்வுத் தன்மை.\n‘ஆழ்ந்த தூக்கத்தில் தசைகள் இளக்கம் பெறுகின்றன’\n‘சேறு கட்டிய நிலம் பாகு போல் இளக்கமாக இருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-12-19T15:54:00Z", "digest": "sha1:YBA65CK6P5NYDRWEOA2OYP7DQXTUEI3G", "length": 4167, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கருங்கல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கருங்கல் யின் அர்த்தம்\n(மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) கனமான கருப்பு நிறக் கல்.\n‘கிணற்றடியில் துணி துவைக்கக் கருங்கல் பதித்த மேடை ஒன்று கட்டப்பட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/noor-inayat-khan/", "date_download": "2018-12-19T16:38:26Z", "digest": "sha1:Y2MPXCFLYG4CQRU2LX4M3UBGIRAE6MGA", "length": 4420, "nlines": 72, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "noor inayat khan Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nசர்ச்சையான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கபாலி நடிகை ராதிகா ஆப்தே \nசூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் நடித்திருந்தவர் ராதிகா ஆப்டே. இவர் 2009 இல் மராத்தி படத்தில் நடித்த ராதிகா ஆப்டே பின்னர் தமிழ்,தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.படங்களில் நிர்வான காட்சிகளில்...\nSubway Surfer ரஜினி, Temple Run விஜய் , Pubg அஜித் வைரலாகும் வீடியோ...\nதற்போது உள்ள இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே அது அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் தான்.அதிலும் சிறியவர் முதல் பெரியார் வரை subway surfer,Temple Run,Pubg போன்ற கேம்கள் படு பிரபலமடைந்துவிட்டன.\nபிக் பாஸ் மமதி செய்த அற்புதமனா செயல்..என்னனு பார்த்தல் நீங்களே பாராட்டுவீங்க..\nசங்கத்தை பூட்டி சாவியை எடப்பாடிகிட்ட கொடுக்கணும்..நடிகர் எஸ் வி சேகர் ஆவேசம்..\nஅடங்கமறு பட நாயகி ரஷிகண்ணா நீச்சல் உடையில் நடித்துள்ளாரா..\nவிஜய் 63 படத்தில் இணைந்த இரண்டு இளம் நடிகர்கள்..ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222011%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2018-12-19T16:29:31Z", "digest": "sha1:DZB6RSAERMLM7VS4BB37R55QH4JXSVZL", "length": 2331, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (1) + -\nஆய்வரங்கம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஞானம் பாலச்சந்திரன் எழுதிய ஈழமும் தமிழும் நூல்கள் தொடர்பான கருத்தாடல் அமர்வு\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_jobsearch&view=dashboard&Itemid=108&lang=ta", "date_download": "2018-12-19T16:14:05Z", "digest": "sha1:AJ65R3A6M6L6YZ7ZXGQZPDWC2CE4QN3A", "length": 4913, "nlines": 90, "source_domain": "dome.gov.lk", "title": "வேலைவாய்ப்பு நிலையம்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபதிப்புரிமை © 2018 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2010/07/blog-post.html", "date_download": "2018-12-19T15:49:38Z", "digest": "sha1:2VHUBFNEMSA7GHKKUORB2E7G26LIQ2DS", "length": 7346, "nlines": 139, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: தெற்குதெரு கருப்பாயி வீடு ஐயா. வீராசாமி இயற்கை எய்தினார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தா��் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதெற்குதெரு கருப்பாயி வீடு ஐயா. வீராசாமி இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. வீராசாமி\nவீட்டின் பெயர்: கருப்பாயி வீடு\nஇறந்த இடம் பற்றிய விவரம்: தெற்குதெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nதிருமதி. பிரகலநாயகம் - (சென்னை) மூத்தக்குருச்சி\nதிருமதி. தில்லைநாயாகி - காசாங்காடு\nகாலம் சென்ற. ராணி முருகையன் - மன்னங்காடு\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 7/28/2010 06:52:00 பிற்பகல்\nலேபிள்கள்: கருப்பாயி வீடு, வீராசாமி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதெற்குதெரு கருப்பாயி வீடு ஐயா. வீராசாமி இயற்கை எய...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15048", "date_download": "2018-12-19T15:24:05Z", "digest": "sha1:N5CS7FCM5Q7NKW2EZMTRPAIHKEADLLPQ", "length": 9200, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கொக்குவில் இந்து ஆசிரியர் பிரதீபனுக்கு அடித்தது யார்? நடந்தது என்ன? பிடிபட்டவர்கள் யார்?", "raw_content": "\nகொக்குவில் இந்து ஆசிரியர் பிரதீபனுக்கு அடித்தது யார் நடந்தது என்ன\nகொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), நேற்று புதன்கிழமை மாலை பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார்.\nஇரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றே அவர் மீது தாக்குதலை மேற்ககொண்டது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிசாரணைகளின் பின்னர் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று நண்பகல் முற்படுத்தப்பாட்டார்.\n“தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாலும் ஏனையவர்களை கைது செய்ய உள்ளதாலும் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.\n“தாக்குதலுக்கும் சந்தேகநபருக்கும் தொடர்பில்லை. சந்தேகநபர் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நணபர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தார்” என்று சந்தேகநபர் சார்பில் மன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.\nஇருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇதேவேளை, ஆசிரியரால் பெயர் குறிப்பிடப்பட்ட மற்றொரு இளைஞன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். உடுவிலைச் சேர்ந்த அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nநாய்க்குப் பிறந்தநாள் கொண்டாடிய யாழ்ப்பாண யுவதி சுமித்தி\nயாழில் நிறை வெறியில் தண்டவாளத்தில் படுத்திருந்தவரின் கையை துண்டாக்கியது ரயில்\nயாழில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்ணின் தற்கொலை\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் விசாரணைகளுக்காக அழைப்பு\nயாழில் மயிரிழையில் உயிர் தப்பிய லான்மாஸ்டர் சாரதி ரயில் மோதிய போது நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photo.lankasri.com/films/08/111258", "date_download": "2018-12-19T15:14:59Z", "digest": "sha1:XT7YIFSMPX23GRCFIKDEEIFEA2C5LP7B", "length": 6175, "nlines": 111, "source_domain": "photo.lankasri.com", "title": "சூர்யா, கீர்த்தி சுரேஷின் தானா சேர்ந்த கூட்டம் புதிய புகைப்படங்கள் - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nமாரி-2 படத்தின் கலகலகப்பான ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\nஇவன் ஓடி ஒழியிற ஆளு இல்லடா தேடி அடிக்குற ஆளு அஜித், விஜய்யை தாக்கிய சிலுக்குவார்பட்டிசிங்கம்\nசூர்யா, கீர்த்தி சுரேஷின் தானா சேர்ந்த கூட்டம் புதிய புகைப்படங்கள்\nஹாலிவுட் ஹீரோயின்கள் போல் செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த வேதிகாவின் புகைப்படங்கள்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\nநடிகை சாந்தினி நடன இயக்குனர் நந்தாவின் திருமண புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nசீமான் ஹுரோவாக நடிக்கும் தவம் படத்தின் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/tata/new-safari", "date_download": "2018-12-19T15:28:57Z", "digest": "sha1:NJR5ALZC6Z2AEYD7GYE6LJOLCZUQ2QWN", "length": 5197, "nlines": 109, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நியூ-சஃபாரி விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » டாடா கார்கள் » டாடா நியூ-சஃபாரி\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bravosl.com/about-us-tamil/?lang=ta", "date_download": "2018-12-19T15:25:22Z", "digest": "sha1:KMISMFBMN6Z4FVOMWO54ZJIZFNX22K3H", "length": 6654, "nlines": 93, "source_domain": "www.bravosl.com", "title": "எங்களை பற்றி | Bravo Solutions Sri Lanka.", "raw_content": "\nKillerWATT சக்தி செலவைக் குறைக்கும்\nஅது அனுபவம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆண்டுகள் ஆகும் மற்றும் வேலை அனைத்து ஒரு உணர்வு மேலே. நாம் அர்ப்பணித்துக் தேர்ந்த தொழில் ஒரு அணி உள்ளது. என்று நீங்கள் எங்களுக்கு மீதே நம்பிக்கை வைக்க முடியும் ஏன் இது.\nநாம் எப்போதும் இணை மற்றும் தொழில்நுட்பம் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பு இருந்து மேலும் தாண்டி தயாரிப்புக்கு மற்றும், நாம் அதிகபட்ச தொழில்நுட்பத்தை பயன்படுத்த.\nஎமது தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை குழு முன்னோக்கி சிந்தனையாளர்கள் உள்ளன. நாம் சரியாக மேலே பல ஆண்டுகளாக எங்கள் தயாரிப்பு futrues கணிக்க திறன் கொண்டவை.\nநாம் ஒவ்வொரு தொழில்நுட்ப சிக்கல் அது சொந்த தீர்வு உண்டு என்று நம்புகிறேன். நாம் தொடர்ச்சியாக தேவைகளுக்கு ஏற்ப எங்கள் தயாரிப்புகள் உருவாக்க.\nநாம் உயர்ந்த முன்னுரிமை நடவடிக்கைகளில் ஒன்று ஒரு பொறுப்பான பணி வாடிக்கையாளர் ஆதரவு. நாம் நிறைவானது வாடிக்கையாளர்கள் ஒரு கடற்படை மதிக்கின்றோம்.\nநாம் ஒரு வலை அபிவிருத்தி நிறுவனத்தின் 2000-ம் ஆண்டில் தொடங்கியது. இப்போது நாம் இலங்கையில் உள்ள ஒரு முன்னணி இலத்திரனியல் தயாரிப்பு உற்பத்தியாளர் உள்ளன. எங்கள் தயாரிப்புகள் சில காப்புரிமை மற்றும் சில உயர்ந்த internatioanl தரத்தை பெற்றுள்ளனர். நாம் வெளிநாடுகளில் எங்கள் தயாரிப்புகள் சில ஏற்றுமதி மற்றும் நற்பெயர் சில்லறை சங்கிலிகள் மூலம் மட்டுமே உள்நாட்டில் விற்க.\nஅன��த்து எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பின்னால் எங்கள் வலிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9302", "date_download": "2018-12-19T15:53:52Z", "digest": "sha1:MHEMW3F3D3QZCP2M7LPH77EHJIBGTCN7", "length": 9429, "nlines": 123, "source_domain": "www.namathueelanadu.com", "title": "கலைஞர் கருணாநிதி காலமானார் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் கலைஞர் கருணாநிதி காலமானார்\nதமிழகத்தின் முன்னாள் முதலைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் தனது 95 ஆவது வயதில் இன்று (7) காலமானார்.\nகடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று அவர் உயிரிழந்துள்ளார். மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என குறித்த மருத்துவமனை உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தின் மூத்த அரசியல் வாதியும் 5 தடவைகள் முதலமைச்சர் பதவியை வகித்தவருமான கருணாநிதியின் மறைவினை முன்னிட்டு அரசு நாளை விடுமுறை அறிவிப்பினை விடுத்துள்ள அதேவேளை அரசியல் வாதிகள் பிரமுகர்கள் பிரபலங்கள் என பல தரப்பட்டவர்களும் இரங்கல் செய்திகளை வெளிட்டு வருகின்றனர்.\nPrevious articleஆயுத விற்பனையை தடைசெய்யும் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில்\nNext articleவாள் வெட்டு சந்தேகநபர்கள் பரீட்சை எழுதுகிறார்கள்\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nமன்னார் புதைகுழி ; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை உணரவைக்கிறது\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது – த.தே.கூ.\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,418 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்த���ன் எம்.பி. - 3,952 views\nஎம்மைப்பற்றி - 3,292 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,364 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,121 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,929 views\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/oru-naal-iravil/review.html", "date_download": "2018-12-19T16:35:05Z", "digest": "sha1:RMVDF4FWBQ7LYQ7HCWR7RSYYNFNLZ7D4", "length": 6282, "nlines": 129, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு நாள் இரவில் விமர்சனம் | Oru Naal Iravil Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nமலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக்தான் இந்த ஒரு நாள் இரவில். எடிட்டர் ஆன்டனி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் இந்தப் படம் மூலம்.\nஎப்போதுமே இந்த மாதிரி ரீமேக் படங்கள் ஒரிஜினலோடு ஒப்பிட வைக்கும். தவிர்க்க முடியாத ஒப்பிடல் அது. இந்தப் படத்தையும் அப்படி ஒப்பிட்டால்... இருங்க, விமர்சனத்தை முழுசா படிச்சிடுங்க\nஎம்எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். சினிமா ஆர்வமுள்ள ஒரு இன்ஸ்பெக்டராக அவர் வரும் ஒரு காட்சி கலகலப்பு.\nஇயக்குநராக முதல் படத்தை பாதுகாப்பாகத் தேர்வு செய்துள்ளார் ஆன்டனி. எடிட்டரே இயக்குநர் என்பதால் செம ஷார்ப்பாக 'கத்தரி' போட்டிருக்கிறார்\nஇயல்பான, உறுத்தாத பின்னணி இசை.\nஒரு நாள் இரவில் - விமர்சனம்\n'நைட் ஷோ'வாக வருகிறது மலையாள ஷட்டர்.. ட்ரைலரை வெளியிட்ட..\nGo to : ஒரு நாள் இரவில் செய்திகள்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-19T16:35:51Z", "digest": "sha1:EH62RB474GLTCLKAB2PX26A643SLXJX3", "length": 7982, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "குளிரூட்டப்பட்ட முச்சக்கரவண்டி அறிமுகம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் விக்கிரமசிங்கவால் அரசாங்கத்தைக் கொண்டு செல்�� முடியாது: வாசுதேவ\nநாம் அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடவில்லை: திஸ்ஸ வித்தாரண\nகாணிகள் விடுவிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது – இராணுவ தளபதி\nயாழ்.தையிட்டியில் மயானம் அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு\nஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றுக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்\nஇறைச்சி, பால் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டு செல்ல பயன்படும் வகையில், குளிரூட்டல் வசதிகளைக் கொண்ட முதலாவது முச்சக்கர வண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமலேசிய நிறுவனம் ஒன்று குறித்த முச்சக்கர வண்டியை அறிமுகம் செய்துள்ளது. இதிலுள்ள குளிரூட்டி சூரிய சக்தியால் செயற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் மின்சாரத்துக்காகச் செலவிடப்படும் பெருமளவான பணத்தை சேமிக்க வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், குறித்த வண்டியில் ஒரே நேரத்தில் 1000 லீற்றர் பால் அல்லது இறைச்சி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட உற்பத்திகளாக 300 கிலோவைக் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிறிஸ்துமஸ் அனுபவத்தை வழங்கும் புதுமையான உணவகம்\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வானைத் தொடும் கட்டடங்களுக்கு இடையே புதியதோர் உணவகம் அறிமுகம் செய்து வ\n500 ரூபாய் பெற்று திருமணம் செய்த 30 தாய்லாந்து பெண்கள்\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்குவதற்காக போலி திருமணம் செய்து, சான்றிதழ் சமர்ப்பித்த 30 இந்தியர்களும் அ\nபொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மலேசியா – பாகிஸ்தான் பேச்சு\nவர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக மலேசியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடைய\nஉடபுஸ்ஸல்லாவையில் விபத்து : இருவர் உயிரிழப்பு – ஐவர் காயம்\nஉடபுஸ்ஸல்லாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். முச்சக்\nபிரான்சில் பிறந்த அரியவகை குரங்கு\nபிரான்ஸ் தலைநகர் பரிசிலுள்ள Jardin des plantes என்ற பகுதியில் Orangutan வகை குரங்கு குட்டி ஒன்று பிற\nகாணிகள் விடுவிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது – இராணுவ தளபதி\nயாழ்.தையிட்டியில் மயானம் அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு\nரொறன்ரோ மால்வேர்ன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்\nயாழில் ரயிலுடன் சிறியரக உழவு இயந்திரம் மோதி விபத்து\nஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றுக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்\nஅனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்த முயற்சி – பி.சி.சி.ஐ.\nதனியார் பேருந்து சாரதி தாக்குதலில் உயிரிழப்பு – 4 பேர் கைது\nஎதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி.. – கம்பன் கழகத்தின் சொல்விற்பனம்\nமற்றுமொரு கனேடிய பிரஜை சீனாவில் தடுத்துவைப்பு\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மோட்டார் சைக்கிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10396", "date_download": "2018-12-19T16:35:33Z", "digest": "sha1:KGCOJVG6SZ7CQAIW7ZIPCWDDDWSZG2FH", "length": 13695, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இராணுவத்தினர் கட்டம் கட்டமாக வெளியேறுவதற்கு இணங்கியமையானது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி! டக்ளஸ்", "raw_content": "\nஇராணுவத்தினர் கட்டம் கட்டமாக வெளியேறுவதற்கு இணங்கியமையானது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி\nகேப்பாபுலவில் மக்களின் காணிகளுக்குள் இருக்கும் படையினர் அக்காணிகளிலிருந்து கட்டங்கட்டமாக வெளியேறுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதானது தொடர்ச்சியாகப் போராடிவரும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் (26.07.2017) மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்ற கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\nஅந்தக் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,\nஎமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம் என்று கூறி வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமது வாக்குறுதிகளை மறந்து தமது சுகபோகங்களில் திழைத்துக் கிடக்கின்றனர். அரசுகளை குறை கூறிக்கொண்டு திகதி வாரியாக அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.\nஇவர்களை நம்பிப் பயன் இல்லை என்ற நிலையில் எமது மக்களே வீதியில் இறங்கிப் போராடி வருகின்றார்கள். கேப்பாபுலவில் கடந்த ஐந்து மாதங்களாக எமது மக்கள் வீதியில் குடும்ப சகிதமாக தமது சொந்த நிலத்தை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.\nமக்களின் போராட்டத்தின் பயனாகவே, கேப்பாபுலவில் படையினரின் வசமிருக்கும் மக்களின் காணிகளை கட்டங்கட்டமாக விடுவித்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு படையினர் இணங்கியுள்ளனர். அந்தவகையில் முதல்கட்டமாக, 243 ஏக்கரையும், இரண்டாம் கட்டமாக 189 ஏக்கரையும் படையினர் விடுவித்துள்ள படையினர், மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியை விடுவித்து வெளியேறிச் செல்வதற்கு இணங்கியுள்ளனர்.\nஇன்னும் 181 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில், தாம் மூன்றாம் கட்டமாக விடுவிக்க இணங்கியுள்ள 111 ஏக்கர் காணியில் தமது முக்கிய முகாம்கள் இருப்பதால் அவற்றை அகற்றி வேறு இடத்தில் முகாம் அமைத்துச் செல்வதற்கு தமக்கு 148 மில்லியன் ரூபாய்கள் தேவையாக இருப்பதாகவும், அந்தப் பணத்தை மீள்குடியேற்ற அமைச்சு வழங்குமாக இருந்தால், ஆறுமாத கால அவகாசத்தில் தாம் அங்கிருந்தும் வெளியேறி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபடையினர் கோரியிருக்கும் 148 மில்லியன் ரூபாயை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து, பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கையை எடுப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருப்பதற்கு எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எமது மக்கள் தொடர்ந்தும் தெருவில் துயரங்களைச் சுமக்காமல் வாழ்வதற்கு கால தாமதமல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் சுவாமிநாதனிடம் முன்வைத்திருக்கின்றேன்.\nஆறுமாத காலம் எடுத்துக்கொள்ளாமல், விரைவாக படையினர் வெளியேற வேண்டுமென கேப்பாபுலவு மக்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். மக்களின் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொண்டுள்ள படையினர் ஆறு மாதகாலம் அவகாசமாக இருந்தாலும், மிக மிக விரைவாக தாம் அவ்விடங்களைவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிடுவதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nஅமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற அக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், படை உயர் அதிகாரிகள், கேப்பாபுலவு மக்களின் பிரதிநிதிகள், திறைசேரியின் அதி���ாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள்;, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், காணி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nமகிந்தவின் அமைச்சரவையில் சில தமிழர்கள்\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nயாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅரசியலமைப்பு திருத்தத்தில் புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களும் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shopping.aicrm.org/", "date_download": "2018-12-19T16:52:13Z", "digest": "sha1:PFDWSICYTHBSJCPW76754WYDAF5ZYK4A", "length": 7163, "nlines": 225, "source_domain": "shopping.aicrm.org", "title": "AICRM", "raw_content": "\nகிறிஸ்தவ பெண்களை பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்\nகிறிஸ்தவ பெண்களை பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள...\nமறைக்கப்பட்ட கிறிஸ்தவ வரலாறு ...\nஒரு தலித் இனப் போராளி\nஒரு தலித் இனப் போராளி ...\nகிறிஸ்தவர்களை பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்\nகிறிஸ்தவர்களை பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் ...\nஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால்\nஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் ...\nதமிழகத்தில் இரத்த சாட்சி ...\nகிறிஸ்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவையா\nகிறிஸ்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவையா\nதேவாலயங்கள் கட்ட அரசு அனுமதி தேவையா\nதேவாலயங்கள் கட்ட அரசு அனுமதி தேவையா\nஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால்\nஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் ...\nஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால்\nஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் ...\nபிசாசை எதிர்த்து ���ில்லுங்கள் ...\nதமிழகத்தில் இரத்த சாட்சி ...\nகிறிஸ்தவர்களை பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்\nகிறிஸ்தவர்களை பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=91434", "date_download": "2018-12-19T16:03:16Z", "digest": "sha1:XY3MZ2Z7JFYSEXIJDTJEWAAPH7EW73QA", "length": 13675, "nlines": 84, "source_domain": "thesamnet.co.uk", "title": "காலாவதியானது கூட்டு அரசு ஒப்பந்தம்! முடிவெடுக்காமல் தொடருகிறது ஆட்சி", "raw_content": "\nகாலாவதியானது கூட்டு அரசு ஒப்பந்தம்\nமைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.\n2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், இரண்டு கட்சிகளும் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.\nஇந்த புரிந்துணர்வு உடன்பாடு கடந்த செப்ரெம்பர் மாதத்துடன் காலாவதியாகியிருந்தது. இந்த நிலையில், இந்த உடன்பாட்டை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க முடிவுசெய்யப்பட்டிருந்தது.\nநீடிப்புச் செய்யப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.\nஎனினும், இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டை நீடிப்பதா – இல்லையா என்று இரண்டு கட்சிகளும் இன்னமும் முடிவு செய்யவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதுபற்றிக் கருத்து வெளியிட்ட ஐதேகவின் பிரதி பொதுச்செயலரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா- நீடிப்பதா என்று கட்சிக்குள் இன்னமும் கலந்துரையாடப்படவில்லை.\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் பற்றுறுதியை வரவேற்பதாக கஜேந்திரகுமார் தெரிவிப்பு\n’2015 ஆண்டுக்கிடையில் யாழ் அபிவிருத்தியில் முழுமை பெற வேண்டும்’ – யாழ் அரசாங்க அதிபர்\nஅரசியலமைப்பு சபைக்கு செல்வகுமாரன், ஜாவிட், ஜயந்த தனபால நியமனம்\nவெளிநாடுகள்அவர்களது விவகாரங்களில் தலையிட அனுமதிப்பார்களா\nஅனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நாடு முன்னோக்கி பயணிக்கின்றது\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/LenovoideaphoneS720Mobile60.html", "date_download": "2018-12-19T15:46:41Z", "digest": "sha1:KDOR2IVBTMB4SDTSN3FESWDQXC4TNB7X", "length": 4276, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Lenovo IdeaPhone S720 60% தள்ளுபடியில்", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Lenovo IdeaPhone S720 மொபைல் 60% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே . தவற விடாதீர்கள்.\nசந்தை விலை ரூ 19,999 , சலுகை விலை ரூ 7,949\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, mobile, snapdeal, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம், மொபைல்\nMicromax நிறுவனத்தின் டிவி க்கான சலுகை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://csgobet.click/ta/tag/csgo-gambling-jorgo/", "date_download": "2018-12-19T16:12:19Z", "digest": "sha1:MIR53VIWFZ43U3UDLZ2MRMIRJNTV5255", "length": 34477, "nlines": 87, "source_domain": "csgobet.click", "title": "csgo சூதாட்ட jorgo", "raw_content": "\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged சிஎஸ் பயணத்தின் வழக்கு சூதாட்ட, சிஎஸ் நாணயம் வைக்கவும் சூதாட்டமே செல்ல, சிஎஸ் சூதாட்ட தளங்கள் செல்ல, csgo சூதாட்ட, csgo gambling 1$ knife challenge, தற்செயலான சூதாட்டமே csgo, போதை சூதாட்டமே csgo, போதை உதவி சூதாட்டமே csgo, சூதாட்ட விளம்பரங்கள் csgo, வருகையுடன் காலண்டர் சூதாட்டமே csgo, அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகள் சூதாட்டமே csgo, csgo அனைத்து சூதாட்டமே, csgo ஒழுங்கின்மை சூதாட்டமே, csgo சூதாட்ட பயன்பாட்டை, பள்ளியில் சூதாட்ட csgo, csgo சூதாட்ட தடை, சிறந்த தளங்கள் சூதாட்டமே csgo, சிறந்த வெற்றி சூதாட்டமே csgo, csgo பெரிய வெற்றி சூதாட்டமே, மிகப்பெரிய இழப்பு சூதாட்டமே csgo, மிகப்பெரிய சாதனை வெற்றியான சூதாட்டமே csgo, csgo சூதாட்ட bolt.gg, csgo சூதாட்ட பொட், பாய்ட் சூதாட்டமே csgo, சூதாட்ட ரூபாயை csgo, csgo சூதாட்ட வழக்கு திறப்பு, csgo சூதாட்ட சவால், சூதாட்ட குறியீடுகள் csgo, சர்ச்சை சூதாட்டமே csgo, விபத்தில் விளையாட்டு சூதாட்டம் csgo, விபத்தில் முறையில் சூதாட்டமே csgo, பைத்தியம் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட csgoroll, தினசரி போனஸ் சூதாட்டமே csgo, csgo தினசரி நாணயங்கள் சூதாட்டமே, தினசரி இலவச சூதாட்டமே csgo, csgo தினசரி வெகுமதிகளை சூதாட்டமே, டேனிஷ் சூதாட்டமே csgo, வைப்பு பேபால் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட Deutsch, csgo சூதாட்ட தேவ், சூதாட்டமே பகடை csgo, டிராகன் லோர் சூதாட்டமே csgo, எளிதாக இலாப சூதாட்டமே csgo, csgo சூதாட்ட பேரரசு, csgo gambling ep 1, csgo சூதாட்ட விளக்கினார், csgo சூதாட்ட சுரண்ட, csgo சூதாட்ட வெளிப்படும், csgo சூதாட்ட எஸ் இலாப, சூதாட்ட ezskins csgo, முகமற்ற சூதாட்டமே csgo, csgo சூதாட்ட தோல்வியடையும், சூதாட்ட faze csgo, சூதாட்ட csgo faze ஏற்ப, csgo Fitz சூதாட்டமே, ஏழைகளுக்கான சூதாட்டமே csgo, csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே, csgo இலவச தோல்கள் சூதாட்டமே, csgo gambling from $1 to a knife, எதுவும் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட g4drop, csgo சூதாட்ட gamdom, ஜெர்மன் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட -மகிழ்ச்சியா, csgo சூதாட்ட கிவ்எவே, csgo சூதாட்ட கோளாறும், csgo சூதாட்ட தவறு, பச்சை சூதாட்டமே csgo, சூதாட்ட உத்தரவாதம் இலாப csgo, csgo சூதாட்ட வழிகாட்டி, சூதாட்ட h3h3 csgo, csgo சூதாட்ட ஹேக், csgo gambling hack 2017, சூதாட்ட helicase csgo, உயர்ந்த வெற்றி சூதாட்டமே csgo, அது எப்படி வேலை செய்கிறது சூதாட்டமே csgo, எப்படி சூதாட்டமே csgo, இலாபம் எப்படி சூதாட்டமே csgo, எப்படி வெற்றி சூதாட்டமே csgo, csgo சூதாட்ட ஹூன், ஒழுக்கக்கேடான சூதாட்டமே csgo, பைத்தியம் வெற்றி சூதாட்டமே csgo, சூதாட்ட உடனடி திரும்ப csgo, csgo சூதாட்ட அறிமுக, csgo சூதாட்ட திரும்ப வந்துவிட்டது, csgo சூதாட்ட மோசமாக உள்ளது, csgo சூதாட்ட பரிசு, csgo சூதாட்ட பரிசு தளங்கள், csgo சூதாட்ட பரிசு வெற்றி, ஜிம் ஸ்டெர்லிங் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட jorgo, தாகமாக சூதாட்டமே csgo, சூதாட்ட குழந்தைகள் csgo, csgo சூதாட்ட கத்தி, csgo சூதாட்ட கத்தி வழக்கு, csgo சூதாட்ட krowny, csgo சூதாட்ட kryoz, csgo சூதாட்ட kugo, csgo சூதாட்ட வழக்கு, சூதாட்ட இலை csgo, csgo நேரடி சூதாட்டமே, நேரடி ஸ்ட்ரீம் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட எல்லாம் இழந்து, அது முழுவதையும் இழப்பதற்கும் சூதாட்ட csgo, csgo சூதாட்ட இழப்பு, இழந்த சூதாட்டமே csgo, csgo சூதாட்ட அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் சூதாட்டமே csgo, மாய சூதாட்டமே csgo, சூதாட்ட memeulous csgo, csgo சூதாட்ட merkmusic, csgo சூதாட்ட முறை, கடற்கண்ணிவாரிக் கப்பலைத் சூதாட்டமே csgo, கடற்கண்ணிவாரிக் கப்பலைத் தளங்கள் சூதாட்டமே csgo, csgo மோ சூதாட்டமே, csgo சூதாட்ட மோஜோ, பணம் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட இசை, புதிய சூதாட்டமே csgo, csgo புதிய தளம் சூதாட்டமே, csgo புதிய தளங்கள் சூதாட்டமே, எந்த வைப்பு சூதாட்டமே csgo, திரும்ப பெறுவதற்கு வைப்பு சூதாட்டமே csgo, எந்தத் தளங்களையும் சூதாட்டமே csgo, கத்தி சூதாட்டமே எதுவும் csgo, csgoroll சுதந்திரமாக சூதாட்டம் csgo, தொலைபேசியில் சூதாட்ட csgo, csgo சூதாட்ட பேபால், csgo சூதாட்ட பேபால் வைப்பு, csgo சூதாட்ட phantomlord, ஏழை சூதாட்டமே csgo, சூதாட்ட பானை csgo, csgo சூதாட்ட கணிப்பை ஸ்கிரிப்ட், சூதாட்ட கணிப்புகள் csgo, csgo சூதாட்ட பிரச்சினை, csgo சூதாட்ட இலாப, csgo சூதாட்ட விளம்பர குறியீடு, csgo சூதாட்ட ஆத்திரம், csgo சூதாட்ட கொந்தளிப்பாக, csgo சூதாட்ட பரிந்துரை குறியீடுகள், சூதாட்ட மேற்கோள்களை csgo, csgo சூதாட்ட மோசடி, சூதாட்டமே மலட்டுத்தன்மையாக்கலில் csgo, ரோல் சூதாட்டமே csgo, ரவுலட் சூதாட்டமே csgo, ரவுலட் தளங்கள் சூதாட்டமே csgo, சூதாட்ட தளங்கள் csgo, csgo gambling sites 2018, csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள், csgo சூதாட்ட தளங்கள் புதிய, csgo சூதாட்ட தளங்கள் எந்த வைப்பு, திரும்ப சூதாட்ட தளங்கள் எந்த வைப்பு csgo, csgo gambling sites no deposit to withdraw 2018, csgo gambling sites october 2016, சூதாட்ட தோல்கள் பரிசு csgo, csgo சூதாட்ட YouTube, csgo ஜோ சூதாட்ட, csgo new gambling sites 2016, csgo நிஞ்ஜா சூதாட்ட, மிகவும் csgo எப்படி சூதாட்ட YouTubers செய்ய, பைத்தியம் சிஎஸ் பயணத்தின் சூதாட்ட, சிஎஸ் இறந்த சூதாட்டமே செல்ல உள்ளது, joshog csgo சூதாட்ட ஊழல், karpouzifetagaming csgo சூதாட்ட, kennys csgo சூதாட்ட, kyr வேகமான csgo சூதாட்ட, புதிய csgo சூதாட்ட வலைத்தளத்தில், கூட்டமைப்பு csgo சூதாட்ட வெளிப்படும்\nமாறுபட்ட வெடிகுண்டு தாவரங்கள் மற்றும் அவர்களின் நன்மைகள்\nஒரு உள்ளூர் சர்வரில் பயிற்சி\nCSGO உள்ள பொருளாதாரம் மேலாண்மை\nதீங்குவிளைப்பவர்கள் மற்றும் முறைப்படியாக வர்த்தகர்கள் அடையாளம்\n1000 பந்தய பிறிஸ்பேன் போனஸ் வழக்கு code நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் cs:go skin betting cs:go skins csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை விளையாட்டு பந்தய பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் site நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் cs:go skin betting cs:go skins csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை விளையாட்டு பந்தய பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=154131", "date_download": "2018-12-19T16:56:18Z", "digest": "sha1:5I34RMMPZUN2FMO7XFZNDQU6FWIZYPGQ", "length": 14981, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்- சுப்பிரமணியன் சுவாமி | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nபுலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்- சுப்பிரமணியன் சுவாமி\nவிடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்\nகொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்\nசுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தது போன்று இந்தியர்களும் இலங்கையர்களும் உறவினர்கள் என்பது எனது கருத்து.நாங்கள் ஒரு குடும்பமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும்.\nவிடுதலைப்புலிகளை முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அழித்தமைக்காக இந்தியர்களாகிய நாங்கள் உங்களை மெச்சுகின்றோம்.\nஇதன் மூலம் நீங்கள் இலங்கையை மாத்திரம் பாதுகாக்கவில்லை இந்தியாவையும் பாதுகாத்துள்ளீர்கள்.\nஇனங்கிற்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை உங்கள் அரசாங்கமே மேற்கொள்ளவேண்டும்.\nவடகிழக்கில் உள்ள இலங்கையர்கள் முதலில் தங்களை இலங்கையர்களாக கருதவேண்டும், அதன் பின்னரே தமிழர்களாக கருதவேண்டும். சிங்களவர்களும் அவ்வாறே தங்களை கருதவேண்டும்.\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் அதன் பயனை இழந்துவிட்டது.\nசிங்கள எதிர்ப்பு தமிழ் பிரிவினைவாத இயக்கங்கள் தமிழ்நாட்டில் தோல்வியடைந்துவிட்டன பலமிழந்துவிட்டன.மகிந்த ராஜபக்ச சமீபத்தி;ல் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறாதமை இதற்கு சிறந்த உதாரணம��.\nமகிந்த ராஜபக்சவிற்கும் இந்திய பிரதமரிற்கும் இடையில் ஆக்கபூர்வமான சுமூகமான சந்திப்பு இடம்பெற்றது.அவர்கள் இருவருக்கு இடையில் மாத்திரமே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதால் என்ன பேசினார்கள் என்பது தெரியாது.\nதிருகோணமலை துறைமுகத்தை யாரிற்கு வழங்கவேண்டும் என தீர்மானிப்பது இலங்கைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவிடுதலைப் புலிகளின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொள்ளவே அரசாங்கம் முயற்சிகின்றது ; கெஹெலிய\nNext article`வைரமுத்து மீது இப்போது புகார் ஏன்’ சின்மயி சொல்லும் இரண்டு காரணங்கள்\n பூசை நடக்கக்கூடாது.. சுவிஸ் நாட்டில் கோயில் ஒன்றில் நடத்த திருக்கூத்தை பாருங்கள்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nஐபிஎல்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 8.4 கோடிக்கு ஏலம்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23778", "date_download": "2018-12-19T16:44:34Z", "digest": "sha1:K45DPNIXENC7JFUV7ZQLPR24OQARBUK2", "length": 7603, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "விசுவாசம்’ படத்தை அடுத்", "raw_content": "\nவிசுவாசம்’ படத்தை அடுத்து அஜீத்துடன் இணையும் தீரன் பட இயக்குனர்\nநடிகர் அஜீத் ‘விசுவாசம்’ படத்தை அடுத்து ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகர் அஜீத், சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.\nஇந்நிலையில் அஜீத்தின் அடுத்த படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய இயக்குனர் வினோத், ‘விவேகம்’ படத்திற்கு முன்பாகவே அஜீத்தை சந்தித்து ஒரு கதை சொன்னாராம். கதை அஜீத்துக்கு பிடித்துப் போய் அவர் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியதாக தகவல்கள் தெரிகிறது.\nஇதனால் ‘விசுவாசம்’ படம் முடிந்தவுடன் அஜீத் & வினோத் கூட்டணி இணையும் என்று தெரிகிறது. மேலும், தற்போது இப்படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nதுணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா அதிமுக அடிப்படை உறுப்பினர்......\nமார்ச் மாதத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும்: தமிழக அரசு...\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மீதான இரு ஊழல் வழக்குகளில் 24-ம்......\nரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறப்பாக அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது...\nஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள் ஊடுருவல்...\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தமிழீழத் தேசியத்......\nவெடி சுமந்த வேங்கையின் காதல்… போராளி என்பவன் யார்.\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nதிருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகனடா திருமறை கலாமன்றம் - பொங்கல் விழா ...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtclutn.blogspot.com/2016/09/tmtclu-2292016.html", "date_download": "2018-12-19T16:00:33Z", "digest": "sha1:ZYPKWGCEAGYYXQZMSIOASADYYQFI4MGF", "length": 5155, "nlines": 103, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn: TMTCLU கோரிக்கை விளக்க கூட்டம் 22.9.2016 சேலம் -கடலூர்", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nTMTCLU கோரிக்கை விளக்க கூட்டம் 22.9.2016 சேலம் -கடலூர்\nநமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது.\nநமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது. ஆனால் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லையே தலைவா\nEPF/ESI, வங்கி மூலம் சம்பளம் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. சில தோழர்களுக்கு ESI அட்டை கிடைக்காததற்கு அவர்கள் விண்ணப்பிக்காததே காரணம்.\nஇதை தானா போன கூட்டத்தில் சொன்னீர்கள் கேட்டுக்கேட்டு சலிப்பு தட்டிபோச்சு\nமாவட்டத்தில் எட்டு மணி நேர பிரச்சனை இல்லை.\nஅது உங்க மாவட்டத்தில் மற்ற மாவட்டத்தை சொலுங்க நீங்க மாநிலத்தில் பொறுப்பில் இருகிருக்கிறதால் கேட்டேன்.\nதொடர்ந்து இயக்கத்தை வலுப்பெறச் செய்வோம் .\nதலைவா நாங்க இன்னும் ஒரு மாமாங்கம் வேண்டும்மானாலும் காத்திருக்கிறோம் ஆனால் அப்பவும் இதே பதில் சொல்லாமல் புதிதாக பதில் சொல்லுங்க தலைவா\nபோட்டோவிற்கு போஸ் கொடுங்க தலைவா அப்பதான இணையதள செய்திகளில் போட்டோ போடமுடியும் தலைவா செய்தி அப்பதான நல்ல ரீச்சாகும் ஜிந்தபத் ஜிந்தபத்\nTMTCLU கோரிக்கை விளக்க கூட்டம் 22.9.2016 சேலம் -க...\nதமிழ் மாநில செயற்குழு TMTCLU குடந்தை\nமாவட்ட மாநாடு TMTCLU குடந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-19T16:25:53Z", "digest": "sha1:5S7RAH26SV333EGAU4LFSCZSWOQU2XKZ", "length": 16076, "nlines": 140, "source_domain": "www.radiotamizha.com", "title": "உலமா சபையுடன் மஹிந்த சந்திப்பு « Radiotamizha Fm", "raw_content": "\nபுகையிரத்துடன் மோதி மயிரிழையில் உயிர் தப்பினார் லான்ட்மாஸ்ரர் சாரதி\nஅமைச்சு பதவி வழங்கக் கூடாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி முடிவு\n350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் வெளியிட்ட கருத்து\nலயனல் மெஸி கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை பெற்று வரலாற்றில் பதிவானார். காணொளி உள்ளே.\nஇராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி , முல்லைத்தீவு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.\nHome / உள்நாட்டு செய்திகள் / உலமா சபையுடன் மஹிந்த சந்திப்பு\nஉலமா சபையுடன் மஹிந்த சந்திப்பு\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் November 13, 2018\nஎதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். கடந்த கால யுத்தத்தில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்கள் முகங்கொடுத்த சகல பிரச்சினைகளுக்கும், தனது தலைமையிலான அரசாங்கத்திலேயே தீர்வுகள் காணப்பட்டன.\nமூதூரில் ஏற்பட்ட பிரச்சினைகள், முஸ்லிம்கள் வட கிழக்கில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை, வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களது மீள் குடியேற்றப் பிரச்சினைகள் என்பவற்றை, தானே தீர்த்து வைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமா சபைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை, மாளிகாவத்தையில் உள்ள ஜம் – இய்யத்துல் உலமா செயலகத்தில் இடம்பெற்றது.\nஇச்சந்திப்பு, ஜம் – இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ் ஷேக் எம்.ஏ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்றது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தேசிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளர் மொஹமட் முஸம்மில் மற்றும் பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் தலைவர்கள் உட்பட உலாமாக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பினை, அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏற்பாடு செய்திருந்தார்.\nஇங்கு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,\nநாட்டின் முன்னேற்றத்திற்கு சகல தரப்பினரும், சகல இனங்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். நான் ஆட்சியில் இருந்தபோது இன, மத பேதங்களின்றி எனது செயற்பாடுகளை மேற்கொண்டேன். இனவாத செயற்பாடுகள் நாட்டில் தலை தூக்காமல் இருக்க, என்னாலான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.\nஅளுத்கம சம்பவத்தின்போது நானும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளாரும் நாட்டில் இருக்கவில்லை. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை மீள நிர்மாணித்துக் கொடுத்தேன்.\nமுஸ்லிம்களுக்கு இனி ஒருபோதும் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. அரசியல் இலாபங்களுக்காகச் செயற்படும் இன ரீதியான கட்சிகள் சகல இனங்களிலும் காணப்படுகின்றன. அவர்களே அவ்வப்போது இனங்களுக்கிடையில் பிளவுகளையும் முறுகளையும் ஏற்படுத்துகின்றார்கள்.\nதேசியக் கட்சிகளில் அங்கம் வகிக்கும்போது, இவ்வாறான இன, மத ரீதியான பிரிவுகள் இன்றி “நாம் இலங்கையர்” என்ற ரீதியில் செயற்பட முடியும். நாம் இனவாதத்துடன் ஒருபோதும் செயற்படவில்லை என்றார்.\nஅகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ் – ஷைக் அர்கம் நூராமித், உலமா சபை உப தலைவர் தாஸிம் மௌலவி ஆகியோரும் இங்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.\nஅமைச்சர் பைஸர் முஸ்தபா இச்சந்தர்ப்பத்தில் பிரதமரிடம், மீண்டும் அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் போன்று ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமா…, மீண்டும் ஹலால் பிரச்சினைகள் தூண்டப்படுமா…, மீண்டும் ஹலால் பிரச்சினைகள் தூண்டப்படுமா…, முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், உடைமைகள் மற்றும் சொத்துக்கள் போன்றவற்றிற்கு உங்கள் புதிய அரசின் கீழ் உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு கிடைக்குமா…, முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், உடைமைகள் மற்றும் சொத்துக்கள் போன்றவற்றிற்கு உங்கள் புதிய அரசின் கீழ் உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு கிடைக்குமா…\nஅதற்கு பிரதமர், இனி வரும் எனது அரசாங்கத்தில், இவ்வாறான எந்தப் பிரச்சினைகளும் இடம்பெற வழியேற்படுத்தப்படமாட்டாது. அதற்கான எந்த கைங்கரியங்களும் நம்மிடமில்லை. இனிமேல் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் நிச்சயம் எனது அரசாங்கத்தின் கீழ் நடைபெறமாட்டாது. இதனை நான், ஜம் – இய்யத்துல் உலமா முன்னிலைய���ல் உங்களிடம் சான்று பகர்கின்றேன். அத்துடன், இதற்கு உத்தரவாதமும் வழங்குகின்றேன்.\nஎனது எதிர்வரும் திட்டங்களுக்கும், புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் உங்களின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன் என்று, அமைச்சரிடம் உறுதிபடத் தெரிவித்தார்.\nஇந்த நாட்டினை இன ரீதியாகப் பிரித்துப் பார்த்தால், கொழும்பையும் வெள்ளவத்தையையும் துண்டு துண்டுகளாகப் பிரிக்கவேண்டிய நிலைமை ஏற்படும். ஒரு இறைமையுள்ள நாட்டினுள் சகல சமூகங்களும் ஒன்றாக இணைந்து வாழும் முறையே, சகலருக்கும் சிறந்தது என்றும், பிரதமர் அமைச்சரிடம் குறிப்பிட்டார்.\nPrevious: அரசியல் நெருக்கடி குறித்து கோத்தா கருத்து\nNext: இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nபுகையிரத்துடன் மோதி மயிரிழையில் உயிர் தப்பினார் லான்ட்மாஸ்ரர் சாரதி\nஅமைச்சு பதவி வழங்கக் கூடாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி முடிவு\nஇராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி , முல்லைத்தீவு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/12/2018\nஇன்றைய நாள் எப்படி 18/12/2018\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nமாணவியின் ஆசையை நிறைவேற்றினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வீடியோ உள்ளே.\nஅரங்கேற்ற கலைகள் துறையில் முன்னேறுவதை தனது கனவாகக் கொண்ட பொலன்னறுவை சேர்ந்த ரோயல் கல்லூரி மாணவி பிரபோதி லஹிருனியின் எதிர்பார்ப்பை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.marxists.org/tamil/marx/1847/prin-of-com.htm", "date_download": "2018-12-19T15:40:18Z", "digest": "sha1:GK2QAFJWEJDQWXG4IESYVJPWVZ7X47AH", "length": 149990, "nlines": 176, "source_domain": "www.marxists.org", "title": "கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்", "raw_content": "\n[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.]\nகுறிப்பு: நூல் முழுதும் சதுர அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை\n(1) கம்யூனிசம் என்றால் என்ன\nகம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்.\n(2) பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன\nபாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது.[1]\n(3) பாட்டாளிகள் என்பவர்கள் எப்போதுமே இருந்திருக்க வில்லையா\nஇல்லை. ஏழை மக்களும் தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேலும் தொழிலாளி வர்க்கம் பெரும்பாலும் ஏழ்மையாகவே இருந்துள்ளது. ஆனால் இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்களும் ஏழை மக்களும் எப்போதும் இருந்திருக்கவில்லை. வேறு சொற்களில் கூறுவதெனில், இன்றைய சுதந்திர, கட்டுப்பாடற்ற [வணிகப்] போட்டிகள் எப்போதும் இருந்திருக்கவில்லை; அதுபோலவே இன்றைய பாட்டாளி வர்க்கத்தினர் எப்போதும் இருந்திருக்கவில்லை.\n(4) பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது\nகடந்த (18-வது) நூற்றாண்டின் பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகியதும், அதன்பின்னர் உலகின் அனைத்து நாகரிக நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்ததுமான தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உதித்தது.\nநீராவி எஞ்சின், பல்வேறு நூற்பு எந்திரங்கள், விசைத்தறி மற்றும் இதர எந்திரக் கருவிகள் பலவற்றின் கண்டுபிடிப்பினால் இந்தத் தொழில் புரட்சி வலுப்பெற்றது. இந்த எந்திரங்கள் அதிக விலையுள்ளவை. எனவே பெரிய முதலாளிகளால் மட்டுமே வாங்க இயலும். இவை, உற்பத்திமுறை முழுவதையும் மாற்றி விட்டன. மேலும் இதுவரை இருந்துவந்த தொழிலாளர்களை வெளியேற்றின. காரணம், தொழிலாளர்கள் தமது திறனற்ற கைராட்டைகள், கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்களைவிட மலிவான, சிறப்பான பண்டங்களை எந்திரங்கள் உற்பத்தி செய்தன. இவ்வாறாக, எந்திரங்கள் தொழில்துறையை முழுமையாகப் பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவிட்டன. மேலும், தொழிலாளர்களின் அற்ப சொத்துகளை (கருவிகள், கைத்தறிகள் போன்றவற்றை) முற்றிலும் பயனற்றவை ஆக்கிவிட்டன. இதன் விளைவாக, முதலாளிகள் வெகுவிரைவில் எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டனர். தொழிலாளர்களுக்கென எதுவும் மிஞ்சவில்லை. துணி உற்பத்தித் துறையில் ஆலை உற்பத்திமுறை புகுத்தப்பட்டது இதற்கு ஓர் அடையாளம் ஆகும்.\nஎந்திரங்கள் மற்றும் ஆலை உற்பத்தி முறையைப் புகுத்திட ஒரு தூண்டுதல் அளிக்கப்பட்டவுடனே ஆலை முறை தொழில்துறையின் இதர பிரிவுகள் அனைத்திலும் குறிப்பாக, நெசவு, புத்தக அச்சடிப்பு, மண்பாண்டம் மற்றும் உலோகத் தொழிலகங்களில் மிக விரைவில் பரவியது.\nஉழைப்பு, தனித்தனித் தொழிலாளர்களுக���கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம் ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒருபகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், இடையறாது திரும்பத்திரும்ப நிகழும் எளிதான எந்திர இயக்கமாகக் குறைத்தது. தொழிலாளி செய்துவந்த வேலையை, ஓர் எந்திரமானது அதே தரத்தில் மட்டுமின்றி, அதைவிட மேலும் சிறப்பாகவும் செய்ய முடியும். இவ்வாறாக, நூற்பு மற்றும் நெசவுத் தொழில்களில் ஏற்கெனவே நிகழ்ந்தது போலவே, அனைத்துத் தொழில்துறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீராவி, எந்திரங்கள் மற்றும் ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.\nஆனால், அதேவேளையில் அத்தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் மாட்டிக் கொள்ளவும் செய்தன. மேலும் அவற்றின் தொழிலாளர்கள் தங்களிடம் மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் பறிகொடுத்தனர். பெரும் முதலாளிகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களை அமைப்பதன்மூலம் சிறிய கைவினைத் தொழில் விற்பன்னர்களை மிகப் பெருமளவில் வேலையிழக்கச் செய்தனர். இத்தொழிற்கூடங்கள் பல செலவுகளைச் சிக்கனப்படுத்தின; மிக விரிவான உழைப்புப் பிரிவினைக்கும் வழிவகுத்தன. இதன் காரணமாய்ச் சீரான பட்டறைத் தொழில் மட்டுமல்ல, கைவினைத் தொழில்களும்கூடப் படிப்படியாக ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.\nஇவ்வாறாகவே, நாகரிகமடைந்த நாடுகளில், தற்போதைய காலகட்டத்தில், ஏறத்தாழ உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழிற்கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்துப் பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும், பட்டறைத் தொழிலும் விழுங்கப்பட்டுவிட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கு, முன்னெப்போதையும்விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தைக் குறிப்பாக சிறிய கைவினைத் தொழில்முனைவோரைச் சிதைத்து அழித்துவிட்டது; தொழிலாளர்களின் வாழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது; இரண்டு புதிய வர்க்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பிற வர்க்கங்கள் அனைத்தையும் படிப்படியாக விழுங்கி வருகின்றன. அந்த இரு வர்க்கங்களாவன:\n(1) பெரும் முதலாளிகளின் வர்க்கம். இந்த ���ர்க்கத்தினர், ஏற்கெனவே எல்லா நாகரிக நாடுகளிலும், பிழைப்புப் சாதனங்கள் அனைத்தையும், உற்பத்திக் கருவிகளையும் (எந்திரங்கள், தொழிற்கூடங்கள்), பிழைப்புச் சாதனங்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களையும், ஏறத்தாழ தங்களின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே முதலாளித்துவ வர்க்கம் [பூர்ஷ்வா வர்க்கம்] அல்லது முதலாளிகள் [பூர்ஷ்வாக்கள்].\n(2) அறவே உடைமையற்ற வர்க்கம். தங்கள் வாழ்வுக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும்பொருட்டு, தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்கக் கடமைப்பட்டவர்களின் வர்க்கம். இவர்களே பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகள் எனப்படுகின்றனர்.\n(5) பாட்டாளிகளின் உழைப்பு முதலாளிகளுக்கு விற்கப்படுவது எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது\nஉழைப்பு என்பது ஏனைய பண்டங்களைப் போலவே ஒரு பண்டமாகும். எனவே, அதன் விலையும் பிற பண்டங்களின் விலையைத் தீர்மானிக்கும் அதே விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெருவீதத் தொழில்துறை அல்லது கட்டற்ற போட்டியின் – இந்த இரண்டும் ஒன்றிலேயே முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம் – ஆதிக்கத்தில் சராசரியாக ஒரு பண்டத்தின் விலை எப்போதும் அந்தப் பண்டத்தின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. எனவே உழைப்பின் விலையும் அந்த உழைப்பின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது.\nஉழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது. எனவே, இந்த நோக்கத்துக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொழிலாளி தனது உழைப்புக்காகப் பெறப்போவதில்லை. வேறு வகையாகக் கூறுவதெனில், உழைப்புக்கான விலை அல்லது கூலியானது, ஆகக் குறைந்ததாக, வாழ்க்கைப் பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவாக இருக்கும்.\nஎன்றபோதிலும், வணிக நிலைமை சிலவேளை நன்றாகவும், சிலவேளை மோசமாகவும் இருப்பதால், தொழிலதிபர் தமது பண்டத்துக்குச் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுவதைப் போன்றே தொழிலாளியும் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுகிறார். ஆனால் தொழிலத���பர் சராசரியாக, நல்ல நிலைமையிலும் சரி, மோசமான நிலைமையிலும் சரி தமது பண்டத்துக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. அதுபோலவே தொழிலாளி சராசரியாக, அவனது குறைந்தபட்சத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பெறுவதில்லை.\nஉற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் பெரும் தொழில்துறை எந்த அளவுக்கு அதிகமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறதோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக, கூலி தொடர்பான இந்தப் பொருளாதார விதி செயல்படுகிறது.\n(6) தொழில் புரட்சிக்கு முன்னால் நிலவிய தொழிலாளி வர்க்கங்கள் எவை\nதொழிலாளி வர்க்கங்கள் எப்போதுமே, சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வந்துள்ளன; அவை உடைமை மற்றும் ஆளும் வர்க்கங்களுடன் வெவ்வேறு வகையான உறவுநிலைகளைக் கொண்டிருந்தன.\nபல பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்க நாட்டின் தென்பகுதியிலேகூட இப்போதும் இருந்து வருவதைப்போலப் பண்டைக் காலத்தில் தொழிலாளர்கள் உடைமையாளர்களிடம் அடிமைகளாக இருந்தனர்.\nஹங்கேரி, போலந்து, ருஷ்யா ஆகிய நாடுகளில் இப்போதும் இருந்து வருவதைப்போல, மத்திய காலங்களில் இவர்கள் நிலவுடைமைப் பிரபுக்களின் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இவர்கள் தவிர, மத்திய காலங்களில், சொல்லப்போனால் தொழில் புரட்சி காலம் வரையிலும்கூட, நகரங்களில் குட்டி முதலாளித்துவ எஜமானர்களின் சேவையில் வேலை செய்துவந்த கைவினைத் தொழிலாளர்கள் இருந்தனர். பட்டறைத் தொழில் வளர்ச்சி அடைந்தபோது, படிப்படியாக, இந்த கைவினைத் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிலாளர்களாக மாறினர். பின்னாளில் அவர்கள் பெரும் முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.\n(7) பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்\nஅடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும்.\nஒரு தனிப்பட்ட அடிமையானவன், ஓர் எஜமானனின் சொத்து ஆவான். அந்த எஜமானனின் நலன்கருதியே. எவ்வளவு கேவலமானதாக இருந்தபோதிலும், அடிமைக்கென ஒரு வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு தனிப்பட்ட பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான். பாட்டாளியின் உழைப்பை, அது யாரேனும் ஒரு முதலாளிக்குத் தேவைப்படும்போது மட்டுமே, முதலாளித்துவ வர்க்கம் விலைக்கு வாங்குகிறது. எனவே, ஒரு தனிப்பட்ட பாட்டாளியின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் ஏதுமில்லை. [பாட்டாளி] வர்க்கம் முழுமைக்குமாகத்தான் அத்தகைய வாழ்க்கை உத்திரவாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅடிமை போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளியோ, அதனுள்ளேயே நிற்கிறான்; போட்டியின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.\nஅடிமை ஒரு பண்டமாகவே கருதப்படுகிறான், சமுதாயத்தின் ஓர் உறுப்பினனாகக் கருதப்படுவதில்லை. அதேவேளை, பாட்டாளியானவன் சமூக வளர்ச்சியின் ஓர் உயர்ந்த கட்டத்துக்கு உரியவனாகவும், அடிமையைக் காட்டிலும் ஒர் உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றவனாகவும் இருக்கின்ற போதிலும், அடிமையானவன் பாட்டாளியைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும்.\nஅடிமையானவன், தனியார் சொத்துடைமையின் உறவுகள் அனைத்திற்குள்ளும் அடிமை உறவை மட்டுமே முறித்துக் கொள்வதன்மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான்; அதன்மூலம் ஒரு பாட்டாளியாகப் பரிணமிக்கிறான். ஆனால், பாட்டாளியோ, பொதுவாகத் தனியார் சொத்துடைமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.\n(8) பாட்டாளிகள் பண்ணை அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்\nபண்ணையடிமை உற்பத்திக் கருவியான ஒரு துண்டு நிலத்தை உடைமையாய்க் கொண்டு, அதைப் பயன்படுத்துகிறான். அதற்கு ஈடாக அவன் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறான். அல்லது தனது உழைப்பின் சேவைகளில் ஒரு பகுதியை வழங்குகிறான்.\nபாட்டாளியானவன் இன்னொருவருக்குச் சொந்தமான உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறான். அதற்கு ஈடாகத் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை பெறுகிறான்.\nபண்ணையடிமை கொடுக்கிறான், பாட்டாளி பெறுகிறான். பண்ணையடிமைக்கு உறுதிப்படுத்தப்பட்ட வாழ்க்கை உள்ளது, பாட்டாளிக்கு அத்தகைய வாழ்க்கை இல்லை. பண்ணையடிமை போட்டிக்கு வெளியே இருக்கிறான், பாட்டாளியோ போட்டியின் உள்ளேயே இருக்கிறான்.\nபண்ணையடிமை மூன்று வழிகளில் தன்னை விடுவித்துக் கொள்கிறான்: நகரத்துக்குத் தப்பி ஓடி அங்கே ஒரு கைவினைப் பணியாளன் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவுக்கு உற்பத்திப் பொருட்களையும் உழைப்பையும் கொடுப்பதற்குப் பதில் ���ணத்தைக் கொடுத்து, அதன்மூலம் சுதந்திரமான குத்தகைதாரர் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவை விரட்டிவிட்டுத் தானே நிலத்துக்கு உடைமையாளன் ஆகிவிடுகிறான். சுருங்கக்கூறின், ஏதேனும் ஒரு வழியில் உடைமை வர்க்கத்தின் அங்கமாகிப் போட்டியில் நுழைந்துவிடுவதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். பாட்டாளியோ தொழில்போட்டி, தனியார் சொத்துடைமை மற்றும் அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் ஒழிப்பதன் மூலமே தன்னை விடுவித்துக் கொள்வான்.\n(9) பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்\nபாட்டாளிக்கு வேறுபட்டவனான கைவினைப் பணியாளன் என்று சொல்லப்படுபவன், கடந்த நூற்றாண்டு [18-ஆம் நூற்றாண்டு] வரையில் ஏறத்தாழ எங்கெங்கும் நிலவி வந்தவன். இப்போதுங்கூட அங்கும் இங்கும் நிலவுகின்றவன். அவன், அதிகப்பட்சம் தற்காலிகமாக, ஒரு பாட்டாளியாக இருக்கிறான். பிற தொழிலாளர்களைச் சுரண்டித் தனக்கென மூலதனத்தைச் சேர்த்துக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். கைவினைக் குழுமங்கள் (guilds) இன்னும் நிலவிவரும் சூழலிலும், கைவினைக் குழுமக் கட்டுப்பாடுகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரம், கைவினைத் தொழிலில் பட்டறைத் தொழில் பாணியிலான வழிமுறைகளைப் புகுத்தும் அளவுக்கோ அல்லது கடுமையான தொழில்போட்டிக்கோ இன்னும் இட்டுச் செல்லாத நிலையிலும், அவன் பெரும்பாலும் இந்தக் குறிக்கோளை எட்டவே செய்கிறான். ஆனால், கைவினைத் தொழிலில் பட்டறை அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில்போட்டி முழுமையாய்ச் செழுதோங்கியவுடனே இந்தக் கண்ணோட்டம் மங்கத் தொடங்கியது; கைவினைப் பணியாளன் மேலும் மேலும் பாட்டாளியாகப் பரிணமித்தான். எனவே, கைவினைப் பணியாளன் முதலாளியாக மாறுவதன் மூலமோ, அல்லது நடுத்தர வர்க்கத்தில் பொதுவாக நுழைவதன் மூலமோ, போட்டியின் காரணமாய் ஒரு பாட்டாளியாகப் பரிணமிப்பதன் மூலமோ (இதுவே தற்போது பெருமளவு நடைமுறையாய் உள்ளது) தன்னை விடுவித்துக் கொள்கிறான். மூன்றாவது வகைப்பட்டவன், ஏறத்தாழ கம்யூனிச இயக்கமாகவே நடந்துவரும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன்மூலம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலும்.[2]\n(10) பாட்டாளிகள் பட்டறைத் தொழிலாளர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்\n16-வது நூற்றாண்டு முதல் 18-வது நூற்றாண்டு வரையிலான காலகட்டம் முழுவதும் பட்டறைத் தொழிலாளி, சில விதிவிலக்குகள் தவிர, அவனது தறி, குடும்ப நூற்பு ராட்டினம், தனது ஓய்வு நேரத்தில் பயிர்செய்யும் சிறிய துண்டு நிலம் போன்ற ஏதேனும் ஓர் உற்பத்திக் கருவியைத் தன் சொந்த உடைமையாக வைத்திருந்தான். பாட்டாளியோ இவற்றில் எதையுமே வைத்திருக்கவில்லை.\nபட்டறைத் தொழிலாளி கிட்டத்தட்ட எப்போதுமே நாட்டுப்புறத்தில், தனது நிலப்பிரபு அல்லது முதலாளியுடன் ஏறத்தாழ தந்தைமுறை உறவுநிலையில் வாழ்ந்து வருகிறான். பாட்டாளியோ பெரும்பாலும் பெருநகரங்களில் வாழ்கிறான். தன்னுடைய முதலாளியுடனான அவனது உறவு முற்றிலும் பண உறவே.\nபட்டறைத் தொழிலாளி, பெருவீதத் தொழில்துறையால் அவனது தந்தைமுறை உறவுநிலையிலிருந்து பிரித்தெறியப்பட்டு, மிச்சம் மீதியிருந்த தன் சொத்துடைமைகளை இழக்கிறான். இவ்வாறாக அவன் ஒரு பாட்டாளியாக மாறுகிறான்.\n(11) தொழில் புரட்சியினாலும், முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்ற வகையிலான சமுதாயப் பாகுபாட்டினாலும் ஏற்பட்ட உடனடி விளைவுகள் என்ன\nமுதலாவதாக, எந்திர உழைப்பின் காரணமாக மிக மிக மலிவாகிப்போன தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள், உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பட்டறைத் தொழில் மற்றும் பிற தொழில்துறையின் பழைய உற்பத்திமுறையை உலகின் அனைத்து நாடுகளிலும் முழுமையாக அழித்தொழித்துவிட்டது.\nஇவ்வாறாக, அரை-அநாகரிக (semi-barbarian) நாடுகள் அனைத்தும் அவற்றின் தனிமை நிலையிலிருந்து பலவந்தமாக வெளிக்கொணரப்பட்டன. இதுநாள்வரையில் அவை வரலாற்று வளர்ச்சிப் போக்கிலிருந்து ஏறத்தாழத் துண்டிக்கப்பட்டிருந்தன். பட்டறைமுறை அடிப்படையிலான தொழில்துறையைக் கொண்டிருந்தன. அவை ஆங்கிலேயர்களின் மலிவான பண்டங்களை விலைக்கு வாங்கித் தமது சொந்த பட்டறைத் தொழிலாளர்களின் அழிவுக்கு இடமளித்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வளர்ச்சியின்றிக் கிடந்த நாடுகள் – எடுத்துக்காட்டாக, இந்தியா – முற்றிலும் புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாயின. இப்போது சீனாவுங்கூட ஒரு புரட்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.\nஇங்கிலாந்தில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எந்திரம் ஓராண்டு காலத்துக்குள் லட்சக்கணக்கான சீனத் தொழிலாளர்களின் அன்றாட உணவைச் சூறையாடும் ஒரு நிலைமைக்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம்.\nஇவ்��ாறாக, பெருவீதத் தொழில்துறை இப்புவியின் அனைத்து மக்ககளையும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அனைத்து வட்டாரச் சந்தைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது. எங்கெங்கும் நாகரிகமும் முன்னேற்றமும் பரவ வழிவகுத்துள்ளது. இதன்மூலம் நாகரிகமடைந்த நாடுகளில் என்ன நிகழ்ந்தாலும், அது பிற நாடுகள் அனைத்திலும் பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇதிலிருந்து அறியவருவது, இங்கிலாந்து அல்லது ஃபிரான்சு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் இப்போது தம்மை விடுவித்துக் கொள்வார்கள் எனில், அது இதர பிற நாடுகள் அனைத்திலும் புரட்சியைத் தொடங்கிவைக்கும். இந்தப் புரட்சிகள் விரைவிலோ அல்லது சற்றுப் பின்னரோ அந்தந்த நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையைப் பெற்றுத் தரும்.\nஇரண்டாவதாக, எங்கெல்லாம் பெருவீதத் தொழில்துறை பட்டறைத் தொழிலை இல்லாமல் செய்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம், செல்வத்திலும் அதிகாரத்திலும் ஆக உயர்ந்த நிலைக்கு வளர்ந்து, தன்னை நாட்டிலேயே முதன்மை வர்க்கமாக ஆக்கிக் கொண்டது. இதன் விளைவு என்னவெனில், எங்கெல்லாம் இது நிகழ்ந்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் அரசியல் அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டது. இதுகாறும் இருந்துவந்த ஆளும் வர்க்கங்களான பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள் மற்றும் இவர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட வரம்பிலா முடியாட்சியையும் ஒழித்துக் கட்டியது.\nநிலச்சொத்தின் நிரந்தர உடைமைகளை ஒழித்ததன் மூலமும், வேறு சொற்களில் கூறுவதெனில் நிலச்சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உட்படுத்தியதன் மூலமும், பிரபுக்குலத்தின் சிறப்புச் சலுகைகளைப் பறித்துக் கொண்டதன் மூலமும், முதலாளித்துவ வர்க்கம் உயர்குடியினர், பிரபுக்குலத்தினரின் ஆட்சி அதிகாரத்தைப் பூண்டோடு அழித்தொழித்தது. கைவினைக் குழுமங்களையும், கைவினைஞரின் சலுகைகளையும் ஒழித்துக்கட்டியதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களின் அதிகாரத்தை அழித்தொழித்தது. அவற்றின் இடத்தில் தொழிற்போட்டியை இடம்பெறச் செய்தது. அதாவது, தொழில்துறையின் எந்தப் பிரிவிலும் ஈடுபட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ள, தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்���ை என்பது தவிர வேறெந்தத் தடங்கலும் இல்லாத ஒரு சமுதாய அமைப்புமுறையை இடம்பெறச் செய்தது.\nஇவ்வாறு, கட்டற்ற போட்டியை அறிமுகப்படுத்தியதானது, இப்போது முதற்கொண்டு சமுதாயத்தின் உறுப்பினர்கள் அவர்களது மூலதனம் சமமற்றது என்ற அளவுக்கு மட்டுமே சமமற்றவர்கள் எனவும், மூலதனமே தீர்மானகரமான சக்தி எனவும், இதனால் முதலாளிகள் அதாவது முதலாளித்துவ வர்க்கம் சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாக ஆகிவிட்டது எனவும் அறிவிக்கின்ற ஒரு பகிரங்கப் பிரகடனம் ஆகும்.\nபெருவீதத் தொழில்துறையை நிறுவுவதற்குக் கட்டற்ற போட்டி அவசியம். ஏனெனில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சிக்குரிய சமுதாய நிலைமை அது மட்டுமே. முதலாளித்துவ வர்க்கமானது, பிரபுக்குலம் மற்றும் கைவினைக் குழும எஜமானர்களின் சமூக அதிகாரத்தை அழித்தபின், அவர்களது அரசியல் அதிகாரத்தையும் அழித்தொழித்தது. முதலாளித்துவ வர்க்கம், சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாகத் தன்னை உயர்த்திக் கொண்டபின், அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கமாகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்டத்தின் முன் முதலாளித்துவ சமத்துவம், கட்டற்ற போட்டிக்கு அங்கீகாரம் ஆகியவற்றைச் சார்ந்து நிற்கிற பிரதிநிதித்துவ அமைப்பு முறையை நிறுவியதன் மூலம் இதனைச் சாதித்தது. இது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட முடியாட்சி வடிவத்தில் அமைந்தது. அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட இந்த முடியாட்சிகளில் ஓரளவு மூலதனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதாவது முதலாளித்துவ வர்க்க உறுப்பினர்கள் மட்டுமே வாக்காளர்கள் ஆவார்கள். இந்த முதலாளித்துவ வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த முதலாளித்துவப் பிரதிநிதிகள் வரிகளுக்கு எதிராய் வாக்களிக்கும் உரிமை வாயிலாக, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nமூன்றாவதாக, எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தோடு கூடவே பாட்டாளி வர்க்கமும் படிப்படியாய் வளர்ச்சி பெற்றது. முதலாளித்துவ வர்க்கம் செல்வத்தில் வளர்ச்சி பெற்ற அதே அளவுக்குப் பாட்டாளிகள் எண்ணிக்கையில் அதிகரித்தனர். பாட்டாளிகளை மூலதனம் மூலம் மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும், உழைப்பை வேலைக்கு அமர்த்துவதால் மட்டுமே மூலதனம் அதிகரிக்க முடியும். இ��்தக் காரணங்களினாலேயே மூலதன வளர்ச்சியுடன் கூடவே துல்லியமாக அதே வேகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியும் பின்தொடரும் என்பது புலனாகிறது.\nஇந்த நிகழ்ச்சிப் போக்கு, ஏககாலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்தினரையும் பெருநகரங்களில் ஒன்றாகக் கொண்டுவந்து சேர்க்கிறது. இங்குதான் தொழில்களை மிகவும் லாபகரமான முறையில் நடத்த முடியும். இவ்வாறு மிகப்பெரும் மக்கள் திரளை ஒரே இடத்தில் ஒன்று குவிப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினர்க்கு அவர்களின் சொந்த வலிமை குறித்த உணர்வினை நல்குகிறது.\nஇதற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சிப் போக்கு மேலும் முன்னேறிச் செல்லும்போது, உடல் உழைப்பைச் சிக்கனப்படுத்தும் புதிய எந்திரங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அந்த அளவு அதிகமாகப் பெருவீதத் தொழில்துறை கூலியைக் குறைப்பதில் முனைப்புக் காட்டும். நாம் அறிந்தவாறே, கூலி அதன் மிகக் குறைந்தபட்ச அளவைத் தொடும். அதனைத் தொடர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் சகிக்க முடியாத அளவுக்குத் தாழ்ந்து போகும். இவ்வாறாக, பாட்டாளி வர்க்கத்தின் பெருகிவரும் அதிருப்தியுடன் சேர்ந்து, ஒரு பாட்டாளி வர்க்கச் சமூகப் புரட்சிக்குத் தயார்ப்படுத்துவதற்கான அதன் வல்லமையும் அதிகரிக்கிறது.\n(12) தொழில் புரட்சியின் இதற்கும் மேலான விளைவுகள் எவை\nதொழில்துறை உற்பத்தியை முடிவில்லாமல் விரிவுபடுத்தவும், வேகப்படுத்தவும், உற்பத்தி செலவைக் குறைக்கவும் பயன்படும் சாதனங்களை நீராவி எஞ்சின் மற்றும் பிற எந்திரங்களின் உருவிலே பெருவீதத் தொழில்துறை உருவாக்கியது. இவ்வாறு வாய்ப்பு வசதிபெற்ற உற்பத்தியோடு, பெருவீதத் தொழில்துறையிலிருந்து பிரிக்க முடியாத நிச்சய விளைவான கட்டற்ற போட்டி மிகவும் தீவிர வடிவங்களை எடுத்தது. பெருந்தொகையான முதலாளிகள் தொழில்துறையில் படையெடுத்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே தேவைக்கும் அதிகமான அளவுக்கு உற்பத்தி பெருகியது.\nஇதன்விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விற்பனை செய்ய இயலவில்லை. வணிக நெருக்கடி என்று சொல்லப்படும் பிரச்சினை வெடித்தது. ஆலைகளை மூட வேண்டியதாயிற்று. அவற்றின் உரிமையாளர்கள் திவாலாயினர். தொழிலாளர்கள் சோற்றுக்கு வழியின்றிப் பட்டினி கிடந்தனர். எங்கெ��்கும் சொல்லொணாத் துயரம் கோலோச்சியது.\nசில காலத்துக்குப் பின் தேங்கிக் கிடந்த பொருட்கள் விற்பனை ஆயின. ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. கூலிகள் உயர்ந்தன. படிப்படியாக வணிகம் முன் எப்போதையும்விடச் செழித்தோங்கியது.\nஆனால் மீண்டும் குறுகிய காலத்துக்குள்ளேயே அளவுக்கு அதிகமான பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு புதிய நெருக்கடி வெடித்தது. முந்திய நெருக்கடியின் போக்கிலேயே இதுவும் சென்றது.\nஇந்த [19-ஆம்] நூற்றாண்டு தொடங்கிய காலந்தொட்டே தொழில்துறையின் நிலைமை, செழிப்பான காலகட்டங்களுக்கும் நெருக்கடியான காலகட்டங்களுக்கும் இடையே தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது. ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய நெருக்கடி இடைமறித்தது. இந்த நெருக்கடிகள் தொழிலாளர்களுக்கு எப்போதும் கடுந்துயரைக் கொடுப்பதாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, அவை எப்போதும் பொதுவான புரட்சிகர எழுச்சியுணர்வுகளையும், நிலவிவரும் சமுதாயக் கட்டமைப்பு முழுமைக்குமான நேரடி அபாயத்தையும் தம்முடன் சேர்த்தே கொண்டு வந்தன.\n(13) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில் இருந்து பெறக்கூடிய முடிவுகள் எவை\nபெருவீதத் தொழில்துறை தனது வளர்ச்சியின் மிகமிகத் தொடக்கக் காலகட்டத்தில் கட்டற்ற போட்டியை உருவாக்கிய போதிலும், அது [பெருவீதத் தொழில்துறை] இப்போது கட்டற்ற போட்டியையும் விஞ்சி நிற்கிறது;\nஇந்தப் போட்டி மற்றும் பொதுவாகத் தனித்துவமான உற்பத்தி அமைப்பு ஆகியவை பெருவீதத் தொழில்துறைக்கு ஒரு தளையாகி விட்டன. இந்தத் தளையை அது கட்டாயம் தகர்க்க வேண்டும், தகர்க்கும்.\nபெருவீதத் தொழில்துறை இப்போதுள்ள அடிப்படையில் தொடர்ந்து இருந்துவரும் காலம்வரை, ஒவ்வொரு ஏழாண்டுகளிலும் [தொழில்துறை நெருக்கடி வடிவில்] நிகழுகின்ற பொதுக் குழப்படிக்கான விலையைத் தந்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அத்தகைய நெருக்கடி நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத் துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது.\nஎனவே, பெருவீதத் தொழில்துறையையே கைவிட வேண்டும், இது முற்றிலும் சாத்தியமற்��� ஒன்றாகும். இதற்கு மாற்றாக, இச்சூழ்நிலை முற்றிலும் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பைத் தவிர்க்கவியலா அவசியம் ஆக்குகிறது. இப்புதிய சமுதாய அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட தொழிலதிபர்கள் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள். பதிலாக, ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மக்கள் அனைவரின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே உற்பத்தியை முறைப்படுத்தும்.\nபெருவீதத் தொழில்துறையும் அதனால் சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தியின் எல்லையிலா விரிவாக்கமும், ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவந்துள்ளது. அப்புதிய அமைப்புமுறையில் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சகல சக்திகளையும் ஆற்றல்களையும் பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்தவும் மேம்படுத்தவுமான ஒரு நிலையில் இருப்பர். அந்த அளவுக்கு அதிகமான உற்பத்தி அங்கு இருக்கும்.\nஇவ்வாறு, நமது இன்றைய கால சமுதாயத்தில் துன்பங்களையும் நெருக்கடிகளையும் விளைவிக்கின்ற பெருவீதத் தொழில்துறையின் அதே பண்புகள்தாம் வேறுபட்ட வடிவிலான ஒரு சமுதாய அமைப்பின்கீழ் இந்தத் துன்பங்களையும் பேரிடரான துயரங்களையும் அழித்தொழிக்கும் என்பது புலனாகிறது.\n(1) இன்றைய எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன இந்தச் சமூக அமைப்புமுறை மட்டுமே மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம் காரணம் என இப்போது முதற்கொண்டு சாற்றிக் கூற முடியும்; மேலும்,\n(2) ஒரு புதிய சமூக அமைப்புமுறை மூலமாக இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும்.\n(14) இந்தப் புதிய சமூக அமைப்புமுறை எந்த வகைப்பட்டதாக இருக்கும்\nஎல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் புதிய சமூக அமைப்புமுறை, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்ளும் தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டையும் உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துக் கொள்ளும். பதிலாக, பொருளுற்பத்தியின் இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கின்ற ஓர் அமைப்புமுறையினை, சமுதாயம் முழுமைக்காகவும், ஒரு பொதுத் திட்டத்தின்படியும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும்.\nவேறு வகையில் கூறுவதெனில், அது போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும்.\nமேலும், தொழில்துறையின் நிர்வாகம் தனிநபர்கள் கையில் இருப்பது, தவிர்க்க முடியாதபடி தனியார் சொத்துடைமைக்கு இட்டுச் செல்கிறது. போட்டி என்பது நடைமுறையில் வெறுமனே, தனியார் சொத்துடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் தொழில்துறை இருப்பதன் தன்மையும் வடிவமுமே ஆகும். ஆக, போட்டியிலிருந்தும், தொழில்துறையின் தனிநபர் மேலாண்மையிலிருந்தும் தனியார் சொத்துடைமையைப் பிரிக்க முடியாது என்பது இதிலிருந்து புலனாகும். எனவே, தனியார் சொத்துடைமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, உற்பத்திக் கருவிகள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் பொது உடன்பாட்டின்படி வினியோகிக்கப்பட வேண்டும். சுருக்கமாக இது ’உற்பத்திப் பொருட்களின் மீதான கூட்டு உடைமை’ என்று அழைக்கப்படுகிறது.\nஉண்மையில், தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஐயத்துக்கு இடமின்றி, தொழில்துறை வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவான, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையில் ஏற்படும் புரட்சியை விவரிக்க மிகச் சுருக்கமான, மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வழிமுறை ஆகும். இந்தக் காரணத்தால்தான், மிகச்சரியாகவே கம்யூனிஸ்டுகள் தங்களின் முதன்மையான கோரிக்கையாகத் தனியார் சொத்துடைமை ஒழிப்பை முன்வைக்கின்றனர்.\n(15) தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாக இருக்கவில்லையா\nஇருக்கவில்லை. சமூக அமைப்புமுறையில் ஒவ்வொரு மாற்றமும், சொத்துடைமை உறவுகளில் ஏற்படும் ஒவ்வொரு புரட்சியும், புதிய உற்பத்திச் சக்திகளின் உருவாக்கத்தினால் ஏற்படும் கட்டாய விளைவே ஆகும். புதிய உற்பத்தி சக்திகள் பழைய சொத்துடைமை உறவுகளுடன் இனிமேலும் ஒத்துப் போகா.\nதனியார் சொத்துடைமை என்றென்றும் நிலவியிருக்கவில்லை.\nமத்திய காலப்பகுதியின் இறுதியில் ஒரு புதிய உற்பத்தி முறை அதாவது பட்டறை உற்பத்தி முறை புகுத்தப்பட்டது. பழைய சொத்துடைமை உறவுகளையும் மிஞ்சி அது வளர்ச்சி பெற்றது. அன்று நிலவிவந்த நிலப்பிரபுத்துவ, கைவினைக் குழும வடிவிலான சொத்துடைமை அமைப்பின்கீழ் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், அது தனியார் சொத்துடைமை என்னும் ஒரு புதிய சொத்துடைமை வடிவத்தைப் படைத்தது. பட்டறைத��� தொழில் அமைப்பிலும், பெருவீதத் தொழில்துறை வளர்ச்சியின் மிகத் தொடக்கக் கட்டத்திலும் தனியார் சொத்துடைமை மட்டுமே சாத்தியமான சொத்துடைமை வடிவமாக இருந்தது; தனியார் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புமுறை மட்டுமே சாத்தியமான சமூக அமைப்புமுறையாக இருந்தது.\nஎல்லோருக்கும் போதுமான அளவுக்கு கிடைத்தது போக, சமூக மூலதனத்தை விரிவாக்கவும், உற்பத்தி சக்திகளைப் பெருக்கவும் பெருஞ்செல்வம் மீந்திடும் அளவுக்கு இதுநாள் வரையில் உற்பத்தி செய்ய முடிந்ததில்லை. அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத காலம்வரை, சமுதாயத்தினுடைய உற்பத்தி சக்திகளின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் ஓர் ஆளும் வர்க்கமும், ஏழ்மையான ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இருந்தே தீரும். இந்த வர்க்கங்கள் எவ்வாறு அமைகின்றன என்பது உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தைப் பொறுத்ததாகும்.\nவிவசாயத்தைச் சார்ந்துநின்ற மத்திய காலப்பகுதி நமக்கு நிலப்பிரபுவையும் பண்ணை அடிமையையும் வழங்கியது. மத்திய காலகட்டத்தின் பிந்தைய பகுதி கைவினைக் குழும எஜமானனையும், கைவினைப் பயிற்சியாளனையும், நாள்கூலித் தொழிலாளியையும் நமக்குக் காட்டியது. பதினேழாம் நூற்றாண்டு பட்டறை அதிபர்களையும் பட்டறைத் தொழிலாளர்களையும் கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டோ பெரிய தொழிற்சாலை உடைமையாளர்களையும் பாட்டாளிகளையும் கொண்டுள்ளது.\nஇதுநாள்வரையில் உற்பத்தி சக்திகள், அனைவருக்கும் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யும் நிலைக்கு ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை என்பது கண்கூடு. தனியார் சொத்துடைமை, உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு தளையாகவும் தடைக்கல்லாகவும் ஆகிவிட்டது.\nஆயினும் இப்போது, பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியானது, ஒரு புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மூலதனமும் உற்பத்தி சக்திகளும் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்துக்குள் அவற்றை வரம்பிலா அளவுக்குப் பெருக்கிட உற்பத்தி சாதனங்கள் கைவசம் உள்ளன. அதுமட்டுமின்றி, உற்பத்தி சக்திகள் மிகச்சில முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள அதே வேளையில் மாபெரும் திரளான மக்கள் மேலும் மேலும் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். முதலாளிகளின��� செல்வச் செழிப்பு அதிகரித்துவரும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களின் நிலைமை மென்மேலும் அவலம் மிகுந்ததாகவும், தாங்கவொண்ணாததாகவும் ஆகிவருகிறது. முடிவாக, எளிதில் விரிவாக்கத் தக்கதும் வலிமை மிக்கதுமான இந்த உற்பத்தி சக்திகள், தற்போதைக்குத் தனியார் சொத்துடைமையையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மிஞ்சி வளர்ந்துள்ளன. அவை எந்த நேரத்திலும் சமூக அமைப்புமுறையையே குலைக்கும் கொடூரமான குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிட காத்துக் கொண்டுள்ளன. இந்த நிலைமைகளில் தனியார் சொத்துடைமையை ஒழிப்பது இப்போது சாத்தியமாகிவிட்டது மட்டுமின்றி முற்றிலும் அவசியமும் ஆகிவிட்டது.\n(16) தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா\nதனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.\nஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.\n(17) தனியார் சொத்துடைமையை ஒரே அடியில் ஒழித்துக் கட்டுவது சாத்தியமா\nஇல்லை. ஒரு பொதுவான கூட்டுச் சமுதாயத்தை உருவாக்கத் தேவையான அளவுக்கு இப்போது நிலவும் உற்பத்தி சக்திகளை ஒரேயடியாகப் பெருக்குவது எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே இதுவ��ம் சாத்தியமில்லை.\nபாட்டாளி வர்க்கப் புரட்சி, இன்று நிலவும் சமுதாயத்தைப் படிப்படியாக மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், போதுமான அளவில் உற்பத்திச் சாதனங்கள் கைவசம் இருக்கும்போது மட்டுமே அதனால் தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்ட இயலும்.\n(18) இந்தப் புரட்சியின் திசைவழி எதுவாக இருக்கும்\nஎல்லாவற்றுக்கும் மேலாக, அது ஒரு ஜனநாயக அரசமைப்பை நிறுவும். இதன்மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தை நிறுவும். பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாக ஏற்கெனவே இருக்கின்ற இங்கிலாந்தில் நேரடியாகவே இதனை நிறைவேற்றும். பெரும்பான்மை மக்களிடையே பாட்டாளிகள் மட்டுமின்றி, சிறு விவசாயிகள் மற்றும் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரும் அங்கம் வகிக்கும் ஜெர்மனியிலும் ஃபிரான்சிலும் மறைமுகமாக இதனை நிறைவேற்றும். அங்கெல்லாம் இந்த வர்க்கத்தினர் மெல்ல மெல்ல பாட்டாளி வர்க்கத்துக்குள் வந்து விழுகின்ற நிலையில் இருக்கின்றனர். தங்களது அரசியல் நலன்கள் அனைத்துக்கும் மென்மேலும் மிகுதியாக பாட்டாளி வர்க்கத்தையே சார்ந்து நிற்கின்றனர். எனவே விரைவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி வருவார்கள். அனேகமாக இது இரண்டாவது போராட்டத்துக்கு வழிவகுக்கலாம். எனினும், அதன் இறுதி முடிவு பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியாக மட்டுமே இருக்க முடியும்.\nஜனநாயகம் என்பது, தனியார் சொத்துடைமைக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக, உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், ஜனநாயகம் பாட்டாளி வர்க்கத்துக்கு முற்றிலும் மதிப்பற்றதாகிவிடும். இப்போது நிலவும் உறவுகளின் தவிர்க்கவியலாத பின்விளைவாக வெளிப்படுகின்ற முதன்மையான நடவடிக்கைகள் பின்வருமாறு:\n(1) படிப்படியாக அதிகரிக்கும் வருமான வரிவிதிப்பு, மரபுரிமைச் சொத்து மீது உயர் வரிகள், கிளைவழிவந்தோர் (சகோதரர், சகோதர சகோதரிகளின் புதல்வர்கள் போன்றோர்) மரபுரிமை பெறுவதை ஒழித்தல், கட்டாயக் கடன்கள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தனியார் சொத்துடைமையைக் கட்டுப்படுத்தல்.\n(2) ஓரளவு அரசுத் தொழில்துறையினால் தோற்றுவிக்கும் போட்டி ���ூலமும், ஓரளவு நேரடியாக சேமிப்புப் பத்திரங்கள் வடிவில் இழப்பீடு வழங்கியும், நில உடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில்வே மற்றும் கப்பல் கம்பெனி அதிபர்கள் ஆகியோரைப் படிப்படியாகச் சொத்துடைமையிலிருந்து விடுவித்தல்.\n(3) நாட்டைவிட்டு வெளியேறியோர், பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள் ஆகியோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்தல்.\n(4) மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும் பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்தி உழைப்பை ஒழுங்கமைத்தல். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டிக்கு முடிவுகட்டுதல். ஒருசில தொழிற்சாலை உடைமையாளர்கள் மீதம் இருப்பின், அரசு கொடுக்கும் அதே அளவு உயர்ந்த கூலியைத் தருவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தல்.\n(5) தனியார் சொத்துடைமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்னும் சமப்பொறுப்புக்கு உள்ளாக்குதல். தொழில்துறைப் பாதுகாப்புப் படைகளைக் குறிப்பாக விவசாயத்துக்காக நிறுவுதல்.\n(6) அரசு மூலதனத்தைக் கொண்ட ஒரு தேசிய வங்கி மூலம், பணம் மற்றும் கடன் அமைப்புகளை அரசின் கைகளில் மையப்படுத்தல். அனைத்துத் தனியார் வங்கிகள், வங்கி அதிபர்களைக் கட்டுப்படுத்தல்.\n(7) தேசியத் தொழிற்சாலைகள், பணிமனைகள், ரயில்பாதைகள், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அதிகரித்தல்; தரிசு நிலங்களைப் பண்படுத்திச் சாகுபடி செய்தல், ஏற்கெனவே சாகுபடி செய்யும் நிலங்களை மேம்படுத்தல் – இவையனைத்தையும், தேசத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு வரும் மூலதனம் மற்றும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ற விகிதத்தில் செய்தல்.\n(8) தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடக்கூடிய வயதுவந்த எல்லாக் குழந்தைகளுக்கும் தேசியக் கல்வி நிறுவனங்களில், தேசத்தின் செலவில் கல்வி வழங்குதல். கல்வியைப் பொருள் உற்பத்தியோடு இணைத்தல்.\n(9) தொழில்துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள குடிமக்களின் குழுக்களுக்கு, அரசின் பொது நிலங்களில் கூட்டு வசிப்பிடங்களாகப் மிகப்பெரும் குடியிருப்புகளைக் கட்டுதல். நாட்டுப்புற நகரப்புற நிலைமைகளின் சாதகமான கூறுகளை அவர்களின் வாழ்க்கை முறையில் ஒன்றிணைத்தல். அதே வேளையில் அவையிரண்டின் ஒருசார்புத் தன்மை மற்றும் பாதகமான க���றுகளைத் தவிர்த்தல்.\n(10) நகர்ப்புற மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சுகாதாரமற்ற, தரமற்ற வசிப்பிடங்களை இடித்துத் தகர்த்தல்.\n(11) முறையான திருமண வாழ்வில் பிறந்த குழந்தைகளுக்கும், அவ்வாறின்றிப் பிறந்த குழந்தைகளுக்கும் சமமான மரபுவழிச் சொத்துரிமை வழங்குதல்.\n(12) அனைத்துப் போக்குவரத்து சாதனங்களையும் தேசத்தின் உடைமையாக மையப்படுத்தல்.\nஇந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்பது உண்மையே. ஆனால் ஒருசெயல் எப்போதும் இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். தனியார் சொத்துடைமை மீது முதல் தீவிரத் தாக்குதல் தொடுக்கப்பட்டவுடன் பாட்டாளி வர்க்கம் மேலும் முன்னே செல்ல உந்தப்படுவதை உணரும். சகல மூலதனத்தையும், விவசாயத் தொழில் முழுவதையும், அனைத்துப் போக்குவரத்துச் சாதனங்களையும், வணிகப் பரிவர்த்தனை முழுவதையும் அரசின் கைகளில் மேலும் மேலும் மையப்படுத்த முனைப்புக் காட்டும். மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த முடிவினை நோக்கியே நெறிப்படுத்தப்படும். இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்த இயன்றவையாகவும், ஏதுவானவையாகவும் ஆகிவிடும். பாட்டாளி வர்க்கம் தமது உழைப்பின்மூலம் நாட்டின் உற்பத்தி சக்திகளைப் பன்மடங்காகப் பெருக்கும் அதே அளவுக்குத் துல்லியமாக, அவற்றின் மையப்படுத்தும் ஆற்றலை வெளிக்காட்டும் திறன்கொண்டதாகவும் இருக்கும்.\nஇறுதியாக, அனைத்து மூலதனத்தையும், அனைத்து உற்பத்தியையும், அனைத்துப் பரிவர்த்தனையையும் ஒன்றாகத் தேசத்தின் கைகளில் ஒருமுகப்படுத்தும்போது, தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து போய்விடும். பணம் தேவையற்றதாகி விடும். சமுதாயம் தனது மிச்சம் மீதியிருக்கும் பழைய பொருளாதாரப் பண்புகளை உதறித் தள்ளும் திறன் பெற்றிருக்கும். உற்பத்தி அந்த அளவுக்கு அதகரித்திருக்கும். மனிதர்கள் அந்த அளவுக்கு மாற்றம் அடைந்திருப்பார்கள்.\n(19) இந்தப் புரட்சி ஒருநாட்டில் மட்டும் நடைபெறுவது சாத்தியமா\nஇல்லை. உலகச் சந்தையை உருவாக்கியதன் மூலம், பெருவீதத் தொழில்துறை ஏற்கெனவே புவியின் மக்களினம் அனைத்தையும், குறிப்பாக நாகரிகமடைந்த மக்களினம் அனைத்தையும் ஒன்றோடொன்றை, மற்றவர்க்கு என்ன நேர்ந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து எவரும் ஒதுங்கியிருக்க முடியாது என்ற அளவுக்கு நெருக்கமாகப் ���ிணைத்திருக்கிறது.\nமேலும், பெருவீதத் தொழில்துறை நாகரிகமடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டை பெருமளவுக்கு ஒருங்கிணைத்துள்ளது. எந்த அளவுக்கு எனில், இந்த நாடுகள் அனைத்திலும், முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் தீர்மானகரமான வர்க்கங்களாகி விட்டன, அவற்றுக்கு இடையிலான போராட்டமே இன்றைய காலகட்டத்தின் மாபெரும் போராட்டமாகி விட்டது. எனவே, கம்யூனிசப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வாக மட்டும் இருக்காது, அது நாகரிகமடைந்த நாடுகள் அனைத்திலும் ஏக காலத்தில் நிகழும். அதாவது குறைந்த பட்சம் இங்கிலாந்து அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏக காலத்தில் நிகழும்.\nஇந்த நாடுகள் ஒவ்வொன்றிலும், மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்துறை, மிகப்பெரும் செல்வவளம், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உற்பத்தி சக்திகள் ஆகியவை இருப்பதைப் பொறுத்து, அதற்கேற்ப அந்தந்த நாடுகளில் மிகுந்த அல்லது குறைந்த வேகத்தில் இப்புரட்சி வளர்ச்சி பெறும். எனவே, ஜெர்மனியில் இது மிக மெதுவாக நடக்கும்; அதிகப்படியான தடைகளைச் சந்திக்கும். இங்கிலாந்தில் இது மிக வேகமாக, மிகக் குறைந்த இடர்ப்பாடுகளுடன் நிறைவேறும். அது உலகின் பிற நாடுகள்மீது சக்திமிக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றின் வளர்ச்சி வேகத்தை மிகுதியாய் முடுக்கிவிடுவதுடன், இதுகாறும் அந்நாடுகள் பின்பற்றிவந்த வளர்ச்சிப் போக்கின் திசையை முற்றிலுமாய் மாற்றியமைக்கும்.\nஇது ஓர் உலகளாவிய புரட்சியாகும். அதன்படியே, அது உலகளாவிய வரம்பெல்லையையே கொண்டிருக்கும்.\n(20) தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை\nஅனைத்து உற்பத்தி சக்திகளையும், வணிக சாதனங்களையும், உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மற்றும் வினியோகத்தையும்கூட, தனியார் முதலாளிகளின் கைகளிலிருந்து சமுதாயமே எடுத்துக் கொள்ளும். இருக்கின்ற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுவதன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். இந்த வகையில், எல்லாவற்றுக்கும் அதிமுக்கியமாய், தற்போது பெருவீதத் தொழில்துறையையோடு தொடர்புடையதாய் இருக்கும் கேடான விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும்.\nஇனிமேல் வணிக நெருக்கடிகள் இல்லாமல் போகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தி, இப்போதைய சமூக அமைப்புமுறையில் மிதமிஞ்சியதாய் ஆகி, துன்பங்கெளுக்கெல்லாம் முதன்மையான காரணமாய் விளங்குகிறது. அதுவே பின்னால் பற்றாக்குறையாய் ஆகி, மேலும் விரிவாக்க வேண்டிய தேவைக்கு உள்ளாகிறது. [புதிய சமூக அமைப்புமுறையில்] மிதமிஞ்சிய உற்பத்தி, துன்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சமுதாயத்தின் அடிப்படைத் தேவைப்பாடுகளுக்கும் அப்பால், மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தேவைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும். புதிய தேவைகளை உருவாக்கும். அதே வேளையில் அவற்றை நிறைவேற்றுவதற்கான சாதனங்களையும் உருவாக்கும். புதிய முன்னேற்றத்துக்கான நிபந்தனையாகவும் தூண்டுகோலாகவும் ஆகிப்போகும். முன்னேற்றமானது கடந்த காலத்தில் எப்போதும் செய்ததுபோல, சமூக அமைப்புமுறை முழுவதயும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாது. பெருவீதத் தொழில்துறை, தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, மாபெரும் விரிவாக்கத்துக்கு உள்ளாகும். எந்த அளவுக்கு எனில், நம் காலத்தின் பெருவீதத் தொழில்துறையுடன் ஒப்பிடுகையில் பட்டறைத் தொழில் அற்பமாகத் தோன்றியதைப்போல், இப்போது நாம் காணும் பெருவீதத் தொழில்துறை, ஒப்பீட்டளவில் அற்பமாகத் தோன்றும் அளவுக்கு விரிவடையும். தொழில்துறையின் இந்த வளர்ச்சி, மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான அளவுக்கு எராளமான உற்பத்திப் பொருட்கள் சமுதாயத்துக்குக் கிடைக்குமாறு செய்யும்.\nவிவசாயத் துறைக்கும் இந்த உண்மை பொருந்தும். விவசாயமும் தனியார் சொத்துடைமையின் தாக்கத்துக்கு ஆளாகிப் பாதிப்புக்கு உள்ளானது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டதால் பின்னடைவைச் சந்தித்தது. புதிய சமூக அமைப்பில் தற்போதைய முன்னேற்றங்களும் விஞ்ஞானச் செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்படும். அதன் விளைவாக [விவசாய வளர்ச்சியில்] ஏற்படும் முன்னோக்கிய பாய்ச்சலினால் சமுதாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் [குறைவின்றிக் கிடைக்க] உறுதி செய்யப்படும்.\nஇவ்வாறாக, [புதிய சமூக அமைப்பில் உற்பத்தி செய்யப்படும்] அபரிதமான பண்டங்களினால் சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும்.\nபரஸ்பரம் பகைமை பாராட்டும் பல்வேறு வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுறுவது இதனால் தேவையற்றதாகிவிடும். மேலும், புதிய சமூக அமைப்பில் இது தேவையற்றது மட்டுமல்ல, ஏற்கவொண்ணாததாகவும் ஆகிவிடும். உழைப்புப் பிரிவினையிலிருந்தே வர்க்கங்கள் தோன்றின. இன்றைய நாள்வரை அறியப்பட்டு வந்த இந்த உழைப்புப் பிரிவினை புதிய சமூக அமைப்பில் முற்றாக மறைந்துவிடும். நாம் விளக்கிக் கூறிய அளவுக்குத் தொழில்துறை மற்றும் விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்க தற்போதுள்ள எந்திரவியல், வேதியியல் செயல்முறைகள் போதுமானதாக இல்லை. எனவே அத்தகைய செயல்முறைகளைப் பயன்படுத்தும் மனிதர்களின் திறப்பாடுகள் அதற்கேற்றவாறு வளர்ச்சி காண வேண்டும்.\nகடந்த [18-வது] நூற்றாண்டின் விவசாயிகளும் பட்டறைத் தொழிலாளர்களும் பெருவீதத் தொழில்துறைக்குள் ஈர்க்கப்பட்டபோது தமது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட மக்களாய் மாறிப் போயினர். அதுபோலவே, உற்பத்தி மீதான ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டு நிர்வாகம், அதன் விளைவாக ஏற்படும் புதிய வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் முற்றிலும் வேறு வகைப்பட்ட புதிய மக்கள் சக்தி தேவைப்படுகின்றது.\nமக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் ஒரேயொரு பிரிவை அல்லது ஒரேயொரு பிரிவின் ஒரு கிளையை மட்டுமே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். தொழில்துறையானது இன்றைய நிலையில்கூட அத்தகைய மக்களை மிகமிகக் குறைந்த பயனுள்ளவர்களாகவே கருதுகிறது.\nஒட்டுமொத்த சமுதாயத்தால் நிர்வகிக்கப்படும், மேலும், ஒரு திட்டத்தின்படி இயக்கப்படும் தொழில்துறையானது, சகல துறைகளிலும் தேர்ச்சிபெற்ற, தமது ஆற்றல்களைச் சமமான முறையில் வளர்த்துக் கொண்ட, உற்பத்தி அமைப்புமுறையை அதன் முழுப் பரிமாணத்தோடு நோக்கும் திறன்வாய்ந்த மனிதர்களை எதிர்நோக்குகிறது.\nஒருமனிதனை விவசாயியாகவும், இன்னொருவனை காலணி தைப்பவனாகவும், மூன்றாமவனை ஆலைத் தொழிலாளியாகவும், நான்காமவனை பங்குச் சந்தை முகவராகவும் ஆக்கிடும் இ���்த உழைப்புப் பிரிவினையின் வடிவம், எந்திரத் தொழிலால் ஏற்கெனவே தகர்க்கப்பட்டுள்ளது. இனி அது முழுவதுமாய் மறைந்து போகும். கல்வியானது, இளைஞர்கள் ஒட்டுமொத்த உற்பத்தி அமைப்புமுறையை வெகுவிரைவில் கற்றுக் கொள்வதைச் சாத்தியமாக்கும். சமுதாயத்தின் தேவைகளை அல்லது தனது சொந்த நாட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, உற்பத்தியின் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு அவர்கள் மாறிச் செல்வதையும் சாத்தியமாக்கும். ஆக, இன்றைய உழைப்புப் பிரிவினை ஒவ்வொரு தனிநபர்மீதும் சுமத்தியுள்ள ஒருசார்புப் பண்பிலிருந்து இளைஞர்களை விடுவிக்கும். கம்யூனிச சமுதாயம் இந்த வகையில், அதன் உறுப்பினர்கள், பரந்த அளவில் வளர்ச்சிபெற்ற தமது ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கும். ஆனால், இது நிகழும்போது, வர்க்கங்கள் நிச்சயமாக மறைந்து போகும். கம்யூனிச அடித்தளத்தின்மீது அமைக்கப்படுகின்ற சமுதாயம் ஒருபுறம் வர்க்கங்கள் நிலவுவதோடு ஒத்துப் போகாது என்பதும், மறுபுறம் அத்தகைய ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் செயலே வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கட்டும் சாதனங்களை வழங்குகிறது என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது.\nஇந்நிகழ்வினைத் தொடரும் பின்விளைவு, நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துபோக விதிக்கப்பட்டுள்ளதாகும். விவசாயத்தையும் தொழில்துறையையும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களைக் கொண்டு மேலாண்மை செய்வதைக் காட்டிலும் ஒரே மக்களைக் கொண்டு மேலாண்மை செய்வது, முற்றிலும் பொருளாயதக் காரணங்களுக்காக மட்டுமே என்றாலுங்கூட, கம்யூனிசக் கூட்டுறவின் ஓர் அவசிய நிபந்தனையும் ஆகும். ஒருபுறம் பெரும் நகரங்களில் தொழில்துறை சார்ந்த மக்கள் நெருக்கமாய்க் குவிந்து கிடக்க, மறுபுறம் விவசாயம் சார்ந்த மக்கள் நாடு முழுதும் சிதறிக் கிடப்பது, விவசாயம், தொழில்துறை ஆகிய இரண்டின் வளர்ச்சி குன்றிய கட்டத்தோடு தொடர்புடைய ஒரு நிலைமையாகும். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகும் என்பதையும் ஏற்கெனவே உணர முடிந்துள்ளது.\nஉற்பத்தி சக்திகளை திட்டமிட்ட முறையில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையே பொது ஒத்துழைப்பு உருவாக்குதல்; எல்���ோருடைய தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் நிலையை எட்டும் அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தல்; பிறருடைய தேவைகளைப் புறக்கணித்துச் சிலரது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நிலைக்கு முடிவு கட்டுதல்; வர்க்கங்களையும் அவற்றின் முரண்பாடுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுதல்; இன்றைய உழைப்புப் பிரிவினையை ஒழித்துக்கட்டுவதன் மூலமும், தொழில்துறைக் கல்வி மூலமும், பல்வேறுபட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலமும், எல்லோராலும் படைத்தளிக்கப்படும் மனமகிழ் நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுப்பதன் மூலமும், நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலமும், சமுதாய உறுப்பினர்கள் அனைவரின் ஆற்றல்களையும் சர்வாம்ச ரீதியில் மேம்படுத்துதல்; – இவையே தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படுவதால் ஏற்படும் முதன்மையான விளைவுகளாகும்.\n(21) கம்யூனிச சமுதாயம் குடும்பத்தின் மீது எத்தகைய செல்வாக்குச் செலுத்தும்\nபாலின உறவு என்பது அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றாகும்; சமுதாயம் அதில் தலையிட எவ்வித அவசியமும் இல்லை. எனவே [கம்யூனிச சமுதாயம்] பாலினங்களுக்கு இடையிலான உறவுகளை முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக மாற்றியமைக்கும். இதனைச் செய்ய முடிவதற்குக் காரணம் அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்குச் சமுதாய அடிப்படையில் கல்வி கற்பிக்கிறது. இவ்வாறாக, பாரம்பரிய திருமண முறையின் இரண்டு அடித்தளங்களை – தனியார் சொத்துடைமையில் வேர்கொண்டுள்ள சார்புத் தன்மையை – மனைவி கணவனைச் சார்ந்திருப்பதையும், குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதையும் தகர்த்தெறிகிறது.\n”பெண்கள் பொதுவாக்கப்படுவதற்கு” எதிராக, உயர்ந்த ஒழுக்கநெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்புகின்ற கூக்குரலுக்கு பதில் இதோ. பெண்களைப் பொதுவாக்கும் நிலைமை முற்றிலும் முதலாளித்துவ சமுதாயத்துக்கு உரியதாகும். இன்றைக்கு அது விபச்சாரம் என்னும் வடிவில் முழுமையாக வெளிப்படுகிறது. ஆனால், விபச்சாரம் தனியார் சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது. எனவே, தனியார் சொத்துடைமையோடு சேர்ந்து விபச்சாரமும் உதிர்ந்து போகும். ஆக, கம்யூனிச சமுதாயம் பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு மாறாக, உண்மையில் அம்முறைக்கு முடிவு கட்டுகிறது.\n(22) ��ற்போது நிலவும் தேசிய இனங்களைப் பொறுத்தவரைக் கம்யூனிசத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும்\nபல்வேறு நில மற்றும் வர்க்கப் பாகுபாடுகள் அவற்றின் ஆணி வேரான தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும்போது மறைந்தே தீர வேண்டும். அதுபோலவே, கூட்டுச் சமுதாயக் கோட்பாட்டின்படி தங்களை இணைத்துக் கொண்ட மக்களின் தேசிய இனங்கள், இந்தக் கூட்டிணைப்பின் விளைவாகத் தமக்குள் ஒன்றோடொன்று கலந்து வாழவும், அதன் மூலமாகத் தம்மைத் தாமே கரைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படும்.[3]\n(23) தற்போது நிலவும் மதங்களைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை என்னவாக இருக்கும்\nஇதுவரை நிலவி வந்துள்ள மதங்கள் அனைத்தும், தனிப்பட்ட ஒரு மனித இனத்தின் அல்லது மனித இனக் குழுக்களின் வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டங்களின் வெளிப்பாடாகவே இருந்துள்ளன. ஆனால் கம்யூனிசம் என்பது தற்போது நிலவுகின்ற மதங்கள் அனைத்தையும் தேவையற்றவை ஆக்கி அவற்றின் மறைவுக்கு வழிவகுக்கின்ற, வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டம் ஆகும்.[4]\n(24) கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்\nசோஷலிஸ்டுகள் எனச் சொல்லப்படுவோரை மூன்று வகையினமாகப் பிரிக்கலாம்.\nமுதல் வகையினம் நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழி சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டது. இந்தவகைச் சமுதாயமோ, பெருவீதத் தொழில்துறை, உலக வாணிகம் ஆகியவற்றாலும் மற்றும் இவற்றால் தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தாலும் அழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமுதாயத்தின் தீமைகளைக் கண்ணுறும் இந்த முதல் வகையினம், நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழிச் சமுதாயம் இந்தத் தீமைகளின்றி இருந்தபடியால், அத்தகைய சமுதாயத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறது. அவர்களது பரிந்துரைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இந்த முடிவை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன.\nபிற்போக்கு சோஷலிஸ்டுகளான இந்த வகையினர், என்னதான் பாட்டாளி வர்க்கத்தின் துன்பங்களுக்காக ஆதரவு வேடம் போட்டாலும், நீலிக் கண்ணீர் வடித்தாலும், கீழ்க்காணும் காரணங்களுக்காக அவர்களைக் கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்க்கின்றனர்:\n(1) இந்த வகையினம் முற்றிலும் சாத்தியமற்ற சிலவற்றுக்காக முயல்கின்றது.\n(2) பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் எதேச்சாதிகார அல்லது நிலப்பிரபுத்துவ முடியசர்களின் அடிவருடிகள், அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோரின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்று வருகின்றது. அந்தச் சமுதாயத்தில் நிச்சயமாக இன்றைய சமுதாயத்தின் தீமைகள் இருக்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் இதே அளவுக்கான வேறுபல தீமைகளைக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒரு கம்யூனிசப் புரட்சியின் மூலம் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும்கூட அச்சமுதாயம் வழங்கப் போவதில்லை.\n(3) பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சிகரமாகவும் அல்லது கம்யூனிஸ்டாகவும் மாறியதுமே, உடனடியாக இந்தப் பிற்போக்கு சோஷலிஸ்டுகள் பாட்டாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவ வர்க்கத்துடன் கைகோத்துக் கொண்டு, தங்களின் உண்மையான சொரூபத்தைக் காட்டுகிறார்கள்.\nஇரண்டாவது வகையினம், இன்றைய [முதலாளித்துவ] சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டதாகும். இவர்கள், தவிர்க்க முடியாமல் அதிகரித்துவரும் இந்தச் சமுதாயத்தின் தீமைகளைக் கண்டு அதன் எதிர்காலம் குறித்த அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தச் சமுதாயத்தின் உட்பொதிந்த ஒரு பகுதியாக விளங்கும் தீமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் அதே வேளையில் இந்தச் சமுதாய அமைப்பை அப்படியே தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.\nஇந்த நோக்கத்துடன் அவர்களில் சிலர் வெறும் நலவாழ்வு நடவடிக்கைகளை முன் வைக்கின்றனர். வேறு சிலர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் என்கிற சாக்கில் ஆரவாரமான சீர்திருத்த அமைப்புகளுடன் களத்தில் நிற்கின்றனர். உண்மையில் இச்சீர்திருத்த அமைப்புகள், இப்போது நிலவுகின்ற [முதலாளித்துவ] சமுதாய அமைப்பின் அடித்தளங்களை, அதன்வழியே இன்றைய வாழ்க்கைமுறையை அப்படியே பாதுகாத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.\nகம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ சோஷலிஸ்டுகளை எதிர்த்து இடைவிடாது தொடர்ந்து போராட வேண்டும். காரணம் அவர்கள் கம்யூனிஸ்டுகளின் எதிரிகளுக்காக வேலை செய்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் தூக்கியெறிய முனையும் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.\nஇறுதியாக, மூன்றாவது வகையினம், ஜனநாயக சோஷலிஸ்டுகளைக் கொண்டதாகும். இவர்கள் கேள்வி 18-இல் விவரித��தபடி, கம்யூனிஸ்டுகள் எடுத்துரைக்கின்ற அதே நடவடிக்கைகளில் சிலவற்றை ஆதரிக்கின்றனர். கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லுவதன் பகுதியாக அல்ல. எனினும், அத்தகைய நடவடிக்கைகள் இன்றைய சமுதாயத்தின் துன்பங்களையும் தீமைகளையும் ஒழிக்கப் போதுமானவை என்று அவர்கள் நம்புகின்றனர்.\nஇந்த ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஒன்று, தமது வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் குறித்து இன்னும் போதுமான தெளிவு பெறாத பாட்டாளிகளாக இருக்கின்றனர். அல்லது, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாய் உள்ளனர். இந்த வர்க்கத்துக்கு, ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கும், அதன்மூலம் சோஷலிஸ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்னதாகப் பாட்டாளி வர்க்கத்தோடு பல்வேறு நலன்கள் பொதுவாக இருக்கக் காணலாம்.\nஜனநாயக சோஷலிஸ்டுகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சேவையில் இறங்கிக் கம்யூனிஸ்டுகளைத் தாக்காத வரையில், போராட்டத் தருணங்களில், இந்த சோஷலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகள் ஓர் உடன்பாடு காண வேண்டியிருக்கும் என்பதும், பொதுவாக, முடிந்த அளவுக்கு அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையை எட்ட வேண்டியிருக்கும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது.\nபோராட்ட நடவடிக்கையில் இந்த வடிவிலான ஒத்துழைப்பு, அவர்களுடனான கருத்துவேறுபாடுகளை விவாதிப்பதை விலக்கிவிடவில்லை என்பது தெளிவு.\n(25) நம் காலத்திய இதர அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை என்ன\nஇந்த அணுகுமுறை நாட்டுக்கு நாடு வேறுபடும்.\nமுதலாளித்துவ வர்க்கம் ஆட்சிபுரியும் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பல்வேறு ஜனநாயகக் கட்சிகளுடன் இன்னும்கூடப் பொதுவான நலனைக் கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தம் கொண்டாடும் சோசலிஷ நடவடிக்கைகள் எந்த அளவுக்கு அதிக நெருக்கமாக கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை எட்டுவதாக இருக்கின்றனவோ – அதாவது, எந்த அளவுக்கு அதிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரித்து நிற்கின்றனரோ அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைச் சார்ந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கச் சாசனவாதிகள்[5] ஜனநாயகக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் அல்லது தீவிரக் கொள்கையினர் (Radicals) என்று சொல்லப்படுவோரைக் காட்டிலும் வரம்பிலா அளவுக்கு கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக இருக்கிறார்கள்.\nஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள அமெரிக்காவில், இந்த அரசமைப்புச் சட்டத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பி, அதனைப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தும் கட்சியுடன், அதாவது தேசிய விவசாயச் சீர்திருத்தவாதிகளுடன்[6], கம்யூனிஸ்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.\nசுவிட்சர்லாந்தில், மிகுந்த கலப்படக் கட்சியாக இருந்த போதிலும், தீவிரக் கொள்கையினர் (The Radicals) மட்டுமே கம்யூனிஸ்டுகள் ஒத்துழைக்கக் கூடிய ஒரே குழுவாகும். இந்தத் தீவிரக் கொள்கையினருள் வாட் (Vaudois) மற்றும் ஜெனீவா (Genevese) நகரைச் சார்ந்தவர்களே மிகவும் முற்போக்கானவர்கள் ஆகும்.\nஇறுதியாக, ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதேச்சாதிகார முடியாட்சிக்கும் இடையிலான போராட்டமே இன்றைக்கு தீர்மானகரமான போராட்டம் ஆகும். முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத வரையில், கம்யூனிஸ்டுகள் தங்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான தீர்மானகரமான போராட்டத்தில் இறங்க முடியாது. எனவே, முதவாளித்துவ வர்க்கத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும். ஆகவே, அரசாங்கங்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் தீவிர மிதவாதக் கட்சியைத் (radical liberal party) தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அதேவேளை, முதலாளித்துவ வர்க்கத்தின் சுய ஏமாற்றுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி பாட்டாளி வர்க்கத்துக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்னும் கவர்ச்சியூட்டும் உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இருக்கவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்டுகள் தருவித்துக் கொள்ளக்கூடிய சாதகமான கூறுகள் கீழே காண்பவற்றை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்:\n(1) [கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைக்கும்] பல்வேறு சலுகைகள், பாட்டாளி வர்க்கத்தை ஒரு கச்சிதமான, போர்க்குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்கமாக ஒன்றிணைக்கக் ��ூடிய வாய்ப்பினை நல்கும்.\n(2) எதேச்சாதிகார முடியரசுகள் வீழுகின்ற அதே நாளிலேயே முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் தொடங்கிவிடும் என்பது நிச்சயம். அந்த நாள் முதற்கொண்டு, கம்யூனிஸ்டுகளின் கொள்கையானது, முதலாளித்துவ வர்க்கம் ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் நாடுகளில் தற்போது பின்பற்றிவரும் அதே கொள்கையாகவே இருக்கும்.\n[1] மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பை விற்று”, “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமாக, “உழைப்புச் சக்தியை விற்று”, உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.\n[2] ஏங்கெல்ஸ் தன் கையெழுத்துப் பிரதியில் இங்கே அரைப் பக்கத்தை வெற்றிடமாய் விட்டிருந்தார். இதற்கு முந்தைய ஜூன் வரைவுரை (Draft of a Communist Confession of Faith) இதே கேள்விக்கான பதிலைக் கொண்டுள்ளது. அதில் கேள்வி எண்-12.\n[3] இக்கேள்விக்கான பதிலாக “மாற்றமில்லை” என்று மட்டுமே ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் இக்கேள்விக்குத் (கேள்வி எண்-21) தரப்பட்டுள்ள பதிலில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையே ஏங்கெல்ஸ் உணர்த்தியுள்ளார்.\n[4] இங்கேயும் ஏங்கெல்ஸ் “மாற்றமில்லை” என்றே குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் கேள்வி எண்-23-க்குத் தரப்பட்டுள்ள பதிலை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஏங்கெல்ஸ் கருத்து.\n[5] இங்கிலாந்தில் 1830களில் தொடங்கி 1850களின் மத்தியில் வரை நடைபெற்ற தொழிலாளர்களின் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. “மக்களின் சாசனம்” (People’s Charter) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் முழக்கமாகும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஓட்டுரிமை என்பது அதன் முக்கியமான கோரிக்கை. ”அரசியல் ரீதியாக திரட்டப்பட்ட உலகின் முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கம்” என சாசனவாதிகளின் இயக்கம் பற்றி லெனின் எழுதியுள்ளார்.\n[6] இது அனேகமாக, நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, 1840களில் ஜார்ஜ் ஹெச்.ஈவன்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ”தேசிய சீர்திருத்தச் சங்கம்” (National Reform Association) என்னும் அமைப்பைக் குறிக்கிறது.\nவேறு மொழிகள் - தமிழ்ப் பகுதி - ஆங்கிலப் பகுதி - நூல் முகப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2016/06/12/google-89/", "date_download": "2018-12-19T16:51:53Z", "digest": "sha1:ZIJ3DNSWX7BOCF4RWVOZC7S65RNH4QAL", "length": 37478, "nlines": 188, "source_domain": "cybersimman.com", "title": "கூகுள் ஸ்டிரீட் வியூ சர்ச்சை ஏன்? ஒரு அறிமுகம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவ��� மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » கூகுள் ஸ்டிரீட் வியூ சர்ச்சை ஏன்\nகூகுள் ஸ்டிரீட் வியூ சர்ச்சை ஏன்\nகூகுள் ஸ்டிரீட் வீயூ என்றால் என்ன\nமுன்னணி தேடியந்திரமான கூகுள் நிறுவனத்தின் துணை சேவைகளான கூகுள் வரைபட���் மற்றும் கூகுள் பூமி ஆகியவற்றில் உள்ள ஒரு தொழில்நுட்ப வசதி இது. கூகுள் ஸ்டீரீட் வியூ மூலம் நிலப்பரப்பு காட்சிகளை நம்மைச்சுற்றிலும் அனைத்து கோணத்திலும் பார்க்க உதவுகிறது. பனோரெமிக் வியூ என அழைக்கப்படுகிறது. உலகின் நகரங்களையும், நகரத்து தெருக்களையும், நினைவுச்சின்னங்களையும் இந்த தோற்றத்தில் பார்க்கலாம்.\nகூகுள் ஸ்டிரீட் வியூ சேவை 2007 ல் அறிமுகமானது. கூகுள் நிறுவனர் லாரி பேஜ் படித்த ஸ்டான்போர்டு பல்கலை வளாகத்தில் முதலில் அறிமுகமானது. 2008 ல் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தனிநபர்களின் பாதுகாப்பு கருதி முகங்கள் துல்லியமாக தெரியாமல் மறக்கப்பட்டன.\nஸ்டிரீட் வியூ இம்மர்சிவ் மீடியா எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது எப்படி செயல்படுகிறது என்றால், குறிப்பிட்ட இருப்பிடம் அதன் சகல திசைகளிலும் எண்ணற்ற கோணங்களில் புகைப்படும் எடுக்கப்படுகின்றன. பின்னர் அந்த புகைப்படங்கள் அனைத்தும் மென்பொருள் உதவியுடன் ஒன்றாக கோர்த்து தைக்கப்பட்டு முழு தோற்றமாக உருவாக்கப்படுகிறது. வழக்கமான புகைப்படத்தின் தட்டையான தன்மையுடன் அல்லாமல், ஒரு இடத்தை சுற்றிலும் பார்க்கும் அனுபவத்தை இது அளிக்கும். புகைப்படத்தை அங்கும் இங்கும் , மேலும் கீழும் இழுத்து பார்க்கலாம்.\nஇருந்த இடத்தில் இருந்து புதிதாக இரு இடத்தை சுற்றிப்பார்த்தது போன்ற உணர்வை இந்த சேவை அளிக்கும். அந்த இடத்தில் நாம் இருப்பது போன்ற உணர்வை பெறலாம்.\nஇந்த வசதியை அளிக்க கூகுள் பிரத்யேகமான காரை பயன்படுத்துகிறது. அந்த காரில் சின்ன ரோபோ போன்ற காமிரா உண்டு. கார் வீதி வீதியாக காமிரா சுழன்று 360 கோணங்களிலும் படம் எடுக்கும். இந்த படங்கள் பின்னர் ஒன்றிணைக்கப்படும். கார்கள் செல்ல முடியாத இடங்களில் காமிராவை கையில் வைத்துச்செல்வதும் உண்டு. கடலுக்கடியிலும் கொண்டு சென்றுள்ளனர்.\nகூகுள் ஸ்டிரீட் வியூ சேவை உலகின் 76 நாடுகளில் இருக்கிறது. இந்த நாடுகளில் உள்ள நகரத்து காட்சிகளை காணலாம். நகரங்கள் மட்டும் அல்ல, எகிப்து பிரமிடு உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள், அமேசான் மழைக்காடுகள், பனிக்கரடிகளின் துருவப்பகுதி, நெல்சன் மண்டேலா சிறைவாசம் அனுபவித்த சிறைச்சாலை என பல முக்கிய இடங்களையும் பார்க்கலாம்.\nஸ்டிரீட் வியூ சேவை ஆரம்பம் முதலே சர்ச்சைக்குறியதாக இருக்கிறது. பல நாடுகளில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பெங்களூருவில் முயற்சிக்கப்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டு தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு மற்றும் தேசத்தின் பாதுகாப்பு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக இருக்கின்றன.\nநகரங்களின் கட்டிடங்கள் உள்ளிட்ட இருப்பிடங்களை அப்படியே முழுவதுமாக பார்க்க முடிவது பாதுகாப்பு நோக்கில் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த படங்களின் விவரங்களை தீவிர்வாதிகள் தாக்குதல் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய அரசும் அனுமதி மறுத்துள்ளது. மேலும் தனி நபர்கள் பார்வையில் பார்க்கும் போது அவர்கள் வீடுகள் படம் பிடிக்கப்பட்டு பொது வெளியில் இடம்பெறுவது ஏற்கதக்கதாக இல்லை.\nகூகுள் பழைய காட்சிகளை பயன்படுத்துவதாகவும், முகங்களை மறைத்துவிடுவதாகவும் கூறினாலும் தனியுரிமை மீறல் தொடர்பான அச்சங்கள் நீடிக்கிறது. கூகுள் ஸ்டிரீட் வியூ காட்சியில் தற்செயலாக சிக்கிய காட்சிகள் தொடர்பாக பல விநோத கதைகள் உள்ளன.\nசர்ச்சைக்குறிய சேவை என்பதை மீறி இந்த சேவை சுவாரஸ்யமானதாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கிறது. நகரத்து காட்சிகள் தான் சர்ச்சைக்குறியதாக இருக்கின்றவே த்தவிர மழைக்காடுகளையும், நினைவுச்சின்னங்களையும் பார்த்து ரசிக்க ஏற்ற சேவை இது. எகிப்து பிரமிடுகள் முதல் பூட்டான் அரன்மணை வரை உலகின் பல பகுதிகளை பார்க்கலாம். இந்தியாவில் கூட தொல்பொருள் ஆய்வுத்துறையுடன் இணைந்து தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய நினைவுச்சின்னங்கள் கூகுள் ஸ்டிரீட் வீயுவில் பார்க்கலாம்.\nமுந்தைய முக்கிய பதிவுகள்: 1.கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் மண்டேலா சிறைச்சாலை; http://cybersimman.com/2015/05/08/google-83/\n2. கூகிள் வரைபடத்தில் உலககோப்பை கால்பந்து அரங்குகள்\n3. கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்\n4. கூகுள் வரைபடத்தில் எவரெஸ்ட்டை சுற்றிப்பார்க்கலாம்.; http://cybersimman.com/2015/03/21/online-19/\nகூகுள் ஸ்டிரீட் வீயூ என்றால் என்ன\nமுன்னணி தேடியந்திரமான கூகுள் நிறுவனத்தின் துணை சேவைகளான கூகுள் வரைபடம் மற்றும் கூகுள் பூமி ஆகியவற்றில் உள்ள ஒரு தொழில்நுட்ப வசதி இது. கூகுள் ஸ்டீரீட் வியூ மூலம் நிலப்பரப்பு காட்சிகளை நம்மைச்சுற்றிலும் அனைத்து க���ணத்திலும் பார்க்க உதவுகிறது. பனோரெமிக் வியூ என அழைக்கப்படுகிறது. உலகின் நகரங்களையும், நகரத்து தெருக்களையும், நினைவுச்சின்னங்களையும் இந்த தோற்றத்தில் பார்க்கலாம்.\nகூகுள் ஸ்டிரீட் வியூ சேவை 2007 ல் அறிமுகமானது. கூகுள் நிறுவனர் லாரி பேஜ் படித்த ஸ்டான்போர்டு பல்கலை வளாகத்தில் முதலில் அறிமுகமானது. 2008 ல் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தனிநபர்களின் பாதுகாப்பு கருதி முகங்கள் துல்லியமாக தெரியாமல் மறக்கப்பட்டன.\nஸ்டிரீட் வியூ இம்மர்சிவ் மீடியா எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது எப்படி செயல்படுகிறது என்றால், குறிப்பிட்ட இருப்பிடம் அதன் சகல திசைகளிலும் எண்ணற்ற கோணங்களில் புகைப்படும் எடுக்கப்படுகின்றன. பின்னர் அந்த புகைப்படங்கள் அனைத்தும் மென்பொருள் உதவியுடன் ஒன்றாக கோர்த்து தைக்கப்பட்டு முழு தோற்றமாக உருவாக்கப்படுகிறது. வழக்கமான புகைப்படத்தின் தட்டையான தன்மையுடன் அல்லாமல், ஒரு இடத்தை சுற்றிலும் பார்க்கும் அனுபவத்தை இது அளிக்கும். புகைப்படத்தை அங்கும் இங்கும் , மேலும் கீழும் இழுத்து பார்க்கலாம்.\nஇருந்த இடத்தில் இருந்து புதிதாக இரு இடத்தை சுற்றிப்பார்த்தது போன்ற உணர்வை இந்த சேவை அளிக்கும். அந்த இடத்தில் நாம் இருப்பது போன்ற உணர்வை பெறலாம்.\nஇந்த வசதியை அளிக்க கூகுள் பிரத்யேகமான காரை பயன்படுத்துகிறது. அந்த காரில் சின்ன ரோபோ போன்ற காமிரா உண்டு. கார் வீதி வீதியாக காமிரா சுழன்று 360 கோணங்களிலும் படம் எடுக்கும். இந்த படங்கள் பின்னர் ஒன்றிணைக்கப்படும். கார்கள் செல்ல முடியாத இடங்களில் காமிராவை கையில் வைத்துச்செல்வதும் உண்டு. கடலுக்கடியிலும் கொண்டு சென்றுள்ளனர்.\nகூகுள் ஸ்டிரீட் வியூ சேவை உலகின் 76 நாடுகளில் இருக்கிறது. இந்த நாடுகளில் உள்ள நகரத்து காட்சிகளை காணலாம். நகரங்கள் மட்டும் அல்ல, எகிப்து பிரமிடு உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள், அமேசான் மழைக்காடுகள், பனிக்கரடிகளின் துருவப்பகுதி, நெல்சன் மண்டேலா சிறைவாசம் அனுபவித்த சிறைச்சாலை என பல முக்கிய இடங்களையும் பார்க்கலாம்.\nஸ்டிரீட் வியூ சேவை ஆரம்பம் முதலே சர்ச்சைக்குறியதாக இருக்கிறது. பல நாடுகளில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பெங்களூருவில் முயற்சிக்கப்ப���்ட போது அனுமதி மறுக்கப்பட்டு தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு மற்றும் தேசத்தின் பாதுகாப்பு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக இருக்கின்றன.\nநகரங்களின் கட்டிடங்கள் உள்ளிட்ட இருப்பிடங்களை அப்படியே முழுவதுமாக பார்க்க முடிவது பாதுகாப்பு நோக்கில் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த படங்களின் விவரங்களை தீவிர்வாதிகள் தாக்குதல் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய அரசும் அனுமதி மறுத்துள்ளது. மேலும் தனி நபர்கள் பார்வையில் பார்க்கும் போது அவர்கள் வீடுகள் படம் பிடிக்கப்பட்டு பொது வெளியில் இடம்பெறுவது ஏற்கதக்கதாக இல்லை.\nகூகுள் பழைய காட்சிகளை பயன்படுத்துவதாகவும், முகங்களை மறைத்துவிடுவதாகவும் கூறினாலும் தனியுரிமை மீறல் தொடர்பான அச்சங்கள் நீடிக்கிறது. கூகுள் ஸ்டிரீட் வியூ காட்சியில் தற்செயலாக சிக்கிய காட்சிகள் தொடர்பாக பல விநோத கதைகள் உள்ளன.\nசர்ச்சைக்குறிய சேவை என்பதை மீறி இந்த சேவை சுவாரஸ்யமானதாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கிறது. நகரத்து காட்சிகள் தான் சர்ச்சைக்குறியதாக இருக்கின்றவே த்தவிர மழைக்காடுகளையும், நினைவுச்சின்னங்களையும் பார்த்து ரசிக்க ஏற்ற சேவை இது. எகிப்து பிரமிடுகள் முதல் பூட்டான் அரன்மணை வரை உலகின் பல பகுதிகளை பார்க்கலாம். இந்தியாவில் கூட தொல்பொருள் ஆய்வுத்துறையுடன் இணைந்து தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய நினைவுச்சின்னங்கள் கூகுள் ஸ்டிரீட் வீயுவில் பார்க்கலாம்.\nமுந்தைய முக்கிய பதிவுகள்: 1.கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் மண்டேலா சிறைச்சாலை; http://cybersimman.com/2015/05/08/google-83/\n2. கூகிள் வரைபடத்தில் உலககோப்பை கால்பந்து அரங்குகள்\n3. கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்\n4. கூகுள் வரைபடத்தில் எவரெஸ்ட்டை சுற்றிப்பார்க்கலாம்.; http://cybersimman.com/2015/03/21/online-19/\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇனி, டிஜிட்டல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாமே \nஒரு வைரல் புகைப்படம் உருவாக்கிய நவீன புரட்சியாளன்\nடெக் டிக்ஷனரி- 11 லாங் டெயில் (long tail ) : நீண்ட வால்\nகேட்ஜெட்டில் இருந்து விடுதலை அளிக்கும் புதுமை கேட்ஜெட்கள்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nOne Comment on “கூகுள் ஸ்டிரீட் வியூ சர்ச்சை ஏன்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/honda/wr-v", "date_download": "2018-12-19T15:29:45Z", "digest": "sha1:3RIBBLIS7KU5GIQZ2YX7THFZ44T7CZF6", "length": 5476, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா WR-V விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » ஹோண்டா கார்கள் » ஹோண்டா WR-V\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/yookkiynnn-vrrraannn-kmpettuttu-vellil-vai/", "date_download": "2018-12-19T16:15:32Z", "digest": "sha1:KQCS6WACYI7FYDYGQW5GISSCK4AELQY6", "length": 8874, "nlines": 84, "source_domain": "tamilthiratti.com", "title": "யோக்கியன் வர்றான்..கம்பெடுத்து வெளில வை.. - Tamil Thiratti", "raw_content": "\nரூ. 49,197 விலையில் அறிமுகமானது புதிய பஜாஜ் பிளாடினா 110\nஜனவரி 18ல் அறிமுகமாகிறது டொயோட்டா காம்ரே ஹைபிரிட்\nநாகேந்திர பாரதி : விழி, எழு .. – நகைச்சுவைக் கட்டுரை\nஅறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள்\nஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா\nரூ. 5,000 செலுத்தி ஐ-ப்ரைஸ்-களுக்கான ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம்: ஓகினாவா அறிவிப்பு\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\nயோக்கியன் வர்றான்..கம்பெடுத்து வெளில வை.. tamilsitruli.blogspot.qa\nதனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான () போராட்டக்காரர் அன்னா ஹசாரே இன்று தெரிவித்தார்.\nதேர்தல் வரும் பின்னே யோக்கியன் வருவான் முன்னே என்கிற நவீன மொழிக்கேற்ப வந்துட்டார் இந்த மகா யோக்கியர்.\nகடந்த நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் மக்கள் அல்லோகலப்பட்டு கிட்டத்தட்ட இந்தியாவை நாற்பது ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு போய் விட்ட போது, எந்த வலைத்தளங்களில் அண்ணா ஹசாரேவை ஆதரித்து நாடு முழுவதும் இளைஞர் கூட்டம் எழும்பியதோ..அதே தளங்களில் வலை போட்டு தேடியும் கிடைக்காமல் பதுங்கிக்கொண்ட இந்த கிழட்டு ஓநாய் மறுபடியும் ஊளையிட ஆரம்பித்திருக்கிறது..\nஅன்னா ஹசாரே…நீங்கள் எந்த விதமான போராட்டத்தையும் நாடகத்தையும் நடத்துங்கள். ஆனால் ஊழலுக்கு எதிராக போராடுகிறேன் என்று மட்டும் கொச்சைப்படுத்தாதிருங்கள்.\nவேஷம் களைந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது அன்னா ஹசாரே..கிளம்புங்கள்.\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nநான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே\nஇலக்கை நோக்கும் உயரமான பெண்\nமதிப்பீட்டுப் பேச்சு – தமிழூற்று\nTags : அன்னா ஹசாரேபாஜக\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nரூ. 49,197 விலையில் அறிமுகமானது புதிய பஜாஜ் பிளாடினா 110 autonews360.com\nஜனவரி 18ல் அறிமுகமாகிறது டொயோட்டா காம்ரே ஹைபிரிட் autonews360.com\nநாகேந்திர பாரதி : விழி, எழு .. – நகைச்சுவைக் கட்டுரை bharathinagendra.blogspot.com\nஅறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள் autonews360.com\nஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா வாகன ஓட்டிகள் கேள்வி autonews360.com\nரூ. 49,197 விலையில் அறிமுகமானது புதிய பஜாஜ் பிளாடினா 110 autonews360.com\nஜனவரி 18ல் அறிமுகமாகிறது டொயோட்டா காம்ரே ஹைபிரிட் autonews360.com\nநாகேந்திர பாரதி : விழி, எழு .. – நகைச்சுவைக் கட்டுரை bharathinagendra.blogspot.com\nஅறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள் autonews360.com\nஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா வாகன ஓட்டிகள் கேள்வி autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=394120", "date_download": "2018-12-19T17:02:54Z", "digest": "sha1:DSWD3KJKJDQXR3JZJU7P5MVSI6B7SZVT", "length": 7205, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை விசாரிக்க ஆணையத்தில் சசிகலா மனு செய்வார் : டிடிவி.தினகரன் பேட்டி | Interview with TTV Dinakaran - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை விசாரிக்க ஆணையத்தில் சசிகலா மனு செய்வார் : டிடிவி.தினகரன் பேட்டி\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை விசாரிக்க ஆணையத்தில் சசிகலா மனு செய்வார் என்று தினரகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.\nகர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக இதைபோல் காலதாமதம் செய்வதாக நினைத்தோம். ஆனால், தற்போது பாஜவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் பேசுவதை பார்த்தால், கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னரும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதமைச்சர், துணை முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களையும் அழைத்து ஆணையம் விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பில், ஆணையத்தில் மனு தர இருக்கிறார்கள். இவ்வாறு கூறினார்.\nடிடிவி.தினகரன் பேட்டி ஜெயலலிதா மரணம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்\nசார்பதிவாளர், வணிகவரி அலுவலர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பாஜக ஆட்சிக்கு வர வில்லை...... கஜா புயல் குறித்த கேள்விக்கு ஹெச்.ராஜா மழுப்பல்\nசமக புதிய நிர்வாகிகள்: சரத்குமார் அறிவிப்பு\nகருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nதமிழக மக்களின் நலன்களை முதல்வர் புறக்கணிக்கிறார்: கமல் பேட்டி\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nஉலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்\nசென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி\nசர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி\nராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2123227", "date_download": "2018-12-19T16:43:07Z", "digest": "sha1:MSHZGKFY5Q3D6NMDU74ZYKXFBVODS4VT", "length": 15500, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை| Dinamalar", "raw_content": "\nபத்திரிகையாளருக்கு ஆபத்தான நாடு: இந்தியா 5-ம் இடம்\nபொற்கோவில் படத்துடன் பொருட்கள் விற்பனை\nமெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்க பள்ளிக் ...\nமுதல்வர் பழனிசாமியுடன் சினிமா தயாரிப்பாளர்கள் ...\nரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா அரசு பதில் அளிக்க ...\nஹவுரா ரயில் புறப்படும் நேரம் மாற்றம்\nரூ. 2லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: அசோக் கெலாட் 1\nஅண்ணா பல்கலை. வினாத்தாள் லீக்:2 முன்னாள் மாணவர்கள் ...\nஹரியானா மேயர் தேர்தல் : 5 இடங்களிலும் பா.ஜ., ஜோர் 6\nபெரம்பலூரில் போலிமதுபானம் : 4 பேர் கைது 1\nகல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை\nபல்லடம்;பல்லடம் தீயணைப்பு துறையின் சார்பில், கே.என்.புரம் அம்பாள் புரொபஷனல் கல்லுாரி மாணவர்களுக்கு, பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, தாசில்தார் அருணா தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னுசாமி பேரிடர் மீட்டு பணிகள் குறித்து விளக்கினார். தீ தடுப்பு முறைகள், வெள்ளம், மற்றும் விபத்துகளின்���ோது, கடைபிடிக்க வேண்டிய தற்காப்புகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.\nதொடர்ந்து, தீ விபத்து, வெள்ளம் உள்ளிட்டவற்றின்போது பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள் குறித்து, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஆர்.ஐ., சித்தையன் உள்ளிட்ட வருவாய் துறையினர், மற்றும் பட்டாசு உரிமையாளர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_763.html", "date_download": "2018-12-19T15:39:09Z", "digest": "sha1:G73J5XW6Q44YEUJYQINURLTX2NXSKR45", "length": 37271, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்திற்கு செல்லாவிட்டால், சம்பளத்தில் வெட்டு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்திற்கு செல்லாவிட்டால், சம்பளத்தில் வெட்டு\nவெளிநாடு செல்ல தடை, சம்பளம் குறைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை\nநாடாளுமன்ற அமர்வுகளின்போது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்படவுள்ளது.\nஇதற்கான தீர்மானம் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாடாளுமன்ற அமர்வுகளின்போது கோரமின்மை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.\nஇதனைக்கருத்திற்கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் யோசனையை முன்வைத்துள்ளார். இதனை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇதேவேளை, நாடாளுமன்றத்துக்கு சமூகம் தராத நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களில் வெட்டுக்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதுமட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிசொகுசு வாகனம்களை கொடுக்க கூடாது மற்றும் இராணுவம் படையினர்களின் எண்ணிக்கை கூடுதலாக குறைக்க வேண்டும் மேலும் அரசநிர்வாகனத்தின் செலவுகள் குறைக்க தனியார் மயம் இன்றியமையாதது.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜ���த்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவால���க்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/10/LexarMemorycard.html", "date_download": "2018-12-19T15:46:09Z", "digest": "sha1:ZJPXXSEUQNCYJF5FTH4KWGJUTER3D2SL", "length": 4219, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 73% தள்ளுபடியில் Lexar Memory card", "raw_content": "\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nசந்தை விலை ரூ 3,000 சலுகை விலை ரூ 799 + 80 (டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nMicromax நிறுவனத்தின் டிவி க்கான சலுகை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8-3/", "date_download": "2018-12-19T16:37:04Z", "digest": "sha1:Y2IEFJOQI6OFLSYUT2JGSB2J7ITJBOYU", "length": 8155, "nlines": 127, "source_domain": "www.radiotamizha.com", "title": "வரலாற்று சிறப்பு மிக்க - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று (18.08.2018) மாலை மிக சிறப்பாக நடைபெற்றது. « Radiotamizha Fm", "raw_content": "\nபுகையிரத்துடன் மோதி மயிரிழையில் உயிர் தப்பினார் லான்ட்மாஸ்ரர் சாரதி\nஅமைச்சு பதவி வழங்கக் கூடாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி முடிவு\n350 பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகரின் வெளியிட்ட கருத்து\nலயனல் மெஸி கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை பெற்று வரலாற்றில் பதிவானார். காணொளி உள்ளே.\nஇராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி , முல்லைத்தீவு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.\nHome / உள்நாட்டு செய்திகள் / வரலாற்று சிறப்பு மிக்க – நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று (18.08.2018) மாலை மிக சிறப்பாக நடைபெற்றது.\nவரலாற்று சிறப்பு மிக்க – நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று (18.08.2018) மாலை மிக சிறப்பாக நடைபெற்றது.\nவரலாற்று சிறப்பு மிக்க - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று (18.08.2018) மாலை மிக சிறப்பாக நடைபெற்றது.\t2018-08-19\nTagged with: வரலாற்று சிறப்பு மிக்க - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று (18.08.2018) மாலை மிக சிறப்பாக நடைபெற்றது.\nPrevious: மகனை மீட்டுத்தாருங்கள்: யாழ் ரௌடியின் தாயார் பொலிசாரிடம் மன்றாட்டம்\nNext: இன்றைய நாள் எப்படி 20/08/2018\nபுகையிரத்துடன் மோதி மயிரிழையில் உயிர் தப்பினார் லான்ட்மாஸ்ரர் சாரதி\nஅமைச்சு பதவி வழங்கக் கூடாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி முடிவு\nஇராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி , முல்லைத்தீவு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/12/2018\nஇன்றைய நாள் எப்படி 18/12/2018\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nமாணவியின் ஆசையை நிறைவேற்றினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வீடியோ உள்ளே.\nஅரங்கேற்ற கலைகள் துறையில் முன்னேறுவதை தனது கனவாகக் கொண்ட பொலன்னறுவை சேர்ந்த ரோயல் கல்லூரி மாணவி பிரபோதி லஹிருனியின் எதிர்பார்ப்பை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/175-214298", "date_download": "2018-12-19T16:38:18Z", "digest": "sha1:ZDRL4UNVJJEJKXYVGSZJJWSVZCZLK3HJ", "length": 4695, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நிறைவுக்கு வந்த கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு", "raw_content": "2018 டிசெம்பர் 19, புதன்கிழமை\nநிறைவுக்கு வந்த கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு\nகடந்த 44 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊ​ழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பானது கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nதமது கோரிக்கைகளுக்குரிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதால், தாம் இதுவரை முன்னெடுத்து வந்த பணப்புறக்கணிப்பை கைவிடுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.\nநிறைவுக்கு வந்த கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள�� ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_199.html", "date_download": "2018-12-19T16:19:11Z", "digest": "sha1:FM5YHAJ6MPHRZSLNC6CXFE5MHQQZY7GV", "length": 20707, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த நிதி ஆலோசகர் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த நிதி ஆலோசகர்\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த நிதி ஆலோசகர்\nபோப் பிரான்சிஸ் இனது மூத்த நிதி ஆலோசகரும் வத்திக்கானின் பொருளாளரும் அவுஸ்திரேலியாவின் மூத்த கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலும் ஆன 75 வயதாகும் ஜோர்ஜ் பெல் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n1970 ஆம் ஆண்டே ஒரு நீச்சல் குளத்தில் வைத்து தம்முடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக இரு ஆண்கள் ஜோர்ஜ் பெல் மீது புகார் அளித்துள்ளனர். இவ்விரு ஆண்களுக்கும் தற்போது 40 வயதுக்கு மேலாகின்றது.\nமறுபுறம் 1980 ஆம் ஆண்டு 3 சிறுவர்கள் முன் ஆடைகளைக் களைந்து விட்டு நின்றதாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது. இவை தவிர மெல்பேர்னில் இவர் ஆர்ச் பிஷோப்பாக பணியாற்றிய போது உள்ளூர் மதகுருமார் மீது சுமத்தப் பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் தவறி விட்டார் என்றும் கூறப்படுகின்றது. தன் மீதான குற்றச்சாட்டுக்களைக் கடுமையாக மறுத்துள்ள ஜோர்ஜ் பெல் தானாகவே முன் வந்து போலிசாரிடம் வாக்கு மூலம் அளித்ததாகத் தெரிய வருகின்றது.\nஇன்று வியாழக்கிழமை மெல்பேர்னில் வைத்து ஜோர்ஜ் பெல்லின் சட்ட பிரதிநிதிகளிடம் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் கையளிக்கப் பட்டுள்ளன. மேலும் ஜூலை 18 ஆம் திகதி அவர் மெல்பேர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nபேஸ்புக்கில் வலம் வந்த கவர்ச்சி படங்கள்: நட��கைக்கு கொலை மிரட்டல்\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\n115 ஓரினச் சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் டும் டும் டும் (வீடியோ இணைப்பு)\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்���ில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/ajiths-viswasam-songs-lyrics-revaled-by-lyricist-arun-bharathi/", "date_download": "2018-12-19T16:55:22Z", "digest": "sha1:U5TG4YYIXURCRO3CS3TM5SZ2ZAF7GYJR", "length": 8893, "nlines": 95, "source_domain": "kollywood7.com", "title": "“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல்! – Tamil News", "raw_content": "\n“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல்\n“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல்\n“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல்\nசிவா இயக்கத்தில் நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம் என தற்போது 4வது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதில், மாஸ் பாடல் வரிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.\nஅஜித் – சிவா கூட்டணியின் இந்த விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது.\nசமீபத்தில் வெளியான விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வைரல் ஆனது மேலும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, இந்த நிலையில் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.\nபடுவேகமாக நடந்து வரும் விசுவாசத்தின் படப்பிடிப்புகளுடன் படத்தின் வியாபாரமும் சூடு பிடித்து வருகிறது, ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு மாஸ் தகவல் வந்துள்ளது.விசுவாசத்தின் பாடல் வரி ஒன்றை பாடலாசிரியர் அருண் பாரதி வெளியிட்டுள்ளார்.\n“எத்தன உயரம் இமயமல – அதில்\nஇந்தப் பாடல் வரியை பார்த்த அஜித் ரசிகர்கள் செம மாஸ் வரிகள் என ரசித்து ஷேர் செய்து வருகிறார்கள், இனி எத்தனை பேரின் whatsapp டிபிகளில் இந்தப் பாடல் வரி இருக்கிறது என்று பொறுத்துப் பொறுத்து இருந்து பார்ப்போம்.\nTags: Ajith, Nayanthara, Siva, Viswasam, அஜித், அஜித்குமார், சிவா, தல, நயன்தாரா, விஸ்வாசம்\nPrevious சர்கார் பாடலை டவுன்லோட் செய்யுங்கள்\nNext ‘பேட்ட’ படத்தில் மிசா கைதியாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nஅரைகுறை ஆடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை – ஆடை விலகியதால் அவமானம்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-19T16:33:07Z", "digest": "sha1:3GA4UKARUTWV3SLSW5C2EPWUEDHSXVB2", "length": 11683, "nlines": 92, "source_domain": "tamil.theindusparent.com", "title": "இந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்: ஆயுஷ் அமைச்சகம்", "raw_content": "\nஇந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்: ஆயுஷ் அமைச்சகம்\nஆயுஷ் அமைச்சகம், மாதர் அண்ட் சைல்ட் கேர் என்று அழைக்கப்படும் மகளிர்- குழந்தை பராமரிப்பு கையேட்டை, இந்திய கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டுதலுக்காக வெளியிட்டிருக்கிறது.\nநீங்கள் ஒரு இந்திய கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தால், ஆயுஷ் அமைச்சகம் உங்களுக்கான சில பரிந்துரைகளை வழங்குகிறது -பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதுதான்.உண்மைதான்\nஆயுஷ் அமைச்சகம், மாதர் அண்ட் சைல்ட் கேர் என்று அழைக்கப்படும் மகளிர்- குழந்தை பராமரிப்பு கையேட்டை, இந்திய கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டுதலுக்காக வெளியிட்டிருக்கிறது.\nஇந்திய சிகிச்சைமுறைகளை மேம்படுத்துவதற்காக யோகா மற்றும் நேச்சுரோபதி (சி.சி.ஆர்.வை.ன்.என்) கவுன்சில் நியமிக்கிறது.\nகையேட்டின் பதினான்காம் பக்கம்தான் ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது.அதில், வெற்றிகரமான பிரவேசத்திற்கும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க \"கர்ப்பிணி பெண்கள் ஆசை, கோபம், பந்தம் , வெறுப்பு மற்றும் காமத்திலிருந்து விலகி இருக்கவேண்டும்\" என்று குறிப்பிட்டிருக்கிறது.\nஆன்மீக எண்ணங்களோடு இருப்பதோடு , வீடு முழுக்க அழகிய குழந்தைகளின் புகைப்படங்களை மாட்டி வைத்தால் , ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்றும் எழுதப்பட்டிருக்கிறதுஇந்த கையேட்டை\n.ஜூன் 21 ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ,மாநில அமைச்சர் ஸ்ரீபத் நாயக் வெளியிட்டார்.\nஎனினும், எதிர்பார்த்தபடி ,வல்லுநர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.\n\" இதில் அறிவியல் காரணம் எதுவும் இல்லை .கர்ப்பிணி பெண்கள் புரோட்டீன் குறைபாடு மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப்படாமல் இருக்க இறைச்சி அவசியம் சாப்பிடவேண்டு���்.இறைச்சி, புரதம் மற்றும் இரும்பின் சிறந்த மூலாதாரம். தாவரங்களிலிருந்து பெறுவதைபிவ இறைச்சியிலிருந்து ஊட்டச்சத்தை பெறுவது உடலுக்கு நல்லது\" என்கிறார் அப்பல்லோ ஹெல்த் குழுமத்திலிருந்து டாக்டர் மாளவிகா\nபின்னர், இவை எல்லாம் பரிந்துரைகள்தான், கட்டளைகள் இல்லை என்று அமைச்சகம் தெளிவுபடுத்திருக்கிறது.\n\"இவை அறிவுரைகள்தான். ஆரோக்கியமான குழந்தை பெற பாலியல் மற்றும் மாமிசத்தில் ஈடுபடக்கூடாது என்பது கட்டளை இல்லை\" யோகா மற்றும் இயற்கை மருத்துவ கவுன்சிலில் பணியாற்றும் டாக்டர் ஈஸ்வர ஆச்சார்யா\nகர்பம் குறித்து இந்தியாவில் பொதுவான தொன்மங்கள்\nஇதில் குறிப்பிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அபத்தமாக இருக்கிறது. ஆறுவயது குழந்தையின் தாய் நான்.என் கர்பகாலத்தில் என் கணவருடன் நிறைய செக்ஸ் வைத்துக்கொண்டேன் , இறைச்சி சாப்பிட்டேன் மற்றும் என் கணவரிடம் தினம் ( ஹார்மோன்களின் காரணமாக ) சண்டைபோடுவேன்.இவை எதுவும் என் பிரசவத்தை பாதிக்கவில்லை. ஆரோக்கியமான குழந்தைக்கு தாயானேன்\nஇந்தியாவில் கண்மூடித்தனமாக கர்ப்பம் குறித்த தொன்மங்கள் பின்பற்றப்படுகின்றன.இதை உறுதிப்படுத்துவதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை\nமூன்றாம் மாதத்திலிருந்து நெய் நிறைய சாப்பிட்டல் , குழந்தை வேகமாக வெளியே வரும்\nவெள்ளை உணவு நிறைய சாப்பிட்டால் (தயிர் மற்றும் பன்னீர் போன்ற வை ), சிகப்பான குழந்தை பிறக்கும்\nகுறைவான இதய துடிப்பு இருந்தால் ஆண். வேகமான இதய துடிப்பு இருந்தால் பெண்\nகர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டால் வலி எடுத்துவிடும்\nஅழகான கொழுகொழுகுழந்தை படங்களை பார்த்துக்கொண்டே இருந்தால்,உங்களுக்கும் அது போல் பிறக்கும்\nபாலியல் உறவு கொள்ள கூடாது.அது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.\nஎனவே எந்தவொரு தகவலையும் பின்பற்றுவதற்கு முன்,நன்றாக யோசிக்க வேண்டும்.\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் மற்றும் உண்மைகள்\nவிரைவாக கரப்பமடைய பின்பற்றவேண்டிய 7 ஸ்டெப்-பை- ஸ்டெப் வழிமுறை\nகருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் அடைந்தாலும், வெற்றிகரமாக கருத்தரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/fed-by-humans-novel-introduction/", "date_download": "2018-12-19T16:12:24Z", "digest": "sha1:IBVRVVNNJLD3BNXYMTC25QDIY3UUJMZN", "length": 17238, "nlines": 133, "source_domain": "www.inamtamil.com", "title": "மானாவாரி மனிதர்கள் (நாவல்) – நூல் அறிமுகம் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nமானாவாரி மனிதர்கள் (நாவல்) – நூல் அறிமுகம்\nநாவல் என்ற சொல்லுக்குப் புதுமை என்றும் நவீனம் என்றும் பொருள். ஆயின், வட்டார நாவல்கள் என்பதையும் ஒரு வகையாகக் கொள்ளப்பட்டுள்ளது. வட்டாரம் – ஒரு பெரும் நிலப்பரப்புக்குள் அடங்கிய சிறு பகுதியாகும். மனிதன் உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்றான். அவனுக்கும் பிறிதொரு இடத்தில் வாழுகின்ற மனிதனுக்கும் இடையே எவ்வளவோ வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே, வட்டாரத்தைப் பழந்தமிழ் மக்கள் ஐந்து நிலப் பாகுபாடுகளாகப் பிரித்து பார்த்தனா் எனலாம்.\nகொங்கு வட்டார நாவல் ஆசிரியா்களில் சூரியகாந்தன் முக்கியமானவா். இவா் அமரா் அகிலன் நினைவு நாள் விருது, இலக்கியச் சிந்தனை விருது, இயலக்கிய வீதி விருது மற்றும் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இவரின் இயற்பெயா் திரு.மா.மருதாசலம். இவா் கோவை மாவட்டம் பேரூா் வட்டம் இராமசெட்டிப்பாளையத்தில் மாரப்ப கவுண்டருக்கும், சின்னம்மாளுக்கும் மகனாகப் (17.07.1955) பிறந்தார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என்ற பன்முகபடைப்பாளுமை கொண்டவர். இது மட்டுமல்லாது கோவை வானொலி நிலையத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகவும், தாய் வார இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். இவர் தோ்ந்தெடுத்த களங்கள் பெரும்பாலும் ஊர்ப்புறங்களாகவே அமைந்தன. எனவே, அங்கு வாழும் மக்கள் வேளாண்மைத் தொழில் புரியும் மக்களையும், மண்ணையும் எழுதினார்; எழுதிக் கொண்டும் வருகின்றார்.\nஇவா்தம் மானாவாரி மனிதா்கள் என்ற நாவலில் வேலம்பாளையத்து மக்களையும், அந்த மக்கள் படும் வேதனைகளையும், அதற்கு அவா்கள் தேடும் தீா்வையும் களமாகக் கொண்டு படைத்து இருக்கிறார். இந்நாவலில் இடம்பெறும் பெரியசாமி எனும் பாத்திரப்படைப்புக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளார். இவா்கள்தம் வாழ்க்கைப் போராட்டமே மானாவாரி மனிதர்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மழை பொய்த்த காலத்தில் நிலத்தை விற்க முயல்கின்றான் பெரியசாமியின் மகன் . இதைக் கேள்வியுற்ற பெரிய���ாமி நிலத்தை விற்பதைத் தடுக்கிறார். இதன் மூலம் கிராம மக்கள் மண்மீதும், விவசாயத்தின் மீதும், தொழில் மீதும் கொண்டுள்ள ஈடுபாட்டினை அறியமுடிகிறது.\nஇந்த நாவலின் முதன்மைப் பாத்திரப்படைப்பான பழனியம்மாள் சகோதரர்களுக்கு இடையே சொத்துப் பிரச்சனை ஏற்பட்ட போது தந்தையிடம் பேசிச் சொத்தை அவா்களுக்குப் பிரித்துக் கொடுக்கப் பரிந்துரை செய்கிறாள். தாய், தந்தையைத் தனது சகோதரர்கள் கை விட்ட நிலையில் அவா்களுக்கு என்ன மகள் இல்லையா என்று சொல்லிப் பெற்றோர்களைக் கடைசி வரை காப்பாற்றுகிறாள். தன்னுடைய கணவன் விபத்தில் காலை இழந்த போதும் மனம் தளராமல் கறவை மாட்டை விற்றுச் செயற்கைக் காலை அவனுக்குப் பொருத்தித் தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக விளங்குகிறாள். பழனியம்மாளின் பார்வை குடும்பத்துடன் நின்றுவிடவில்லை. ஊரில் கடும் தண்ணீா்ப் பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சனைக்கு ஊா் மக்களை ஒன்று திரட்டிப் போராட்டம் நடத்தித் தீா்வு காண்கிறாள். பெண்கள் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பதற்கு இப்பாத்திரப்படைப்பே சான்று. பெண்கள் நாட்டின் கண்கள், மக்களை இயக்கும் சக்தி என்றெல்லாம் பெண்களைப் பற்றி முற்போக்குக் கருத்தியல்கள் நிலவுகின்றன. அதற்குப் பழனியம்மாள் பாத்திரப்படைப்பு மிகப்பொருத்தம். இப்படைப்பு அன்பான சகோதரியாகவும், அன்பான மகளாகவும், அன்பான தாயாகவும், அன்பான மனைவியாகவும், சமூக அக்கறை கொண்ட பெண்ணாகவும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.\nஒரு கிராமத்து முன் மாதிரியாக பழனியம்மாள் என்ற கதாப்பாத்திரத்தைப் படைத்து மக்கள் மனத்தில் உலவச் செய்துள்ளார் ஆசிரியா். இப்படைப்பு மூலம் பெண்கள் தோல்வி அடையும் போது துவளாமலும், பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியாமலும் அதை எதிர்த்துப் போராடுகின்ற குணத்தைக் கொள்ள வேண்டும் என்று ‘மானாவாரி மனிதர்கள்‘ நாவல் மூலம் அறிவுறுத்துகின்றார் ஆசிரியர்.\nசூர்யகாந்தன்,1999, மானவாரி மனிதர்கள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.\nஇந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லு}ரி\nPreviousஉணவைப் பதப்படுத்துதலால் நேரும் தீங்குகள்\nNextபொறுமை : கருத்துவிளக்க முறையில் வள்ளுவரும் கபீரும்\nஒச்சாவும் ஒத்தக்காது ஆடும் (நூலறிமுகம்)\nமுத்துவேலழகனின் ஜன்மா நாடகம் (நூலறிமுகம்)\n‘ஒடியன்’வழி இருளர்க��் : அறிமுகம்\nBrami chase commercial chicken Dampapatham disappearance Energy inam inscriptions Intellectual strength Jungle fowl Killing Madaichi Mallar pallar persecution Personality Spiritual power Thamizhi Transformed village art Willpower அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இந்து சமயம் இனம் இஸ்லாம் கணினி கல்வி கவிதை கிறிஸ்தவம் சிறுகதை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாட்டுக்கோழி நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் நாவல் நூலகம் முன்னாய்வு வணிகக்கோழி வரலாறு\nபதினாறாம் பதிப்பு பிப்ரவரி 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமயங்கள் கூறும் விலங்குகளின் தெய்வீகத் தன்மைகளும், மீறப்படும் விதங்களும் – விலங்குரிமை ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (Divine characteristics of the animals, and the breach of the animals – a study based on animal ethics) November 6, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kattu-paya-sir-intha-kaali-movie-review/", "date_download": "2018-12-19T17:04:37Z", "digest": "sha1:TGHUDWG2CHXTH6FT3AIEOIFQADC2RC4V", "length": 11858, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம் | இது தமிழ் காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்\nசமூக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்த படமென்று இசை வெலியீட்டு விழாவில் சொன்னதோடு நில்லாமல், படத்தின் தொடக்கத்தில் தலைப்புப் போடும் முன் நேரடியாகவும் தோன்றித் திரையிலும் சொல்கிறார் இயக்குநர் யுரேகா. அதென்ன கருத்து என்பதை க்ளைமேக்ஸில் நாயகன் ஜெய்வந்த் வசனமாகச் சொல்கிறார்.\nதமிழ்நாட்டில் சிகப்பு விளக்கு பகுதி வேண்டுமென, ‘சிகப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் மூலமாக ஒரு கருத்தினை முன் வைத்திருப்பார் யுரேகா. அதன் நீட்சியாக இப்படத்திலும், “லைட்டுங்கோ, ரெட்டு (reddu) லைட்டுங்கோ” என்றொரு பாடலை முன் வைத்துள்ளார். கஞ்சா எனும் சிவமூலிகையை உபயோகித்தால் தெளிவு பிறக்குமென, “சிவசம்போ” என்றொரு பாடல். “புத்திசால���ங்க கையில நாடு” என சமூக நிலையைத் துகிலுரிக்கும் பாடலெனப் படத்தின் இசை ஆல்பம் விஜய் ஷங்கரின் இசையில் வித்தியாசமாக உள்ளது. “சைக்கோ உன்னைத்தேடி” என்ற பாடல் படத்தின் கதையை ஒட்டி கானா ரஹிமான் குரலால் பெப்பியாக உள்ளது. மணி பெருமாளின் ஒளிப்பதிவு பாடல்களுக்குக் கூடுதல் அழகைக் கொண்டுவந்துள்ளது.\nஒரு குறிப்பிட்ட ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணி புரிபவர்களின் வாகனகங்களை மட்டும் ஒரு சைக்கோ எரித்து வருகிறான். டிப்பார்மென்ட்டில் சைக்கோ என்றழைக்கப்படும் இன்ஸ்பெக்டர் காளியிடம் அந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. காவல்துறை சைக்கோவிடம் குற்றவாளி சைக்கோ எப்படிச் சிக்குகின்றான் என்பதுதான் படத்தின் கதை.\nஇன்ஸ்பெக்டர் காளிக்கு உதவ கான்ஸ்டபிள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ற நபரை நியமிக்கிறார் கமிஷ்னர். அந்தப் பாத்திரத்தை மூணாறு ரமேஷ் சிறப்பாகச் செய்துள்ளார். கமிஷ்ணராக ஆடுகளம் நரேன் வரும் காட்சிகள் மட்டும் சிறிது ரசிக்கும்படி உள்ளது. சிவப்பு விளக்கு, சிவபானச் சித்தன், காம்ரேட் கிழவன் எனப் படம், கதையின் போக்கிற்குப் போகாமல் இயக்குநரின் விருப்பத்திற்கிணங்கப் பயணிக்கிறது. நாயகி ஐராவின் அறிமுகம், அவரது ஹாஸ்டல் காட்சிகள் எல்லாம் ‘ஐய்யோ அம்மா’ ரகமாகத் தெறிக்க விடுகிறது. அதுவும் க்ளைமேக்ஸில் நாயகனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரது செய்கை மாற்றம் எல்லாம் இயக்குநரின் கொலைவெறியில் தான் சேர்க்கணும்.\nஇன்ஸ்பெக்டர் காளியாக ஜெய்வந்த் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே மிடுக்கான உடலுடன், ஷார்ப்பான கண்களுடன் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால் படத்தில், அவர் இன்ஸ்பெக்டராக, நாயகனாக என்ன செய்கிறாரென்று கடைசி வரை புரியவில்லை. தனது விருப்பத்திற்கிணங்க திரைக்கதையைக் கொண்டு சென்றுள்ள இயக்குநர், கதையைச் சுவாரசியப்படுத்த எந்த மெனக்கெடலும் செய்யவில்லை.\nTAGKattu Paya Sir Intha Kaali Movie Review Kattu Paya Sir Intha Kaali vimarsanam இசையமைப்பாளர் விஜய் ஷங்கர் ஒளிப்பதிவாளர் மணி பெருமாள் நிகில் யுரேகா\nPrevious Postஓடு ராஜா ஓடு - ட்ரெய்லர் Next Postஅரளி விமர்சனம்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nKGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா ��ரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\n‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம்...\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=90348", "date_download": "2018-12-19T16:27:03Z", "digest": "sha1:4O5QERTB2B4LEN7CLRC2JJ4I63QKV7RD", "length": 14081, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை தமிழரசுக் கட்சி தன்வசம் இழுத்தது", "raw_content": "\nஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை தமிழரசுக் கட்சி தன்வசம் இழுத்தது\nஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் (ஈபிஆர்எல்எப்​) முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.\nதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், நேற்று (19) அவர் அக்கட்சியில் இணைந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nவடமாகாண சபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர் துரைராசா ரவிகரன், இதுவரை சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வந்தார்.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து, மாற்றுத் தலைமை கோரி வரும் சுரேஸ் பிரேமச்சந்திரன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளதோடு, க.குமாருடன் இணைந்து புதிய முன்னணியை உருவாக்கியே போட்டியிடப்போவதாகவும் பகிரங்கமாக தெரிவித்து, புதிய முன்னணியின் உருவாக்கத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.\nஇந்நிலையில், அவரது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை, தமிழரசுக் கட்சி தன் பக்கம் இழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த உறுப்பினர், ஒரு நெருக்கடியான கட்டத்தில் தமிழரசுக் கட்சியின்பால் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (19) தமிழரசுக் கட்சியின் தெல்லிப்பளைத் தொகுதி அலுவலகத்தில் வைத்து கட்சியின் தலைவரிடத்தில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து, முறைப்படி தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nபுதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவ தேவைக்கென காணிகள் சுவீகரிப்பு\nஸ்கொட்லாந்து பிரஜை ஒருவரை காணவில்லை என முறைப்பாடு\nயாழ். குடாக்கடலில் தடைசெய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களால் தொல்லை.\nபொதுத் தேர்தல் ஜனவரி 5ஆம் திகதி\nபாராளுமன்ற கலைப்பு, உயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்கும���ர் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9306", "date_download": "2018-12-19T15:39:49Z", "digest": "sha1:MPK26JAH7EJFLMLANENW2NDUOROS2L37", "length": 10083, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வாள் வெட்டு சந்தேகநபர்கள் பரீட்சை எழுதுகிறார்கள் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் வாள் வெட்டு சந்தேகநபர்கள் பரீட்சை எழுதுகிறார்கள்\nவாள் வெட்டு சந்தேகநபர்கள் பரீட்சை எழுதுகிறார்கள்\nவாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்.\nதென்மராட்சி பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை, வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என மானிப்பாய் பொலிசார் கடந்த 4 ஆம் திகதி கைது செய்தனர்.\nஅவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.\nஅவர்களின் மூவர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளனர் என நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nஅதனடிப்படையில் அவர்கள் மூவரும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சை எழுதுவதற்கு மன்று அனுமதி அளித்திருந்தது.\nஅந்நிலையில் குறித்த மூன்று மாணவர்களும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்��ாணிப்பின் கீழ் பரீட்சையில் தோற்றி வருகின்றனர்.\nPrevious articleகலைஞர் கருணாநிதி காலமானார்\nNext articleயாழில் மாற்று வழிகளில் போதைப்பொருள் விற்பனை\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nமன்னார் புதைகுழி ; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை உணரவைக்கிறது\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது – த.தே.கூ.\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,418 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,951 views\nஎம்மைப்பற்றி - 3,292 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,364 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,121 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,929 views\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/14-04-2018-raasi-palan-14042018.html", "date_download": "2018-12-19T16:01:31Z", "digest": "sha1:I2YFKEVKWFXVUGLLPEA2EWE5RD5JXODG", "length": 24168, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 14-04-2018 | Raasi Palan 14/04/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். அவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள்.\nமிதுனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அளவாக பழகுங்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்\nதுலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் ���க ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nபேஸ்புக்கில் வலம் வந்த கவர்ச்சி படங்கள்: நடிகைக்கு கொலை மிரட்டல்\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\n115 ஓரினச் சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் டும் டும் டும் (வீடியோ இணைப்பு)\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்கா�� நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பி��்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/lakshmi-menon/", "date_download": "2018-12-19T15:13:42Z", "digest": "sha1:XWIJ5KFGJ5T4ACNK2NRQSUJQNEABWI5A", "length": 7807, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "lakshmi menon Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஉடல் எடை குறைத்து இப்படி மாறிட்டாங்க. பாத்தா ஷாக் ஆவீங்க.\n2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த படம் \"கும்கி\". பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனனும் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்படம் தெலுங்கில் கஜராஜூ என்ற...\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சா���்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\nதமிழ் சினிமாவுக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனா, இங்கே சொல்லிக்கொள்ளும்படியான நண்பர்கள் யாரும் இல்லை. அதற்காக நண்பர்களே இல்லைனு சொல்ல வரலை. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னோட வொர்க் பண்ற சக நடிகர்கள்,...\nDr.s.அனிதா M.B.B.S., படத்தில் ஜூலிக்கு முன் இந்த நடிகைதான் நடிக்க இருந்தாராம்- யார் தெரியுமா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர்....\nகல்யாணம்…அவசியமில்லை, கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் தல பட நடிகை ஓப்பன் டாக்\nதமிழ் சினிமா மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே, ''நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்'' என்று போல்டு ஸ்டேட்மென்ட் கொடுத்தவர், நடிகை லட்சுமி மேனன். ''சமையல் செய்வது பெண்களின் விஷயம் மட்டுமே என்பதில் எனக்கு...\nவொர்க் அவுட்டெல்லாம் செய்ய மாட்டேன் ஸ்லீம் ஆக இவர் தான் காரணம் ஸ்லீம் ஆக இவர் தான் காரணம் \nசினிமா ஃபீல்டுலதான் இருக்கேன். எனக்குப் பிடிச்ச கேரக்டர் அமையும் படங்கள்ல நிச்சயம் நடிப்பேன். அப்படித்தான் இப்போ 'யங் மங் சங்' படம் மூலமா சீக்கிரமே எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ண வரப்போறேன்\" - உற்சாகமாகப்...\nபிக் பாஸ் மமதி செய்த அற்புதமனா செயல்..என்னனு பார்த்தல் நீங்களே பாராட்டுவீங்க..\nபிரபல பிக் எப் எம் ரேடியோ நிலையத்தில் ஆர் ஜேவாக இருந்தவர் மமதி சாரி. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஹலோ தமிழகம் ” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள்...\nசங்கத்தை பூட்டி சாவியை எடப்பாடிகிட்ட கொடுக்கணும்..நடிகர் எஸ் வி சேகர் ஆவேசம்..\nஅடங்கமறு பட நாயகி ரஷிகண்ணா நீச்சல் உடையில் நடித்துள்ளாரா..\nவிஜய் 63 படத்தில் இணைந்த இரண்டு இளம் நடிகர்கள்..ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்\nரஜினி மீது தொடரபட்ட வழக்கு..அதிரடி தீர்ப்பு தந்த நீதிமன்றம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/want-you-see-namitha-bikini-177330.html", "date_download": "2018-12-19T16:17:31Z", "digest": "sha1:PNL3DFQWPQNCOZLIUKHWN6JRN4GMNYB2", "length": 11364, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா...? | Want you see Namitha in Bikini? - Tamil Filmibeat", "raw_content": "\n» நமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா...\nநமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா...\nஹைதராபாத்: என்னை நீச்சல் உடையில் பார்க்க விரும்பினால் சென்னையில் அது முடியாது. மாறாக வெளிநாட்டுக்கோ அல்லது மும்பை ஆம்பிவேலிக்கோதான் வர வேண்டும் என்று கூறியுள்ளார் இளைஞர்களின் மனம் கவர்ந்த மச்சான்ஸ் புகழ் நமீதா.\nநமீதா என்றே ரசிக மச்சான்ஸ்களுக்கு உற்சாகமாகி விடும். ஆனால் இப்போது நமீதாவை பெரியதிரையில் பார்க்க முடிவதில்லை.\nஆனால் ஹைதராபாத் பக்கம் அடிக்கடி தென்படுகிறார் நமீதா. அப்படித்தான் ஒரு பட விழாவுக்கு வந்த நமீதா செய்தியாளர்களுக்கு கிளுகிளுப்பான பேட்டி கொடுத்து அசத்தினார்.\nரசிகர்களுக்கு நமீதாவைப் பிடிக்கும். ஆனால் நமீதாவுக்கு யாரைப் பிடிக்கும் தெரியுமா.. அந்தக் காலத்து ஸ்ரீதேவியைத்தானாம்.\nபடம் என்றால் மூன்றாம் பிறைதான்\nஸ்ரீதேவியைப் பிடிக்கும் என்பதால் அவர் நடித்த படத்தைத்தானே அவருக்கு அதிகம் பிடிக்கும். நீங்க கரெக்ட் சார்.. நமீதாவுக்கும் ஸ்ரீதேவி நடித்த சத்மா, அதாவது மூன்றாம் பிறை படத்தைத்தான் ரொம்பப் பிடிக்குமாம்.\nநமீதா என்ன விளையாடினாலும் பார்த்து ரசிக்க ரசிகர்கள் ரெடி. ஆனால் நமீதாவுக்கு ஸ்குவாஷ் மட்டும்தான் ரொம்பப் பிடிக்குமாம்.\nநமீதாவை சென்னையில் எங்குமே பிகினி உடையில் பார்க்க முடியவே முடியாதாம். காரணம் வெளிநாடு போனால்தான் அவர் பிகினி பக்கமே திரும்பிப் பார்ப்பாராம். இல்லாவிட்டால் அவரது வீடு உள்ள மும்பை ஆம்பிவேலி பக்கம் போனால் பார்க்க வாய்ப்புண்டாம்.\nஉடனே வண்டி எடுத்துக் கொண்டு ஆம்பிவேலிக்குக் கிளம்புங்க மச்சான்ஸ்.\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினம���ம் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு புதுபோன் வாங்கிக் கொடுத்த சூரி\nபட்டப்பகலில் கார்த்தி பட நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச்சூடு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018_09_08_archive.html", "date_download": "2018-12-19T15:32:41Z", "digest": "sha1:PZ5K25PM7NTUCG3Q7T3OGB4JKW2CNIVV", "length": 37525, "nlines": 401, "source_domain": "www.tnpsctrb.com", "title": "09/08/18 ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nகுரூப்-2 தேர்வுக்காக தமிழ் அகர வரிசையில் வினாக்கள் - விடைகள்\n51. அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்\n52. அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்\n53. அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு\n54. அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்\n55. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்\n56. அறநெறிச்சாரம் பாடியவர் - முனைப்பாடியார்\n57. அற்புதத் திருவந்தாதி பாடியவர் – காரைக்காலம்மையார்\n58. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி\n59. அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள\n60. அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்\n61. அன்னி மிஞிலி காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்\n62. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்\n63. ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்\n64. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்\n65. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102\n66. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆச��ரியர் – கண்ணதாசன்\n67. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்\n68. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு\n69. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி\n70. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்\n71. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.\n72. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி\n74. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை\n75. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு\n76. ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் - ஜெகசிற்பியன்\n77. ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்\n78. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்\n79. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்\n80. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை\n81. இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்\n82. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி\n83. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 3700\n84. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59\n85. இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்\n86. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்\n87. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 3700\n88. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை\n89. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து\n90. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு\n91. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)\n92. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்\n93. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்\n94. இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்\n95. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு\n96. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்\n97. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்\n98. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470\n99. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்\n100. இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை\nகேரளாவில் உள்ள கிராம சுற்றுச்சூழல் வளர்ச்சிக்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ‘மலநாடு மலபார் கடற்பயன சுற்றுலா’ என்னும் திட்டத்திற்கு மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.\n2017ம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் இந்தியர்கள் 3ம் இடம் பிடித்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.\nஇப்பட்டியலில் அமெரிக்கர்கள் முதலிடத்திலும், சீனர்கள் 2ம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச வான் போக்குவரத்து உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த உச்சி மாநாடானது மத்திய வான் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது.\nபல்வேறு நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் கொண்ட “சர்வதேச ராணுவ கண்காட்சி – 2018” ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்றது.\nஇக்கண்காட்சியில் எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவை, ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎதிரிகளுடன் சண்டையிடும் இராணுவ ரோபோவுக்கு ‘இகோரெக்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் பல்கேரியா நாடுகளுக்கிடையில் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா அணுசக்தி மற்றும் பிற துறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nஇறுதியில், சோபியாவில் உருவாக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.\nSLINEX – 2018 – இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவினை வலுப்படுத்துவது மற்றும் கடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பான கூட்டு கடற்படை போர் பயிற்சி இலங்கையில் உள்ள திரிகோணமலையில் செப்டம்பர் 07 முதல் தொடங்கியுள்ளது.\nஇரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பயிற்சியில் முதன் முதலாக இலங்கை விமானப் படையும் பங்கேற்றுள்ளனர்.\nஇப்பயிற்சியில் இந்தியா சார்பில் INS கிர்ச், INS – சுமித்ரா ம��்றும் INS – கோராடிவ் ஆகிய 3 போர் கப்பல்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மூன்று நாள் உலக இந்து காங்கிரஸ் செப்டம்பர் 7 முதல் தொடங்கியுள்ளது. இம்மாநாட்டில் 2000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.\n1893ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் நடத்திய உரை உலக புகழ் பெற்றது. இவ்வுரையின் 125ம் ஆண்டு நினைவையொட்டி “சர்வதேச இந்து மாநாடு” சிகாகோ நகரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nதென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\nமகளிருக்கான ஜூனியர் பிரிவில் 10மீ ஏர் ரைபிளில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன் வெள்ளிப் பதக்கத்தையும் ஸ்ரேயா அகர்வால் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.\nநார்வே நிறுவனமான ஆஃப்சோர் சென்சிங் ஏஎஸ் என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட ‘SB Met’ என்ற பட்கானது, அட்லாண்டிக் கடந்த முதல் ஆளில்லா படகாக (3000 கி.மீ. கடந்து) சாதனைப் படைத்துள்ளது.\nஇயந்திரத்தால் இயக்கப்படுகின்ற இந்த ஆளில்லா படகானது, கனடாவின் நியூஃபவுண்ட் லேண்டிலிருந்து அயர்லாந்து வரை 3000 கி.மீ. தூரத்தை இரண்டரை மாதத்தில் கடந்து சாதனைப் படைத்துள்ளது.\nகுருப் 2 தேர்விற்காக தமிழ் ஆசிரியர்களும் அவர்களின் சிறப்புகளும்\nஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு அழைக்கப்படுபவர் யார்\nஆளுடையரசு, மருள் நீக்கியார் அப்பர் – திருநாவுக்கரசு\nதென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் அழைக்கப்படுபவர் யார்\nதென்னாட்டு தாகூர் அழைக்கப்படுபவர் யார்\nதொண்டர் சீர் பரவுவார் அழைக்கப்படுபவர் யார்\nநவீன கம்பர் அழைக்கப்படுபவர் யார்\nபகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் அழைக்கப்படுபவர்\nபாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் அழைக்கப்படுபவர்\nபுதுக்கவிதை தந்தை அழைக்கப்படுபவர் யார்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்\nதமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\n புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக்குயில்\nபார்வதிநாதன், ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை கொண்டவர் யார் கண்ணதாசன் நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்\nசேர ���ன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது\nபசிப்பிணி எனும் பாவி’ – இவ்வரி இடம் பெற்ற நூல் எது\nதிருத்தொண்டத் தொகையை எழுதியவர் யார்\nபத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் எது\nமலைபடுகடாம் நூலின் வேறு பெயர்\nதிருமுருகாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார்\nகுரூப்-2 தேர்வுக்காக தேர்தல் ஆணையம் பற்றிய சில குறிப்புகள்\n1.இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நிரந்தரமான\n2.ஆணையத்தின் உறுப்பினர்கள் மொத்தம் மூன்று பேர்\n4.இவர்களின் பதவிக்காலம் மொத்தம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை\n6.முதல் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் யார்\nபுதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி\n8. இந்திய அரசியல் திருத்தச் சட்டம் 1992, 73 மற்றும் 74 விதிகளின் கீழ் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது\n9. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்\nகலிங்கத்துப்பரணி பற்றி முழு தகவல்கள்\nகலிங்கத்துப்பரணி ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற விரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி எனப்படும்.\n96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.\nபரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல்.\nகலிங்க மன்னன் அனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான்.\nஅவ்வெற்றியைப் போற்றி பாடப்பட்ட நூலான இது. தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் அமைந்துள்ளது.\nஇந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.\nசீனத்துப் பரணிதிருச்செந்துர்ப் பரணி சூரன் வதைப் பரணி)\nகாலம் : கி.பி. 12-ஆம் நூற்றாண்டு\nஊர் : தீபங்குடி, திருவாரூர் மாவட்டம்\nமுதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்.\nஇவர் இயற்றிய மற்ற நூல்கள் : இசையாயிரம், உலா மற்றும் மடல்\nபரணிக்கோர் சயங்கொண்டார்\" எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்\nஎனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே என்றார் அறிஞர் அண்ணா.\nகுரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களும்\nநந்த மரபு - மகாபத்ம நந்தர் கடைசி மன்னர் : தனநந்தர்\nசுங்க மர���ு - புஷ்யமித்ர சுங்கர் கடைசி மன்னர் :தேவபூதி\nகுஷாண மரபு :குஜூலா காட்பீச்சு சிறந்த மன்னர் :கனிஷ்கர்\nகுப்த மரபு - ஸ்ரீகுப்தர் சிறந்த மன்னர் :முதலாம் சந்திரகுப்தர்\nவர்த்தமான மரபு - பிரபாகார வர்த்தனர் சிறந்த மன்னர் :ஹர்ஷ வர்த்தனர்)\nசாளுக்கிய மரபு :முதலாம் புலிகேசி சிறந்த மன்னர்: 2 புலிகேசி\nஇராட்டிரகூட மரபு - தண்டிதுர்கா சிறந்த மன்னர் :கோவிந்தர்\nபாலர் மரபு - கோபாலன்\nஅடிமை மரபு - குத்புதீன் ஐபக் சிறந்த மன்னர் :கியசுதீன் பால்பன்\nகில்ஜி மரபு - ஜலாலுதீன் கில்ஜி சிறந்த மன்னர் :அலாவூதீன் கில்ஜி\nதுக்ளக் மரபு - கியாசுதீன் துக்ளக்\nசையத் மரபு - கிசிர்கான்\nலோடி மரபு - பகலால் லோடி சிறந்த மன்னர் :சிக்கந்தர் லோடி\nபாமினி அரசு - அலாவூதின் அசன் சிறந்த மன்னர் : மூன்றாம் முகமது)\nவிஜயநகர அரசு - ஹரிஹரர் மற்றும் புக்கர் சிறந்தமன்னர்:கிருஷ்ணதேவராயர்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS FREE DOWNLOAD |பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்\nகுரூப்-2 தேர்வுக்காக தமிழ் அகர வரிசையில் வினாக்கள...\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS]...\nகுருப் 2 தேர்விற்காக தமிழ் ஆசிரியர்களும் அவர்களின்...\nகுரூப்-2 தேர்வுக்காக தேர்தல் ஆணையம் பற்றிய சில குற...\nகலிங்கத்துப்பரணி பற்றி முழு தகவல்கள்\nகுரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/04/24/second-international-conference-ottawa-2018/", "date_download": "2018-12-19T16:21:42Z", "digest": "sha1:ZYZ4AHINAEECT4HMTYUKFJFI4YOHA56K", "length": 14320, "nlines": 148, "source_domain": "www.torontotamil.com", "title": "கனடா தலைநகர் ஒட்டாவாவில் தமிழரின் ஒருமித்த குரலாக இரண்டாம் சர்வதேச மாநாடு - Toronto Tamil", "raw_content": "\nகனடா தலைநகர் ஒட்டாவாவில் தமிழரின் ஒருமித்த குரலாக இரண்டாம் சர்வதேச மாநாடு\nகனடா தலைநகர் ஒட்டாவாவில் தமிழரின் ஒருமித்த குரலாக இரண்டாம் சர்வதேச மாநாடு\nஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமை மற்றும் சிறிலங்கா அரசின் தமிழ் இனஅழிப்பு எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு வரும் மே 5 மற்றும் 6 இரு நாட்களாக கால்ற்றன் பல்கலை கழகத்தில் இடம்பெறுகிறது. உலகில் பல பாகங்களிலிருந்து புகழ் பெற்ற இருபத்தைந்திட்கும் மேலான புலமைசார் அறிவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்கிறார்கள். 1999 இல் ஒட்டாவாவில் நடைபெற்ற முதலாவது மாநாட்டின் தொடர்ச்சியாக கடந்த 20 வருட கால தமிழர்களின் தியாகம் வீரம் குருதி தோய்ந்த வரலாற்றை கல்விசார் உலகிற்கும் மற்றும் உலக தேசங்களுக்கு தமிழர்களின் ஆவணமாகவும் குரலாகவும் இந்த மாநாடு அமைகிறது.\nஒட்டாவா கால்ற்றன் பல்கலைகழக சமூக மற்றும் கலை பீடம், அமெரிக்க நியூயார்க் Colin Powell கல்லூரி, மற்றும் டொரோண்டோ யார்க் பல்கலைகழக கலை பீடம் ஆகியன இந்த மாநாட்டிற்கு தமது ஆதரவை வழங்குகின்றன.\nமொன்றியல் McGill பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், Concordia பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், கால்ற்றன் பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், தமிழ் இளையோர் அமைப்பு, ஒட்டவா பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், கனடிய தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் Wilrid Laurier தமிழ் மாணவர் அமைப்பு ஆகியன ஆதரவை வழங்குகின்றன.\nகனடிய மற்றும் உலக தமிழர்களின் ஆதரவுடன் ஏழு தமிழ் அமைப்புக்கள் இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கமைக்கின்றர்கள். உலகில் ஈழ தமிழர்களுக்காக குரல் தரும் பல தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்ற உள்ளனர். கடந்த ஒரு வருட காலமாக இந்த மாநாட்டு ஒழுங்குகளை குயூபெக் தமிழ் அபிவிருத்தி ஒன்றியம், மிச்சிசகா தமிழ் ஒன்றியம், ஒட்டாவா தமிழ் ஒன்றியம், கனடிய தமிழர் தேசிய அவை, பிரம்ப்டன் தமிழ் ஒன்றியம், நாடு கடந்த தமிழீழ அரசு – கனடா, மற்றும் கனடிய தமிழர் சமூக அமையம் ஆகியன ஒருங்கே மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மாநாடு சிறக்க உலகத்தமிழர்களின் பங்களிப்பை எதிர் பார்கின்றார்கள். மேலதிக மாநாட்டு விபரங்களை http://www.tamilconferences.org/ எனும் இணையத்தில் பெறலாம்..\nகாலை 9 மணி முதல் மழை 6 மணிவரை சனி ஞாயிறு May 5, 6 ஆகிய இரு நாட்களும் ஐந்து பகுதிகளாக மாநாடு நடைபெறும். பௌத்த சிங்கள இனவெறியும் அதன் விளைவுகளும், மனித உரிமை மீறல்கள் நீதிக்கான தேவை, சிறிலங்காவின் தமிழ் இன அழிப்பு, ஈழ தமிழர் தேச மீள்கட்டுமாணம், மற்றும் எதிர்கால செயல்பாடுகள் எனும் தலைப்புகளில் ஆய்வு, அறிவு சார் கருத்தரங்கு மற்றும் ஆவணபடுத்தல் இடம்பெறவுள்ளது.\nPrevious Post: கனடா ரொரான்ரோவில் வாகனம் பாதசாரிகளை மோதியதில் 10 பேர் பலி, பலர் படுகாயம். – Updated\nNext Post: ரொறன்ரோவில் வான் தாக்குதலில் இலங்கை பெண்ணும் உயிரிழப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா\nThe post நெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா appeared first on Tamil Events Calendar.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல்\nதமிழர் வகைதுறைவள நிலையம் – தேடகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் டிசம்பர் 22, 2018 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு The Queen Palace Banquet Hall ல் நடைபெறவுள்ளது. அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.\nThe post தேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் appeared first on Tamil Events Calendar.\nகாணாமல் போன தமிழ் பெண் கண்டுபிடிக்கப்பட்டார். Updated\nஅமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை\nரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nScarborough, Malvern பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனேடிய பிரஜைக்கு அவுஸ்ரேலியாவில் கடூழிய சிறைத்தண்டனை\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nஇலங்கை வர்த்தக சங்கத்தின் கலை விருது விழா December 26, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%22", "date_download": "2018-12-19T15:15:34Z", "digest": "sha1:WNLZFIMAEQU5QOVKV4XWBQPLBCTGOZ6Q", "length": 2315, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிவசாயி மாத இதழ் வெளியீடு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222011%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%22", "date_download": "2018-12-19T15:30:28Z", "digest": "sha1:KYOP4TDNYPEU7UBX4PQV2BX4ZYBYY3P6", "length": 2546, "nlines": 51, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nசுவரொட்டி (1) + -\nஅருச்சுனன் தபசு (1) + -\nஆற்றுகைக் கலைகள் (1) + -\nகூத்துக்கள் (1) + -\nமலையக கூத்து வடிவங்கள் (1) + -\nமலையகம் (1) + -\nபெற்றோசோ தோட்டம் (1) + -\nமலையகம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅருச்சுனன் தபசு 2014 - பெற்றோசோ தோட்டம், பொகவந்தலாவை\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvatukal.blogspot.com/2005/08/9.html", "date_download": "2018-12-19T16:41:29Z", "digest": "sha1:DSZWCPRM3VHUWNOODKY7NKPM7VVO62F7", "length": 22675, "nlines": 121, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: வரலாற்றில் சில ஏடுகள் - 9", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்\nவரலாற்றில் சில ஏடுகள் - 9\nயூத குலத்தின் தொடக்கம் - ஜேக்கப்பின் ஹரன் வாழ்க்கை, திருமணம் மற்றும் மல்யுத்தம்.\nஇஸ்ஹாக்கின் வாழ்க்கையிலும் சரி அதைத் தொடர்ந்து வந்த ஜேக்கப்பின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களின் ஓரிறைக் கொள்கையின் செயல்பாட்டை அறிய முடியவில்லை. திருக் குரானிலும் அவர்களது வாழ்க்கைத் தொடர்பான அதிக குறிப்புகள் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை பொதுவாகவே வெறும் குடும்ப வாழ்க்கையாகவும் சகோதரர்களுக்குள் எழும் பூசல்களை விவரிக்கக் கூடிய வரலாறாகவே அறியமுடிகிறது.\nமுந்தைய நபிமார்கள் வரலாற்றிலிருந்து திருக் குரான் பெரும்பாலும் தேவையான செய்திகளை மட்டுமே சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஜேக்கப் போன்ற பல இறைத்தூதர்களின் பெயரையும் அவர்கள் இறைப்பணி செய்தவர்களாக இருந்தார்கள் என்று மட்டுமே சொல்வதுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லாத காரணத்தால் பைபிளுடன் சேர்ந்து திருக் குரானிலிருந்து மேற்கோள்கள் எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை.\nதிருக் குரான் வரலாற்றைச் சொல்லும���போது அதை தெளிவாகவும், அழகாகவும் தேவையற்றச் செய்திகள் இல்லாமல் படிப்பினைகளை மட்டுமே அரிதியிட்டு வழங்குகிறது. ஆனால் அதே செய்திகள் பைபிளிலும், தோராவிலும் (பழைய ஏற்பாட்டிலும்) சொல்லப்படும்போது அது கிட்டத்தட்ட பல இடைச் செருகல்களுக்கு உட்பட்டு, மனித கையாடல்கள் செய்யப்பட்ட ஒரு சரித்திர புத்தகம் போல் இருக்கிறதே தவிர்த்து வேத புத்தகம் போல் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.\nஇறைவனும் திருக் குரானில் 'வரலாறுகளில் மிக அழகியதை நாம் உமக்கு கூறுகின்றோம்'(1) என்று மனித குலத்திற்கு தேவையானதை மட்டும் முந்தைய இறைத்தூதர்களின் வரலாறுகளையும் மற்றும் இன்னும் பிற பல வரலாற்றுச் செய்திகளையும் கருத்துக்களுக்கு உட்பட்டே வழங்குகிறான்.\nஜேக்கப் தனது தாய் மாமனான லபான் வாழும் ஹரன் வந்தடைகிறார். அங்கே லபானிடமிருந்த ஆடு மாடுகளை மேய்ப்பவராகவும் அதைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுத்தப் படுகிறார். 4000ம் வருடங்களுக்கு முன்பு சிறந்த பொருளாதாரம் என்பது கால் நடைகள் மட்டுமே. விவசாயத்தைவிட கால் நடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம்.\nஜேக்கப் அங்கு வாழ்ந்து வரும்போது லபானின் இரண்டாவது மகளான ராச்சல் மீது காதல் கொள்கிறார். ராச்சல் தன் சகோதரி மூத்தவள் லியாவை விட அழகிலும் அறிவிலும் சிறந்தவாரக இருக்கவே ஜேக்கப் ராச்சலை விரும்புகிறார். ராச்சலை தனக்கு திருமணம் செய்துதர லபானிடம் வேண்டுகிறார். ராச்சலை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தன்னிடம் ஏழு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று லபான் கட்டளை இட ஜேக்கப் ஏற்றுக் கொள்கிறார். ஏழு வருடங்கள் கழித்து லபான் தனது மகளை திருமணம் செய்துவிக்கிறார். முதலிரவும் நடந்து முடிகிறது. ஆனால் காலையில்தான் ஜேக்கபிற்கு புரிகிறது தன்னுடன் முதலிரவில் இருந்தது ராச்சல் அல்ல லபானின் முதல் மகள் லியாஹ் என்று. இதனால் சோகமடைந்த ஜேக்கப் லபானிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றியதை முறையிடுகிறார். மூத்தவள் இருக்க இளையவளை திருமணம் செய்து தருவது எங்கள் பரம்பரையில் வழக்கமில்லை என்று காரணம் கூறுகிறார். தன்னிடம் இன்னும் ஏழு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால் ராச்சலை திருமணம் செய்து தருவதாக லபான் வாக்களிக்க ஜேக்கப் இன்னும் ஏழு வருடங்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்.\nஏழு வருடங்கள் கழிந���தபின் ராச்சலையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலக் கட்டங்களில் ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆனால் மோசஸ் (மூசா நபி) இறைத்தூதர் மூலமாக இறைவன் அருளிய தோர என்று அழைக்கப்படும் (தவுரா) வேதத்தின் படி ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்வது கூடாது என்று தடுக்கப்படுகிறது. ஒருவள் மரணமடைந்து விட்டால் மற்றொருவளை திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஒருத்தி உயிருடன் இருக்கும்போது இன்னொருத்தியை திருமணம் செய்யக்கூடாது. திருக் குரானிலும் அதே சட்டம் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.\nஇதன் பிறகு லபான் தனது மூத்த மகள் லியாவிற்காக ஜில்பா என்பவளையும், ராச்சலுக்காக பில்ஹா என்பவளையும் அடிமைகளாக ஜேக்கபிற்கு அன்பளிப்பாக வழங்குகிறார்.(2) நீண்ட காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த முதல் மனைவி லியாவின் மூலமாக முதன்முறையாக குழந்தை பிறக்கிறது. இதனால் பொறாமை அடைந்த ராச்சல் தன் மூலமாகவும் பிள்ளை பிறக்காததால் தனது அடிமையான பில்ஹாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து பில்ஹா குழந்தை உண்டாகிறார். இதை அறிந்த லியாஹ் தன் பங்கிற்கு தனது அடிமையான ஜில்பாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து அவளும் குழந்தை பெற்றெடுக்கிறாள். பிறகு ராச்சலும் குழந்தைப் பெற்றெடுக்கிறார். இவ்வாறு ஜேக்கப் தனது நான்கு மனைவிகள் மூலமாக 12 பிள்ளைகளுக்கு தந்தையாகிறார்.(3) இந்த 12 பிள்ளைகளும் பிற்காலத்தில் 12 யூத கோத்திரங்களாக பல்கி பிரிந்து செல்கின்றனர்.\n12 பிள்ளைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ராச்சல் ஈன்றெடுத்த ஜொசப் (யூசுப்) மற்றும் பெஞ்சமின் இருவருமாகின்றனர்.\nஏறக்குறைய இருபது வருடங்கள் ஹரனிலேயே வாழ்ந்து வந்த ஜேக்கப் தனது தந்தையிடம் திரும்ப நினைக்கிறார். லபானிடம் தனது மனைவியரிடமும் அதைத் தெரிவித்து லபானிடமிருந்து சில குறிப்பிட்ட ஆடு மாடுகள் மற்றும் இன்னுமுள்ள கால்நடைகளைப் பெற்றுக் கொண்டு பாலஸ்தீனை நோக்கி திரும்ப ஆயத்தம் செய்கிறார்.\nதான் பெற்றுக் கொண்ட கால்நடைகளை அதிகமாக்க வேண்டி ஜேக்கப் சில வழிகளை கையாள்கிறார். தனக்கு பங்காக கிடைத்த அந்த கால்நடைகளை பிரித்து அவைகளை தனித்து மூன்று நாட்கள் நடந்து செல்லக்கூடிய தொலைவிற்கு வெறு இடங்களுக்கு மேய்ச்சலுக்காக நடத்திச் செல்கிறார். அங்கே ��ோப்லார் (Poplar), அல்மாண்ட் (Almond) மற்றும் பிளான் (Plane) மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி அவைகளின் பட்டைகளை உரித்து அக்கிளைகளை கால்நடைகள் நீரருந்தும் தண்ணீர் கிடங்குகளில் போட்டு வைக்கிறார். கால்நடைகள் வெயில் நேரங்களில் தாகத்துடன் அங்கு நீர் அருந்தியவுடன் அவைகள் உடலுறவு கொள்கின்றன. அவைகளின் மூலம் அந்த கால்நடைகள் உடனுக்குடன் கருத்தரிக்கின்றன. இதனால் ஜேக்கப்பிடமிருந்த கால்நடைகள் குறைந்த காலத்தில் அதிகமாக பெருகின என்று பைபிள் கூறுகிறது. (4)\n(கால்நடை அபிவிருத்திச் செய்யக்கூடியவர்கள் இந்த முறையை கையாண்டு பார்ப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இந்த மரங்களின் தமிழ்ப் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை).\nதனது தமையன் இசாயுவை சமாளிக்க வேண்டி அதில் சில கால்நடைகளை அவருக்கு பரிசாகவும் எடுத்துச் செல்கிறார். அதில் நூற்றுக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களுமாக தனக்கு முன்னால் அனுப்பி வைக்கிறார். அத்துடன் இந்த கால்நடைகளை நடத்திச் செல்லக்கூடிய அடிமைகள் இசாயுவை சந்திக்க நேர்ந்தால் 'இவை அனைத்தும் உங்களின் (இசாயுவின்) அடிமையான ஜேக்கபிற்கு சொந்தமானது. இவை அனைத்தையும் அவர் உங்களுக்காக (இசாயுவிற்காக) அன்பளிப்பாக கொடுக்கச் சொன்னார்' என்று சொல்ல வேண்டுமென்ற கட்டளையுடன் அனுப்பி வைத்தார்.\nஜேக்கப் இரவில் பயணம் செய்வதும் பகலில் இசாயுவிற்காக பயந்து மறைந்துக் கொள்வதுமாக இரண்டு தினங்களை பயணத்தில் கழிக்கிறார். தனக்கு முன்னால் அனுப்பிய கால்நடைகளை இசாயு பெற்றுக் கொண்டார் என்று தெரிந்தால் ஒழிய தான் பகலில் பயணம் செய்வதில்லை என்று இரவில் பதுங்கி பதுங்கி பாலஸ்தீன் நோக்கி பயணம் செய்கிறார்.\nஅதிகாலை நேரத்தில் அவர் பயணம் செய்யும்போது ஓரிடத்தில் அவர் ஒரு மனிதருடன் மல்யுத்தம் செய்ய நேரிடுகிறது. மல்யுத்தம் காலைவரை தொடர்கிறது. அம்மனிதனால் ஜேக்கப்பை தோற்கடிக்க முடியவில்லை. முடிவில் ஜேக்கப் மல்யுத்தத்தில் வெற்றி பெருகிறார்.\nமல்யுத்தம் முடிந்தவுடன் அம்மனிதர் ஜேக்கப்பைப் பார்த்து நீ ஒரு வழிப்போக்கனைப் போல் தெரிகிறாயே, உனது பெயர் என்ன என்று கேட்க, ஜேக்கப் தனது பெயரை அவரிடம் சொல்கிறார். உடனே அம்மனிதர், ஜேக்கப்பைப் பார்த்து, உனது பெயர் ஜேக்கப் அல்ல இன்றிலிருந்து உனது பெயர் இஸ்��வேல் என்று அறிவித்து தான் ஒரு மனிதன் அல்ல, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர் என்று அறிவித்து மறைந்து விடுகிறார். அன்று முதல் ஜேக்கப் இஸ்ரவேல் என்றே அறியப்படுவதுடன் அவரது 12 பிள்ளகளும் இஸ்ரவேலர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர். (5)\nவில்லியம் நெய்ல் என்பவர் எழுதிய One Volume Bible Commentry யில் பக்கம் 59ல் ஜேக்கப் தேவதூதருடன் போரிட்டதாக சொல்லாமல் இறைவனுடனே போரிட்டதாக எழுதுகிறார். கடவுள் பூமிக்கு மனித ரூபம் எடுத்து வந்து ஜேக்கப்புடன் மல்யுத்தம் செய்ததாகச் சொல்கிறார். ஏறக்குறைய கடவுளையே தோற்கடித்ததாகவும் எழுதுகிறார். அதன் காரணமாகத்தான் ஜேக்கப்பிற்கு இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஜேக்கப் இறைவனையே மல்யுத்ததில் தோற்கடித்தாரா அல்லது இறைவனின் தேவதூதனை தோற்கடித்தாரா என்ற ஆராட்சிக்கு செல்ல விரும்பவில்லை. மல்யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததுடன் நிறுத்திக் கொண்டு, இதன் பிறகு இந்த வரலாற்றுக் கட்டுரையை 'யூதர்களின் வரலாறு' என்ற தலைப்பிலிருந்து இனி 'இஸ்ரேலியர்களின் வரலாறு' என்று மாற்றித் தொடர்கின்றேன்.\nவரலாற்றில் சில ஏடுகள் - 10\nவரலாற்றில் சில ஏடுகள் - 9\nவரலாற்றில் சில ஏடுகள் - 8\nவரலாற்றில் சில ஏடுகள் - 7\nஅணு அயூதம் - பாதுகாப்பா\nவரலாற்றில் சில ஏடுகள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/11-members-died-in-bihar-lightning-118043000019_1.html", "date_download": "2018-12-19T15:43:49Z", "digest": "sha1:AFYYE5LP6SUR5XIU2EFDWIZMTGLAWMV6", "length": 10479, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பீகாரில் கடும் மழை: மின்னல் தாக்கி 11 பேர் பலி | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபீகாரில் கடும் மழை: மின்னல் தாக்கி 11 பேர் பலி\nபீகாரில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், 11 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.\nபீகாரில் வடகிழக்கு மாவட்டங்களில் நேற்று முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களில் வெள்ளம் அதகளவில் சூழ்ந்துள்ளது. மேலும், மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், சிலர் படுகாயமைடைந்துள்ளனர்.\nஇந்த மழை சேதத்தால் வடகிழக்கு மாவட்டங்களான அரியியா, பூர்ணி, கிஷங்கன்ஜ், கத்திஹா், சப்ளால், காகரியா மற்றும் சஹா்சா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅண்ணா என்னை விட்டுவிடுங்கள் எனக் கதறிய சிறுமியை சீரழித்த கும்பல்(வைரல் வீடியோ)\nபெங்களூர்-கொல்கத்தா போட்டியில் திடீரென குறுக்கிட்ட மழை\nகெயிலின் அதிரடிக்கு தடை போட்ட மழை....\nவாழ்த்து மழையில் நனைந்து வரும் டிடி\nதான்சானியாவில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/teacher-shot-dead-in-bihar-by-mystery-persons-118050700040_1.html", "date_download": "2018-12-19T15:45:12Z", "digest": "sha1:BMBJXTPT6JIZAUUFQSIVJZGQEKSUPDWW", "length": 10523, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பள்ளியில் ஆசிரியர் சுட்டுக் கொலை: பீகாரில் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபள்ளியில் ஆசிரியர் சுட்டுக் கொலை: பீகாரில் பரபரப்பு\nபீகாரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்ற ���ம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபீகாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராதேஷ் ரஞ்சன். இவர் இன்று வழக்கம்போல் பள்ளியில் மாணவர்களுக்கு சமஸ்கிருத பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆசிரியரை துப்பாக்கியில் சுட்டனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், ஆசிரியர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை வழக்கில் சமந்தப்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nசிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்\nபீகாரில் கடும் மழை: மின்னல் தாக்கி 11 பேர் பலி\nஅண்ணா என்னை விட்டுவிடுங்கள் எனக் கதறிய சிறுமியை சீரழித்த கும்பல்(வைரல் வீடியோ)\nதமிழக மாணவர்களுக்கு பாடம் நடத்த உதவும் பில்கேட்ஸ் நிறுவனம்: செங்கோட்டையன்\nமாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/puttk-printuraikll-2018/", "date_download": "2018-12-19T15:51:51Z", "digest": "sha1:S27GYK6YATIV7OCTI7VOT7U5ZNDA2C24", "length": 6925, "nlines": 79, "source_domain": "tamilthiratti.com", "title": "புத்தக பரிந்துரைகள் 2018 - Tamil Thiratti", "raw_content": "\nரூ. 49,197 விலையில் அறிமுகமானது புதிய பஜாஜ் பிளாடினா 110\nஜனவரி 18ல் அறிமுகமாகிறது டொயோட்டா காம்ரே ஹைபிரிட்\nநாகேந்திர பாரதி : விழி, எழு .. – நகைச்சுவைக் கட்டுரை\nஅறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள்\nஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா\nரூ. 5,000 செலுத்தி ஐ-ப்ரைஸ்-களுக்கான ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம்: ஓகினாவா அறிவிப்பு\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் மு���்க் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஎன் செல்வராஜ் சென்னை புத்தககண்காட்சியின் போது தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட புத்தக பரிந்துரைகளையும், விகடன்.காமில் வெளியான புத்த…\nநாகேந்திர பாரதி : விழி, எழு .. – நகைச்சுவைக் கட்டுரை\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nநான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே\nஇலக்கை நோக்கும் உயரமான பெண்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nரூ. 49,197 விலையில் அறிமுகமானது புதிய பஜாஜ் பிளாடினா 110 autonews360.com\nஜனவரி 18ல் அறிமுகமாகிறது டொயோட்டா காம்ரே ஹைபிரிட் autonews360.com\nநாகேந்திர பாரதி : விழி, எழு .. – நகைச்சுவைக் கட்டுரை bharathinagendra.blogspot.com\nஅறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள் autonews360.com\nஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா வாகன ஓட்டிகள் கேள்வி autonews360.com\nரூ. 49,197 விலையில் அறிமுகமானது புதிய பஜாஜ் பிளாடினா 110 autonews360.com\nஜனவரி 18ல் அறிமுகமாகிறது டொயோட்டா காம்ரே ஹைபிரிட் autonews360.com\nநாகேந்திர பாரதி : விழி, எழு .. – நகைச்சுவைக் கட்டுரை bharathinagendra.blogspot.com\nஅறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள் autonews360.com\nஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா வாகன ஓட்டிகள் கேள்வி autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=889745", "date_download": "2018-12-19T16:44:26Z", "digest": "sha1:JCCBNSGG7IUMXZFQGFCGACP5FJT247BQ", "length": 28658, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "Nilekani not on Cong shortlist of candidates for LS polls | காங்., பிரதமர் வேட்பாளரின் பரிதாப நிலை| Dinamalar", "raw_content": "\nபத்திரிகையாளருக்கு ஆபத்தான நாடு: இந்தியா 5-ம் இடம்\nபொற்கோவில் படத்துடன் பொருட்கள் விற்பனை\nமெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்க பள்ளிக் ...\nமுதல்வர் பழனிசாமியுடன் சினிமா தயாரிப்பாளர்கள் ...\nரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா அரசு பதில் அளிக்க ...\nஹவுரா ரயில் புறப்படும் நேரம் மாற்றம்\nரூ. 2லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: அசோக் கெலாட் 1\nஅண்ணா பல்கலை. வினாத்தாள் லீக்:2 ���ுன்னாள் மாணவர்கள் ...\nஹரியானா மேயர் தேர்தல் : 5 இடங்களிலும் பா.ஜ., ஜோர் 6\nபெரம்பலூரில் போலிமதுபானம் : 4 பேர் கைது 1\nகாங்., பிரதமர் வேட்பாளரின் பரிதாப நிலை\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி 111\nவிலை குறையும் பொருட்களின் பட்டியல் 34\nவங்கிகளில் 1 லட்சம் பேருக்கு வேலை: பணி நியமன ... 7\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ... 222\nசதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத் 183\nராகுல் பிரதமர் : ஸ்டாலின் கருத்திற்கு ... 151\nபெங்களூரு : காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் என கூறப்பட்டு வந்த இன்போசிஸ் துணை நிறுவனரும், ஆதார் திட்டம் தலைவருமான நந்தன் நீலேகனி, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குறும் பட்டியலில் கூட இடம் பெறவில்லை. சுமார் 1.2 பில்லியன் இந்தியர்களுக்கு ஆதார் எண் வழங்கியவர், தேர்தலில் போட்டியிட சீட் தர ஆள் இல்லாத பரிதாப நிலையில் உள்ளார்.\nமே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைக் கொண்டு வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கர்நாடக காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 21 முதல் 22 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது. முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக கட்சிக்குள் பலர் போர்க்குகொடி உயர்த்தியதாலும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்ததாலும் நந்தன் நீலேகனிக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் எம்.பி., ஆவதற்கு முன்னரே, அவர் தான் காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக வதந்திகள் பரவின. சுமார் 1.2 பில்லியன் இந்தியர்களுக்கு ஆதார் எண் வழங்கியதால், லோக்சபா தேர்தலில் பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டால் பெரும்பாலான ஓட்டுக்களை அவர் பெறுவார் என நம்பப்பட்டது.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், முன்னாள் ஒருங்கிணைப்பு நிர்வாகியாகவும் இருந்த நந்தன் நீலேகனி, ஆதார் திட்ட தலைவராக நியமிக்கப்பட்டதால் அமைச்சருக்கு இணையான அந்தஸ்துடன் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறார். லோக்சபா தேர்தலில் தெற்கு பெங்களூருவில் வெற்றி பெற்றால் அது காங்கிரசிற்கு பெரும் பலமாக இருக்கும் என கட்சி தலைமை நினைப்பதால், ��ந்த தொகுதியைச் சேர்ந்த நீலேகனிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. 1980 கள் தவிர கடந்த 40 ஆண்டுகளாக தெற்கு பெங்களூருவில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதனால் தெற்கு பெங்களூருவை குறிவைத்து நீலேகனிக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. இன்போசிஸ் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்த நீலேகனி, டில்லியில் யாரும் எதிர்பார்க்காத அளவில் கட்சி தலைமையுடன் நெருக்கமாக இருந்ததுடன் உயரிய பதவிகளையும் பெற்றார். தற்போது மீண்டும் எதிர்பாராத வகையில் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.\nலோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான தேர்வில் கர்நாடக காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. சில தொகுதிகளில் தற்போதுள்ள எம்.பி.,க்களையே மீண்டும் போட்டியிட செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பல வேட்பாளர்கள் போராடி சீட் கேட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை வெற்றி பெறாத தெற்கு பெங்களூரு தொகுதி வேட்பாளராக பேருக்கு நீலேகனியின் பெயரை கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நீலேகனி சமீப காலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு, தற்போது கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்பது போல புறக்கணிக்கப்பட்டுள்ளார். டில்லியில் பெற்ற வெற்றி காரணமாக பெங்களூருவில் உள்ள 3 தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளதால், அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. தெற்கு பெங்களூருவில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்ற நிலை உள்ளதால் அங்கு நீலேகனிக்கும், ஆம் ஆத்மிக்கும் கடும் போட்டி இருக்க வாய்ப்பு உள்ளது.\nதெற்கு பெங்களூரு வேட்பாளராக நீலேகனி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டு வந்தாலும், அங்கு போட்டியிட நீலேகனி விரும்பவில்லை. நீலேகனிக்கு காங்கிரசின் தோல்வி தொகுதியான தெற்கு பெங்களூரு ஒதுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறுகையில், நீலேகனி கட்சியில் தனது பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், லோக்சபா வேட்பாளர் பட்டியலில் நீலேகனியின் பெயர் இதுவரை சேர்க்கப்படவில்லை; அவரது ப���யரை சேர்ப்பது குறித்து காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்; நீலேகனி கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லை; கடந்த 5 ஆண்டுகளாக கட்சிக்காகவும் அவர் பணியாற்றவில்லை; அவருக்கு எதிராக கட்சி தலைமைக்கு கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டதாக கூறப்படுவது தவறானது; அவர் என்னை சந்திக்கும் போது தேர்தலில் போட்டியிட விரும்வுதாகவே கூறினார்; அவரை போன்றவர்கள் காங்கிரசார் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம்; இருப்பினும் இது குறித்த இறுதி முடிவை கட்சி தலைவர் தான் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nவேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு, வேட்பாளர்கள் குற்ற பின்னணி இல்லாமல் இருக்க வேண்டும், உள்ளூர்வாசியாக இருக்க வேண்டும், புது முகமாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 நிபந்தனைகளை கர்நாடக காங்கிரஸ் விதித்துள்ளது.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஏதோ ராகுலை பத்திதான் எழுதி இருக்காபுலே ன்னு நினைச்சா பாவம் நிலேகணியை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள் ன்னு புரியுது..\nNVRAMANAN - london,யுனைடெட் கிங்டம்\nஆதார் அட்டை வழங்கினார், அதனால் அவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், என்றால் தினமும் ஆயிரம் ஆவின் பால் அட்டைகளை விற்கும் நம்ப முனுசாமியையும் சேர்த்து கொள்ளலாமே , இதுவும் ஒரு அட்டைதனே படித்தவர் பத்து ஆண்டு சோதனை செய்துவிட்டு போவாரா படித்தவர் பத்து ஆண்டு சோதனை செய்துவிட்டு போவாரா இல்லையா என்கிற சந்தேகம், ஒருபக்கம் ,இப்போ அட்டை வழங்கினார் அதனால் இந்திய நாட்டயே அடையாள அட்டயக்க திட்டமா உருப்படுமா இந்த இந்திய \nபா. சிதம்பரம் போல் காங்கிரஸில் ஒரு ஊழல் அரசியல்வாதி இல்லை - தாமலேரி முத்தூர் மதி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166050/news/166050.html", "date_download": "2018-12-19T15:48:49Z", "digest": "sha1:DMFZLBSVXC5YG7EJC43E3QZIYSHWU7YH", "length": 5006, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிக் பாஸ் வீட்டில் பேய்கள் அட்டூழியம் ஆரம்பம்.. வெடித்தது சண்டை?..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் பேய்கள் அட்டூழியம் ஆரம்பம்.. வெடித்தது சண்டை..\nநடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யங்கள் அதிகரித்து கொண்டு செல்கின்றது.\nபிக் பாஸ் வீட்டில் இன்று தேவதை-பேய் டாஸ்க் கொடுக்கப்பட்டது.வீட்டில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து (3 பேர் பேய், 3 பேர் தேவதை) விளையாட வேண்டும் என கூறப்பட்டது.\nஆரவ், பிந்து, ஹரிஷ் ஆகியோர் பேயாக மாறி மற்ற மூவருக்கும் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தனர்.வீட்டை சுஜா சுத்தம் செய்துகொண்டிருந்த போது ஆரவ் மற்றும் பிந்து சண்டை போடுவது போல நடித்து வீட்டில் இருந்த குப்பை தொட்டிகளில் இருந்த குப்பையை வீடு முழுவதும் கொட்டினார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nதாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு\nSingapore நாட்டை பற்றிய 20 உண்மைகள்\nஒபாமா கார் 10 பற்றிய உண்மைகள்\nஇந்தியா பிரதமர் காரில் உள்ள வியக்கவைக்கும் வசதிகள் தெரியுமா\nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nமுட்டுச்சந்தியில் சிக்கி சிதறும் பிரெக்சிற்\nமுற்றிலும் வினோதமான 5 கார்கள் \nஎல்லாம் தரும் வரம் யோகா \nபடு கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-02112018/", "date_download": "2018-12-19T15:27:16Z", "digest": "sha1:QZ64D7LCX7DH5F657GWGB2SCJ27VAIUM", "length": 14216, "nlines": 151, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 02/11/2018 « Radiotamizha Fm", "raw_content": "\nலயனல் மெஸி கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை பெற்று வரலாற்றில் பதிவானார். காணொளி உள்ளே.\nஇராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி , முல்லைத்தீவு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.\nமாணவியின் ஆசையை நிறைவேற்றினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வீடியோ உள்ளே.\nசம்பள உயர்வு கோரி தொடர்கின்றது இரு இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்கின்றது\nபெட்ரோல் டேங்கை எலக்ட்ரிக் காரில் தேடிய பெண்\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 02/11/2018\nஇன்றைய நாள் எப்படி 02/11/2018\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் November 2, 2018\nவிளம்பி வருடம், ஐப்பசி மாதம் 16ம் தேதி, ஸபர் 23ம் தேதி,\n2.11.18 வெள்ளிக்கிழமை தேய்பிறை, நவமி திதி காலை 7:31 வரை;\nஅதன்பின் தசமி திதி இரவு 3:44 வரை; அதன் பின் ஏகாதசி, மகம் நட்சத்திரம் இரவு 12:35 வரை\nஅதன்பின் பூரம் நட்சத்திரம், மரண–சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி\n* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி\n* குளிகை : காலை 7:30–9:00 மணி\n* சூலம் : மேற்கு\nசந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்\nபொது : மகாலட்சுமி வழிபாடு.\nமேஷம் : எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்.செயல்களில் முன்யோசனை அவசியம். தொழிலில் லாபமடைய கூடுதல் கால அவகாசம் தேவை. விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது. பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.\nரிஷபம் : எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம்.தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள்.அளவான பணவரவு கிடைக்கும்.பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.\nமிதுனம் : தன்னை சார்ந்தவர்களின் சிரமம் உணர்ந்து உதவுவீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு நிறைவேறும்.உபரி பணவரவு கிடைக்கும்.வெகுநாள் வாங்க நினைத்த வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.\nகடகம் : குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம். தொழிலில் உள்ள இடையூறுகளை சரிசெய்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிறர் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.\nசிம்மம் : பகைவரால் உருவான இடையூறு இஷ்ட தெய்வத்தால் விலகும்.தொழில் வியாபாரம் வியத்தகு முன்னேற்றம் பெறும்.பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும்.உத்தியோகஸ்தர் நிர்வாக நடைமுறை சிறக்க நல்ல கருத்து சொல்வீர்கள்.\nகன்னி: நல்லது செய்தாலும் சிலர் குறை சொல்வர்.சொந்த பணியில் கவனம் கொள்வது நல்லது.தொழில் வியாபாரத்தில் கூடுதல் முயற்சியினால் அனுகூலம் பெறுவீர்கள்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்கள் வீண்பேச்சு பேச வேண்டாம்.\nதுலாம்: மனதில் கலை ரசனை அதிகரிக்கும்.பணிகளை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும்.ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி பெறுவர். மாணவர் படிப்பில் முன்னேறுவர்.\nவிருச்சிகம்: முன்யோசனையுடன் செயல்படுவீர்கள்.வெகுநாள் திட்டமிட்ட பணி குறித்த காலத்தில் நிறைவேறும்.தொழில் வியாபார நடைமுறை திருப்திகரமாகும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.நண்பருடன் விருந்தில் பங்கேற்பீர்கள்.\nதனுசு: கவனக்குறைவால் பணிகளில் குளறுபடி ஏற்படலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும்.குடும்ப செலவு அதிகரிக்கும்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம், மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.\nமகரம் : மனதில் சஞ்சலம் தோன்றி விலகும்.தொழில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும்.அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். நண்பர் வாங்கும் பொருளுக்கு நீங்கள் பேரம் பேச வேண்டாம்.உடல்நலம் ஆரோக்கியம் பெறும்.\nகும்பம் : மனதில் நிம்மதியும் பெருமிதமும் ஏற்படும்.தொழில் வியாபாரம் வளர்ச்சியால் புதிய வாய்ப்பு உருவாகும். அதிக பணவரவு பெறுவீர்கள்.குடும்ப பிரச்சினையில் சுமூக தீர்வு கிடைக்கும்.பெண்கள் குடும்ப வளர்ச்சிக்கு உதவுவர்.\nமீனம் : நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள்.செயல்களில் உத்வேகம் பிறக்கும்.தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்.தாராளமாக பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.\nPrevious: நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு\nNext: பருப்பு, கடலை, உழுந்து, சீனி மீதான விசேட வர்த்தக வரி குறைப்பு\nஇன்றைய நாள் எப்படி 19/12/2018\nஇன்றைய நாள் எப்படி 18/12/2018\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 19/12/2018\nஇன்றைய நாள் எப்படி 18/12/2018\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\n விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் 7ம் தேதி, 15.12.18, சனிக்கிழமை, வளர்பிறை அஷ்டமி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/b-sports/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-12-19T15:32:39Z", "digest": "sha1:W2WO7JVD6L6J2BZK5TSDTAPUWZZHCJK5", "length": 7249, "nlines": 120, "source_domain": "www.thaainaadu.com", "title": "உதைபந்தாட்ட போட்டியின் போது மயங்கி வீழ்ந்த வீரர் உயிரிழப்பு – அரியாலையில் நேற்று சம்பவம் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஉதைபந்தாட்ட போட்டியின் போது மயங்கி வீழ்ந்த வீரர் உயிரிழப்பு – அரியாலையில் நேற்று சம்பவம்\nஉதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டிரு ந்த வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழ். அரியாலைப் பகுதியில் நேற்று இடம்பெ ற்றுள்ளது.\nஊர்காவற்றுறை முகாம் வீதியை சேர்ந்த இலங்கை மின்சாரசபை ஊழியரான மதியழகன் பத்மராசா (வயது 27) என்பவரே மேற்படி பரிதாபமாக உயி ரிழந்தவராவார்.\nஇலங்கை மின்சார சபை வடக்கு மாகாண ஊழியர்களுக்கான உதைபந்தாட்ட போட்டியின் நான் காவது சுற்று போட்டி நேற்று அரியாலை சன சமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்றது.\nகுறித்த போட்டியில் கலந்து கொண்ட மேற்குறித்த இளைஞன் முற்பகல் 11.45 மணி யளவில் பந்தை காலால் வேகமாக உதைத்துள்ளார். உதைத்த மறுகணமே அவ்விட த்தில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.\nஉடனடியாக குறித்த இளைஞரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த வைத்திய ர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவி த்தனர்.\nஇது தொடர்பான மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டதுடன், குறித்த இறப்புக் காரணத்தை அறிவதற்கு சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\n2-வது டெஸ்டில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇலங்கை இளம் அணியில் யாழ். மாணவன்: முதல் விக்கெட்டை கைப்பற்றினார்\nஇங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3 ஆவது இடத்தை பிடித்தது பெல்ஜியம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சம்பந்தனின் விசேட உரை\nயாழில் பெரும் பரபரப்பு – புடவை வியாபாரம் செய்ய வந்த…\nபௌத்தத்துக்கு முன்னுரிமை : தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-famous-tv-anchor-marriage-in-tamilcinema/", "date_download": "2018-12-19T15:13:25Z", "digest": "sha1:UO7VKL4VXKZV34T3AWYGXC3J54YYEPX3", "length": 10863, "nlines": 144, "source_domain": "www.cinemapettai.com", "title": "புகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் காதல் திருமணம் - Cinemapettai", "raw_content": "\nHome Top Stories புகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் காதல் திருமணம்\nபுகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் காதல் திருமணம்\nகல்யாணி, ஒரு குழந்தை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பிரபுதேவாவுடன் அள்ளித்தந்த வானம் படம் முலம் அறிமுகமானார். விஜய் டிவி சீரியல்களில் நடித்துள்ளனர்.மும்பை வைத்தியசாலியான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார்.\nஅஞ்சனா சந்திரமவுலி பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடந்தது.அஞ்சனா சந்திரமவுலி சன் மியூசிக்கில் ஒரு வீடியோ ஜாக்கி (VJ) வேலை செய்கிறார்.அவர் கணவர் ஒரு திரைப்பட நடிகர் கயல் படம் முலம் அறிமுகம் ஆகி தற்போது பார்ட்டி படத்தில் நடித்து வருகிறார்.\nஅதிகம் படித்தவை: 'ஐ' படத்துக்கு பிறகு நயந்தாரா படம்தான் இத செமையா செஞ்சிருகாங்க \nகீர்த்தி சாந்தனு ஒரு நடன இயக்குனர் ஜெயந்தி விஜயகுமார் மகள் .கீர்த்தி சாந்தனு ஆகஸ்ட் 2015 இல் திருமணம் ஆனது.சாந்தனு மிகவும் என்னை புரிந்தவர், அவருடன் என் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க நான் விரும்பும் பல காரணங்கள் ஒன்றாகும்.என்றார் கீர்த்தி சாந்தனு.\nபிரியங்கா பிரவீன்குமார் சூப்பர் சிங்கர் 5 தொகுப்பாளர் அவர், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள ஆரம்பித்ததும், அந்த ஜோடி காதலில் விழுந்தது.அவர்களது திருமண விழா 19 பிப்ரவரி 2016 அன்று நடந்தது, பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nஅதிகம் படித்தவை: முகம் சுளிக்கும் கவர்ச்சி. நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை.\nபாவனா நிகில் விஜய் டிவியில் புகழ் பெற்ற தொகுப்பாளர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் நிகழ்ச்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளர் அவர்.\nபாவன தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் விஜய் டெலி விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் பட���்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://softkelo.com/ta/glary-utilities-pro-free-download-with-serial-license-key/", "date_download": "2018-12-19T16:24:47Z", "digest": "sha1:NV4GVNZP7OF437PMIMZILPY4Z5L4B24Y", "length": 21334, "nlines": 62, "source_domain": "softkelo.com", "title": "சீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க - Softkelo - வரம்பற்ற மென்பொருள்கள் காணவும், பிளவுகள் & ஹேக்ஸ்", "raw_content": "\nமுகப்பு » பிரீமியம் விரிசல் » சீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க ஒரு மிக பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த மென்பொருள் சந்தையில் இந்த மென்பொருள் உள்ளது பிசி கருவிகள் முழுமையான தொகுப்பு ஆகும். இந்த மென்பொருள் உங்கள் கணினியில் வேகமாக நீங்கள் உதவுகிறது, நிர்ணயம் பிழைக்கு உங்கள் பிசி பாதுகாக்க.\nGlary Utilities இலவச சாவி உரிமம் மென்பொருள் வட்டு அழிப்பு மற்றும் ஒரு பதிவேட்டோடு, அதிரடி மரணதண்டனை முகவர், பாதுகாப்பு உத்தரவாதம் மற்றும் அழகான மல்டிஃபங்க்ஸ்னல் கியர். அது நிரந்தர பதிவேட்டில் தவறுகள் தங்கிவிடும���, குழப்புவாள் அழிக்கப்பட, இணைய வேகம் அதிகரிக்க, மிகவும் தீவிர மரணதண்டனை மற்றும் கேடயத்தை வகைப்படுத்தலாம் தகவல் வைத்துக்கொள்ளவும். அது சிறப்பு மற்றும் தன்னார்வ இருவரும் பொருள்.\nGlary Utilities புரோ இலவச பதிவிறக்கம் செய்ய சீரியல் உரிமம் கீ மூலம்\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nஇது மிகவும் கூடுதலாக எளிய தான், அங்கீகரிக்க நபர் இடைமுகம் சுத்தமான மற்றும் சரியான தலைப்புகள் அறிவுறுத்துகிறது. கற்பவர், ஒவ்வொரு வேலை handiest ஒன்று அல்லது உண்ணி கொண்ட நம்பத்தகுந்த இருக்க வேண்டும், சிறப்பு நிபுணர்களுக்கான அதே நேரத்தில், நீங்கள் தேடும் available.If வற்றாத மாற்றாக அமைகிறது Glary Utilities புரோ உரிமம் சாவி இலவசமாக நீங்கள் சரியான இடத்தில் உள்ளன. பதிவிறக்க Glary Utilities சீரியல் softkelo இருந்து.\nநிகர படிக்குமாறு, கேளிக்கைகளுடன் விளையாடும், மாறிவரும் வீடியோ, மற்றும் தனிப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் படிப்படியாக உங்கள் இயக்க கட்டமைப்பை மற்றும் துறந்த பதிவேட்டில் விஷயங்களை வன் மேல் ஆஃப் உங்கள் கணினியில் வெளியே அணிய, புறக்கணிக்கப்பட்ட புள்ளி, மற்றும் கண்டறிவதன் கழிவுகள். இதன் விளைவாக, உங்கள் விரைவில்-புத்திசாலி சாதனத்தை மறுதொடக்கம் கூடுதல் நேரம் ஆகலாம், மேலும் குறிப்பிடத்தக்கது மீண்டும் கொண்டு தோல்வியடையும், கூடுதல் அடிக்கடி வரை போல்ட், அல்லது தவறுகளின் ஒரு துரிதப்படுத்தியது பல்வேறு மீது தடுமாறும்.\nநீயும் விரும்புவாய்: சராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி - இலவச பதிவிறக்கம் செயல்படுத்தல் சாவி 2017\nGlary Utilities சாவி குவித்தல் பயன்படுத்துகிறது 20+ நிர்வகிக்க கீழ் இந்த பிரச்சனைகள் எறிய கருவிகளுக்கு. மென்பொருள் எதையும் எனினும் பயன்படுத்த சிக்கலான மற்றும் உங்கள் கட்டமைப்பை செயல்படுத்தல் முழுமையாக்கும், ஆனால் அதன் அனுமதி கட்டுப்பாடுகளை மற்றும் நிரலாக்க சித்தரிப்புகள் பற்றாக்குறை சதவீதம் நிலைமை மையத்தில் கொடுப்பதற்கு தற்பொழுது.\nநீங்கள் உங்கள் கணினியில் பிரச்சனைகள் வேறுபடுத்தி ஒரு கட்டமைப்பை ஸ்வீப் தொடங்குவதன் மூலம் தொடங்க. அது பதப்படுத்தப்படுகிறது இன் கேரி பயன்பாடுகள் இரட்டை பயன்படுத்தி பிரச்சினைகள் கூடுதல் பகுதியாக சமாளிக்க முடியும் 1-கிளிக் பாதுகாப்பு சிறப்பம்சமாக, அல்லது அதிக நீங்கள் ஒருமை பிரிவுகளில் தீர்க்க முடியும் ஒவ்வொரு ஒரு பதிலுக்கு. இல்லை உங்கள் அணுகுமுறை, வெளியீடுகளை துவங்குகிறது முடிவடைந்த பின்னரும் பழுது பிரச்சனைகள் சின்னமாக தட்டுவதன் சுத்தப்படுத்தும் நுட்பம் offevolved. பாடல் நேரம் பல மணி நிமிடங்கள் ஒரு ஜோடி மாறி மாறி, உங்கள் மடிக்கணினியின் குழப்பம் மீது தொடர்ந்து. எந்த நன்றாக-பயன்படுத்தப்படும் காசோலை மடிக்கணினி, அதன் வழக்கற்றுப் இயக்கிகளுடன், தொய்வு பதிவேட்டில், மற்றும் கடுமையான அழுத்தம் குப்பை நிரப்பிக்கொள்ள, சுத்தம் செய்ய ஒரு மணி நேரம் நெருங்கிய எடுக்க.\nமென்பொருள் தேவையற்ற நிகழ்ச்சிகள் மற்றும் குப்பை ஆவணங்கள் வெளியேற்றினார் உங்களுக்கு தெரிவிக்கும், இன்னும் பிளஸ் மென்பொருள் மெலிந்த கிளீனர்கள் slimware செய்ய வகைப்படுத்தப்பட்ட slimware மணிக்கு $ 29.97, அது nitty- வெறுப்பூட்டும் சித்தரிப்புகள் வழங்காது, என்று போதனை ஆதரவாளர்கள் ஒரு பின்புற திறந்த கதவு சாத்தியம் தான். நிறைய (மிகவும்) தனிநபர்கள் டன் கருத்து இல்லாமல் விஷயங்களை அழிக்கும், இது பாதுகாப்பற்ற இருக்க முடியும். தற்செயலாக, பதப்படுத்தப்படுகிறது Glary மென்பொருள் வலுவூட்டல் மற்றும் மறு நிறுவ அதே நேரத்தில் நீங்கள் உங்கள் கணினியில் கவனமின்றி போர்க் அந்த நிமிடங்கள் வானத்திலிருந்து ஒரு முற்போக்கான தற்போது வெளிப்படுத்துபவர்கள் மற்றும் நல்ல நாட்கள் பார்க்க வேண்டும் முடியும் பயனை உள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக, இந்த அமைப்பு கூடுதலாக நீங்கள் வெளியே தீர்மானிக்க பத்திரப்படுத்த வேண்டும் நிரல்களை உதவும் அமைப்பு முதன்மையாக சார்ந்த விமர்சனங்களில் விரும்புகிறான். Slimware மென்பொருள் ஒரு பெரிய கணிசமாக அதிக பயனுள்ள நுட்பமாகும், நீங்கள் காலி வேண்டும் என்ன எடுக்க காரணங்கள் மற்றும் முயற்சிகள் 'கொள்ளளவில் பற்றி நீங்கள் காட்டுகிறது, போன்ற ஒழுங்காக. இனிமையான பிரச்சினை பதப்படுத்தப்படுகிறது Glary Utilities கற்பனைக்கும் எட்டாத ஆதரவாக நோக்கம் படைகள் தேதி டிரைவர்கள் வரை வெளியே தேடுகிறது உங்கள் சாதனம் சேர்க்கப்படும் எந்த தான் காலாவதியாகி விட்டன என்றால் பதிலாக கொண்டிருக்கும் என்று.\nGlary மென்பொருள் சார்பு நிலுவையில் சுமார் ஆறு tidies பாதுகாத்து, முந்தைய டிரைவர்கள் கட்டமைப்பை பாருங்கள் எடுத்து என் கேஜெட் மற்றும் நிரலாக்க மேல் இயக்க உற்பத்தித் மீண்டும் வந்து பார்க்கவும் என்று இலக்கு அதிகபட்ச சமீபத்திய பதிப்பை நிறுவியுள்ளீர்கள். நீங்கள் பாடலை அப் நிகழ்வுகளை திட்டமிட முடிந்தது, எனவே இந்த மென்பொருள் முடிவு மணி நேரத்தில் மீட்க மற்றும் அழிப்பு தவறுகளில் கையாளுகிறது.\nஇந்த ஒரு வினோதமான விபரம்-anvisoft மேகம் இயந்திரம் அதிகரிப்பதாக அல்ல 23.00 anvisoft மணிக்கு டாலர்கள், CCleaner நிபுணர் பிளஸ் 35.95 Piriform மணிக்கு மற்றவர்கள் வந்து, மற்றும் பல்வேறு விதிவிலக்கான தடம் அப் பயன்பாடுகள் இந்த விபரம் வேண்டும், என நன்றாக ஆனால், அது dependably வீரகள் விரிவாக்கம் தான். மாறுபட்ட பொக்கிஷமாக கூறுகளும் ஆவணத்தின் இந்நூலாசிரியர் சாதனங்கள் மற்றும் தொடக்க மேற்பார்வையாளர் அடங்கும். பிந்தைய உங்கள் லேப்டாப் மறுதுவக்கம் போன்ற அனுப்பப் படுகின்றன என்று தயாரிப்பு கட்டுப்படுத்தும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது, எனவே துவக்க காலங்களில் குறைப்பது. முந்தைய துல்லியமாக அழிக்கப்பட மாற்றுவது புள்ளி, பொருட்டு அவர்கள் ஈடுசெய்வதற்கு மிகவும் கடுமையான என்று. அது நாம் மென்மையானது தகவல் ஆஃப் நடிக்க வைக்க சுமார் நேரம் தொடர்பு போது நன்மை நிரூபிக்கிறது என்று ஒரு உறுப்பு தான், எடுத்துக்காட்டாக, தயார் தகவல் மதிப்பிட.\nநன்றியுடன், Glary மென்பொருள் சார்பு பல காரணிகள் பெற மற்றும் ஏவு எனினும் கடினமான எதையும் உள்ளன. இசை அப் மூட்டை நிச்சயமாக ஒரு காற்று செய்கிறது என்று ஒரு உண்மையானவர்கள் இடைமுகம். வெள்ளை மற்றும் நீல நிற திட்டம் அது பயன்பாட்டு நிரலாக்க மேலும் விட்டு கூறுகள் ஒரு வகையில் பார்வையில் எளிமையானவை. ஏனெனில் நீங்கள் முடியாது இதேபோல் தோற்றம் பயங்கர பயன்படுத்தி கொள்கிறது வருகிறோம் தயாரிப்பு பொருள் அல்ல உங்கள் பிசி ன் அகழிகளை இருந்து செய்கிறாய்\nமேம்படுத்த, வேகம் அதிகரிக்க மற்றும் உங்கள் விண்டோஸ் சுத்தமான.\nஉங்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பாதுகாக்க.\nபிளாக் ட்ரோஜான்கள், ஸ்பைவேர், ஆட்வேர், மற்றும் முன்னும் பின்னுமாக.\nகுறிப்பிட்ட பயன்பாட்டில் தவறுகள் சரி.\nஎளிய, விரைவான மற்றும் இடைமுகம் புரிந்து கொள்ள எளிதாக.\nதனியார் அதுவாகவே விட்டு பயன்படுத்த.\nசிறப்பான வட்டு கிளீனர்: 'PerfectDisk 13.0' சேர்க்கப்படுகின்றன உதவி மற்றும் 'அடோப் ரீடர் 7.0'\nசிறப்பான ட்ராக்ஸ் அழிப்பான்: 'நீரோ எரியும் ரோம் 15' மற்றும் 'AceHTML க்கான உதவி உள்ளிட்ட 6 'ப்ரோ\nசிறப்பான விரைவு தேடல்: கணக்கீடு ஏற்பாடு வழி நெறிப்படுத்தப்பட்ட, மற்றும் மூலம் முடுக்கி 100%\nGlary Utilities புரோ இலவச பதிவிறக்கம் செய்ய சீரியல் உரிமம் கீ மூலம்\nAdguard பிரீமியம் Apk – இலவச பதிவிறக்கம் தமிழ்ப்பற்று பிரீமியம் புரோ சாவி\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி – இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017\nபோஸ் 11 keygen – ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\n← சராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017 வேகம் பேபேக் கிராக் ஃபார் ஸ்பீடு – இலவச பதிவிறக்க, NFS தமிழ்ப்பற்று →\nசிறந்த படம் & பக்கங்கள்\nTubemate - இலவச பதிவிறக்க YouTube பதிவிறக்கி 2.2.9\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி - இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nAdguard பிரீமியம் Apk - இலவச பதிவிறக்கம் தமிழ்ப்பற்று பிரீமியம் புரோ சாவி\n4கே Stogram உரிமம் சாவி - இலவச பதிவிறக்கம் கிராக் + keygen\nFonepaw சீரியல் சாவி - இலவச தரவு மீட்பு பதிவுக் குறியீடு + கிராக்\nKMSPICO விண்டோஸ் 10 - இலவச பதிவிறக்க புரோ ஏவி\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nSpyHunter 4 மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் - இலவச பதிவிறக்க முழு கிராக்\nVuescan கிராக் - முழு சீரியல் எண் X32\nHDD ரிஜெனரேட்டர் கிராக் - இலவச பதிவிறக்க 1.71 வரிசை எண் + டொரண்ட்\nசமீபத்திய மென்பொருள்கள் மற்றும் விரிசல் இடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/events/530", "date_download": "2018-12-19T15:39:11Z", "digest": "sha1:UD67OIYBQMDKZBBWVPLKVF47GRSS23AD", "length": 2661, "nlines": 161, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில்மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி\nஆசிய விளையாட்டு பாய்மர படகு போட்டி யில் இந்தியா 3 பதக்கங்கள் வென்றது. ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணியி னர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.\nகிரிக்கெட்டில் இருந்து பத்ரிநாத் ஓய்வுBadrinath retires from all formats of cricket\nவெள்ளி வென்ற ஆரோக்ய ராஜீவ், தருணுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை தமிழக முதல்–அமைச்சர் அறிவிப்பு\n32 அணிகள் பங்கேற்கும் மாநில ஹேண்ட்பால் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்\nஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை முதல்வர் பழனிசாமி ��றிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.2385", "date_download": "2018-12-19T16:24:16Z", "digest": "sha1:O37UX2XYCHLQE7VUVXYSX4OGDJIZEXSP", "length": 13345, "nlines": 311, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nதானுந் தொண்டரை விளக்கங் காண\nகீளொடு கோவணஞ் சாத்திக் கேடிலா\nவாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனிமேல்\nதோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்\nநீளொளி வளர்திரு முண்ட நெற்றியும்.\nநெடுஞ்சடை கரந்திட நெறித்த பம்பையும்\nவிடுங்கதிர் முறுவல்வெண் ணிலவும் மேம்பட\nஇடும்பலிப் பாத்திர மேந்து கையராய்\nநடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்.\nநண்ணிய தவச்சிவ யோக நாதரைக்\nகண்ணுற நோக்கிய காத லன்பர்தாம்\nபுண்ணியத் தொண்டராம் என்று போற்றிசெய்\nதெண்ணிய உவகையால் எதிர்கொண் டேத்தினார்.\nபிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டரென்று\nஉறையுளில் அணைந்துபே ருவகை கூர்ந்திட\nமுறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்\nநிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின்.\nஎம்பிரான் யான்செயும் பணிஎது என்றனர்\nவம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்\nஉம்பர்நா யகனும்இவ் வோடுன் பால்வைத்து\nநம்பிநீ தருகநாம் வேண்டும் போதென்று.\nதன்னையொப் பரியது தலத்துத் தன்னுழைத்\nதுன்னிய யாவையுந் தூய்மை செய்வது\nபொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது\nஇன்னதன் மையதிது வாங்கு நீயென.\nதொல்லைவேட் கோவர்தங் குலத்துள் தோன்றிய\nமல்குசீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு\nஒல்லையின் மனையிலோர் மருங்கு காப்புறும்\nஎல்லையில் வைத்துவந் திறையை யெய்தினார்.\nவைத்தபின் மறையவ ராகி வந்தருள்\nநித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்\nஉய்த்துடன் போய்விடை கொண்டு மீண்டனர்\nஅத்தர்தாம் அம்பல மணைய மேவினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7328", "date_download": "2018-12-19T15:40:14Z", "digest": "sha1:ITN3743OXBQ7S65SCHOSAKBAE3IKGQLZ", "length": 11644, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக சஜித் ஜாவித் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome உலக செய்திகள் பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக சஜித் ஜாவித்\nபிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக சஜித் ஜாவித்\nபிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சரா (Home Secretary) பாகிஸ்தான் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித் (Sajid Javid) பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார்.\nவிரைவில் அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.\nசமீபத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து வந்து குடியேறியவர்களில் பலருக்கு பிரிட்டனில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்கள் மறுக்கப்பட்டது. பிரிட்டனில் வாழ்வதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருக்காவிடில் மீண்டும் நாடுகடத்தப்படுவார் என அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.\nநீண்ட நாள் பிரிட்டன் வாசிகளை சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அடுத்து, உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் (Amber Rudd) பதவி விலக வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.\nஇந்நிலையில் ஆம்பர் ரூத்துக்கு எதிராக ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் அதற்கான ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கும் அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஆமபர் ரூத்தின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்து.\nஇதனையடுத்தே சஜித் ஜாவித்தை பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார்.\nPrevious articleபட்டப்பகலில் ஆசிரியை மீது வாள் வெட்டு; கொக்குவிலில் சம்பவம்\nNext articleஆழக்கடலெங்கும்…/கரும்புலிகள் என நாங்கள்; வல்வையில் தவில் நாதஸ்வர கச்சேரி முழக்கம்\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nமன்னார் புதைகுழி ; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை உணரவைக்கிறது\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது – த.தே.கூ.\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தட�� விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,418 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,951 views\nஎம்மைப்பற்றி - 3,292 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,364 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,121 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,929 views\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/12/parapsychology-apparition.html?showComment=1228973640000", "date_download": "2018-12-19T15:19:59Z", "digest": "sha1:WAUAX7W4LEII5OTGVTHJE7DNU6BOKLGN", "length": 24791, "nlines": 127, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: தற்செயல்களின் திரைக்கதை", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nParapsychologyயில் \"Apparition\" என்றொரு சொல் பிராதானமாய், கொஞ்சம் தாரளமாய் புழங்கும். சுருக்கமாய் \"புலன்களுக்கு அப்பாற்பட்ட அல்லது புலன்களை ஏமாற்றும், அசாதரண, அமானுஷ்ய அனுபவம்\" என்று தமிழில் கிட்டதட்ட மொழிபெயர்க்கலாம் (வெகுஜன உதாரணம் : ஹாரி பாட்டர்). இன்னும் இறங்கி வந்தால் பேய், பிசாசு, ஆவி என்று கொஞ்சம் பயப்படலாம்.\nமாபெரும் மானுட இழப்பு, அபத்த இரங்கல் கவிதைகள் என்பதையெல்லாம் தாண்டி சுஜாதாவின் மறைவையொட்டி ந‌ட‌ந்த நன்மைகளில் ஒன்று ‍- அவரின் எழுத்துக்களை நேசித்து வாசித்தவர்கள் அனைவரும் பரஸ்பரம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள‌த் தளம் அமைத்துத் தந்தது அச்சோக நிகழ்வு. அப்படி எனக்கு அறிமுகமானவர் தான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுந்தரி செல்வராஜ்.\nகட‌ந்த வியாழன் ��ரவு விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் \"நடந்தது என்ன\" நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு சுந்தரியைத்\nநினைவிருக்கலாம். பாண்டிச்சேரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இரவு கார் பிரயாணத்தில் சுந்தரியின் கணவர் சந்திக்க நேர்ந்த apparition பற்றியது அந்நிகழ்ச்சி (அதன் வழக்கமான \"சித்தரிக்கப்பட்டவை\" மசாலா காட்சிகளுடன்).\nபேய்கள் பற்றிய கதைகளும் நிகழ்வுகளும் ஆதிகாலத்திலிருந்து மனிதனின் வாழ்வோடு இயைந்ததாய் பின்னிக்கிடக்கின்றன. நம் புராணங்கள் பேய்களின் கிடங்கு. கிறித்தவர்களுக்கு சாத்தான் அல்லது 666. சமண இலக்கியங்களில் சதுக்க பூதங்கள். இப்படியாய் எம்மதம் எவ்வினம் என்றாலும் பேய்கள் பொது. காரணம் சுவாரசியம். சமீப‌ உதாரணம் - ஜெயமோனின் நிழல்வெளிக்கதைகள்.\nமனிதனின் மூளை கடவுளைப் படைத்த‌ மறுகணமே பேய்களையும் படைத்து விட்டது. ஒவ்வொரு கதையிலும் வில்லனைக் கொண்டு தான் நாயகனின் வலிமை தீர்மானிக்கப்படுகிறது. அடிப்படையில் நம்பியார் தான் எம்.ஜி.ஆருக்கான கவர்ச்சியை அதிகரித்தவர். கருணாநிதிக்கு ஜெயலலிதா அமைந்தார். கடவுளுக்கும் சாத்தான், பேய்கள் போன்றவை அப்படித்தான்.\nநானும் கடவுளை நம்புவதை விட்ட மறுகணமே பேய்களுக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டேன். அப்படியென்றால் நடுநிசியில் இடுகாட்டில் தனித்து\nநடப்பாயா என்று கேட்டால் - நிச்சயம் பயப்படுவேன். காரணம் பயம், கோபம் போன்ற உணர்வுகள் பகுத்தறிவின் தலையீடின்றி சூழ்நிலையால் முளைப்பவை. அது தனி. எனக்கு முக்கியம் இதில் பகுத்தறிவு சார்ந்த என் நிலைப்பாடு மட்டுமே.\nஉற்று கவனித்தால், ஒரே பேய்க்கதை தான் திரும்பத் திரும்ப பல வடிவங்களில் சொல்லப்படுகின்றன. இடம், பொருள், ஏவல் மட்டும் மாறும்; \"உடல், பொருள், ஆனந்தி\" ஆகும் (இந்திரா செள‌ந்தர்ராஜனிடமோ, பி.டி.சாமியிடமோ, கோட்டயம் புஷ்பநாத்திடமோ கேட்டால் சொல்லுவார்கள்). சரித்திரத்தை கொஞ்சம் கிளறிப்பார்த்தால் இது போன்ற பேய் கண்ட வாக்குமூலங்கள் நிறையக் காணக்கிடைக்கும்.\nபின்தங்கிய‌ கிராமம் முதல் வல்லரசு அமெரிக்கா வரை; படிக்காத‌ பாமரர் முதல் படித்த விஞ்ஞானி வரை பேதமே இல்லாமல் சாட்சி சொல்கிறார்கள். இவற்றில் தொன்னூறு சதவிகிதம் - விளம்பரம்; பொய்; தேறாது. இவர்களை இரக்கமே இல்லாமல் புறந்தள்ளலாம். மீதம் தேறுபவற்றில் ���ெரும்பாலான பேய் அனுபவங்களுக்கு சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன.\nபேய் நிகழ்ச்சிகளின் சுற்று வட்டாரத்தி்ல் யாராவது தற்கொலை செய்திருக்கிறார்கள். சம்மந்தப்பட்டவர்கள் யாராவது செத்துப்போகிறார்கள் அல்லது விபத்தில் சிக்குகிறார்கள். பேய்க்காட்சிகள் குழப்பமாகவே அமைகின்றன. பேயுடன் யாரும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்துவ‌தில்லை (\"ஆவி\" அமுதா தனியே விவாதிக்கப்பட‌ வேண்டிய வஸ்து). இது போல் சில.\nபேய் அனுபவம் கொண்டவர்களை இரு வகையாய்ப் பிரிக்கலாம். பேய்களைப் பார்த்தவர்கள், பார்த்தவர்களிடம் கேட்டவர்கள். இரண்டாம் தரப்பினரை நாம் விட்டு விடலாம். அவர்கள் கேள்வி ஞானத்தின் நம்பகத்தன்மை குறைபாடுகளினாலும், அவர்கள் நோக்கம் விஷயத்தின் சுவாரசியம் கருதி மட்டுமே என்பதாலும். தவிர கேள்வி ஞானம் பல திரிபுகளை உள்வாங்கியது.\nமீதமிருப்பது பேய்களைப் பார்த்த வகையறா. இவர்களின் அனுபவங்கள் இரு வழிகளில் ஏற்படுபவை. ஒன்று புலன் வழி உணர்தல் மற்றது மனம் வழி உணர்தல். கிட்டதட்ட நம் எல்லோருக்கும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் இவற்றில் எதாவது ஒரு வகை அனுபவம் ஏற்படுவது சாத்தியமே. சுந்தரியும் அவர் கணவரும் இதில் தான் சேர்த்தி.\nசுந்தரியின் கணவர் பார்த்தது இரவில் இருளில் முகம் காண முடியாத மானிட ஜாடையற்ற‌ ஒரு பெண் காரின் குறுக்கே சாலையில் நின்றதை. சமாளிக்கத் தடுமாறிப் பார்க்கையில் அங்கு யாருமில்லை. இது புலன் வழி உணர்தல். அதே நேரம் வீட்டில் கணவருக்காக காத்திருக்கும் சுந்தரியின் மனம் காரணமின்றி சஞ்சலமடைந்து குழம்புகிறது. இது மனம் வழி உணர்தல்.\nஆனால் விஷயம் அத்தனை எளிமையானதல்ல. விஞ்ஞானம் கேள்வி கேட்காமல் எதையும் ஒப்புக்கொள்வதில்லை. அதற்கு சாட்சியங்கள் தேவை. கண்ணால் பார்த்தேன் போன்ற மொட்டைக்கடிதாசிகளை அது ஏற்பதில்லை. இது போன்ற விஷயங்களை Paranormal என்று வகை பிரித்து டெலிபதி, ESP, ஆவி, மரணத்துக்கு பிந்தைய நிலை போன்றவற்றைப் பற்றி மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\n\"Peripheral vision is very sensitive and can easily mislead, especially late at night, when the brain is tired and more likely to misinterpret sights and sounds\" என்கிறார் முன்னாள் மேடை மாயாஜால விற்பன்னரும் தற்போது இது போன்ற பேய் அனுபவங்களை ஆராய்ச்சி செய்பவருமான ஜோ நிக்கல். \"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\" என்பதே இதன் diluted சாரம்.\nசுந்தரி���ின் கணவருக்கு ஏற்ப்பட்டது போன்ற அனுபவத்தை ந‌ம்மில் பல‌ர் அடைந்திருக்கக்கூடும் (என் நண்பன் ஒருவன் இரவில் தனியே சென்று சிறுநீர் கழிக்கையில் எதையோ- பார்த்து பயந்து ட்ரெளவுசரை பாழ்படுத்திய கதை எனக்குத்தெரியும்). அதாவது களைப்பு அல்லது கவனமின்மை காரணமாய் நிகழ்ந்த ஒரு மேலோட்டமான ஹாலுசினேஷனாக இருக்க வாய்ப்புண்டு.\nஅடுத்தது சுந்தரியின் விஷயம். அவருக்கு அதே நேரத்தில் ஏற்ப்பட்ட சஞ்ச‌லம். அதற்கு பின் அதே சாலை பற்றிய தற்கொலைக்கதையை கேட்க நேர்ந்தது. அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது பற்றி படிக்க நேர்ந்தது. மற்றொரு இரவில் மீண்டும் அதே இடத்தில் நல்ல நிலையில் இருந்த கார் பழுதடைந்து நின்றது. இவையனைத்தும் அவரை பாதித்த விஷயங்கள்.\nஇவையனைத்தும் விபத்தாய் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்ட வெவ்வேறு நிகழ்வுகள். இலக்கியம் படிக்கும், உள்ளுக்குள் யோசிக்கும், தூக்கலாய் உணர்ச்சிவசப்படும், கணவன் மேல் காதல்கொண்ட ஒரு பெண்ணுக்கு கணவன் வெளியூர் சென்ற தனிமையில் குழப்பமும் மனசஞ்ச‌லமும் ஏற்படுவது மிக இயல்பானது. இதையும் பேயையும் முடிச்சுப்போடுவது மனதின் பலவீனம் அல்லது பலம்.\nஅதே போல் விபத்து என்பது எந்த இந்திய நெடுஞ்சாலைக்கும் பிறப்புரிமை. தற்கொலைக்கதைகளும் அப்படியே. மீண்டும் அதே இடத்தில் கார் பழுதடைந்ததும் நிகழ்தகவின் படி மிக இயல்பான ஒரு சம்பவமே. ஆனால் ஆழ்மனம் அதை சுவாரசியப்படுத்துகிறது - தற்செயல்களின் சங்கிலித்தொடர் ஒரு சிறந்த திரைக்கதையை உருவாக்குவது போல.\nயோசித்துப்பார்த்தால், நாம் சில அமானுஷ்யங்களை நம்ப விரும்புகிறோம். நம் அனைவருக்கும் வாய்க்கும் Schizophreniaவின் ஆபத்தற்ற நிலை அது.\nஇதை நான் எழுதுவது இக்கணம் வரை சுந்தரிக்குத் தெரியாது. ஆனால் எழுதிக் கொண்டிருக்கையில் நீண்ட நாள் கழித்து அவரிடம் இருந்து ஓர் ஆர்க்குட் ஸ்க்ராப் எனக்கு வந்த‌து. இதையும் அமானுஷ்யம் என்பதா\nஹாய் சரண், ரொம்ப நாளா உங்க வெப் பக்கம் வரவில்லை. மன்னிக்கவும். நானும் விஜய் டிவியின் அந்தத் தொடரைப் பார்த்தேன். இரவுக்கோழியாய் சுற்றிக் கொண்டிருக்கும் எனக்கு, ( எந்த நேரமானாலும் கவலையே படமாட்டேன். டிரைவரிடம் நடு இரவு ஒரு மணிக்கு கிளம்பனும் என்று சொல்லி அதன் படி செய்தும் இருக்கிறேன். பின் சீட்டில் மகனும், மனைவியும், என் ��டியில் மகளுமாய் கொட்டக் கொட்ட விழித்தபடி டிரைவரிடம் ஏதாவது பேசியபடியே பயணம் செய்வது எனக்கு நிரம்பவும் பிடிக்கும்) சுந்தரி அவர்களின் நிகழ்ச்சியைப் பார்த்ததும் திக்கென்றது.\nஆவி, பேய், ஈஎஸ்பி என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நான் உங்களிடம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்.\nஎனது பிளாக்கில் நான் எழுதி வரும் தர்மத்தின் தீர்ப்புக் கதைகளை படித்தால் என்ன கேள்வி கேட்க விரும்பினேன் என்று தங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன். முதலில் அதற்கு சற்று விளக்கமாக பதிலிடுங்கள். ஓகே...\nமன்னிக்கவும். எனது எழுத்துக்களை படிக்கச் சொன்னதற்கு.\nஇப்ப அவங்க 'ஆவி' அமுதா இல்லை; 'ச‌ங்கமித்ரா' அமுதா. ச‌ன்மார்க்கா ஃபௌண்டேஷன்ஸ் என்கிற ஒரு யோகா மற்றும் தியானக்கலை பயிற்றுவிக்கும் அமைப்பை நடத்தி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/hollywood/36720-fan-s-death-from-heart-attack-in-avengers-infinity-war-movie-theatre.html", "date_download": "2018-12-19T17:01:09Z", "digest": "sha1:JHPPBQUTGIVTTMXMWPXB4WPLNNFX2ZVA", "length": 9604, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "ரசிகர் உயிரைக் காவு வாங்கிய ’அவெஞ்சர்ஸ்' படம்! | Fan's Death From Heart Attack in 'Avengers Infinity War’ Movie Theatre", "raw_content": "\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி - இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை: மோடி\nரஃபேல் வழக்கில் அருமையான தீர்ப்பு வந்துள்ளது: விமானப் படை தளபதி கருத்து\nமஹாகத்பந்த‌ன் ஒரு மாயையே: அமித் ஷா கருத்து\nராஜஸ்தானிலும் விவசாய கடன் தள்ளுபடி: முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு \nரசிகர் உயிரைக் காவு வாங்கிய ’அவெஞ்சர்ஸ்' படம்\nஹாலிவுட் திரைப்படம் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’, ஒரு ரசிகரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது.\n‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’ ஹாலிவுட் திரைப்படத்தில் ராபர்ட்டானி, கிறிஸ்கெம்ஸ் வொர்த், பார்க்ரூபலா, கிறிஸ்வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இரட்டையர்கள் ஆன்டனி ரஸோ - ஜோரஸோ இந்த படத்தை இயக்கி உள்ளனர்.\nஒரு வில்லனுடன், 22 சூப்பர் ஹீரோக்கள் மோதும் இந்த திரைப்படம், 3டி நவீன தொழில்நுட்பத்தில், கிராபிக்ஸ் உத்திகளுடன் திகில் பின்னணியுடன் உருவாக்கப்பட்டு, சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளத��.\nகடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும்‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’படம் 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. அதேநேரத்தில் உலக அளவில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nஇந்நிலையில், ஆந்திராவில் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’ படத்தைப் பார்ப்பதற்க்கு பாட்சா என்ற ரசிகர் நண்பர்களுடன் சென்றார். திகில், மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து பரவசமாகிக் கொண்டிருந்தார். திரையில் அதிரடி சண்டை காட்சி ஓடிக் கொண்டிருந்த போது பாட்சாவுக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதயறிந்த நண்பர்கள், உடனே பாட்சாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பலனின்றி பாட்சா பரிதாபமாக உயிர் இழந்தார்.\n’அவெஞ்சர்ஸ்' திரைப்படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரு தலை ராகம் படத்தின் ஒளிப்பதிவாளர் காலமானார்\nரஜினி படம் வந்தாலும் தல படம் தான்: பிரபல திரையரங்கு\nஇயக்குநர் ஸ்ரீதர் மறைந்த தினம் இன்று\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 3\n6. திருப்பாவை – 2\n7. ரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018_09_28_archive.html", "date_download": "2018-12-19T16:30:11Z", "digest": "sha1:DYLP47EQYGS432A4ZGY5MDJYFKFI2LRV", "length": 7191, "nlines": 180, "source_domain": "www.tnpsctrb.com", "title": "09/28/18 ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆ��்திச்சூடி | விளக்கம்\nTnpsc பெண்களுக்கான தினங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்\nபெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்:-\n👱🏻‍♀Jan 24- தேசிய பெண் குழந்தைகள் தினம்\n👱🏻‍♀Feb 2- தேசிய பெண்கள் தினம்\n👱🏻‍♀Feb 11- சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்\n👱🏻‍♀Mar 8- சர்வதேச பெண்கள் தினம்\n👱🏻‍♀Apr 24- தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்\n👱🏻‍♀May 2nd sunday- உலக அன்னையர் தினம்\n👱🏻‍♀June 23- சர்வதேச விதவைகள் தினம்\n👱🏻‍♀Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்\n👱🏻‍♀Aug 1to7 - உலக தாய்ப்பால் வாரம்\n👱🏻‍♀Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\n👱🏻‍♀Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்\n👱🏻‍♀Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS FREE DOWNLOAD |பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்\n1956 க்கு பின்பு உருவான மாநிலமும் வருடமும்\nTnpsc பெண்களுக்கான தினங்கள் பற்றிய முக்கிய குறிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://dagalti.blogspot.com/2011/11/blog-post_28.html", "date_download": "2018-12-19T16:44:45Z", "digest": "sha1:H466BSHMZ2NGI4Z2RKDYAMHXBO23SKIA", "length": 7769, "nlines": 132, "source_domain": "dagalti.blogspot.com", "title": "Anecdotal Evidence: நிகழ் - பா.வெங்கடேசன்", "raw_content": "\nபொதுவாக எனக்கு புதுக்கவிதைகள் பிடிப்பதில்லை. அதனால் படிப்பதில்லை.\nஅதனால் தான் - ஐம்பது வயது கடந்துவிட்ட பின்பும் -புது என்ற (என் புரிதலில்) perjorativeஆன முன்னொட்டைப் பிடிவாதமாக பயன்படுத்துகிறேன்.\nபுதுக்கவிதை எழுதும் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்தவர் புதுக்கவிதைகளை படிக்கும் மனநிலையைக் கொஞ்சம் கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை.\n\"கவிதை சொல்லவருவது என்ன, என்று தேடாதே, அது தீட்டும் சித்திரத்தை ரசி\" என்று பெரியவர்கள் ஆட்காட்டிவிரலை ஆட்டி அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு \"கவிதை என்பது எதையும் சொல்ல வரக்கூடாது, வெறுமனே இருக்கவேண்டுமாக்கும்\" என்ற முனைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.\nஆனால், தத்ரூப சௌந்தர்யம் மட்டும் எனக்குப் போதுவதில்லை. சொல்வதற்கு ஏதாவது கவிஞனிடம் இருந்தால் நன்றாயிருக்கும் என்றே தோன்றுகிறது. 'கவிஞன் படம் வரைவான், அதைப் பார்த்து கதையே நீயே சொல்லிக்கொள்ள வேண்டியது' என்பதே வரலாற்றின் தீர்ப்பாகி விட்டது என்று கருதுகிறேன்.\n\"அர்த்தம் சொல்லு\" என்று சொக்காயைப் பிடித்து உலுக்கப்படுவதிலிருந்து தப்பிக்க, கவிஞன் \"எழுதியபின் கவிதை உங்களுடையது\" என்று அரச தோரணையில் சொல்லப்போக, \"இரு மகனே\" என்றபடி, எழுதிய மை காய்வதற்குள் கவிதையைப் பிடிங்கிச் சென்று அர்த்தம்புனைந்து சிலாகித்துக்கொள்கிறார்கள்.\nஅல்லது, அப்படி என்று நான் நினைக்கிறேன்.\nஅதனால்தான், கவிதையின் திசையை நோக்கி ஒரு கும்பிடு போட வேண்டியதாயிருக்கிறது.\nஆனால் எப்போதாவது கீழே கொடுத்திருப்பதைப் போல பிரமாதமான ஒரு கவிதை கிடைத்துவிடுகிறது. இப்படி புலம்பிக்கொண்டே தொடர்ந்து தேடுவதற்குத் திராணியைத் தந்துவிட்டுச் செல்கிறது\nகண் சுருக்கி உற்றுப் பார்த்து\nஇந்தக் கணம் இனி ஒருபோதும்\n(எட்டிப் பார்க்கும் கடவுள் - கவிதைத் தொகுப்பு)\nஓசையில் வெண்புறா கூட்டம் வழிவிட/ பூசையை வீசியே தேடு கடந்த செவ்வாய்க்கிழமை (29/05) வைகாசி அனுஷம் . திருவள்ளுவர் திருநக் ‌ ஷத்திரம...\nகிளரொளி இளமை கெடுவதன் முன்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9309", "date_download": "2018-12-19T15:40:17Z", "digest": "sha1:YYMOMQYMK7PT5CY5B3SWMF4TZBRR6CXN", "length": 10383, "nlines": 124, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழில் மாற்று வழிகளில் போதைப்பொருள் விற்பனை | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் யாழில் மாற்று வழிகளில் போதைப்பொருள் விற்பனை\nயாழில் மாற்று வழிகளில் போதைப்பொருள் விற்பனை\nயாழில்.கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்து வந்த நிலையத்தை போலீசார் முற்றுகையிட்டு சோதனை நடாத்திய போது , 3 கிலோ மாவா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.\nயாழ்.ஐந்து சந்தி பகுதியில் கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்���ாய்க்கிழமை மாலை குறித்த விற்பனை நிலையத்தை பொலிசார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினார்கள்.\nஅதன் போது குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த மாவா போதை பொருள் 3 கிலோவை பொலிசார் மீட்டுள்ளனர். அத்துடன் கடையில் விற்பனைக்கு நின்ற இளைஞர் ஒருவரையும் பொலிசார் கைது செய்தனர்.\nஅதேவேளை குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் 19ஆம் திகதியும் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த பெருமளவான மாவா போதை பொருளும் மற்றும் மாவா போதை பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூல பொருட்கள் பெருமளவையும் தாம் கைப்பற்றி இருந்தோம் என பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவாள் வெட்டு சந்தேகநபர்கள் பரீட்சை எழுதுகிறார்கள்\nNext articleபுலம்பெயர் தமிழர்களை குறிவைத்துள்ள இலங்கை அரசு\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nமன்னார் புதைகுழி ; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை உணரவைக்கிறது\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது – த.தே.கூ.\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,418 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,951 views\nஎம்மைப்பற்றி - 3,292 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,364 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,121 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,929 views\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமி��ீழ தேசியக் கொடி\nயாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்\nவாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/06/blog-post_11.html", "date_download": "2018-12-19T15:33:19Z", "digest": "sha1:ZXALFJJJPWDNBICDFUDBL65VNV6DRA45", "length": 9781, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இனி தபால் நிலையத்திலும் ஆதார் பதிவு செய்யலாம் - ஜூலை முதல் நடைமுறை!", "raw_content": "\nஇனி தபால் நிலையத்திலும் ஆதார் பதிவு செய்யலாம் - ஜூலை முதல் நடைமுறை\nஆதார் விவரங்களை பதிவு செய்ய ஆதார் மையத்துக்கு தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம். வரும் ஜூலை மாதத்தில் இருந்து அப்படி அலையத் தேவையில்லை, தபால் நிலையத்திலேயே ஆதார் விவரங்களை பதிவுசெய்யும் முறை நடைமுறைக்கு வர இருக்கிறது.\nஇதற்காக மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட தபால் நிலையங்களை அடையாளம் காணும் பணியில் தபால் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம், ஆதார் தொடர்பான விவரங்களையும் “அப்டேட்” செய்து கொள்ளலாம்.\nமுதல் கட்டமாக தபால் நிலையத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்யும் முறையை 12 நகரங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, புதுச்சேரி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட தலைநகரில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம்.\nஇந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் அந்தந்த மாவட்ட மக்கள், தங்களின் ஆதார் தொடர்பான விவரங்களை அதாவது செல்போன் எண், முகவரி மாற்றம், மின்அஞ்சல் மாற்றம் போன்றவற்றை “அப்டேட்” செய்யலாம், புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் மக்களும் தங்கள் விவரங்களை பதிவுசெய்யலாம்.\nசென்னை மண்டலத்துக்கான தபால்நிலைய மேலாளர் ஜே.டி. வெங்கடேஸ்வரலு கூறுகையில், “ மாநிலம் முழுவதும் தபால் நிலையங்களில் ஆதார் கார்டுகள் பதிவு செய்யவும், ஆதார் விவரங்களை அப்டேட் செய்யவும், 12 தலைமைத் தபால்நிலையங்கள், 2 ஆயிரத்து 515 துணை தபால் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையங்களில் ஆதார் தொடர்பான சேவைகளை மக்கள் பெறலாம். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஆதார் கார்டுகள் புதிதாக பதிவு செய்ய தபால் நிலையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு தபால் நிலையத்துக்கு 2 பணியாளர்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, இந்த பணிகள் நடைபெறும். இதற்காக 100 ஊழியர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து இருக்கிறோம். அவர்கள் சென்று மற்ற ஊழியர்களுக்கு இது தொடர்பாக பயிற்சி அளிப்பார்கள். ஆதார் விவரங்களை பதிவு செய்யும் கருவிகளும், வாங்கப்பட்டு, அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் ஆதார் விவரங்களை பதிவுசெய்ய ஒதுக்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/02/blog-post_28.html", "date_download": "2018-12-19T15:20:45Z", "digest": "sha1:YY3GF5OKCGG46OOPXKBK6ERJUQYPQWIH", "length": 23535, "nlines": 121, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: சாருவுக்கு ஒரு கடிதம்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nசாரு நிவேதிதாவுக்கு நான் எழுதிய கடிதம் அவரது வலைதளத்தில்...\nஅந்த‌க்கடிதத்தின் hyperlinkகளுடன் கூடிய முழுமையான‌ version இது:\nஅது என்னவென்றே தெரியவில்லை - நமக்குள் ஒத்துப்போகவே மாட்டேன் என்கிறது. இதற்கு முன்பு உங்களுக்கு எழுதிய போதும் உங்களை விமர்சித்தே எழுதினேன் - இபோதும் அப்படியே. அடிப்படையில் உங்களின் தீவிர வாசகன் நான் - உங்கள் புத்தகங்களை ஒன்று விடாமல் வாசிக்கும், உங்கள் வலைப்பக்கத்தை தினமும் எதிர்பார்க்கும், ஒரு fanatic.\nசில மாதங்கள் முன்பு என் வாசிப்பு ரசனை சார்ந்து தமிழின் மிகச்சிறந்த நூறு புத்த‌கங்களை நான் பட்டியலிட்ட போது அதில் உங்களின் இரண்டு புத்தகங்களும் இருந்தன‌ - அது நவீனத் தமிழ் இலக்கியப்பரப்பில் தவிர்க்கவே முடியாத உங்கள் எழுத்துக்கு நான் செலுத்தும் ராஜமரியாதை. ஆனால் அடுத்து நீங்கள் தேறாத ஒரு படைப்பைக் கொடுத்தால் நிச்சயம் அதை விமர்சிப்பேன்.\nஅது போன்ற‌ கறாரான அளவுகோள்கள் தான் ஒரு நல்ல விமர்சகனை உருவாக்க முடியும். படைப்பளியின் திறன், ஆளுமை, புகழ், பதவி, செல்வம், செல்வாக்கு, மரியாதை, சரித்திரம், கொள்கை, மொழி, இனம், ஜாதி, மதம், பால், அறிவு, அழகு, நட்பு, உறவு போன்ற எதுவும் அவரது படைப்பு பற்றிய விமர்சனத்தை bias செய்ய அனுமதிக்கக் கூடாது. அவ்வாறே நானும் இருக்க விரும்புகிறேன்.\nமுதலில் ஸீரோ டிகிரியை நிராகரித்த நான், பின் சமீபத்திய மீள் வாசிப்பில் அதை மிக விரும்பினேன். ராஸலீலா, கோணல் பக்கங்கள் போன்றவற்றில் அப்பிரச்சனையில்லை - முதல் வாசிப்பிலேயே அவை என்னைக்கட்டிப்போட்டு விட்டன. ஆனால் காமரூபக்கதைகளை அதன் செய்நேர்த்தி அலட்சியத்தால் தோல்வியுற்ற படைப்பாகவே கருதுகிறேன்.\nUnfortunately, உங்களின் நல்ல எழுத்துக்களை சந்திக்க நேரிட்ட போதெல்லாம் உங்களை தொடர்பு கொள்ளத் தோன்றியதே இல்லை. ஆனால் (என் பார்வையில்) நீங்கள் ஏதாவது தவறு செய்வதாகத் தோன்றினால் உடனே உங்களுக்கு எழுத வேண்டும் என மனது பரபர‌க்கின்றது (அது எனது மனநிலை சார்ந்த குறைபாடா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்).\nஉமா ஷக்தி என்ற எழுத்தாளரின் இரண்டு சிறுகதைகளுக்கு நீங்கள் அளித்த அவற்றின் தகுதிக்கு மீறிய அங்கீகாரமே இக்கடிதத்தின் ஆரம்பப்புள்ளி (\"சாரு நிவேதிதா பாராட்ட வேண்டுமென்றால் ஒன்று பெண்ணை எழுதியிருக்க‌ வேண்டும் அல்லது எழுதியது பெண்ணாயிருக்க வேண்டும்\" என்று என் நண்பன் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது).\nநீங்கள் எழுதிய புகழுரைகளை நீங்களே ஒரு முறை படித்துப்பாருங்கள்:\n\"என்ன எழுதுவது, எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு பிரமித்துப் போயிருக்கிறேன்.\"\n\"நானேதான் அந்தக் கதையை எழுதினேனோ என்று கூடத் தோன்றியது. It’s a riot. Yes. ஒரு ரகளையே செய்து விட்டாய்.\"\n\"என்னையே கதி கலங்க வைக்கும் கதைகளை எழுதியிருக்கும் நீ இவ்வளவு பதற்றமடைந்திருக்க வேண்டாம்.\"\n\"இரண்டு கதைகளையும் படித்த போது ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைப் படுத்த முடியாமல் ஏதேதோ உளறிக் கொண்டிருப்பதாகவே படுகிறது.\"\n\"கொன்றே போட்டு விட்டாய் போ. பெண்ணின் தனிமையை இந்த அளவு உக்கிரமாக சமீப காலத்தில் நான் படித்ததில்லை.\"\nஇப்போது நீங்களே சொல்லுங்கள் - இது சற்றே அதிகமாகப்படவில்லையா புதியவர்களை ஊக்குவிப்பது தான் உங்கள் நோக்கமென்றால் அதற்கு வேறு மார்க்கங்கள் இருக்கின்றன. நேற்று இரவு உங்கள் சிபாரிசை நம்பி இக்கதைகளைப் படித்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. பின்னும் சமாதானமாகாமல் மீண்டுமொருமுறை இன்று காலை படித்தேன். ம்கூம்.\nபிறகு தான் இந்தக்கடிதத்தை எழுதத் தீர்மானித்தேன்.\n\"இந்த நிசியில் வெகு ரகசியமாய் உங்களுக்கு...\" என்கிற கதையாவது பரவாயில்லை. உங்களுடைய‌ பெருமாள் கதைகளின் நடையை அப்படியே பிரதியெடுக்க முயன்று, ஆணின் உலகத்திற்குள் ஒரு ஆணாகவே நுழைய முயன்று, பாலியல் விழைதலின் நிகழ்வுகளை சொல்ல முயன்று, கடைசியாய்\n\"யாருமற்ற இரவு\" பற்றிச்சொல்ல இவ்வளவு தூரம் போக வேண்டியதே இல்லை - சிறுவர் மலரில் வரும் கதைகளைப் போலிருந்தது அது. ப‌டித்து முடித்த பின் உமாவுக்கான உங்கள் கடிதம் ஒரு வஞ்சப்புகழ்ச்சி அணியோ என சந்தேகம் வந்தது. பின் அக்கடிதத்தை மீண்டும் படித்துப்பார்த்த போது தான் சீரியஸாகவே எழுதியுள்ளீர்கள் என மண்டையில் உறைத்தது.\nஎன‌க்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன:\nபா.சிங்காரம், அசோகமித்திரன் போன்றவர்களை விரும்பும் உங்களால் இது போன்ற குப்பைகளை எப்படிப் புகழ முடிகிறது\nசுந்தர ராமசாமி, ஜெயமோகன் போன்றவர்களையே நிராகரித்த உங்களால் இது போன்ற சப்பைகளை எப்படி ஏற்க முடிகிறது\nகூடவே சில ஆதங்கங்கள் ஏற்பட்டன:\nஇது என்னைப்போன்ற உங்களின் தீவிர வாசகர்கள் மத்தியில் உங்களின் வாசிப்பு ரசனை சார்ந்த தவறான் புரிதலை ஏற்படுத்தக்கூடும்.\nநீங்கள் கைகாட்டிய ஆட்களைப் படிக்கத் தயாராயிருக்கும் ஆரம்ப நிலை வாசகர்களுக்கு இது தவறான வழிகாட்டுதலாக‌ அமையக்கூடும்.\nஞானச்செருக்கு, அறக்கோபம், விமர்சன நேர்மை போன்றவை ஒரு எழுத்தாளனி்ன் குணங்களாக‌ நான் நினைப்பது. நாளை என் புத்தகத்துக்கான‌ முன்னுரைக்காக உங்களிடம் நான் வரக்கூடும். அப்போது என் படைப்பு குப்பையாக இருக்குமென்றால் தாராளமாய் நீங்கள் அதை நிராகரிக்கலாம். அதற்கு‌ நீங்கள் தயங்கவே கூடாது - நான் வருந்தவும் கூடாது.\nஅந்தக்கறார்த்தனத்தை நீங்கள் இவ்விஷ‌யத்தி்ல் கடைபிடிக்கவில்லை என்பதே உங்கள் ஆளுமை சார்ந்த ஒரு ரசிகனாக எனது வருத்தம். இது எல்லாவற்றையும் மீறி அவரவர்க்கு அவர்தம் ரசனை சார்ந்த பிரியங்கள் பற்றிய ஒரு justification இருக்கவே செய்கிறது என்பதையும், அது எவ்வித நியாய தர்க்க எல்லைகளுக்கும் உட்படாதது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.\nஅவ்வளவு தான் நான் சொல்ல நினைத்தது. மற்றொரு விஷயம் - நான் இங்கு எந்தத்தீர்ப்பும் சொல்ல வர‌‌வில்லை; அதற்கான வயதோ, அனுபவமோ, வாசிப்போ கூட எனக்குக்கிடையாது. இதில் நான் முயன்றிருப்பது சினேகிதனாக ஒரு புனிதம் கெடாத பகிர்தல் மட்டுமே. வைரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுகறையை வெண்ணிற ஆடை கொண்டு துடைக்கும் முயற்சி.\nமனுஷ்யபுத்திரனைத் திட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் நீங்கள் அதைத் தவறவிட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன் ;)\nஇந்தப்பதிவுக்கு தமிழ்நாடன் என்பவர் நேற்று தன்னுடைய பின்னூட்டத்தில் கீழ் கண்டவாறு தொடங்கி, சாருவை குறியீடாகப் பயன்படுத்தி \"குட்டிச் சிறுகதை -60(அல்லது) கிழவன் புxxx\" என்று ஒரு கதையை எழுதியுள்ளார்.\n\"சா.நி. யை முழுதாகத் தெரிய வேண்டுமானால், ஒரு பெண்ணின் பெயரில் அவர் எழுத்தைப் புகழ்ந்து எழுதுங்கள் -எனக்கு தனிப்பட்ட முறையில் பதில் எழுதி அதில் அவர் செல் போனையும் கொடுத்துள்ளார்\nஅதன் உள்ளடக்கம் மற்றும் சாரம் ஆபாச தனி மனித தாக்குதலாகவும், இந்தப்பதிவுக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாததாகவும் இருப்பதால், அதை பிரசுரிக்க இயல‌வில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனக்கும் சாருவின் மீது அவரது படைப்புகள் சார்ந்தும், வாழ்க்கை சார்ந்தும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதிர்ஷ்டவசமாக‌ நான் படைப்பையும், படைப்பாளியையும் குழப்பிக் கொள்வதில்லை.\nஎன் கடிதம் பற்றிய கருத்துக்கு நன்றி. சா.நி. யின் படைப்புகளுக்குள் போகுமுன் சா.நி. என்ற மனிதனின் அதிமேதாவித்தனத்தை, அதில் மறைந்து நிற்கும் ஒரு பச்சோந்தித் தனத்தை மற்றவர் அறிய வேண்டுமென்பதே என் ஆவல். ”சாரு சரியா�� என்ற கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல், “சக மனிதரை மதிக்காதவன் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது” என்பதில் எனக்கு முழுக்கச் சம்மதமே. உங்கள் கருத்தின்படி, ஒருவன் படைப்பாளியாக இருப்பதற்கு முன் சக மனிதனை மதிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சா.நி.அப்படிப்பட்டவரல்ல என்பதை விளக்கவே என் கடிதம். “எழுத்தாளனைக் கொண்டாடாத சமுதாயம் எப்படி உருப்படும்” என்ற கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல், “சக மனிதரை மதிக்காதவன் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது” என்பதில் எனக்கு முழுக்கச் சம்மதமே. உங்கள் கருத்தின்படி, ஒருவன் படைப்பாளியாக இருப்பதற்கு முன் சக மனிதனை மதிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சா.நி.அப்படிப்பட்டவரல்ல என்பதை விளக்கவே என் கடிதம். “எழுத்தாளனைக் கொண்டாடாத சமுதாயம் எப்படி உருப்படும்” என்று கேட்பவன் நல்ல படைப்பளியா” என்று கேட்பவன் நல்ல படைப்பளியா தன் வாசகியிடம் (அமெரிக்க NRI என்று தெரிந்து) I-pod யாசித்து, “என்னிடம் I-pod இருந்தால் நன்மை எனக்கா, சமூகத்திற்கா தன் வாசகியிடம் (அமெரிக்க NRI என்று தெரிந்து) I-pod யாசித்து, “என்னிடம் I-pod இருந்தால் நன்மை எனக்கா, சமூகத்திற்கா” என்று எழுதுபவரை என்ன சொல்வது” என்று எழுதுபவரை என்ன சொல்வது அதனாலேயே சா.நி.யின் கீழ்த்தரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன்.(சா.நி. பற்றிய உங்கள் விமர்சனம் அனேகமாக எல்லாமே -வார்த்தைகள் soft ஆக இருந்தாலும்- அவரின் தனிப்பட்ட குணம் பற்றியதே என்பதைக் கவனிக்கவும்). நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/09/17134743/1191863/krishan-worship.vpf", "date_download": "2018-12-19T16:39:09Z", "digest": "sha1:HFAWQBG4QAAGMUTS4EQRNGOONEPPCSZ2", "length": 17048, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "முகுந்தா... முகுந்தா... || krishan worship", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 17, 2018 13:47\nஎப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்... என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.\nஎப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்... என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.\n“எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்... என்று பகவத் கீதையில் கிருஷ்ண ��ரமாத்மா கூறியுள்ளார். விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம். அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.\nஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின்சிறைச்சாலையில் இருந்த வசுதேவர்- தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் அவதரித்தார். 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும் , 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.\nதனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட் பதற்கே இனிமையாக இருக்கும். நாளரு மேனியும், பொழு தொரு வண்ண முமாக வளர்ந்த கிருஷ்ணர், ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது... நீர் ஏந்தி வரும் பெண் களின் குடங்களை கல் விட்டு உடைப்பது... வெண்ணையை திருடி உண்பது... போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.\nகிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வடஇந்தியாவில் இரவு 12 மணி வரை யிலும் உபவாசம் இருந்து, பஜனை செய்வார்கள்.\nஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை தவறாது நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.\nஆயர்பாடியில் மாடுகளை மேய்த்து திரிந்த கண்ணன், பகல் நேரம் முழுவதும் மாடுகளை நன்றாக மேய்த்து விட்டு மாலை நேரத்தில் தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் மாலை நேரம்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.\nகிருஷ்ண பகவான் எப்போதும் புல்லாங்குழலை இசைப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதிலிருந்து பிறக்கும் இசையில் பசுக்களும், பறவைகளும், விலங்குகளும், புல் முதல் மரம் வரையிலான தாவரங்களும், ஆறுகளும், மலைகளும், கோபியரும், ஏன் அகில உலகங்களும் கட்டுண்டு கிடந்ததை, ‘திவ்விய பிரபந்தம்’ அழகாகப் பாடுகின்றது.\nநமது உடல் ஒன்பது துவாரங்கள் உடையதாக உள்ளது. அவை கழிவுகளை வெளியேற்றப்பயன்படுகின்றன. ஆனால் அழியக்கூடிய இந்த உடலை ‘கிருஷ்ண சேவை’க்காக அர்ப்பணித்துவிட்டால் இந்தப் பூதவுடலே புல்லாங்குழல் போல் புனிதமாகிவிடும்.\nமும்பை - அந்தேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் மீண்டும் தீவிபத்து\nரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nமுக்கியத்துவம் வாய்ந்த காயத்ரி மந்திரங்கள்\nபேரொளியாய் காட்சி தரும் பொன்னம்பல மேடு ஐயப்பன்\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கருட தரிசனம்\nஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018_09_16_archive.html", "date_download": "2018-12-19T16:24:51Z", "digest": "sha1:XFCBEJH2BRPTTERB443N2O4DTY27TOJ2", "length": 49736, "nlines": 619, "source_domain": "www.tnpsctrb.com", "title": "09/16/18 ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nகுரூப்-2 தேர்வுக்காக கண்டுபிடிப்புகளில் தந்தை மற்றும் தமிழ்நாடு பற்றிய முக்கிய குறிப்புக்கள்\n* கிரிகர் கோகன் மெண்டல்\n* T .H . மார்கன்\n* ஆண்டன் வான் லூவன் ஹாக்\n* தாத்த�� சாகேப் பால்கே\n*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை\n*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை\n*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை\n* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி\n*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை\n* கீலெரி குஞ்சிக் கண்ணன்\n*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை\n*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை\nநம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்\n*1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது\n*2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது\n*3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்\n*4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்\n*5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது\n*6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது\n*7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\n*8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு\n*9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது\n*10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு\n*11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது\n*12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது\n*13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்\n*14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது\n*15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு\n*16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை\n*17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு\n*18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு\n*19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு\n*20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது\n*21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு\n*22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு\n*23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு\n*24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு\n*25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு\n*26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு\n*27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது\n*28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது\n*29 ) தமிழகத்தில் மக்��ள் நெருக்கம் கொண்ட மாவட்டம்\nசென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)\n*30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது\nநீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)\n*31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது\n*32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை\n*33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது\n*34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது\n*35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்\n*36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு\n*37 ) தமிழகததின் மாநில விலங்கு எது\n*38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது\n*39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது\nகாவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி\n*40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது\n*41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு\n*42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை\n*43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை\n*44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது\nமதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)\n*45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது\n*46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது\n*47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு\nஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்\n*48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது\n*49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக\nகிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்\n*50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது\n*51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது\n*52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது\n*53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது\n*54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது\n*55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது\n*56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு\n*57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு\nகுரூப் 2தேர்விற்காக வரலாறு இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விவரம்\nஇந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்\nமுஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .\n1193 : முஹம்மது கோரி\n1236 : ருக்னுத்தீன் ஷா\n1236 : ரஜியா சுல்தானா\n1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா\n1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா\n1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத்\n1266 : கியாசுத்தீன் பில்பன்\n(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)\n1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி\n1316 :ஷஹாபுதீன் உமர் ஷா\n1316 : குதுபுத்தீன் முப���ரக் ஷா\n1320 : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா\n( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)\n1325 : முஹம்மது பின் துக்ளக்\n1388 : கியாசுத்தீன் துக்ளக்\n1389 :மூன்றாம் முஹம்மது துக்ளக்\n1394 : நாஸிருத்தீன் ஷா\n1395 : நுஸ்ரத் ஷா\n1399 :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.\n(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)\n1421 :மெஹசுத் தீன் முபாரக் ஷா\n1434 : முஹம்மது ஷா\n1445 :அலாவுதீன் ஆலம் ஷா\n(சையத் வம்சம் 37 வருடம்)\n1451 : பெஹ்லூல் லோதி\n1489 : அலெக்சாண்டர் லோதி\n1517 : இப்ராஹிம் லோதி\n(லோதி ஆட்சி 75 வருடம்)\n1526 : ஜஹிருத்தீன் பாபர்\n1539 : ஷேர்ஷா சூரி\n1545 :அஸ்லம் ஷா சூரி\n1552 :மெஹ்மூத் ஷா சூரி\n1554 :பர்வேஸ் ஷா சூரி\n1554 :முபாரக் கான் சூரி 1555 :அலெக்சாண்டர் சூரி\n1712 :பஹதூர் ஷா 1713 :பஹாரோகஷேர் 1719 :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா\n1754 :ஆலம்கீர் 1759 :ஷாஹேஆலம்\n(முகலாயர் ஆட்சி 315 வருடம் )\n1858 : லார்டு கேங்க்\n1864 : லார்ட் ஜான் லோதேநஷ்\n1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்\n1894 : லார்டு ஹேஸ்டிங்\n1921 : லார்ட் ரக்ஸ்\n1936 :லார்டு ஐ கே\n1947 : லார்டு மவுண்ட்பேட்டன்\n( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)\n1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி\nஇதை தொகுத்த நண்பருக்கு நன்றி\nகுரூப் தேர்விற்காக நீரை பற்றிய முக்கிய குறிப்புக்கள்\n# புவிப்பரப்பில் உள்ள நீரின் அளவு - 1.4 ஆயிரம் மில்லியன் கன கிலோமீட்டர்\n# புவியில் தூய நீரின் அளவு - 3 சதவீதம்\n# மனித உடலில் நீரின் சதவீதம் - 65 சதவீதம்\n# தக்காளியில் நீரின் சதவீதம் - 95 சதவீதம்\n# உருளைக்கிழங்கில் நீரின் சதவீதம் - 80 சதவீதம்\n# நாள் ஒன்றுக்கு குடிநீராக பெண்ணுக்கு குறைந்த அளவு தேவைப்படும் நீர் - 1.5 லிட்டர் தூய நீர்\n# ஆண்களுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் குடிநீரின் அளவு - 2 லிட்டர்\n# ஒரு நபருக்கு தேவைப்படும் திரவ உணவு - 3.4 முதல் 4 லிட்டர்\n# நீரானது திரவ நிலையில் இருந்து திண்ம நிலைக்கு எந்த வெப்பநிலையில் மாற்றமடைகிறது - 0 டிகிரி செல்சியஸ்\n# திரவ நிலையில் உள்ள நீர் வாயு நிலைக்கு மாறுவது எந்த வெப்பநிலையில் மாற்றமடைகிறது - 100 டிகிரி செல்சியஸ்\n# நீரின் ஆவியாதலின் உள்ளுறை வெப்ப மதிப்பு - 537 கலோரி\n# நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்ப மதிப்பு - 79.7 கலோரி/கிராம்\n# ஒரு கிராம் பனிக்கட்டியானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராக மாறத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் என்பது - உருகுதலின் உள்ளுறை வெப்பம்\n# ஒரு கிராம் நீரின் வெப்பநிலையில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு - தன்வெப்ப ஏற்புத்திறன்\n# தன் வெப்ப ஏற்புத்திறனின் அலகு - ஜூல்/கிராம்/கெல்வின்\n# பெரும்பாலான பொருட்கள் கரைகின்ற காரணத்தால் நீரை சர்வ கரைப்பான எனலாம்\n# கரைபொருளும் கரைப்பானும் சேர்ந்த ஒருபடித்தான் கலவையே - கரைசல்\n# நீரின் தன்வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு - 4.184 ஜூல்/கிராம்/கெல்வின்\n# உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி ஆண்டு தோறும் எவ்வளவு மக்கள் குடிநீர் மாசுபடுலினால் இறக்கின்றனர் - 5 மில்லியன் மக்கள்\n# மாசு கலந்த நீரை மனிர்கள் உட்கொள்வதால் ஏற்படும் நோய்கள் - வயிற்றுப்போக்கு, சீதபேதி, மஞ்சள்காமாலை, காலரா, டைபாய்டு\n# நீரின் மூலக்கூறு நிறை - 18\n# நீரின் மூலக்கூறு வடிவம் - V வடிவம்\nகுரூப்-2 தேர்வுக்காக பொது தமிழ் நூல்களும் ஆசிரியர்களும் முக்கிய குறிப்புகளும்\n1. என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்\n2. உடலை வளர்ப்பது உணவு ; உன்னையும் உயிரையும் வளர்ப்பது தமிழே \n3. பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று புகழ்ந்தவர் -- கவிமணி தேசிய விநாயகனார்\n4. ' வாக்குண்டாம் ' என்று கூறப்படும் நூல் மூதுரை -- ஒளவையார்\n5. முக்கூடற்பள்ளு -- என்னாயினாப்புலவர்\n6. பங்கயம் -- தாமரை\nபாசடை -- பசுமையான இலை\n7. ' உப்பில்லாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் ' - விவேக சிந்தாமணி\n8. வடமொழியில் உள்ள வெங்கடேச சுப்ரபாதத்தை தமிழ் மொழியில் பெயர்த்தவர் -- ச.பார்த்தசாரதி\n9. இயற்கை பேரரசி ( சாகுந்தலம் நாடக மொழி பெயர்ப்பு நூல் ) -- ச. பார்த்தசாரதி\n10. மலரும் மாலையும் , மருமக்கள் வழி மான்யம் , குழந்தைச்செல்வம் , ஆசிய ஜோதி , தேவியின்கீர்த்தனைகள் -- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை\n11. ' தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு ' -- மலரும் மாலையும் -- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை\n12.\" தேசியம் காத்த செம்மல் \" என்று\nதிரு.வி க - வால் பாராட்டப்பட்டவர் -- பசும்பொன் முத்துராமலிங்கம்\n13. \" ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் \" -- கொன்றை வேந்தன்\n14. \" யாதும் ஊரே யாவரும் கேளிர் \" -- புறநானூறு\n15. திராவிட சிசு -- திருஞானசம்பந்தர்\n16. திருஇரட்டை மணிமாலை -- காரைக்கால் அம்மையார்\n17. பிசிராந்தையார் -- கோப்பெருஞ்சோழன்\n18. சைவச்செல்வி -- மங்கையர்கரசி\n19. கடையெழு வள்ளல்களின் ஈகைச் சிறப்பைக் கூறும் நூல்-- சிறும்பாணாற்றுப்படை\n20. களவழி நாற்பதி --- போர் பற்றி கூறும் நூல் ( சோழன் செங்காணன் )\n21.மிகப் பெரியது -- மதுரைக்காஞ்சி - மாங்குடி ���ருதனார்\nமிகச் சிறியது - முல்லைப்பாட்டு -- நப்பூதனார்\n22. உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனப்படுவது --- சிலப்பதிகாரம்\n23. தமிழ் உரைநடையின் தந்தை -- வீரமாமுனிவர்\n24.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் -- வீரமாமுனிவர் ( அறம் , பொருள் மட்டும் )\n25. உமறுப்புலவரை ஆதரித்தவர் -- வள்ளல் சீதக்காதி\nசடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர் -- கம்பர்\n26. தேம்பாவணி ஏசுகிறிஸ்துவின் தந்தை சூசையப்பரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் -- வீரமாமுனிவர்\n27. உத்தர ராமாயணம் பாடியவர் -- ஒட்டக்கூத்தர்\n28. நரிவிருத்தம் ( அறநெறி பேசும் நூல் ) -- திருத்தக்கத்தேவர்\n29. ' பித்தா பிறைசூடி ' ,\n' பொன்னர் மேனியனே ' -- சுந்தரர்\n என்ற விவாததுக்கு உரிய நூல் -- நெடுநெல்வாடை\n31. புறப்பொருள் வெண்பாமாலை -- ஐயனாரிதனார்\n32. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் -- சேனாவரையர்\nசிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் -- அடியார்க்கு நல்லார்\n33. கரித்துண்டு -- மு. வரதராசனார்\nதமிழன் இதயம் -- நாமக்கல் இராமலிங்கம்\n34. சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன் -- இயற்பெயர் விருத்தாசலம்\n35. ' தென்னாட்டு தாகூர் ' -- வேங்டரமணி ( தேசபக்தன் கந்தன் நாவலை வெளியிட்டவர் )\n36. உததரவேதம் -- திருக்குறள்\nதிராவிட வேதம் -- திருவாய்மொழி\n37. எவ்வழி நல்லவர் ஆடவர்\nஅவ்வழி நல்லை வாழிய நிலனே -- புறநானூறு -- ஒளவையார்\n38. உரைநடையின் முன்னோடி -- இராபர்ட்- டி- நொபிலி ( தத்துவபோதகர் )\n39. தமிழ் உரைநடையின் தந்தை -- வீரமாமுனிவர் ( தைரியநாதர்)\nஇருபதாம் நூற்றாண்டு உரைநடையின் தந்தை -- திரு.வி.க\n40.யாப்பு அடிப்படையில் தொகுக்கப்பட்ட நூல் -- குறிஞ்சிப்பாட்டு\n41.என் சரித்திரம் -- உ.வே.சாமிநாதையர்\n42. கரிசல் கதைகளின் தந்தை -- கி.ராஜநாராயணன்\n43. தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் -- வீரமாமுனிவர்\n44. குளத்தங்கரை அரசமரம் -- வ.வே.சு.ஐயர் ( மங்கையர்க்கரசியின் காதல் எனும் கதைத் தொகுப்பிலிருந்து வெளி வந்தது )\n45. காளிதாசரின் சாகுந்தலத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் -- மறைமலையடிகள் ( வேதாச்சலம் )\n46.சேர மன்னர்களின் வரலாற்றைக் கூறும் நூல் -- பதிற்றுப்பத்து\n47. தமிழில் தோன்றிய முதல் தொடர் கதை -- கமலாம்பாள் சரித்திரம் ( 1896) -- ராஜம் ஐயர்\nதமிழில் தோன்றிய முதல் புதினம் -- பிரதாப முதலியார் சரித்திரம் ( 1876) -- மாயூரம் வேத நாயகம் பிள்ளை\nபுதினம் எனப் பெயரிட்டவர் -- ரிச்சர்��்சன்\n48. கொங்குவேள் மாக்கதை -- பெருங்கதை ( கொங்குவேளிர்) -- சமண சமய நூல் -- உதயணன் பாத்திரம் இடம் பெற்றுள்ளது\n49. காந்தி புராணம் -- பண்டித அசலாம்பிகை ( 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் )\n50. 'மணிமிடை பவளம் ' என்பது அகநானூற்றில் ஒரு பாடல் பகுதிக்குப் பெயராகும்\nமணிப்பிரவாளம் என்பது ( மணிப்பவழ நடை ) ஒரு வகைக் கலவை நடை ( வடமொழிச் சொற்கள் கலந்த தமிழ் உரைநடை )\nகுரூப் 2 தேர்விற்காக வரலாற்றில் சில முக்கிய குறிப்புக்கள்\n🌹 மாவட்ட கலெக்டர் பதவியை கொண்டு வந்தவர் - வரன் ஹேஸ்டிங்ஸ்🌹 மாவட்ட நீதிபதி பதவியை கொண்டு வந்தவர் - காரன் வாலிஸ்\n🍄 இந்திய ஆட்சி பணித்துறையின் தந்தை - காரன் வாலிஸ்\n🍄 இந்திய புள்ளியில் துறை தந்தை - மேயோ பிரபு\n🌸 துணைப்படைத் திட்டம் கொண்டு வந்தவர் - வெல்வெஸ்லி\n🌸 அவகாசியிலி கொள்கை கொண்டு வந்தவர் - டல்ஹௌசி\n🌼 ஆர்க்காடு வீரர் - இராபர்ட் கிளைவ்\n🌼 வந்தவாசி வீரர் - சர் அயர்கூட்\n🌷 நிரந்தர நிலவரி திட்டம் - காரன் வாலிஸ்\n🌷 ரயத்வாரி முறை கொண்டு வந்தவர் - ஹேஸ்டிங்ஸ்\n🌻 சென்னையில் ரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ\n🌻 மகல்வாரி முறை கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு\n🌺 வேலூ‌ர் கலகத்தின் பது சென்னை ஆளுநர் - வில்லியம் பெண்டிங்\n🌺 சிப்பாய் கலகத்தின் போது தலைமை ஆளுநர் - கானிங் பிரபு\n🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன் பிரபு\n🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கியவர் - ரிப்பன்\n🌳 தக்கர்களை ஒழித்தவர் - பெண்டிங்\n🌳 பிண்டாரிகளை ஒழித்தவர் - ஹேஸ்டிங்ஸ்\n🌲 இந்திய பொதுப் பணித்துறையின் தந்தை - டல்ஹௌசி\n🌲 இந்திய இரும்புப் பாதை தந்தை - டல்ஹௌசி\n🌴 கல்கத்தாவை தலைநகராக்கியவர் - வரான் ஹேஸ்டிங்ஸ்\n🌴 டெல்லியை தலைநகராக்கியவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்\n🌿 வங்கைப் பிரிவினை செய்தவர் - கர்சன்\n🌿 வங்க இணைவு செய்தவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்\n🌵 சதி ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங்\n🌵 விதவை மறுமணம் - டல்ஹௌசி\n🍀 தலையிடாக் கொள்கை - சர் ஜான் ஷோர்\n🍀 ஆதிக்க கொள்கை - ஹேஸ்டிங்ஸ்\n🌾 முதல் தொழிற்சாலை சட்டம் - ரிப்பன்\n🌾 இந்திய வனத்துறை உருவாக்கியவர் - லாரன்ஸ் பிரபு.\n🌾 மின்சார தந்தி முறை அறிமுகம் செய்தவர் - டல்ஹௌசி\n🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் - ராபர்ட் கிளைவ்\n🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்\n🦃 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங்\n🦃 இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் - கானிங் பிரபு\n🦃 இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு\n🦃 இந்தியாவின் கடைசி வைஸ்ராய் - மௌண்ட் பேட்டன்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS FREE DOWNLOAD |பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்\n1956 க்கு பின்பு உருவான மாநிலமும் வருடமும்\nகுரூப்-2 தேர்வுக்காக கண்டுபிடிப்புகளில் தந்தை மற்ற...\nகுரூப் 2தேர்விற்காக வரலாறு இந்தியாவை ஆண்ட தலைவர்கள...\nகுரூப் தேர்விற்காக நீரை பற்றிய முக்கிய குறிப்புக்...\nகுரூப்-2 தேர்வுக்காக பொது தமிழ் நூல்களும் ஆசிரியர்...\nகுரூப் 2 தேர்விற்காக வரலாற்றில் சில முக்கிய குறிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/23687-2/", "date_download": "2018-12-19T16:10:39Z", "digest": "sha1:ANKLR44IRFDW746FYZDPJOGESQMXSSD4", "length": 10036, "nlines": 148, "source_domain": "expressnews.asia", "title": "சோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் அகற்றும் பனி நடைபெற்றது. – Expressnews", "raw_content": "\n“வைப்ரன்ட் தமிழ்நாடு எக்ஸ்போர்ட் சம்மிட் – 2018”\nகோவை பாதணி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆட்சியாரிடம் மனு\nHome / District-News / சோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் அகற்றும் பனி நடைபெற்றது.\nசோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் அகற்றும் பனி நடைபெற்றது.\n“வைப்ரன்ட் தமிழ்நாடு எக்ஸ்போர்ட் சம்மிட் – 2018”\nகோவை பாதணி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆட்சியாரிடம் மனு\nசென்னை அடுத்த சோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் மழை காலங்களில் தண்ணீர் வெளியே செல்லாமல் மக்கள் அவதி நிலையில் உள்ளதால் வீடுகள் மற்றும் கடைகள் ஜே.சி.பி எந்திரமூலமாக அரசு அதிகாரிகள் பார்வையில் அகற்றும் பனி நடைபெற்றது.\nஇதில் சோழிங்கநல்லூர் வட்டாச்சியர் நிர்மலா தலைமையில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் வடிகால் நீர்நிலை இடத்தில் பொதுமக்கள் 1 .47 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் அப்பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் வெளியே செல்லாமல் மக்கள் அவதி பட்டு வருவதால் முன்னதாகவே நீர் வெளியே செல்ல ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் 24 வீடுகள் ஜே.சி.பி எந்திரமூலமாக காவல் துறை பாதுகாப்பு மூலமாக அகற்றப்பட்டது\nநெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சார்பில் சென்னை சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பிரதாண சாலையில் மழை காலங்களில் சாலையில் மழை நீர் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு செல்லும், இதனால் மிகுந்த போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமுத்துக்குள்ளாகி வந்தனர்\nமழை காலம் அல்லாது மற்ற நேரங்களிலும் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் பிரதாண சாலையில் ஐ.டி நிருவணங்கள் அதிகம் உள்ளதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே சாலை மற்றும் மழைநீர் வடிக்கால் கால்வாயை ஆக்கிரமித்து வணிக கடை, உணவகங்கள், தேநீர் கடை மற்றும் வீடுகளுக்கு கடந்த ஆறு மாதங்ளுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்கப்பட்டு பட்டா இல்லாது பொறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டியுள்ள கட்டிடங்களை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர் , கட்டிடம் இடிக்கும் இடங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க செம்மஞ்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅகில பாரத இந்து மகா சபா – தமிழ்நாடு மாபெரும் போராட்டம்\nஇந்துக்களின் பறி போன உரிமைகளை மீட்டெடுக்கும் மாபெரும் போராட்டம், இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான இந்த பாரத திரு நாட்டில் இந்துக்கள் …\n“வைப்ரன்ட் தமிழ்நாடு எக்ஸ்போர்ட் சம்மிட் – 2018”\nமு.முதலமைச்சர் 69 வது பிறந்தநாள் பொதுகூட்டம், நலதிட்டபனி வழங்கும் விழா\nதி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞரின் எழுச்சி நாள்\n“வைப்ரன்ட் தமிழ்நாடு எக்ஸ்போர்ட் சம்மிட் – 2018”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-12-19T16:37:34Z", "digest": "sha1:6RDXC2JGOBFFIAFGKDNUXH6V5UVZNPUU", "length": 40945, "nlines": 143, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "கவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்டி", "raw_content": "\nகவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்டி\nஉங்கள் முதல் கவியரங்க மேடை நினைவில் இருக்கிறதா\nஎம்.ஏ.படிக்கும்போது தேவகோட்டையில திருக்குறள் சம்பந்தமாக ஒரு கவ���யரங்கம். பேராசிரியர் மே.சுந்தரம் நடத்தினார். அப்போ மீரா என்னோட கிளாஸ்மேட். அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்ததா ஞாபகமில்லை. 1960ன்னு நினைக்கிறேன். நானும் மீனாட்சியும் ஒண்ணா அரங்கேறினோம்.கல்லூரியில் ஆஸ்தான கவிஞனா பேர் வாங்கினேன். தியாகராசர் கல்லூரியில் ஆறுவருஷங்கள் முதல் கவிஞனா பரிசுகள் வாங்கினேன்.\nஅங்கு நடந்த கவியரங்குகளில் இராஜ ராஜன் கவியரங்கம் ரொம்ப புகழ்பெற்றது. இதுலே எல்லாம் நான் நல்ல பெயர் எடுத்திருந்தேன்.கவிதை எழுத எப்படி முடிவெடுத்தீங்க“கவிதை என் இரத்தத்திலேயே இருந்தது. என் தாத்தா சையத் அஸ்ரப் மும்மொழிகளில் வல்லவர். அரபிக், பார்ஸி, உருது தெரியும் அவருக்கு. பாரஸீக மொழியிலும், உருதுமொழியிலும் கவிதைகள் எழுதவல்லவர் அவர். அவரைப் போலவே என் தந்தையும் பார்ஸி, உருது மொழிகளில் கவிதைகள் எழுதுவார். மும்மொழிப் புலமை என் தந்தையாருக்கும் உண்டு. பிறகு அவர் தமிழ் எழுத்தாளராக மாறினார்.\nஎனக்கு சின்ன வயசிலேயே தமிழில்ஈடுபாடு உண்டாயிற்று. தாத்தாவும் அப்பாவும் என்னை உருது படிக்கச் சொன்னாங்க. உருதுபடிச்சு என்னபண்ணப் போறோம்னு தோணிச்சு. தமிழ் மொழியிலே சங்க இலக்கியம் சமுத்திரம் மாதிரி இருக்கு. இவர்களை என்னை உருது படிக்கச் சொல்கிறார்களே என்றுநினைத்தேன். சின்ன வயதில் குரான் படிச்சதாலே அரபிக் கற்றுக்கொண்டேன். அரபிக் படிப்பேன். அர்த்தம் தெரிந்து கொள்வது கடினம். குர்ரான் ஓதற அளவுக்கு அரபிக் கற்றக்கொடுக்கும் ஒரு முறை இருந்தது. 8வதுபடிக்கும்போதே குர்ரான் படிக்கத் தொடங்கிவிட்டேன். அது எனக்கு ரொம்ப உதவியது. அதே ஸ்கிரிப்ட்தான் உருது. கொஞ்சம் மாறும். பிறகு அதன் பெருமை தெரிந்தபிறகு நானாகப் படித்துக்கொண்டேன். எங்க அப்பா, இக்பால் கவிதைகளைக் கொண்டுவந்து கொடுத்து படிக்கச் சொன்னார். உருதுமொழிக்கு நான்திரும்பியதற்குக் காரணம் - நிறைய திரைப்படங்கள் பார்க்கும் என் வழக்கம்.கவிஞர் மீராவும் நானும் சேர்ந்து திரைப்படங்கள் நிறைய பார்ப்போம். மீரா என்னுடன் தமிழ்ப்படம் மட்டும்தான் பார்க்கவருவார். நான் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் - மூன்று மொழிப்படங்களுக்கும் போவேன். தமிழ்ப்படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னால் மட்டும் பார்ப்பேன். ஹிந்திப் படங்களை ஒன்றுவிடாமல் பார்ப்பேன். அது அருமையான படங்கள் வந்தகாலம். அ��ுல ரொம்பவும் கவர்ந்தது பாடல்கள். பெரிய பெரிய கவிஞர்கள் ஹந்தியில் பாடல்கள் எழுதினார்கள். அற்புதமான சிந்தனைகள். சிறப்பான இசை. இதோடஉடிஅயீயசந பண்ணும்போது தமிழ்ப் பாடல்கள் பாதாளத்தில் இருந்தன. தமிழ்ப் பாடல்களைப் பொறுத்தவரை சுசீலாவின் குரல் மட்டுமே எனக்குப் பிடிக்கும். வேறெதுவும் சுசீலாவின் குரலுக்கு முன் நிற்காது. அனுபவிச்சவங்களுக்குத்தான் இது தெரியும். கண்ணதாசன் தமிழுக்குள்ளே ஒரு சிகரம். ஹிந்தியோடு உடிஅயீயசந பண்ணினா விழுந்திடுவார். ஹிந்தி திரைப்படங்களில் வருகிற பாடல்கள் அற்புதமாக இருக்கும்.மீராவையும் மற்ற நண்பர்களையும் அழைத்து ஹிந்திப் பாடல்களை மொழிபெயர்த்துச் சொல்வேன்.\nரொம்ப வியப்படைவார்கள். அதற்குப் பிறகு உருது திரைப்படப்பாடல்கள்அடங்கிய புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் உருது எனக்கு பிக்அப் ஆச்சு. வாணியம்பாடிக்கு போய்ச் சேர்ந்ததும் உருது கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்பட்டது\n.”கவிதை தாண்டி மற்ற இலக்கிய வடிவங்களுக்கு ஏன் போகவில்லை\n“தோணல.ஏனென்றால் இது ஒரு மகாசமுத்திரம்.இதில் எல்லை காண்பதேகஷ்டம். இதுலநான் சாதிக்கணும்னுநினைக்கிறபோது - ரெண்டு பொண்டாட்டிக்காரன் மூணு பொண்டாட்டிக்காரன் கதை ஆகிவிடக் கூடாது. இதநான் விரும்பல. ஆனந்தவிகடன் சிறப்பு மலர்கள் வந்தபோது என்னிடம் கதைகள் எழுதி வாங்கியிருக்கிறார்கள். 5 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன. அது மட்டுமல்ல. ஜன்னல் என்ற பத்திரிகைக்கு ஒரு கதை வாங்கிப் போட்டார்கள். மௌனி இப்ப வந்து எழுதற மாதிரி இருக்கு என்று சொன்னார்கள். சுமார் 6 கதைகள் எழுதியிருப்பேன். ஒரு தொகுப்பு கொண்டு வரணும்.டைலன் தாமஸ தொட்டீங்க. அரபிக் கவிதைகளால பாதிக்கப்பட்ட மாதிரி ஒரு கருத்து இருக்கு.\nஉங்களை யார் யார் பாதித்தார்கள்\n“சின்ன வயசில எங்க தெருவில் உருது கவாலி கச்சேரிகள் நடக்கும். அது என்னை ரொம்பபாதிச்சுது. மதுரையில இந்தக் கச்சேரிகள் எனக்காக நடந்த மாதிரி இருக்கு. அதுல ரொம்ப பாதிக்கப்பட்டேன். சூபி தத்துவத்தை வச்சுத்தான் கவாலிகள் இருக்கும்.எங்க தெருவுக்குப் பக்கத்தில ஒரு சேரி. திருவிழாக் காலத்தில அங்கே நரிக்குறவர் நடனம் நடக்கும். அந்த ஆட்டம் அருவருப்பா இருக்கும். எனக்குப் பிடிக்காது. ஆனா யாரோஒரு ஆசிரியர் அவர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அதுவும் சந்தப்பாடல்கள். அந்த இளம் வயதில் அது என்னை ரொம்பவும் ஈர்த்தது. பின்னாளில் அந்த ஆசிரியர் என்னைத் தேடி வந்து யாப்பு கற்றுக் கொடுக்கச் சொன்னார். இந்தி திரைப்பாடல்கள், கவாலி இவையெல்லாம் என்னை மிகவும் பாதித்தன. பாரதிதாசன் மீது அதிக ஈடுபாடு இருந்த அந்தக் காலத்தில் என்னுடைய நண்பராக கம்பதாசன் அறிமுகமானார். என்ன தமிழ்நாடு, அவனையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவன் ஒரிஜினல் பொயட். இயற்கையான கவிஞன். அழகன். அவனுடைய பாடல்கள் என்னைப் பாதித்தன.தற்செயலாக சுரதா எனக்கு அறிமுகமானார். அவ்வைநடராசன் சுரதாவை வியந்து போற்றுவார். பிறகு சுரதாவை விரும்பிப் படித்தேன். சுரதாவின் கவிதைகள் என்னை மாற்றின. ஒரு கவிதையை புதுமையாக எப்படி எழுதுவது என்பதை சுரதாவிடம் கற்றேன். என் கவிதைகள் கவனிக்கப்படுவதற்கு சுரதாவும்ஒரு காரணம். பி.ஏ.படிச்சிக்கிட்டிருந்தேன்.\nசுரதா ஒரு இதழ் நடத்திக்கொண்டிருந்தார். “வீரவாள் வசிக்கும் வைர உறையில் ஈர மலர்களை நிரப்புவதுபோல” என்று தொடங்கும் ஒரு கவிதையை அவருக்கு அனுப்பியிருந்தேன். பல வருஷங்களுக்குப் பிறகு சுரதாவை சென்னையில் சந்திக்கிறேன். சுரதாவை சந்திக்கப் போனதே ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்தது. ஒரு கவிதையில அவர் ‘தண்ணீர் இரவு’ என்று எழுதியிருந்தார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால அவரை சந்திக்கப் போனேன். ‘யாருய்யா நீ,’ என்று கேட்டார். அப்துல்ரகுமான் என்று சொன்னேன். ‘வீர வாள் உரையில் ஈரமலர்களை நிரப்புவது போல - என்று எழுதிய கவிஞனா’ என்று கேட்டார். அசந்து போனேன். நீங்க ஆங்கிலக் கவிதைகள் படிப்பதுண்டா என்று அவரிடம் கேட்டேன். “ஆங்கிலமே தெரியாது” என்றார். ரொம்ப வியப்பா இருந்தது. டென்னிசன் பற்றித் தெரியுமா என்றேன். ‘யாரவன்’ என்று கேட்டார். ‘தண்ணீர் இரவுகள்’ என்று எப்படி எழுதினீர்கள் என்றேன். ‘யாரவன்’ என்று கேட்டார். ‘தண்ணீர் இரவுகள்’ என்று எப்படி எழுதினீர்கள் என்று கேட்டேன்.‘ஓ குளிர்ந்த இரவு என்பதைத்தான் வித்தியாசமா ‘தண்ணீர் இரவு’ என்றுஎழுதினேன் என்றார். ‘டென்னிசன் என்று எழுதியிருக்கான்யா -உலகமே இதப் பாராட்டுது’ என்று சொன்னேன். ‘அட இப்படி எழுதியிருக்கானா’ என்றார். அதற்குப் பிறகு சுரதாவின் மீதுமிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்���ட்டது. அவரைப்போல் புதுமையாக எழுத வேண்டுமென்று முடிவெடுத்தேன். வசனகவிதைகள் நிறைய எழுதினேன். ஆண்டு மலர்களில் தமிழ்ப்பேராசிரியர்கள் என்னுடைய கவிதைகளை விரும்பி வாங்கிப் போடுவார்கள். “பைத்தியம் புடிச்சுப் போச்சா உனக்கு’ என்றார். அதற்குப் பிறகு சுரதாவின் மீதுமிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அவரைப்போல் புதுமையாக எழுத வேண்டுமென்று முடிவெடுத்தேன். வசனகவிதைகள் நிறைய எழுதினேன். ஆண்டு மலர்களில் தமிழ்ப்பேராசிரியர்கள் என்னுடைய கவிதைகளை விரும்பி வாங்கிப் போடுவார்கள். “பைத்தியம் புடிச்சுப் போச்சா உனக்கு யாப்பு கற்று நன்றாக எழுதிக் கொண்டிருந்த நீ வசன கவிதை எழுத ஆரம்பிச்சுட்டே யாப்பு கற்று நன்றாக எழுதிக் கொண்டிருந்த நீ வசன கவிதை எழுத ஆரம்பிச்சுட்டே பரவாயில்ல நாங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தர்றோம்... கொண்டுபோய் ஆங்கிலத் துறையில் கொடு”என்றார் சுப.அண்ணாமலை. தாகூர் - ஜிப்ரான் கலந்து எழுதின மாதிரி என்னுடைய வசன கவிதைகள்இருப்பதாகச் சொன்னார்கள். என்னுடைய முதல் வசன கவிதை ஆங்கிலத்தில் வெளிவந்தது.என் ஆசிரியராக இருந்த அவ்வை நடராஜன் என் ரசிகர். மீரா என் ரசிகர் என்று கூடச் சொல்ல முடியாது - அதற்கும் மேலே.தாகூர், ஷெல்லி, கீட்ஸ், ஜிப்ரான் எல்லாவற்றையும் பிறகு படிக்க ஆரம்பிச்சேன். என்னிடம் இல்லாத கலெக்்ஷனே இல்லை. மிகச் சிறந்த கவிஞர்கள் என்று அறியப்பட்ட கவிஞர்கள் அனைவரையும் படித்தேன். ஆக்டோவியா பாஸ் என்கிற லத்தீன் மொழிக் கவிஞன்தான் என்னை ரொம்பப் பாதிச்சவன். பாப்லா நெரூடா கவிதைகளிலும் எனக்கு ஈடுபாடு இருந்தது.”பாரதிதாசன் பரம்பரை என்று ஒன்று உருவானது. கவிஞர் மு.மேத்தா நிறையப் பேரை கவிஞர்களாக உருவாக்கியிருக்கிறார்.\nஅது மாதிரி அப்துல் ரகுமான் பரம்பரை என்று உருவாக்கினீர்களா\nநான் உருவாக்கல. தானா உருவாச்சு. தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அய்யா அ.கி.ப வகுப்பில்லாத நேரத்தில் தனி வகுப்பா யாப்பிலக்கணம் நடத்துவார். தமிழ் படிக்காத மாணவர்களும் அங்க வருவாங்க. யார் வேண்டுமானாலும் யாப்பு கற்றுக்கொள்ள அங்கு வரலாம். இந்த தாக்கத்தில்தான் வாணியம்பாடியில மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்த ஆரம்பிச்சேன். நிறையப் பேர் வந்தார்கள். வெண்பாவும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தேன்.மாணவர்களுக்கு யாப்பு நடத்தினேன். பிடிக்காம அப்புறம் விட்டுவிட்டேன். புரிஞ்சுபோச்சு - யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டிருக்கக் கூடாது. பிறகு ஒரு அறிவிப்பு செய்தேன். ‘அந்தியில வானம் ஏன் சிவக்கிறது இதைப் பற்றிய நயமான சிந்தனைகளை எழுதுபவர்களுக்கு பரிசு தரப்படும்’ என்றேன்.எழுதுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் 150 பேருக்குமேல எழுதிக் கொடுத்தார்கள். என்கு ரொம்ப ஷாக் 10 வரிகளுக்கு மிகாமல் எழுதப்பட்ட அந்தக் கவிதைகளை வீட்டுக்குக் கொண்டு போய்படித்தேன். அந்த அனுபவத்த இப்பவும் என்னால மறக்க முடியல. உலக இலக்கியங்கள் ஓரளவுக்கு படிச்சிருக்கேன். அவங்க தொட்ட உயரத்த என் மாணவர்கள் தொட்டிருந்தாங்க. அந்தியில வானம் சிவப்பதை காளிதாஸன் மாதவிலக்கோட ஒப்புமைசொல்வான். அத ஒரு பையன் சொல்லியிருந்தான். யாருமே சொல்லாத புதுமையானசிந்தனைகளையெல்லாம் சொல்லியிருந்தார்கள். ஒரு கூட்டம் வச்சு பரிசுகளெல்லாம் கொடுத்து செவ்வந்தி என்று ஒரு புத்தகமும் போட்டேன். “வானச் சுவரில் சூரிய மூட்டைப் பூச்சியை நசுக்கியது யார் இதைப் பற்றிய நயமான சிந்தனைகளை எழுதுபவர்களுக்கு பரிசு தரப்படும்’ என்றேன்.எழுதுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் 150 பேருக்குமேல எழுதிக் கொடுத்தார்கள். என்கு ரொம்ப ஷாக் 10 வரிகளுக்கு மிகாமல் எழுதப்பட்ட அந்தக் கவிதைகளை வீட்டுக்குக் கொண்டு போய்படித்தேன். அந்த அனுபவத்த இப்பவும் என்னால மறக்க முடியல. உலக இலக்கியங்கள் ஓரளவுக்கு படிச்சிருக்கேன். அவங்க தொட்ட உயரத்த என் மாணவர்கள் தொட்டிருந்தாங்க. அந்தியில வானம் சிவப்பதை காளிதாஸன் மாதவிலக்கோட ஒப்புமைசொல்வான். அத ஒரு பையன் சொல்லியிருந்தான். யாருமே சொல்லாத புதுமையானசிந்தனைகளையெல்லாம் சொல்லியிருந்தார்கள். ஒரு கூட்டம் வச்சு பரிசுகளெல்லாம் கொடுத்து செவ்வந்தி என்று ஒரு புத்தகமும் போட்டேன். “வானச் சுவரில் சூரிய மூட்டைப் பூச்சியை நசுக்கியது யார்” என்ற சிந்தனை முதல் பரிசு பெற்றது. கலைஞர் கேள்விப்பட்டு பாராட்டினார். ஆனால் சுஜாதா சந்தேகப்பட்டார். “ நீங்க எழுதிக் கொடுத்தீர்களா” என்றார். அப்புறம் ‘கவிராத்திரி’ நடத்தத் திட்டமிட்டேன். ‘முசைரா’ ராத்திரியில நடக்கும். அதுமாதிரி நடத்திக் காட்டணும்னு வருஷா வருஷம் கவிராத்திரி நடத்தினே��். வித்தியாசமான தலைப்புகளைக் கொடுத்து எழுதச் சொன்னேன். அறுபது பேருக்கு மேல் எழுதிக் கொண்டு வருவார்கள்.\nபெருங் கவிஞர்களையும் கூப்பிட்டு எழுதச் சொல்வேன். எழுதி வாசிப்பாங்க. வைரமுத்து, மேத்தா, தமிழன்பன் எல்லாம் வந்திருக்காங்க.கவிராத்திரியில் கலந்து கொண்டு கவிதை பாடின யாராவது பெரிய ஆளா வந்திருக்காங்களா“ஆகவே,‘இரவில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை’ என்று என் மாணவன் அரங்கநாதன் பாடினான். அந்த இரண்டுவரிகள் தமிழ்நாடு சட்டசபையில் பேசப்பட்டது. இந்தியப் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. இலங்கையில் பேசப்பட்டது.சில சொந்த சோகங்கள் காரணமாக அவனால் பெரிய ஆளாக வரமுடியாமல் போய்விட்டது. கவிராத்திரி நடத்தச் சொல்லி டிவியில கேட்டாங்க. ஒரு வருஷம் நடத்திக் கொடுத்தோம்.\n”(குமுதம் லைஃப் இதழில் கோ.வசந்தகுமாரன் நேர்காணலிலிருந்து....)\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nகடைசிப் பேட்டி கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ம���ுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் த��லுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இட���்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=353", "date_download": "2018-12-19T16:59:47Z", "digest": "sha1:X2UYLUBVZIHPJ3LYDUBQHHKWYFYNWTZ5", "length": 18888, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Jagannatha Perumal Temple : Jagannatha Perumal Jagannatha Perumal Temple Details | Jagannatha Perumal - Nathankoil | Tamilnadu Temple | ஜெகநாதன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில்\nமூலவர் : ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள், நாதநாதன்.\nதல விருட்சம் : செண்பக மரம்\nதீர்த்தம் : நந்தி புஷ்கரிணி\nபுராண பெயர் : நந்திபுர விண்ணகரம்\nஉம்பருலகேழும் கடலேழும் மலையேழும் ஒழியாமைமுனநாள் தம்பொன் வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்த தடமார்வர் தகைசேர் வம்புமலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ் நம்பன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 21 வது திவ்ய தேசம்.சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தான கோபுரத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், நாதன் கோயில் என்ற நந்திபுர விண்ணகரம்-612 703 தஞ்சாவூர் மாவட்டம்.\nஇத்தல இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சிதரு���ிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் மந்தார விமானம் எனப்படுகிறது. நந்தி, சிபிசக்கரவர்த்தி ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று கூட, குழந்தை பாக்கியம் பெற, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு பெற, நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சிறந்த பலன் உண்டு.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.\nபெயர்க்காரணம்: கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திருநாமம் \"செண்பகவல்லி' ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் \"நாதன் கோயில்' என்று ஆனது.\nநந்தி சாபம் விலகிய தலம்: நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு,\"\"எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,''என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர்,\"\"பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,''என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், \"நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,''என்று அருள்பாலித்தார்.\nதலச்சிறப்பு: சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் ச��ரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார்.\nதிருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nகும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் வழியில் உள்ள முலை\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51453-broadcaster-can-t-decide-on-selection-bcci-tells-acc-on-virat-kohli-absence.html", "date_download": "2018-12-19T15:53:05Z", "digest": "sha1:END56FMDLI5FKXCXJCRFYBL5GR3EHYDZ", "length": 13414, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராத் கோலி ஆப்சென்டால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருத்தம்: பிசிசிஐ காட்டம்! | Broadcaster can’t decide on selection: BCCI tells ACC on Virat Kohli absence", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்ச��ம் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவிராத் கோலி ஆப்சென்டால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருத்தம்: பிசிசிஐ காட்டம்\nஇந்திய கிரிக்கெட் அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற வேண்டும் என்பதை போட்டியை ஒளிபரப்பும் நிறுவனமோ அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ முடிவு செய்ய முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும் இரண்டாவது லீக் போட்டியும் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன. இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nஇந்த தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணியில், கேப்டன் விராத் கோலி இடம்பெறவில்லை. இங்கிலாந்தில் நடந்த நீண்ட தொடரில் அவர் பங்கேற்றார். அங்கு நடந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவரும் அவர்தான். அவர் 593 ரன்கள் குவித்தார். 84 நாட்கள் அவர் அந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றதால் ஆசியக் கோப்பை தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தொடரில் பங்கேற்காத தற்கு ஆசியக் கோப்பை கிரிக்கெட் கவுன்சில் அதிருப்தியை தெரிவித்திருந்தது. உலகின் முன்னணி பேட்ஸ்மேனான விராத் கோலி இல்லாத தால் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்று அதிருப்தியை வெளியிட்டி ருந்தது.\nRead Also -> ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை ஊதித்தள்ளியது பாகிஸ்தான்\nRead Also -> கரிபியன் லீக் தொடர்: 3-வது முறையாக கோப்பையை வென்றது பிராவோ அணி\nஇது தொடர்பாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் கவுன்சிலின் விளையாட்டு மேம்பாட்டு மேலாளர் துசித் பெரேராவுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறு வனம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘எங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தந்தில் சிறந்த வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் சிறந்த வீரரான விராத் கோலி இந்த தொடரில் பங்கேற்காமல் இருப்பதை, ���ோட்டி தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னால்தான் அறிவித்துள்ளனர். அவர் இல்லாததால் இந்தப் போட்டியின் மூலம் எங்களுக்கு கிடைக்கும் வருமானம் பாதிக்கும்’ என்று கூறியிருந்தது.\nஇதற்கு காட்டமாக பதிலளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிஇஓ ராகுல் ஜோரி, வீரர்களை தேர்வு செய்வது இந்திய கிரிக்கெட் வாரிய குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ, ஒளிபரப்பு நிறுவனமோ தலையிட முடியாது. எங்கள் தேர்வுக் குழு சிறந்த அணியை தேர்வு செய்து அனுப்பியுள்ளது’ என்று கூறியுள்ளார்.\nசென்னையில் ஒரே நாளில் 2,320 விநாயகர் சிலைகள் கரைப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கருட சேவை.. பக்தர்கள் உற்சாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜடேஜாவை ஒரு இடத்தில் கூட நினைக்கவில்லை” - கோலி கூறும் பவுலிங்\n'நான் என்ன தவறு செய்தேன்' ஐபிஎல்லில் ஏலம் போகாததால் மனோஜ் திவாரி கவலை \n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nவிராத் கோலி- டிம் பெய்ன் மோதிக்கொண்டது ஏன்\n“உலகின் மோசமான கிரிக்கெட் வீரர் விராட் கோலி” - நடிகர் நசீருதின் சாடல்\nவிராத் கோலியின் சர்ச்சை அவுட் ஆச்சரியமளித்தது: பும்ரா\n2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nRelated Tags : இந்திய கிரிக்கெட் வாரியம் , ஆசிய கோப்பை கிரிக்கெட் , விராத் கோலி , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் , Broadcaster , BCCI , Virat Kohli\nஅஜித்துடன் இணைகிறார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்\nபணிக்கு வராத நாளில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதியம் ‘கட்’\nசிபிஐ விசாரணை கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி\n“இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே இந்தப் போராட்டம்” - விஷால் புகார்\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் ஒரே நாளில் 2,320 விநாயகர் சிலைகள் கரைப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கருட சேவை.. பக்தர்கள் உற்சாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/48971-isis-suicide-blasts-kill-more-than-220-dead-in-southern-syria.html", "date_download": "2018-12-19T16:19:14Z", "digest": "sha1:DFCLRWVFPTHG2GZ4CH3Q33MPBCWPV36M", "length": 9359, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் - 220 பேர் பலி | ISIS Suicide Blasts Kill More Than 220 Dead In Southern Syria", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nசிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் - 220 பேர் பலி\nசிரியாவின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு மாகாணத்தின் சுவேய்டா பகுதியின் சில இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த வன்முறைக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 4 பேர் சுவேய்டா நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.\nஇந்த தாக்குதலில் 127 அப்பாவி பொதுமக்கள் உட்பட 221 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 94 பேர் அரசுக்கு ஆதரவான பாதுகாப்பு படை வீரர்கள்.\nஇவர்கள், நாட்டைப் பிடித்த விளையாட்டு வீரர்கள்\nஎல்கேஜி, யூகேஜி குழந��தைகளை மிரட்டி பாலியல் தொந்தரவு: பள்ளி பேருந்து கிளீனரிடம் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\n ஆயிரக்கணக்கில் பலியான பச்சிளம் குழந்தைகள்\n ஒரு வாரமாக அல்லல்படும் முதியவரின் உடல்\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nவெளியேறும் தொழிலாளர்களால் குஜராத் வர்த்தகம் பாதிப்பு\nகாஷ்மீரில் ஐஎஸ் கொடியுடன் போராட்டம் : பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு\nஇந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் - நிதி ஆயோக் அறிக்கை\nஉள்நாட்டு போருக்கு பின் திறக்கப்பட்ட நெடுஞ்சாலை - சிரிய மக்கள் கொண்டாட்டம்\nஅஜித்துடன் இணைகிறார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்\nபணிக்கு வராத நாளில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதியம் ‘கட்’\nசிபிஐ விசாரணை கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி\n“இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே இந்தப் போராட்டம்” - விஷால் புகார்\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇவர்கள், நாட்டைப் பிடித்த விளையாட்டு வீரர்கள்\nஎல்கேஜி, யூகேஜி குழந்தைகளை மிரட்டி பாலியல் தொந்தரவு: பள்ளி பேருந்து கிளீனரிடம் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/189229?ref=section-feed", "date_download": "2018-12-19T15:37:57Z", "digest": "sha1:SYZA3AEHNSEI26PNYGOFC37XLSW45IPH", "length": 7800, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "உடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்ப��க் பேஸ்புக் நிறுவனம் ஒரே நேரத்தில் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்ய சொல்லி கோரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த வாரம் இறுதியில் பேஸ்புக்கில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 9 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு விவரம் ஹேக் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது பேஸ்புக்கில் பெரிய ஹேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.\nபேஸ்புக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ''வியூ அஸ்'' என்ற வசதியுடாக நம்முடைய பேஸ்புக் கணக்கை, வேறு ஒருவர் எப்படி பார்க்கிறார் என்று பார்க்கும் வசதியை கொண்டு வந்தது. அதில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக இந்த ஹேக்கிங் பிரச்சனை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த வியூ அஸ் வசதியை வைத்துக் கொண்டு 9 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகளை ஹேக்கர் திருடி இருக்கிறார்கள்.\nதற்போது இதுபோன்ற பிரச்சினைய பேஸ்புக் சரி செய்துள்ளது.\nஇருப்பினும் பாஸ்வேர்டை இதனால் மாற்ற வேண்டும். இதற்காக 220 கோடி பேரிடம் பேஸ்புக்கை ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு லாக் இன் செய்ய வேண்டும் என்று பேஸ்புக் கோரிக்கையை விடுத்துள்ளது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-19T16:26:32Z", "digest": "sha1:DDTVYLDAJQHXCOC6VNBD2M5FLZN4DYPC", "length": 4482, "nlines": 72, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சசி குமார் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Tags சசி குமார்\nசுப்ரமணியபுரம் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம் \nசில நடிகர்கள் முதலில் வேறுவேறு காரணங்களை சுட்டிக்காட்டி நடிக்காமல் தவிர்த்துவிட்டு பின்னர் அதே கதைக்களத்தில் வேறு நடிகர்கள் நடித்து சூப்பர்ஹிட் ஆன பின்னர் அட ச்சே கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமேனு பீல்...\nSubway Surfer ரஜினி, Temple Run விஜய் , Pubg அஜித் வைரலாகும் வீடியோ...\nதற்போது உள்ள இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே அது அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் தான்.அதிலும் சிறியவர் முதல் பெரியார் வரை subway surfer,Temple Run,Pubg போன்ற கேம்கள் படு பிரபலமடைந்துவிட்டன.\nபிக் பாஸ் மமதி செய்த அற்புதமனா செயல்..என்னனு பார்த்தல் நீங்களே பாராட்டுவீங்க..\nசங்கத்தை பூட்டி சாவியை எடப்பாடிகிட்ட கொடுக்கணும்..நடிகர் எஸ் வி சேகர் ஆவேசம்..\nஅடங்கமறு பட நாயகி ரஷிகண்ணா நீச்சல் உடையில் நடித்துள்ளாரா..\nவிஜய் 63 படத்தில் இணைந்த இரண்டு இளம் நடிகர்கள்..ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/fashion/celeb-style/shimmer-shriya-384.html", "date_download": "2018-12-19T15:52:07Z", "digest": "sha1:AZQG3FIIS6ZGNXJ6XKVMTYJKHRTVHZV4", "length": 7023, "nlines": 135, "source_domain": "www.femina.in", "title": "ஷிம்மர் உடையில் அசத்தும் ஷ்ரேயா - Shimmer Shriya | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஷிம்மர் உடையில் அசத்தும் ஷ்ரேயா\nஷிம்மர் உடையில் அசத்தும் ஷ்ரேயா\n80’ஸ் டிரெண்டிற்கு திரும்பும் நேரத்தை அடைந்து விட்டோம். இதில் நீங்கள் பல லைட்டான வண்ணங்களை பளிச்சென்ற வண்ணங்களோடு காண்ட்ராஸ்ட் செய்து அணியலாம். ஷ்ரேயாவின் இந்த 80’ஸ் லுக்கை பிரதிபலிக்கும் ஷிம்மரி நட்சத்திர பேட்ச் வர்க் வி’லைன் ஆடையை அற்புதமாக ராக் செய்திருக்கிறார்.\nஆடை: ஷேன் மற்றும் ஃபால்குனி பீகாக்\nஅடுத்த கட்டுரை : ஹன்சிகாவின் கூலான ஸ்டைல்\nMost Popular in ஸ்டார்களின் ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-19T16:35:37Z", "digest": "sha1:IRF5JXRZUR2W66M2L5XGUB3F5KEV5UCN", "length": 11718, "nlines": 286, "source_domain": "www.tntj.net", "title": "கர்நாடகம் மைசூர் மாவட்ட நிர்வாகக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்கர்நாடகம் மைசூர் மாவட்ட நிர்வாகக் கூட்டம்\nகர்நாடகம் மைசூர் மாவட்ட நிர்வாகக் கூட்டம்\nகர்நாடக TNTJ வின் சார்பாக அணைத்து மாவட்டங்களிலும் நிர்வாகம் சீரமைக்கப்படுகிறது. இதில் ஒரு பகுதியாக மைசூர் மாவட்ட நிர்வாக சீரமைப்பு கடந்த ஞாயிறு 30.05.2010 அன்று நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு கர்நாடக TNTJ செயலாளர் சகோதரர்: முஹம்மத் கனி தலைமை தாங்கி “அழைப்பு பனியின் அவசியம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.\nஇதனை மைசூர் மாவட்டத்தில் தாஃவா பணிகளை துரிதப் படுத்த ஒரு தற்காலிக நிர்வாகம் அமைக்கப்பட்டது.\nகத்தர் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற மோகன்\nபெங்களூர் KG ஹள்ளி பகுதியில் வாராந்திர நிகழ்ச்சி\n” சொற்பொழிவு நிகழ்ச்சி – குண்டல் பேட் ,மைசூர் (dist) கிளை சார்பாக புதிய கிளை உருவாக்கும் முயற்ச்சியில்\nமைசூர் கிளை – பெருநாள் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139419-fir-details-in-abirami-case.html", "date_download": "2018-12-19T15:20:55Z", "digest": "sha1:5SUTDIGW666UPGWZQ3FIBJA2UJIVVBYC", "length": 24696, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளை கொலை செய்த பிறகு அபிராமி என்ன செய்தார்? - எஃப்.ஐ.ஆரில் தகவல் | FIR details in Abirami case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:21 (11/10/2018)\nகுழந்தைகளை கொலை செய்த பிறகு அபிராமி என்ன செய்தார்\nகுழந்தைகளை கொலை செய்தபிறகு அபிராமி வீட்டில் எப்படியிருந்தார் என்று அவரின் கணவர் விஜய் போலீஸிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னைக் குன்றத்தூரில் பெற்ற இரண்டு குழந்தைகளை ஈவு, இரக்கமின்றி விஷம் கொடுத்து கொலை செய்த அபிராமியும் அவரின் நண்பர் சுந்தரத்தையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அபிராமியின் கணவர் விஜய் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார். அதில் அபிராமி, சுந்தரம் ஆகியோர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிஜய் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் உள்ள தகவல்கள்.\n``நான் (விஜய்) மூன்றாம் கட்டளை அக்னீஸ்வரன் கோயில் தெருவில் மாதம் 3,500 ரூபாய் வாடகையில் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் பி.எஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். எனது சொந்த ஊர் கடலூர் குறிஞ்சிபாடி தாலுகா ஆடூர் அகரமாகும். நான் கடந்த 4 ஆண்டுகளாக தி.நகரில் லோன் வாங்கிக் கொடுக்கும் அலுவலகத்தில் மீடியேட்டராக வேலை செய்துவருகிறேன். எனக்கு மாத கமிஷனாக 15,000 ரூபாய் கிடைக்கும். கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி எனக்கும் குன்றத்தூர் அருகே உள்ள கோவூரைச் சேர்ந்த சௌந்தர்ராஜனின் மகள் அபிராமிக்கும் குடும்பத்தார் பேசி திருமணம் செய்து வைத்தார்கள். எங்களுக்கு 6 வயதில் அஜய் என்ற மகனும் 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். எனது மகன் அஜய் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். மகள் வீட்டில் இருந்தார். நான் வேலைக்குச் சென்ற பின் மனைவி அபிராமி வீட்டில் இருப்பார்.\n - 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாலூர் இளைய மடாதிபதி கைது\n`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\nநான் தினமும் காலை 11 மணிக்கு வேலைக்குச் செல்வேன். அதுபோல 31.8.2018-ல் மதியம் ஒரு மணிக்கு நான் வேலைக்குப் போகும்போது மனைவி சமைக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு மகள் எழுந்தவுடன் அம்மா வீட்டுக்குச் சென்று சாப்பிடுகிறேன் என்று சொன்னார். நான் வழியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆபீஸுக்குச் போய்விட்டேன். எனக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் எனது மாமியார், வேலை முடித்துவிட்டு என்னை அவர்களது வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தார். 1.9.2018-ல் வேலை முடிந்து அதிகாலை 4 மணிக்கு எனது வீட்டுக்கு வரும் வழியில் எனது மனைவி அபிராமிக்கு போன் செய்தேன். அபிராமிக்கு போன் போகவில்லை.\nஉடனே மாமனார் வீட்டுக்குப் போனேன். அங்கு எனது மனைவியும் பிள்ளைகளும் இல்லாததால் சந்தேகமடைந்தேன். ஏற்கெனவே ஒரு முறை எனது மனைவி கோபித்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள சுந்தரம் என்பவர் வீட்டுக்குச் சென்று இரவு தங்கியிருந்தார். அவரை நாங்கள் சுந்தரம் வீட்டிலிருந்து அழைத்தபோது வீட்டுக்கு வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள். நானும் எனது மச்சான் பிரசன்ன மணிகண்டன், மாமா சௌந்தர்ராஜன், உறவினர்களும் சமாதானம் பேசி அழைத்து வந்தோம். எனவே அங்குச் சென்றிருக்கலாம் என்று நினைத்து எனது மச்சான் பிரசன்ன மணிகண்டனுடன் சுந்தரம் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு சுந்தரமும் இல்லை. எனது மனைவியும் இல்லை.\nஉடனே நானும் பிரசன்ன மணிகண்டனும் திரும்பி எனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது எனது வீட்டின் கதவு வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நான் கதவைத் திறந்து பார்த்தபோது எனது மகளும் மகனும் வாயில் நுரைதள்ளி மூச்சி பேச்சி இல்லாமல் இறந்துகிடந்தார்கள். அப்போது எனது மனைவி வீட்டில் இல்லை. எனது மனைவி அபிராமி சுந்தரம் என்பவனுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவனுடன் சேர்ந்து வாழ என் குழந்தைகள் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் திட்டம் போட்டு எனது மகனையும் மகளையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு சுந்தரத்துடன் தப்பிச் சென்று விட்டதாகத் தெரிகிறது. எனவே, எனது பிள்ளைகளை கொலை செய்த எனது மனைவி மற்றும் சுந்தரம் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்\" என்று எஃப்.ஐ.ஆரில் தகவல்கள் உள்ளன.\nகுழந்தைகளின் இறப்புக்கான காரணம் குறித்த மெடிக்கல் ரிப்போர்ட்டுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர். அந்த ரிப்போர்ட் வந்ததும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிடுவோம் என்று தெரிவித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். பெண்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி மனஅழுத்தத்தில் இருப்பதால் அவர் தவறான முடிவு எதுவும் எடுத்துவிடாமல் தடுக்க 24 மணி நேரமும் போலீஸார் கண்காணித்துவருகின்றனர்.\nஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக இன்னொரு எம்.எல்.ஏ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாலூர் இளைய மடாதிபதி கைது\n`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\n`ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும்’ - தமிழக அரசு தகவல்\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் வேண்டும் - கறுப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்\nஅ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி - பின்னணியில் 2 அமைச்சர்கள்\n`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்\n - சென்னையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய மூலக்கூறு ஆய்வகம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comedykummi.blogspot.com/2013/11/blog-post_28.html", "date_download": "2018-12-19T15:25:25Z", "digest": "sha1:KLYTQJTJBSLIDJKYZ7GUCKBG4DQ7M733", "length": 12923, "nlines": 163, "source_domain": "comedykummi.blogspot.com", "title": "தீவிரவாதியும், கூடவே தலைவா வும் .... - காமெடி கும்மி™", "raw_content": "Home » அரசன் » காமெடியாமாம் » நையாண்டி » மொக்கை » ஜாலி » தீவிரவாதியும், கூடவே தலைவா வும் ....\nதீவிரவாதியும், கூடவே தலைவா வும் ....\nதொலைக்காட்சியில் வந்து தொல்லை தரும் தொகுப்பாள, தொகுப்பாளினிகளிடம் நமது சங்க விழுதுகள் சிலர் சிக்கினால் எப்படி இருக்கும் என்ற யோசனையை உங்களிடம் அப்படியே விபரீதமாக வழங்குகிறேன், பிடிச்சா படிங்க, பிடிக்கலைன்னாலும் படிங்க... நீங்க படிச்சா மட்டும் போதும் ... படிச்சா மட்டும் போதும் ....\nஇருக்குற நாலைஞ்சு சிம்கார்டுகளை ஒவ்வொன்றாக கழட்டி மாற்றி மாற்றி பார்த்தும் இணைய இணைப்பு கிடைக்கவில்லையே என்று வெம்மி பொங்கி கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு அழைப்பு, எடுத்து ஏதும் பேசாமல் காதில் வைத்திருந்தார்(உஷாராம்) எதிர் முனையில் பெண் குரலை கேட்டதும் கொஞ்சம் உற்சாகம் கரை புரள ஆரம்பிக்கும் வேளையில் வீட்டம்மா கையில் பூரிக்கட்டையோடு நின்றதை பார்த்து அப்படியே பம்மி பேச ஆரம்பிக்கிறார்\nதொ.பாளினி: வணக்கம் சார், உங்க பேர் என்ன\nதீ. வாதி: ஏம்மா பேரே தெரியாமத்தான் போன் செய்தியா\nதொ.பாளினி: உங்க வாய்ஸ் ஸ்வீட் ஆ இருக்கு ...\nதீ. வாதி: (யார் பெத்த புள்ளை���ோ ) அரசியில்லாம ஓடும் கிரைண்டர போல கட கடன்னு இருக்கு, இதுதான் ஸ்வீட் ஆ... பொய் சொல்றதும் தான் சொல்ற கொஞ்சம் பொருத்தமா சொல்லேன் ..\nதொ.பாளினி: சார் .. செம காமெடியா பேசுறிங்க , சரி உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க , நீங்க என்ன பண்றீங்க ...\nதீ. வாதி: எம் பொழப்ப பாக்க விடுதியா 30 நாளில் பொய் சொல்வது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிட்டு படிக்க முடியாம தெனருதேன் .. இதுல காமெடி பண்ணிக்கிட்டு ...நானும்\nதொ.பாளினி: சார் உங்களுக்கு காமெடி புடிக்குமா சாங் புடிக்குமா சொன்னீங்கன்னா உங்களுக்காக போடுவோம் ...\nதீ. வாதி: இப்ப உன்னைய போட போறேன் (துப்பாக்கியல சுடுவேன்னு சொல்றது ) , ஒழுங்கா போனை வை ...\nஒரு வழியா போன் கட் ஆக , இது நெசமா புள்ளைதானா , மெட்ராஸ் ல இருக்கும் கண்ணாடி மச்சான் பாத்த சோலியா ன்னு மண்டை குழம்பி போக தூங்கி போனார் நம்ம தீவிரவாதி ....\nசமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய தலைவன் ஹாரி, தன் கனவில் தானே புலம்பியதை அப்படியே கண் முன் நிறுத்துகிறார் தொலைகாட்சி புகழ் வாத்தி திரு, ராஜா அவர்கள்.\nநான் பள்ளிக்கூடத்துல பசங்களுக்கு பாடம் நடத்திகிட்டு இருக்கையில ..... (யோவ் தலைவனை பத்தி சொல்றேன்னு சொல்லிப்பிட்டு நான் பாடம் எடுக்கையில , பள்ளிக்கூடம் போகயிலைன்னு கதை அளந்துகிட்டு இருக்கேன்னு தீவிரவாதி கடுப்பாக ...) அமைதியே மறு உருவமாய் கொண்ட வாத்தி, இருங்க எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டாமா அப்படின்னு ஒரு வழியா ஆரம்பித்தார் ....\nதலைவன் ஹாரி பொறந்த நாளை இம்முறை வித்தியாசமாக முன்னூறு கழுதைகள் ச்சீ கன்னிகள் கொண்டாடி மகிழ்ந்தது தான் சிறப்பம்சமாம். முத நாள் இரவு பனிரெண்டு மணிக்கு \"எம் மேல பூசாதிங்க பூசாதிங்கன்னு \" பயபுள்ள கட்டிலிலிருந்து கிழே விழுந்தது கூட தெரியாம கதறிருக்கு பக்கத்து வீட்டு பல்லு போன பாட்டி வந்து என்னன்னு கேக்கையில தான் கனவுல , கனவுப்பன்னி ச்சீ கனவுக்கன்னி மூஞ்சில கேக் பூசிச்சாம் .. அதான் இப்படி கதறி இருக்கு பக்கி ...\nஅதை கேட்ட வசு முகம் பிரைட்டாகி , மச்சி எப்படி மச்சி இருந்திச்சி ... அழகா இருந்திச்சா என்று கேட்டு கடுப்ப கிளப்ப ஹாரி யாரும் படிக்காத தொடர்கதை எழுத கிளம்பி போய்ட்டார் ....\nடிஸ்கி : இதுல காமெடின்னு எதாவது ஒன்னு இருந்தா சத்தியமா நீங்க சிரிச்சிக்கலாம் ... இதெல்லாம் காமெடியான்னு யாரவது கேட்டிங்கன்னா , அவர்களுக்க��� கண்ணாடி மச்சானின் புகைப்படம் அனுப்பி வைக்கப்படும் ....\nLabels: அரசன், காமெடியாமாம், நையாண்டி, மொக்கை, ஜாலி\nகண்ணாடி மச்சான்ஸ் சிக்கலையோ ...\nதயவு செய்து எனக்கு கண்ணாடி மச்சானின் புகைப்படம் அனுப்பிவைக்கவும்.... ;-)\nநான் சிரிச்சேன் சிரிச்சேன் சிரிச்சேன் ..கடைசில சொன்ன கண்ணாடி மச்சான் படத்த அனுப்புறேன்னு சொன்ன டைமிங் காமெடிக்கும் அப்புறம் என்னைய நினைத்து சிரிச்சேன்...இங்க போட்டோ கமெண்ட் போட முடியாதா\nகண்ணாடி மச்சானின் போட்டோ பார்சல் அவ்வ்வ்வ்வ்வ்வ்\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" (3)\nசீனு பிறந்த நாள் (2)\nதீவிரவாதியின் பிறந்த நாள் (1)\nவசுவின் பிறந்த நாள் (1)\nஹாரி பிறந்த நாள் (1)\nதீவிரவாதியும், கூடவே தலைவா வும் ....\nதலைவனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/kidney/", "date_download": "2018-12-19T15:51:46Z", "digest": "sha1:2NOS3YJ46YVO3MA7XVMPEOVIV2ZFIPO7", "length": 5449, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "சிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்", "raw_content": "\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் September 23, 2018 8:52 PM IST\nPosted in மருத்துவம், வீடியோ செய்திTagged ஆசனம், கோளாறை, சிறுநீரக, நீக்கும்\nபிரதமர் மோடிக்கு தமிழகத்தில் இளைஞர்கள் கொடுக்கும் ஆதரவை பாருங்க \nஊழலில் முதல் இடத்தினை பிடித்த தமிழகத்தின் அமைச்சர் குறித்து செய்தி வெளியிட்டதாக செய்தியாளர் கைது\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/05/blog-post_60.html", "date_download": "2018-12-19T15:26:40Z", "digest": "sha1:VX7GHC5GHD3UYE5MRO46ZM3PFEXU5XKW", "length": 4675, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமானார் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமானார்\nபிரபல கவிஞர் காளிதாசன் நேற்றிரவு காலமானார் அவருக்கு வயது 69. தாலாட்டு என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி சட்டம் என் கையில் உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.\nஇசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து வைகாசி பொறந்தாச்சு படத்தில் காளிதாசன் என்ற பெயரில் பாடல் எழுதினார். அந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதால் சுமார் 150 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதினார்.\nஉடல் நலம் பாதிக்கப் பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் தஞ்சையில் உள்ள வீடிற்கு வந்தார். நேற்று உடல்நிலை மோசமாகி காலமானார். அவரது உடல் தஞ்சையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் மூலகொத்தலம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக NO.50 நல்லப்ப வாத்தியார் தெரு, பழையவண்ணாரப்பேட்டை என்ற விலாசத்தில் அவரது மகன் பாலசுப்ரமணியன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த காளிதாசனுக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.\nரஜினியின் ”பேட்ட” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\n'ஜாம்பி' படப்பிடிப்பை இன்று 'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-19T15:45:54Z", "digest": "sha1:5RR7DNRN43U5G3VNCNF2RMGPEDCHBDFD", "length": 4805, "nlines": 134, "source_domain": "gttaagri.relier.in", "title": "இன்று உலக சுற்று சூழல் தினம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇன்று உலக சுற்று சூழல் தினம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசென்ற வார டாப் 5\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை...\nகுறைந்த முதலீட்டீல் அதிக லாபம் தரும் பட்டர் ரோஸ்...\nகுவைத்திற்கு ஏற்றுமதியாகும் தேனி பப்பாளி\n← விலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட 'ஹெர்போலிவ்'\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/posters-in-amethi-show-rahul-as-ram-pm-modi-as-ravana/", "date_download": "2018-12-19T16:52:50Z", "digest": "sha1:5G3ON7RMGPDSRMGVKKOBVSO4AHBDRUAV", "length": 12464, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராகுலை ராமராகவும், மோடியை ராவணனாகவும் சித்தரித்து சர்ச்சை போஸ்டர்-Posters in Amethi show Rahul as 'Ram', PM Modi as 'Ravana'", "raw_content": "\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nராகுலை ராமராகவும், மோடியை ராவணனாகவும் சித்தரித்து சர்ச்சை போஸ்டர்\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராமர் போன்றும், மோடியை ராவணன் போன்றும் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராமர் போன்றும், பிரதமர் நரேந்திரமோடியை ராவணன் போன்றும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் இன்று (செவ்வாய் கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.\nஅதில், ஒரு போஸ்ட���ில், ராகுல் காந்தி ராமரை போன்றும், பிரதமர் நரேந்திரமோடியை ராவணன் போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தி, பிரதமர் மோடியை நோக்கி அம்பு எய்வதுபோலவும் உள்ளது.\nஅந்த போஸ்டரில், ராகுல் காந்தி ராம ராஜ்ஜியம் அமைப்பார் எனவும், பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவார் என்றும் வாசகம் எழுதப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து, பாஜகவை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் அமேதியில் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராம ஷங்கர் சுக்லா என்பவர் மீது எஃப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஇரும்பு பெண்மணியின் 101 ஆவது பிறந்த தினம்: சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை\n“பிக் பாஸ் ஜோடியின் கெமிஸ்ட்ரி அற்புதம்” : இயக்குநர் பாராட்டு\nசர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிகாவின் ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nகணவர் முதல்வர், மனைவி எம்எல்ஏ.. கர்நாடக சட்டசபையில் அரங்கேறிய சுவாரசியம்\nமதுகிரி எம்எல்ஏவாக அனிதா இருந்துள்ளார். ஆனால் அப்போது குமாரசாமி முதல்வராக இல்லை.\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜூலி காட்டில் மழை… மீண்டும் ஹ���ரோயின் ஆனார்… யாருக்கு ஜோடினு நீங்களே பாருங்க\nவீட்டில் இருந்த படியே வங்கியில் கணக்கை தொடங்கலாம்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும் – தமிழக அரசு\n சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்\nமெகா சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் முன் மாஸ் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்\n தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டறிக்கை\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-38/", "date_download": "2018-12-19T16:06:30Z", "digest": "sha1:UFDTKWFD6HDM5HCJ3IB7N5FQDMOD5AED", "length": 34901, "nlines": 134, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 38 - Tamil Madhura's site", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•பார்த்திபன் கனவு\nகல்கியின் பார்த்திபன் கனவு – 38\nஅமைதியான நீலக் கடலில் அழகிய அன்னப் பறவை போல் வெள்ளைப் பாய் விரித்த கப்பல் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரியன் உதயமாகும் நேரம். அவனுடைய தேஜோ மயமான வரவை எதிர்பார்த்துக் கீழ்வான முகட்டில் இயற்கைத் தேவி வர்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தாள். கப்பலில் இருந்தவர்களிடையே பரபரப்பு அதிகமாய்க் காணப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகக் காணப்பட்டார்கள். எல்லாரும் அவரவர்களுடைய மூட்டைகளை எடுத்து வைத்து, கப்பலிலிருந்து இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந் தார்கள். சிலர் கப்பல் மேல் தளத்தின் ஓரமாக வந்து, மேற்குத் திசையை ஆவலுடன் நோக்கினார்கள்.இப்படி மேற்குத் திக்கை நோக்கி நின்றவர்களில் வாலிப வர்த்தகன் ஒருவன் காணப்பட்டான். பிராயம் இருபது, இருபத்தொன்று இருக்கலாம். அவனுடைய உடையிலிருந்தும் அவன் பக்கத்தில் கிடந்த மூட்டையிலிருந்தும் தான் அவனை வியாபாரி என்று சொல்லலாமே தவிர, மற்றபடி தோற்றத்தை மட்டும் கவனித்தால் அவன் இராஜ குலத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்படியிருந்தது. அவன் வியாபாரியாயிருக்கும் பட்சத்தில், சாதாரண வியாபாரியாயிருக்க முடியாது; பெருஞ் செல்வனான இரத்தின வியாபாரியாகத் தான் இருக்க வேண்டும். கப்பலி லிருந்த மற்றவர்கள் அடிக்கடி அந்த இளம் வர்த்தகன் நிற்கும் இடத்தை நோக்கினார்கள். அப்போது அவர்களுடைய கண்களில் பயபக்தி காணப்பட்டது; சிறிது கவலையும் தோன்றியது.அந்த வாலிப வர்த்தகனோ மற்றவர்களை யெல்லாம் சிறிதும் கவனிக்கவில்லை. கண்கொட்டாமல் மேற்குத் திக்கையே நோக்கிக் கொண்டு நின்றான். அவனுடைய முகத்திலேதான் எத்தனை ஆவல் எவ்வளவு கிளர்ச்சி அவ்வளவு ஆவலுக்கும் கிளர்ச்சிக்கும் என்னதான் காரணமாயிருக்கும் நீண்ட காலம் அன்னிய நாட்டில் இருந்துவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி வருகிறானோ இந்த வாலிபன் நீண்ட காலம் அன்னிய நாட்டில் இருந்துவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி வருகிறானோ இந்த வாலிபன் ஜன்ம பூமியின் தோற்றம் எப்போது கண்ணுக்குப் புலனாகும் என்றுதான் இவ்வளவு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறானோ ஜன்ம பூமியின் தோற்றம் எப்போது கண்ணுக்குப் புலனாகும் என்றுதான் இவ்வளவு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறானோ “ஆமாம்; அதுதான் உண்மை யாயிருக்க வேண்டும். ஏனென்றால், அதோ கொஞ்ச தூரத்தில் கருநிறமாக வரம்புபோல் காணப்படும் பூமியைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்வதைக் காண்கிறோம். சூரியனைக் கண்ட தாமரை இப்படித்தான் மலரும் போலும் “ஆமாம்; அதுதான் உண்மை யாயிருக்க வேண்டும். ஏனென்றால், அதோ கொஞ்ச தூரத்தில் கருநிறமாக வரம்புபோல் காணப்படும் பூமியைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்வதைக் காண்கிறோம். சூரியனைக் கண்ட தாமரை இப்படித்தான் மலரும் போலும் சற்று நேரம் அப்படியே அசைவின்றி நிற்கிறான் அந்த வாலிப வியாபாரி. ஆரம்பத்தில் வெறும் வரம்பாக மட்டும் தோன்றிய காட்சியானது வரவர மரங்கள், குன்றுகள், கோவில் கோபுரங்களாக மாறிவரும்போது, அவனுடைய உள்ளத்தில் ஆனந்தம் பொங்குவதை முகம் காட்டுகிறது. இதற்கிடையில் கிழக்கே சூரியனும் ஜகஜ்ஜோதியாக உதயமாகித் தன் வன யாத்திரையைத் தொடங்கினான்.கரையையே பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் சட்டென்று திரும்பி நோக்கினான். கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலோர் அச்சமயம் அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்களாதலால், அவன் சமிக்ஞை செய்ததும் உடனே நெருங்கி அவனருகில் வந்து பயபக்தியுடன் நின்றார்கள். “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா சற்று நேரம் அப்படியே அசைவின்றி நிற்கிறான் அந்த வாலிப வியாபாரி. ஆரம்பத்தில் வெறும் வரம்பாக மட்டும் தோன்றிய காட்சியானது வரவர மரங்கள், குன்றுகள், கோவில் கோபுரங்களாக மாறிவரும்போது, அவனுடைய உள்ளத்தில் ஆனந்தம் பொங்குவதை முகம் காட்டுகிறது. இதற்கிடையில் கிழக்கே சூரியனும் ஜகஜ்ஜோதியாக உதயமாகித் தன் வன யாத்திரையைத் தொடங்கினான்.கரையையே பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் சட்டென்று திரும்பி நோக்கினான். கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலோர் அச்சமயம் அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்களாதலால், அவன் சமிக்ஞை செய்ததும் உடனே நெருங்கி அவனருகில் வந்து பயபக்தியுடன் நின்றார்கள். “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா” என்று வாலிபன் கேட்டான். “இருக்கிறது மகா…” என்று வாலிபன் கேட்டான். “இருக்கிறது மகா…” என்று சொல்லத் தொடங்கிய ஒருவன், சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான். “பார்த்தீர்களா” என்று சொல்லத் தொடங்கிய ஒருவன், சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான். “பார்த்தீர்களா இதுதானா நீங்கள் என் கட்டளையை நிறைவேற்றுகிற லட்சணம் இதுதானா நீங்கள் என் கட்டளையை நிறைவேற்றுகிற லட்சணம்” என்று வாலிபன் கோபமாய்க் கேட்டான். “மன்னிக்க வேண்டும், சுவாமி” என்று வாலிபன் கோபமாய்க் கேட்டான். “மன்னிக்க வேண்டும், சுவாமி” “என்னுடைய கட்டளையைச் சத்தியமாய் நிறைவேற்றுவீர்களா” “என்னுடைய கட்டளையைச் சத்தியமாய் நிறைவேற்றுவீர்களா” “நிறைவேற்றுவோம். சுவாமி” “தாய் நாட்டில் இருக்கும்போது என்னை நீங்கள் சந்திக்க முயலவே கூடாது, தெரியுமா” “தெரியும் சுவாமி” “ஒருவேளை தற்செயலாய்ச் சந்தித்தால் என்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது.” “சித்தப்படி நடக்கிறோம்.” “அடுத்த அமாவாசையன்று எல்லாரும் இந்தத் துறைமுகத்திற்கு வந்துவிடவேண்டும்.” “வந்துவிடுகிறோம்” “அன்று நான் எக்காரணத்தினாலாவது கப்பலுக்கு வந்து சேராவிட்டால் என்னைப் பற்றி எவ்விதம் விசாரிப்பீர்கள்” “அன்று நான் எக்காரணத்தினாலாவது கப்பலுக்கு வந்து சேராவிட்டால் என்னைப் பற்றி எவ்விதம் விசாரிப்பீர்கள்” “இரத்தின வியாபாரி தேவசேனர் என்று விசாரிக்கிறோம்.””இதிலெல்லாம் கொஞ்சங்கூடத் தவறக்கூடாது.” “இல்லை, சுவாமி” “இரத்தின வியாபாரி தேவசேனர் என்று விசாரிக்கிறோம்.””இதிலெல்லாம் கொஞ்சங்கூடத் தவறக்கூடாது.” “இல்லை, சுவாமி” மேற்படி வாலிப இரத்தின வியாபாரி உண்மையில் யார் என்பதை நேயர்கள் இதற்குள்ளாக ஊகித்துக் கொண்டிருக்கலாம். ஆம்; பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வனும், தற்போது செண்பகத் தீவின் அரசனுமான விக்கிரமன் தான் அவன். சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருஷத்தில் விக்கிரமனுடைய ஆட்சியில் செண்பகத் தீவு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து பேரும் புகழும் அடைந்து வந்தது. விக்கிரமனுடைய வரவுக்குப் பிறகு ஒரே தடவை செண்பகத் தீவின் மீது பகைவர் படையெடுத்து வந்தார்கள். அவர்களுக்கு நேர்ந்த கதியை அறிந்த பிறகு செண்பகத் தீவின் மீது படையெடுக்க யாரும் துணியவில்லை. அதற்கு மாறாக, விக்கிரமனுடைய தலைமையில் செண்பகத் தீவின் படை வீரர்கள் வேறு தீவுகளின் மேல் படையெடுத்துச் சென்று அந்தத் தீவுகளிலெல்லாம் புலிக்கொடியை நாட்டி விட்டுத் திரும்பினார்கள். விக்கிரமனுடைய வீரப் பிரதாபங்களையும், மேதா விலாசத்தையும், மற்ற உயர் குணங்களையும் பற்றிய கீர்த்தியானது தூர தூரத்திலேயுள்ள தீவாந்திரங்களிலெல்லாம் பரவத் தொடங்கியது. பல தீவுகளிலுள்ள ஜனங்கள் நல்லாட்சியையும், பாதுகாப்பையு��், விரும்பித் தாங்களே விக்கிரமனுடைய ஆட்சிக்குள் வந்து கொண்டிருந்தார்கள்.இந்த மூன்று வருஷ காலத்தில் விக்கிரமன் தன்னுடைய தாயாரையாவது, தாய்நாட்டையாவது மறந்து விடவில்லை. மற்றும், பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரின் வீதியில் அவன் கண்ட இளநங்கையின் சந்திர வதனத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. செண்பகத்தீவின் பிரஜைகள் தங்களுடைய பாக்கிய வசத்தினால் கிடைத்த புதிய அரசனின் வம்சம் நீடூழி விளங்க வேண்டுமென்னும் ஆசையுடன், விக்கிரமனுடைய விவாகத்தைக் குறித்துச் சிலமுறை விக்ஞாபனம் செய்து கொண்டார்கள். மகாராஜா விடை கொடுத்தால், தாய்நாட்டுக்குச் சென்று சிறந்த அரசர் குலத்துப் பெண்ணை மணம் பேசி வருவதாகவும் சொன்னார்கள். அப்போதெல்லாம் விக்கிரமன் அவர்களுடைய விக்ஞாபனத்தை மறுதளித்து, விவாகத்தைப் பற்றிப் தன்னுடைய பரிபூரண வெறுப்பையும் தெரிவித்தான். இதற்கு அடிப்படையான காரணம், அந்தக் காஞ்சி நகர்ப் பெண்ணினுடைய கருவிழிகள் ஞாபகந்தானோ, என்னவோ, யாருக்குத் தெரியும்” மேற்படி வாலிப இரத்தின வியாபாரி உண்மையில் யார் என்பதை நேயர்கள் இதற்குள்ளாக ஊகித்துக் கொண்டிருக்கலாம். ஆம்; பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வனும், தற்போது செண்பகத் தீவின் அரசனுமான விக்கிரமன் தான் அவன். சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருஷத்தில் விக்கிரமனுடைய ஆட்சியில் செண்பகத் தீவு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து பேரும் புகழும் அடைந்து வந்தது. விக்கிரமனுடைய வரவுக்குப் பிறகு ஒரே தடவை செண்பகத் தீவின் மீது பகைவர் படையெடுத்து வந்தார்கள். அவர்களுக்கு நேர்ந்த கதியை அறிந்த பிறகு செண்பகத் தீவின் மீது படையெடுக்க யாரும் துணியவில்லை. அதற்கு மாறாக, விக்கிரமனுடைய தலைமையில் செண்பகத் தீவின் படை வீரர்கள் வேறு தீவுகளின் மேல் படையெடுத்துச் சென்று அந்தத் தீவுகளிலெல்லாம் புலிக்கொடியை நாட்டி விட்டுத் திரும்பினார்கள். விக்கிரமனுடைய வீரப் பிரதாபங்களையும், மேதா விலாசத்தையும், மற்ற உயர் குணங்களையும் பற்றிய கீர்த்தியானது தூர தூரத்திலேயுள்ள தீவாந்திரங்களிலெல்லாம் பரவத் தொடங்கியது. பல தீவுகளிலுள்ள ஜனங்கள் நல்லாட்சியையும், பாதுகாப்பையும், விரும்பித் தாங்களே விக்கிரமனுடைய ஆட்சிக்���ுள் வந்து கொண்டிருந்தார்கள்.இந்த மூன்று வருஷ காலத்தில் விக்கிரமன் தன்னுடைய தாயாரையாவது, தாய்நாட்டையாவது மறந்து விடவில்லை. மற்றும், பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரின் வீதியில் அவன் கண்ட இளநங்கையின் சந்திர வதனத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. செண்பகத்தீவின் பிரஜைகள் தங்களுடைய பாக்கிய வசத்தினால் கிடைத்த புதிய அரசனின் வம்சம் நீடூழி விளங்க வேண்டுமென்னும் ஆசையுடன், விக்கிரமனுடைய விவாகத்தைக் குறித்துச் சிலமுறை விக்ஞாபனம் செய்து கொண்டார்கள். மகாராஜா விடை கொடுத்தால், தாய்நாட்டுக்குச் சென்று சிறந்த அரசர் குலத்துப் பெண்ணை மணம் பேசி வருவதாகவும் சொன்னார்கள். அப்போதெல்லாம் விக்கிரமன் அவர்களுடைய விக்ஞாபனத்தை மறுதளித்து, விவாகத்தைப் பற்றிப் தன்னுடைய பரிபூரண வெறுப்பையும் தெரிவித்தான். இதற்கு அடிப்படையான காரணம், அந்தக் காஞ்சி நகர்ப் பெண்ணினுடைய கருவிழிகள் ஞாபகந்தானோ, என்னவோ, யாருக்குத் தெரியும்நாளாக ஆக, விக்கிரமன் செண்பகத் தீவில் தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். எவ்வளவோ ஜனக்கூட்டத்துக்கு நடுவில் இருந்தும் தான் துணையின்றித் தனித்திருப்பதை அவன் கண்டான். வெற்றியும், புகழும், செல்வாக்கும், திரளான மக்களின் போற்றுதலும் இருந்தும் அவனுடைய இதயத்தில் நிறைவு ஏற்படவில்லை. அதில் ஒரு மூலை சூன்யமாக இருந்தது. அந்தச் சூன்ய மூலையானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்தது. ‘நீண்ட நயனங்களையுடைய அந்தப் பெண் மட்டும் இங்கே என் அருகில் இருந்தால்நாளாக ஆக, விக்கிரமன் செண்பகத் தீவில் தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். எவ்வளவோ ஜனக்கூட்டத்துக்கு நடுவில் இருந்தும் தான் துணையின்றித் தனித்திருப்பதை அவன் கண்டான். வெற்றியும், புகழும், செல்வாக்கும், திரளான மக்களின் போற்றுதலும் இருந்தும் அவனுடைய இதயத்தில் நிறைவு ஏற்படவில்லை. அதில் ஒரு மூலை சூன்யமாக இருந்தது. அந்தச் சூன்ய மூலையானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்தது. ‘நீண்ட நயனங்களையுடைய அந்தப் பெண் மட்டும் இங்கே என் அருகில் இருந்தால்’ – என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று. அது அவனுக்கு அளவிலாத வேதனையையளித்தது. அந்த வேதனை தரும் எண்ணத்தை அவனால் மறக்க முடியாமலிருந்ததோடு, அந்த வேதனையின் நடுவிலேயே ஒருவித இன்பமும் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னை அறியாமல் அடிக்கடி அவன் பெருமூச்சு விட்டான். சில சமயம் அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணின் முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும்போது, அவனுடைய இருதயமானது விரிந்து பொங்கி மேல் நோக்கி எழுந்து நெஞ்சை அடைத்து விடுவதுபோல் உணர்ச்சி உண்டாகும்.வேதனையுடன் இன்பமும் கலந்து உண்டாக்கிய இந்த ஞாபகத்தை அவன் ஓரளவு மறப்பதற்கு உதவியான ஒரு சம்பவம் இரண்டு மாதத்திற்கு முன்பு நேர்ந்தது. ஒருநாள் இரவு விக்கிரமனுடைய கனவில் அருள்மொழி ராணி தோன்றினாள். மகாராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லாமல், தூயவெள்ளைக் கலையுடுத்தி விபூதி ருத்திராட்சமணிந்து அவள் சிவபக்தியில் கனிந்த சிவவிரதையாகக் காட்சி தந்தாள்’ – என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று. அது அவனுக்கு அளவிலாத வேதனையையளித்தது. அந்த வேதனை தரும் எண்ணத்தை அவனால் மறக்க முடியாமலிருந்ததோடு, அந்த வேதனையின் நடுவிலேயே ஒருவித இன்பமும் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னை அறியாமல் அடிக்கடி அவன் பெருமூச்சு விட்டான். சில சமயம் அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணின் முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும்போது, அவனுடைய இருதயமானது விரிந்து பொங்கி மேல் நோக்கி எழுந்து நெஞ்சை அடைத்து விடுவதுபோல் உணர்ச்சி உண்டாகும்.வேதனையுடன் இன்பமும் கலந்து உண்டாக்கிய இந்த ஞாபகத்தை அவன் ஓரளவு மறப்பதற்கு உதவியான ஒரு சம்பவம் இரண்டு மாதத்திற்கு முன்பு நேர்ந்தது. ஒருநாள் இரவு விக்கிரமனுடைய கனவில் அருள்மொழி ராணி தோன்றினாள். மகாராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லாமல், தூயவெள்ளைக் கலையுடுத்தி விபூதி ருத்திராட்சமணிந்து அவள் சிவபக்தியில் கனிந்த சிவவிரதையாகக் காட்சி தந்தாள் முன் எப்போதையும் விட அவளுடைய முகத்தில் தேஜஸ் அதிகமாக ஜொலித்தது. நாவில் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்த அருள்மொழித் தேவி விக்கிரமனைக் கனிவு ததும்ப நோக்கி “குழந்தாய் எனக்கு விடை கொடு முன் எப்போதையும் விட அவளுடைய முகத்தில் தேஜஸ் அதிகமாக ஜொலித்தது. நாவில் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்த அருள்மொழித் தேவி விக்கிரமனைக் கனிவு ததும்ப நோக்கி “குழந்தாய் எனக்கு விடை கொடு” என்றாள். விக்கிரமன் ஒன்றும் புரியாமல் திகைத்து “அம்மா” என்றாள். விக்கிரமன் ஒன்றும் புரியாமல் திகைத்து “அம்மா இத்தனை நாள் கழித்து இப்போது தானே உன்னைப் பார்த்தேன் இத்தனை நாள் கழித்து இப்போது தானே உன்னைப் பார்த்தேன் அதற்குள் போக விடை கேட்கிறாயே அதற்குள் போக விடை கேட்கிறாயே எங்கே போகப் போகிறாய்” என்றான். அருள்மொழி ராணி அதற்கு விடை கூறாமல், “அப்பா குழந்தாய் நான் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டேன். அதை நீ நிறைவேற்றித் தரவேண்டும். முக்கியமாக அதன் பொருட்டே உன்னைப் பார்க்க வந்தேன்” என்றாள்.”என்ன வாக்குறுதி, அம்மா நான் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டேன். அதை நீ நிறைவேற்றித் தரவேண்டும். முக்கியமாக அதன் பொருட்டே உன்னைப் பார்க்க வந்தேன்” என்றாள்.”என்ன வாக்குறுதி, அம்மா யாருக்குக் கொடுத்தாய்” “சக்கரவர்த்தியின் மகள் குந்தவியை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்” விக்கிரமன் திடுக்கிட்டு, “இது என்ன அம்மா சொல்கிறாய்” விக்கிரமன் திடுக்கிட்டு, “இது என்ன அம்மா சொல்கிறாய் சக்கரவர்த்தி மகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் சக்கரவர்த்தி மகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் யாருக்கு இம்மாதிரி வாக்குக் கொடுத்தாய் யாருக்கு இம்மாதிரி வாக்குக் கொடுத்தாய்” என்று கேட்டான். “சிவனடியாருக்கு வாக்குக் கொடுத்தேன். குழந்தாய்” என்று கேட்டான். “சிவனடியாருக்கு வாக்குக் கொடுத்தேன். குழந்தாய் இராமபிரான் தகப்பனாரின் வாக்கை நிறைவேற்றியது போல் நீ என்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும்.” இவ்விதம் சொல்லிவிட்டு, அருள்மொழித் தேவி விக்கிரமனுடைய அருகில் நெருங்கி அவனுடைய சிரசின் மீது கையை வைத்து ஆசீர்வதித்தாள். உடனே, விக்கிரமன் கண் விழித்து எழுந்தான். “நல்ல வேளை இராமபிரான் தகப்பனாரின் வாக்கை நிறைவேற்றியது போல் நீ என்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும்.” இவ்விதம் சொல்லிவிட்டு, அருள்மொழித் தேவி விக்கிரமனுடைய அருகில் நெருங்கி அவனுடைய சிரசின் மீது கையை வைத்து ஆசீர்வதித்தாள். உடனே, விக்கிரமன் கண் விழித்து எழுந்தான். “நல்ல வேளை இதெல்லாம் கனவாய்ப் போயிற்றே” என்று சந்தோஷப்பட்டான். கனவில் கண்டதெல்லாம் வெறும் சித்தப்பிரமை என்பதில் ஐயமில்லை. பழைய பேச்சுகளும் நினைவுகளும் குழம்பி இப்படிக் கனவாகத் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடில் இத்தனையும் நடந்த பிறகு, “சக்கரவர்த்தி மகளைக் கல்யாணம் செய்துகொள்” என்ற��� தாய் தனக்குக் கட்டளையிடுவாளா இதைப் பற்றிச் சிவனடியாருக்கு அவள் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும் இதைப் பற்றிச் சிவனடியாருக்கு அவள் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும்ஆனாலும் இந்தக் கனவுதான் விக்கிரமன் காஞ்சி நகர்ப் பெண்ணின் நினைவை ஒருவாறு மறப்பதற்கு உதவி செய்தது. கனவு கண்டது முதல், அவனுக்குத் தன் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மிகுந்தது. அவள் எங்கே இருக்கிறாளோஆனாலும் இந்தக் கனவுதான் விக்கிரமன் காஞ்சி நகர்ப் பெண்ணின் நினைவை ஒருவாறு மறப்பதற்கு உதவி செய்தது. கனவு கண்டது முதல், அவனுக்குத் தன் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மிகுந்தது. அவள் எங்கே இருக்கிறாளோ தன்னைக் காணாமல் எவ்விதம் பரிதவிக்கிறாளோ தன்னைக் காணாமல் எவ்விதம் பரிதவிக்கிறாளோ அன்று முதல், தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஆர்வம் விக்கிரமனுடைய உள்ளத்தில் பொங்கத் தொடங்கிற்று. போய், அன்னையை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடலாம்; தந்தை கொடுத்து விட்டுப்போன சோழர் குலத்து வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொண்டு வரலாம் – இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மந்திரி பிரதானிகளிடமும் மற்றுமுள்ள முக்கிய பிரஜைகளிடமும் தன் தீர்மானத்தைத் தெரிவித்தான். அவர்கள் எவ்வளவோ ஆட்சேபித்தும் விக்கிரமனுடைய உறுதியை மாற்ற முடியவில்லை. “ஒருவேளை திரும்பி வரும்போது உங்களுக்கு ஒரு மகாராணியை அழைத்துக் கொண்டு வந்தாலும் வருவேன்” என்று விக்கிரமன் விளையாட்டாகச் சொன்னது அவர்களுக்கு ஒருவாறு திருப்தி அளித்தது. ஆகவே, தாய் நாட்டுக்குப் போகச் சகல வசதிகளுடன் வர்த்தகக் கப்பல் ஒன்று சித்தமாயிற்று. அந்தக் கப்பலில் இரத்தின வியாபாரியாக வேஷம் பூண்டு விக்கிரமன் பிரயாணமானான். வர்த்தக வேஷம் தரித்த மெய்க்காவலர் சிலரும், செண்பகத் தீவின் நிஜ வியாபாரிகள் சிலரும் அவனுடன் கப்பலில் புறப்பட்டார்கள்.தாய் நாட்டில் எந்தத் துறைமுகத்தில் இறங்குவது என்பது பற்றிக் கொஞ்சம் சர்ச்சை நடந்தது. விக்கிரமன் முக்கியமாகப் போக விரும்பிய இடம் உறையூராதலால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கலாம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், விக்கிரமனோ மாமல்லபுரத்துக்கே போகவேண்டும் என்றான். அவன் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து மாமல்லபுரத்துச் சிற்ப வேலைக���ைப் பற்றிக் கேட்டிருந்தான். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு நெடுநாளாக உண்டு. பல்லவ வீரர்கள் அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து மாமல்லபுரத்துக் கடற்கரையில் கப்பலேற்றியபோதே, “ஐயோ அன்று முதல், தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஆர்வம் விக்கிரமனுடைய உள்ளத்தில் பொங்கத் தொடங்கிற்று. போய், அன்னையை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடலாம்; தந்தை கொடுத்து விட்டுப்போன சோழர் குலத்து வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொண்டு வரலாம் – இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மந்திரி பிரதானிகளிடமும் மற்றுமுள்ள முக்கிய பிரஜைகளிடமும் தன் தீர்மானத்தைத் தெரிவித்தான். அவர்கள் எவ்வளவோ ஆட்சேபித்தும் விக்கிரமனுடைய உறுதியை மாற்ற முடியவில்லை. “ஒருவேளை திரும்பி வரும்போது உங்களுக்கு ஒரு மகாராணியை அழைத்துக் கொண்டு வந்தாலும் வருவேன்” என்று விக்கிரமன் விளையாட்டாகச் சொன்னது அவர்களுக்கு ஒருவாறு திருப்தி அளித்தது. ஆகவே, தாய் நாட்டுக்குப் போகச் சகல வசதிகளுடன் வர்த்தகக் கப்பல் ஒன்று சித்தமாயிற்று. அந்தக் கப்பலில் இரத்தின வியாபாரியாக வேஷம் பூண்டு விக்கிரமன் பிரயாணமானான். வர்த்தக வேஷம் தரித்த மெய்க்காவலர் சிலரும், செண்பகத் தீவின் நிஜ வியாபாரிகள் சிலரும் அவனுடன் கப்பலில் புறப்பட்டார்கள்.தாய் நாட்டில் எந்தத் துறைமுகத்தில் இறங்குவது என்பது பற்றிக் கொஞ்சம் சர்ச்சை நடந்தது. விக்கிரமன் முக்கியமாகப் போக விரும்பிய இடம் உறையூராதலால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கலாம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், விக்கிரமனோ மாமல்லபுரத்துக்கே போகவேண்டும் என்றான். அவன் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து மாமல்லபுரத்துச் சிற்ப வேலைகளைப் பற்றிக் கேட்டிருந்தான். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு நெடுநாளாக உண்டு. பல்லவ வீரர்கள் அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து மாமல்லபுரத்துக் கடற்கரையில் கப்பலேற்றியபோதே, “ஐயோ இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே” என்று வருந்தினான். இப்போது அங்கே இறங்கினால் அந்த ஆசை நிறைவேறுமல்லவா” என்று வருந்தினான். இப்போது அங்கே இறங்கினால் அந்த ஆசை நிறைவேறுமல்லவாஇதுவன்றி, இன்னொ��ு முக்கிய நோக்கமும் இருந்தது. தாய் நாட்டிலிருந்து சிறந்த சிற்பிகளையும், சித்திரக்காரர்களையும் செண்பகத்தீவுக்கு அழைத்துப்போக அவன் விரும்பினான். நாளடைவில் செண்பகத் தீவை ஓர் அற்புத சிற்பக் கூடமாகவே செய்துவிட வேண்டுமென்பது அவன் கொண்டிருந்த மனோரதம். அத்தகைய சிற்பங்களையும் சித்திரக்காரர்களையும் மாமல்லபுரத்திலல்லாமல் வேறு எங்கே கண்டுபிடிக்க முடியும்இதுவன்றி, இன்னொரு முக்கிய நோக்கமும் இருந்தது. தாய் நாட்டிலிருந்து சிறந்த சிற்பிகளையும், சித்திரக்காரர்களையும் செண்பகத்தீவுக்கு அழைத்துப்போக அவன் விரும்பினான். நாளடைவில் செண்பகத் தீவை ஓர் அற்புத சிற்பக் கூடமாகவே செய்துவிட வேண்டுமென்பது அவன் கொண்டிருந்த மனோரதம். அத்தகைய சிற்பங்களையும் சித்திரக்காரர்களையும் மாமல்லபுரத்திலல்லாமல் வேறு எங்கே கண்டுபிடிக்க முடியும் சோழநாடுதான் இப்போது பழைய பெருமையெல்லாம் போய் பாழடைந்து கிடக்கிறதே சோழநாடுதான் இப்போது பழைய பெருமையெல்லாம் போய் பாழடைந்து கிடக்கிறதே இதையெல்லாந் தவிர, ஒருவேளை விக்கிரமன் மாமல்லபுரத்தில் இறங்க விரும்பியதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். காஞ்சிநகர் வீதியிலும், பின்னர் மாமல்லபுரத்துக் கடற்கரையிலும் அவன் பார்த்த இளநங்கையை மீண்டும் ஒருகால் பார்க்கக் கூடுமோ என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் கிடந்திருக்கக்கூடும். இது விக்கிரமனுக்குக் கூடத் தெரியாமலும் இருக்கலாம். மனித உள்ளத்தின் அந்தரங்க மர்மம் அனைத்தையும் அறிந்து விட்டதாக யார் தான் சொல்ல முடியும்\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 25 END\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 24\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 28\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 23\nயாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 12\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (25)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nகாதலில் கரைந்திட வா (59)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (189)\nநான் உன் அருகினிலே (32)\nயாரோ இவன் என் காதலன் (18)\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 47\nMalathi on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\nvidhya on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\nPriya karthik on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\nvidhya on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nReena on யாழ் சத்யாவின் “உன்னைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/11/tnpsc-trb-tet-study-materials-free_12.html", "date_download": "2018-12-19T16:25:46Z", "digest": "sha1:QFU4ISRYZ6F74RM75EZPXLIMCXHYXOZP", "length": 13914, "nlines": 220, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC | TRB | TET STUDY MATERIALS FREE DOWNLOAD | குரூப் -2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள் ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nHome » Group -2 syllabus for mains » TNPSC | TRB | TET STUDY MATERIALS FREE DOWNLOAD | குரூப் -2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள்\nTNPSC | TRB | TET STUDY MATERIALS FREE DOWNLOAD | குரூப் -2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள்\nகுருப்-2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடதிட்டங்கள்...தமிழில்\n💥I. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்\n💥பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள்/கோட்பாடுகள்\n💥அறிவியல் கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் சொல் அகராதி\n💥இயற்பியல் அளவைகள், அலகுகள், எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள்\n💥விசை, அசைவு, ஆற்றல், வெப்பம், ஒளியியல், ஒலியியல், காந்தவியல்,மின்சாரவியல், மின்னணுவியல்\n💥பருப்பொருள்கள், வேதியியல் மாற்றங்கள், தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு\n💥அமிலங்கள், காரங்கள், உப்புகள், ஆக்ஸிஜன் ஒடுக்கம் - ஆக்ஸிஜன் ஏற்றம்\n💥கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், உரங்கள், தீங்குயிரிக் கட்டுப்பாடு\n💥செல் உயிரியல், உயிரினங்களின் வகைப்பாடு, உணவூட்டம், தாது உப்புகளும் உயிர்ச்சத்துகளும்\n💥இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைவுநிலை - தேசிய ஊட்டச்சத்து திட்டங்கள்\n💥திட்ட உணவு, சுவாச மண்டலம், இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டத் தொகுப்பு\n💥நாளிமில்லா சுரப்பி மண்டலம், விலங்குகளின் இனப்பெருக்க முறைகள்\n💥தாவரங்களில் இனப்பெருக்கம், மனிதனின் இனப்பெருக்க மண்டலம்\n💥அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப க��ள்கைகள்\n💥ஆற்றல் - தன்னிறைவு, எண்ணெய் முற்றாய்வு, மரபியல், சுற்றுச்சூழல்\n💥இயற்கை வளப் பாதுகாப்பு, சூழ்நிலை மண்டலம், சுத்தம் மற்றும் சுகாதாரம்\n💥உயிரிப் பல்வகைத் தன்மை, பரவும் நோய்கள், பரவும் தன்மையற்ற நோய்கள்\n💥II. மத்திய மற்றும் மாநில நிர்வாகம்\n💥மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு, மாவட்ட நிர்வாகப் பணிகள் அவற்றின் அமைப்புகள்\n💥தொழிற்சாலைகள் – தமிழ்நாடு, மாநில அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு\n💥மாநில நிதி, மாநில அரசு பட்ஜெட், மாநில நிதி நிர்வாகம்\n💥அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்குகள், தேசிய இணைய நிர்வாகத் திட்டம்\n💥தமிழகத்தில் மின்னாட்சி, பேரிடர், சீரழிவு மேலாண்மை, தமிழக அரசின் திட்டங்கள்\n💥மத்திய மாநில உறவுகள், இந்தியத் தொழிற்சாலைகள், பொதுப் பணிகள்\n💥மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு\n💥III. சமூகப் பொருளாதார பிரச்சினைகள்:\n💥இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்\n💥இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள்\n💥குழந்தைத் தொழிலாளர், பொருளாதாரப் பிரச்சினைகள், பொது வாழ்வில் ஊழல்\n💥ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கணக்குத் தணிக்கையாளர்\n💥கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்\n💥பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குற்றவியல் வன்முறைகள்\n💥தீவிரவாதம், வகுப்புவாதக் கலவரம், மனித உரிமைகள்\n💥தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, மத்தியத் தகவல் ஆணையம்\n💥மாநிலத் தகவல் ஆணையம், சமூக வளர்ச்சித் திட்டம்\n💥வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் முன்னேற்றம்\n💥சமூக நலத் திட்டங்களில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு\n(மத்திய மற்றும் மாநிலப் பிரச்சினைகள்),\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசி��� சின்னங்கள்\nTNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS FREE DOWNLOAD |பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்\n1956 க்கு பின்பு உருவான மாநிலமும் வருடமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/03/08/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88__%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/1366114", "date_download": "2018-12-19T15:15:44Z", "digest": "sha1:5QJULU63FD5DBVR26DJW7RN33X6D5ZLP", "length": 10964, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை : சிறுமிகளின் உரிமைக்காக உழைக்கும் இளம்பெண் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை : சிறுமிகளின் உரிமைக்காக உழைக்கும் இளம்பெண்\nஉலக பெண்கள் நாளில் இந்தியப் பெண்களின் உரிமைக்குரல் - AP\n21 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி ரோமா, டெல்லி மாநகரின் தெற்குப் பகுதியில் தன் பெற்றோர் மற்றும், இரு உடன்பிறப்புக்களுடன் வாழ்ந்து வருபவர். குடும்ப வறுமையால் பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தவேண்டிய சூழல் இவருக்கு ஏற்பட்டது. ஆனால், வேலைக்குச் செல்வதற்கோ அல்லது படிப்புச் சான்றிதழோ எதுவும் இல்லாததால், தரமான வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அச்சமயத்தில் இவருக்கு, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காகச் செயல்பட்டுவரும் உலகளாவிய சக்ஷம் திட்ட அமைப்பின் அறிமுகம் கிடைத்தது. அந்த அமைப்பு நடத்திவந்த, இளையோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில், தன் பெயரைப் பதிவு செய்தார் ரோமா. அந்த அமைப்பின் உதவியுடன், தொழிற்கல்வியை வெற்றிகரமாக முடித்து, விரைவில் ஒரு நல்ல தரமான வேலையிலும் சேர்ந்தார் ரோமா. தற்போது இளம்பெண் ரோமா அவர்கள், தனது சொந்த செலவுகளைத் தானே பார்த்துக்கொள்வதோடு, தன் குடும்பத்திற்கும் உதவி வருகிறார். அதுமட்டுமல்ல, சிறுமிகளின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், சிறுமிகளின் மதிப்பை ஊக்குவிப்பதன் வழியாக, அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அவர்கள் முன்னேறுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார், ரோமா.\nஅனைத்து விதமான மாற்றுத்திறனாளி��ளுக்கென இயங்கும் சக்ஷம் அமைப்பு, தொழில்உலகில் சிறுமிகளும், சிறுவர்களும் சிறந்த இடங்களைப் பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. 2011ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில், 3,400 இளம்பெண்கள் உட்பட, 5,500க்கு மேற்பட்ட இளையோர் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், வேலைவாய்ப்பைப் பெறவும் உதவியுள்ளது. இந்த அமைப்பில் பயறிசி பெற்ற இளையோரில் ஏறத்தாழ எழுபது விழுக்காட்டினர், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பாதுகாப்பான பணிகளில் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_78.html", "date_download": "2018-12-19T15:46:43Z", "digest": "sha1:PS7VYCFO22XG7QAEDV3UVHFPJGYXEGU6", "length": 11282, "nlines": 152, "source_domain": "www.easttimes.net", "title": "ரொஹிங்ய முஸ்லிம்களின் நெர��க்கடியை தீர்க்க தயார் - சீனா அறிவிப்பு! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome WorldNews ரொஹிங்ய முஸ்லிம்களின் நெருக்கடியை தீர்க்க தயார் - சீனா அறிவிப்பு\nரொஹிங்ய முஸ்லிம்களின் நெருக்கடியை தீர்க்க தயார் - சீனா அறிவிப்பு\nரொஹிங்கியா முஸ்லிம்களின் நெருக்கடிகளை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளது.\nபங்களாதேஷுக்கு விஜயத்தினை முன்னெடுத்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nபங்களாதேஷுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை முன்னெடுத்துள்ள வாங் யீ, நேற்றைய தினம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.\nஇதன்போது, ரோஹிங்கியா முஸ்லிம்களின் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, மியன்மாரில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ரொஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇதற்கான நடவடிக்கையில் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் அரசாங்கங்கள் ஈடுபட வேண்டுமெனவும் இரு நாடுகளின் முயற்சிக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமியன்மாரின் ராக்கைன் பகுதியில் வசித்து வரும் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து வன்முறைகள் திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.\nஇதனால் பல இலட்சக்கணக்கானவர்கள் பங்களாதேஷிற்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8/", "date_download": "2018-12-19T16:25:23Z", "digest": "sha1:7SR42HI7B4V7ISJQNICPBEPD2BHNKQQS", "length": 9092, "nlines": 123, "source_domain": "www.thaainaadu.com", "title": "பொட்டம்மானிற்கு என்ன நடந்தது- சரத்பொன்சேகா கருத்து – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nபொட்டம்மானிற்கு என்ன நடந்தது- சரத்பொன்சேகா கருத்து\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார��.\nவெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர் என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்களில் ஐவருடன் இணைந்து தப்பிச்செல்வதற்கு பிரபாகரன் திட்டமிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மான் துப்பாக்கிசூட்டில் காயமடைந்தார் அதன் பின்னர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார் என கேபி தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவல், என குறிபிட்டுள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மானின் உடல் மீட்கப்பட்டதாக கேபி தெரிவித்திருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார்,எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்\nஅரசாங்கம் அவ்வேளை புலனாய்வு அiமைப்புகள் ஊடாக கருணாவிற்கு நிதி வழங்கியது அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சம்பந்தனின் விசேட உரை\nயாழில் பெரும் பரபரப்பு – புடவை வியாபாரம் செய்ய வந்த இந்தியப் பெண்ணின் சடலம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சம்பந்தனின் விசேட உரை\nயாழில் பெரும் பரபரப்பு – புடவை வியாபாரம் செய்ய வந்த…\nபௌத்தத்துக்கு முன்னுரிமை : தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/02/8_7.html", "date_download": "2018-12-19T15:47:40Z", "digest": "sha1:75MJS7H6OV67S2EVOY7YCO2GHP66GW6I", "length": 24484, "nlines": 452, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இலங்கை தென்கிழக்குப��� பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்டமளிப்பு விழா", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்...\nஇலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாது என்கிறார் இந்...\n'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்\nஇனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்\nசனல் - 4 போலி விவரணத்தை திரையிட இலங்கை ஆட்சேபம்\nமுடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்\nசந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலை...\nநாட்டை துண்டாடும் நோக்கில் த.தே.கூட்டமைப்பு ஜெனீவா...\n\"இயற்கை அனர்த்தம்\" நூல்வெளியீடு - 24.02.2013\nஐ. நா. மனித உரிமை பேரவை: இலங்கை அரச குழுவுக்கு அமை...\nஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சி...\nபட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...\nகிழக்கு மாகாண முதலமைச்சர், கல்முனை மாநகர மேயர் ஈரா...\nசுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார...\nவிசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீக...\nஇந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்ட...\nமாணவர்களிடம் பணம் அறவிட கூடாது\nமட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுக...\n1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு ம...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட காலம் தாமதமாக தமிழ...\nமண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளிய...\nஇரு வழக்குகளில் இருந்து நீதியரசர் காமினி அமரதுங்க ...\nமாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது\nவீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இ...\nஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்...\nஜெனீவாவில் எந்த ஒரு சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்க...\nஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்கள...\nவடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்பட...\nகாதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி\nபாதுகாப்பான சூழலில் பிள்ளைகளை வாழ வைக்க கிடைத்த வா...\nதீவுக்காலையில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா\nஆபத்து ஆபத்து ஆபத்து *விஸ்வ இந்து பரிஷத்தின் இலங்க...\nவடகொரியா அணு குண்டு சோதனை\nஉணவு ஒவ்வாமையினால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனு...\nமுனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெ...\nசுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் கற்ப��ணித் தாய்மாருக்க...\nபோரதீவுப்பற்று பிரதேசசபையின் புதிய அலுவலகத்துக்கான...\nமட்டக்களப்புக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கொக்குகள...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம் பீகா...\nமண்முனை மேற்கு பிரதேச சபைக் கட்டடத்திற்கு அடிக்கல்...\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்ட...\nஉலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியா...\nபொட்டு அம்மானின் சகாவின் அந்தரங்க மையம் டுபாய் எயா...\nமுஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி ...\nஇராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைக...\nகிழக்கு பல்கலை.யில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட...\nஇன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப...\nபல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை\n65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்...\nஉலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’...\nசித்திரைக்கு பின்னர் இரு சபைகளுக்கு தேர்தல்\nமட்டு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துர...\nமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்...\n2000 குளங்கள் புனரமைப்புக்கு மேலும் 500 மில்லியன் ...\nதிருகோணமலையில் இடம்பெற உள்ள சுதந்திர தினத்தின் ஒத்...\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்டமளிப்பு விழா\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று 2013.02.06ம் திகதி இப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் நடைபெறுகின்றது.\nஇப்பட்டமளிப்பு விழாவில் 416 உள்வாரி பட்டதாரிகளும் மற்றும் 170 வெளிவாரி பட்டதாரிகளுமாக மொத்தமாக 586 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றது.\nஇவ்விழாவுக்கு பிரதம அதிதியாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுணில் ஜெயந்த நவரத்ன கலந்து கொண்டார். ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட வைத்திய அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள், மதத்தலைவர்கள் கௌரவ அதிதிகளாகவும் பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்...\nஇலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாது என்கிறார் இந்...\n'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்\nஇனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்\nசனல் - 4 போலி விவரணத்தை திரையிட இலங்கை ஆட்சேபம்\nமுடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்\nசந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலை...\nநாட்டை துண்டாடும் நோக்கில் த.தே.கூட்டமைப்பு ஜெனீவா...\n\"இயற்கை அனர்த்தம்\" நூல்வெளியீடு - 24.02.2013\nஐ. நா. மனித உரிமை பேரவை: இலங்கை அரச குழுவுக்கு அமை...\nஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சி...\nபட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...\nகிழக்கு மாகாண முதலமைச்சர், கல்முனை மாநகர மேயர் ஈரா...\nசுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார...\nவிசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீக...\nஇந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்ட...\nமாணவர்களிடம் பணம் அறவிட கூடாது\nமட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுக...\n1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு ம...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட காலம் தாமதமாக தமிழ...\nமண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளிய...\nஇரு வழக்குகளில் இருந்து நீதியரசர் காமினி அமரதுங்க ...\nமாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது\nவீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இ...\nஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்...\nஜெனீவாவில் எந்த ஒரு சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்க...\nஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்கள...\nவடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்பட...\nகாதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி\nபாதுகாப்பான சூழலில் பிள்ளைகளை வாழ வைக்க கிடைத்த வா...\nதீவுக்காலையில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா\nஆபத்து ஆபத்து ஆபத்து *விஸ்வ இந்து பரிஷத்தின் இலங்க...\nவடகொரியா அணு குண்டு சோதனை\nஉணவு ஒவ்வாமையினால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனு...\nமுனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெ...\nசுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் கற்பிணித் தாய்மாருக்க...\nபோரதீவுப்பற்று பிரதேசசபையின் புதிய அலுவலகத்துக்கான...\nமட்டக்களப்புக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கொக்குகள...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம் பீகா...\nமண்முனை மேற்கு பிரதேச சபைக் கட்டடத்திற்கு அடிக்கல்...\n���லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்ட...\nஉலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியா...\nபொட்டு அம்மானின் சகாவின் அந்தரங்க மையம் டுபாய் எயா...\nமுஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி ...\nஇராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைக...\nகிழக்கு பல்கலை.யில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட...\nஇன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப...\nபல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை\n65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்...\nஉலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’...\nசித்திரைக்கு பின்னர் இரு சபைகளுக்கு தேர்தல்\nமட்டு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துர...\nமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்...\n2000 குளங்கள் புனரமைப்புக்கு மேலும் 500 மில்லியன் ...\nதிருகோணமலையில் இடம்பெற உள்ள சுதந்திர தினத்தின் ஒத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/animal-accessories?categoryType=ads&categoryName=Animal+Accessories", "date_download": "2018-12-19T16:54:52Z", "digest": "sha1:DPAVLWBHOX5DAE2UTWLCPKD47QAMYP4U", "length": 8131, "nlines": 183, "source_domain": "ikman.lk", "title": "கண்டி | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் விலங்குகளுக்கான துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-25 of 40 விளம்பரங்கள்\nகண்டி உள் விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/web-title-actor-vikrams-saamy-2-first-day-box-office/", "date_download": "2018-12-19T16:59:50Z", "digest": "sha1:DFM5ERXVYO2X3ERWAJOC2MEEHKPRETED", "length": 9073, "nlines": 93, "source_domain": "kollywood7.com", "title": "சாமி-2 முதல் நாள் வசூல் சாதனை!! – Tamil News", "raw_content": "\nசாமி-2 முதல் நாள் வசூல் சாதனை\nசாமி-2 முதல் நாள் வசூல் சாதனை\nநடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி 2 படம், முதல் நாள் தமிழகம் முழுவதும��� ரூ. 6.5 கோடி வசூலித்து இருந்தாலும் சீமராஜா சாதனையை முறியடிக்க முடியவில்லை.\nநடிகர் விக்ரம் நடிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் செப்டம்பர் 21ஆம் தேதி சாமி 2 என்ற சாமி ஸ்கொயர் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். தமிழகம் முழுவதும் 350 திரைகளில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்தப் படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இருந்து படத்திற்கு வரவேற்பு இருப்பது தெரிய வந்துள்ளது.\nபடம் வெளியான முதல் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை)மட்டும் சென்னையில் சாமி 2 ரூ. 65 லட்சம் வசூல் குவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ. 6.5 கோடி குவித்துள்ளது. படத்தின் விமர்சனம் நெகடிவ் ஆக இருந்தாலும், அதையெல்லாம் கடந்து வசூலில் சாதித்து வருகிறது. உலகம் முழுவதும் ரூ. 12 கோடி ஈட்டியுள்ளது.\nபி மற்றும் சி மையங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வறவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.\nசீமராஜாவிடம் தோற்ற சாமி 2:\nசமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா அளவிற்கு சாமி 2 வசூலை ஈட்டவில்லை. படம் வெளியான முதல் நாள் சென்னையில் மட்டும் சீமராஜா ரூ. 97 லட்சம் வசூலித்து இருந்தது. தமிழகம் முழுவதும் ரூ. 10 கோடி வசூலித்து இருந்தது. சீமராஜாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து இருந்தார்.\nPrevious அ.தி.மு.க. ஆட்சி தொடர, சசிகலா தான் காரணம் : தினகரன் பேச்சு\nNext தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியான சாமி 2, ராஜா ரங்குஸ்கி\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nஅரைகுறை ஆடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை – ஆடை விலகியதால் அவமானம்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-19T16:37:35Z", "digest": "sha1:GIHIBOHVIDVBGTUHPEPVVUIWOP435CBG", "length": 6951, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜொகூர் சுல்தானகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபதினைந்தாம் நூற்றாண்டில் சுல்தானகத்தின் ஆதிக்கம்\n- போர்த்துகேயரின் வரவு தற்போதுவரை\nநாணயம் தங்க, வெள்ளிக் காசுகள்\nஜொகூர் சுல்தானகம், மலாக்காவின் சுல்தான் மகுமுது சாவின் மகனால் நிறுவப்பட்டது.\nஅச்சே · அசாகான் · அரு · இந்திரகிரி · இந்திரபுரி · பருசு · பிந்தான் · டயா · டெலி · தர்மாசிரயா · ஜம்பி · ஜெயும்பா · ஜொகோர் · கந்தோளி · கண்டிசு · பினாங் நகர் · கொத்தோ அலாங் · குந்து கம்பார் · இலமூரி · இலங்கத்து · இலிஙே · இரியாவு-இலிங்கா · மலாக்கா · மினஙா · பலெம்பாங் · பகாருயுங் · பன்னாய் · பெடிர் · பெலாலவான் · பெயுரெயுலா · இரியாவு-இலிங்கா · சமுத்திரா பசாய் · செர்டாங் · சியாக் · சிகுந்துர் · சொந்தாங் · ஸ்ரீ விஜயம் · சுஙை பாகு · தமியாங் · துலாங் பவாங்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-road-roko-whos-the-house-coin-actress-kasthuri/", "date_download": "2018-12-19T16:51:38Z", "digest": "sha1:TT6BMKXAM3O2IAPTEIT3XTSO62ZHHDM2", "length": 14213, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக மறியல் : யார் அப்பன் வீட்டு காசு : நடிகை கஸ்தூரி பாய்ச்சல் - DMK road roko : Who's the house coin : Actress Kasthuri", "raw_content": "\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nதிமுக மறியல் : யார் அப்பன் வீட்டு காசு : நடிகை கஸ்தூரி பாய்ச்சல்\nஅப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்.\nசட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதை கண்டிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி, டிவிட் செய்ய, திமுகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.\nதமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கஸ்தூரி. அவர் இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார். மாட்டிறைச்சி, ரஜினி அரசியல் பிரவேசம் உள்பட பல்வேறு விஷயங்களில் அவருடைய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், நேற்று சட்ட பேரவையில் திமுகவினர், நம்பிக்கை வாக்கெட்டுப்புக்கு பணம் கொடுத்ததாக எம்.எல்.ஏ. சரவணன் சொன்னது குறித்து விவாதிக்க அனுமதி கேட்டனர். ஆனால் சபாநாயகர் சம்மதிக்கவில்லை. அமளியில் ஈடுபட்டதாக திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.\nசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரோடு மறியல். ‘யார் அப்பன் வீட்டு காசு என்று கோஷம்’. எல்லாம் பழக்கத்தோஷம்’ என்று பதிவிட்டிருந்தார்.\nஇதையடுத்து திமுகவினர் அவரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு பதில் சொல்லும் விதமாக மீண்டும் ஒரு பதிவை அவர் செய்துள்ளார். அதில், ‘முந்தைய டிவிட்க்கு மன்னிக்கவும். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்.’ என்று சொல்லியுள்ளார்.\nகூடவே சபாநாயகர் தனபாலை நக்கலடிக்கும் விதமாக ஒரு டிவிட் செய்துள்ளார். அதில், ‘உலகின் ச���றந்த ஸ்பீக்கர் தனபால். உலகமகா ஸ்பீக்கர்’ என்று பதிவிட்டுள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nமலையே சிலையானது போல்… கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை காணிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசெந்தில் பாலாஜி மேல டிடிவி தினகரனுக்கு கோபமே இல்லையாம்.. என்ன சொன்னாரு பாருங்க\nடிடிவி தினகரனை விமர்சிக்க மறுத்த செந்தில் பாலாஜி: மக்கள் விருப்பப்படி திமுக.வில் இணைந்ததாக பேட்டி\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்; ஓரின சேர்க்கையாளர்; ஆனால் பிரதமர்\n திங்களன்று ‘நாசா’ முக்கிய அறிவிப்பு\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nஅரசு துறையில் அதிகாரிகள் அளவில் நடைபெறும் ஒரு விவகாரம். இதில் மற்றவர்கள் அல்லது மூன்றாம் நபரை எப்படி தலையிட முடியும்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nஇந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜூலி காட்டில் மழை… மீண்டும் ஹீரோயின் ஆனார்… யாருக்கு ஜோடினு நீங்களே பாருங்க\nவீட்டில் இருந்த படியே வங்கியில் கணக்கை தொடங்கலாம்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும் – தமிழக அரசு\n சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்\nமெகா சா���னை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் முன் மாஸ் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்\n தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டறிக்கை\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/harbajan-tamil-tweet/", "date_download": "2018-12-19T15:45:08Z", "digest": "sha1:FM7N2MGQOYNZMLXVUTM7N7ACCRTMGYQ3", "length": 5603, "nlines": 104, "source_domain": "www.mrchenews.com", "title": "அடடா….. ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட்! | Mr.Che Tamil News", "raw_content": "\n•அ.தி.மு.க வில் இருந்து டிஸ்மிஸ்….\n•போதைப்பொருள் விற்ற நடிகை கைது…\n•தென் தமிழகத்தில் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n•மலை பகுதியில் நக்சல் நடமாட்டம்…\n•மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..\n•நிவாரண நிதி இருந்தும் மத்திய அரசு தரவில்லை – தமிழக அரசு\n•ஜே.பி.சி விசாரித்தால் தான் உண்மை வரும் – காங்கிரஸ்\n•கட்சி விளம்பரங்கள் பேனர்கள் அகற்றப்பட்டது….\nஅடடா….. ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட்\nமும்பை: ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nதற்போது ஹர்பஜன்சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் தமிழில் செய்தி வெளியிட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அந்த செய்தியில் “தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன். திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன். சும்மா நெருப்பா, சிறப்பா ஒவ்வொரு மேட்சும் தெறிக்கவிடலாமா வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து” என குறிப்பிட்டுள்ளார்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/actresses/08/111468", "date_download": "2018-12-19T15:45:15Z", "digest": "sha1:6FLKD5XCXKZUPC3IGT5B7M47XCWFK5FZ", "length": 4050, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ - Lankasri Bucket", "raw_content": "\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nஹாலிவுட் ஹீரோயின்கள் போல் செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த வேதிகாவின் புகைப்படங்கள்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nசீமான் ஹுரோவாக நடிக்கும் தவம் படத்தின் புகைப்படங்கள்\nஹாலிவுட் ஹீரோயின்கள் போல் செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த வேதிகாவின் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/dairy/", "date_download": "2018-12-19T16:51:11Z", "digest": "sha1:V4VQWU6MVWUUD2NZXWXBNJS5P7Y36QWB", "length": 21748, "nlines": 141, "source_domain": "cybersimman.com", "title": "dairy | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இ��ையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇணையத்தில் டைரி எழுதலாம் வாங்க\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணாக்குகுறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா சமூக ஊடகங்களில் நிலைத்தகவல்களை வெளியிடும் வழக்கம் மிகை பழக்கமாக மாறி விட்டது என்ற எண்ணமும் உங்களை வாட்டுகிறதா சமூக ஊடகங்களில் நிலைத்தகவல்களை வெளியிடும் வழக்கம் மிகை பழக்கமாக மாறி விட்டது என்ற எண்ணமும் உங்களை வாட்டுகிறதா இவற்றில் இருந்து விடுபட என்ன வழி என யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா இவற்றில் இருந்து விடுபட என்ன வழி என யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா எனில் டேடிப் (https://daydip.com/ ) எனும் எளிமையான இணைய சேவையை பயன்படுத்திப்பார்க்கலாம். ’டேடிப்’ சேவை உங்களுக்கு ஈர்ப்புடையதாக இருந்தால், சமூக ஊடக மோகத்திற்கான மாற்றாக இந்த சேவை அமைந்திருப்பதை உணரலாம். சமூக ஊடகத்திற்கு […]\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணாக்குகுறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா\nசுலபமாக சுயசரிதை எழுத உதவும் இணையதளம்.\nநீங்களும் கூட சுயசரிதை எழுதலாம் என்ற�� உற்சாகம் அளிக்கும் இணையதளங்களின் வரிசையில் யுஷுவல் வேர்ட்ஸ் தளமும் வருகிறது. சுயசரிதை என்றவுடன் ஏதோ பிரபலங்களுக்கும் சாதித்தவர்களுக்கும் மட்டும் சொந்தமான விஷயம் என்று ஒதுங்கி விட வேண்டும்.சாமான்யர்களும் தங்கள் வாழ்கை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கலாம்.டைரி எழுதுவதன் நோக்கமே அது தான். வாழ்க்கையில் நடந்தவற்றையும்,நினைவுகளையும்,செய்ய நினைத்தவற்றையும் டைரியில் குறித்து வைத்தால கால போக்கில் அதுவே வாழ்க்கை பெட்டகமாக மாறிவிடலாம். டைரியை புரட்டிப்பார்த்து ஒருவரது வாழ்க்கை திரும்பி பார்க்கும் வாய்ப்பு சினிமா […]\nநீங்களும் கூட சுயசரிதை எழுதலாம் என்று உற்சாகம் அளிக்கும் இணையதளங்களின் வரிசையில் யுஷுவல் வேர்ட்ஸ் தளமும் வருகிறது. சுயசர...\nநல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம். வணிக நோக்கில் எழுதுபவர்கள் சோம்பல் இல்லாமல் தினமும் ஒரு பக்கமாவது எழுதி விடுபவர்களாக இருக்கின்றனர் என்பது சு ரா வின் கருத்து.ஆனால் படைப்பாளிகளிடமே இத்தகைய சுறுசுறுப்பை காண முடியாமல் சோம்பலே அதிக இருப்பது என்பது அவரது ஆதங்கம். […]\nநல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத...\nடிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம். டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் குறும்பதிவுகளை திரும்பி பார்க்கையில் அவற்றில் சில டைரி பதிவுகள் போலவும் அமைந்திருப்பதை உணரலாம். ஆனால் டைரி என்பது பகிர்ந்து கொள்வதற்கானது அல்ல என்னும் போது டிவிட்டரின் பகிர்தல் தன்மை அதற்கு எதிராகவே அமையும். இருப்பினும் டிவிட்டர் மூலம் டைரி எழுதுவது போல தகவல்களை பதிவு செய்து அந்த பதிவுகளை உங்களுக்கு மட்டுமானதாகவே வைத்திருக்க விரும்பினால் அதற்காக என்றே ஒரு […]\nடிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத���தலாம். டிவிட்டரில்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/stories/", "date_download": "2018-12-19T16:55:36Z", "digest": "sha1:MBLCKIWTZVPE3FLQ2RFV6JLNKOPVPHBP", "length": 17907, "nlines": 131, "source_domain": "cybersimman.com", "title": "stories | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்���ளைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஸ்னேப்சேட் சேவை ஒரு அறிமுகம்\nபாலிவுட் பிரபலங்களின் ஸ்னேப்சேட் பயனர் பெயர் என்ன தெரியுமா கேள்வி பதில் இணையதளமான குவோராவில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு பலர் ஆர்வத்துடன் பதில் அளித்துள்ளனர். அதன் படி பார்த்தால் நடிகர் ஹிருத்திக்கின் ஸ்னேப்சேட் பெயர் ஜஸ்ட் ஹிருத்திக் ( justhrithik ), நடிக்கை ஜாக்குலின் பெர்னாண்டசின் ஸ்னேப்சேட் பெயர் ஜாக்குலின் 143 ( jacqueen143) , நடிகை சோனாக்‌ஷி சின்காவின் பெயர் அலிசோனா (-asilsona). ரசிகர்கள், ஸ்னேப்சேட்டில் இவர்களை பின் தொடர விரும்பினால் இந்த பெயரை அடையாளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். […]\nபாலிவுட் பிரபலங்களின் ஸ்னேப்சேட் பயனர் பெயர் என்ன தெரியுமா கேள்வி பதில் இணையதளமான குவோராவில் கேட்கப்பட்ட இந்த கே...\nடிவிட்டரில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாள‌ர்.\nஅர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன். சிறுகதைகள் என்றால் உண்மையிலேயே சிறிய சிறுகதைகள்.அவற்றின் நீளம் அகலம் ஆழம் எல்லாம் 140 எழுத்துக்கள் தான்.பாசு தனக்காக வகுத்து கொண்டிருக்கும் இலக்கணமும் இதுதான்.எல்லாம் 140 எழுத்துகளுக்குள் அடங்கிவிட வேண்டும்.அதாவது ஒரு எந்த ஒரு சிறுகதையும் ஒரு டிவிட்டில் துவங்கி,அதே டிவிட்டில் வளர்ந்து அந்த டிவிட்டிலேயே முடிந்துவிட வேண்டும். டிவிட்டரிலேயே எழுதப்படும் இந்த சின்ன சின்ன சிறுகதைகளை பாசு டிவிஸ்டர்ஸ் […]\nஅர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/author/admin/page/97/", "date_download": "2018-12-19T15:54:54Z", "digest": "sha1:W7PXG5APTN4FMQCPJ44OFPYOPI4KHEOG", "length": 16246, "nlines": 164, "source_domain": "nammatamilcinema.in", "title": "Su Senthilkumaran , Director,writer, actor", "raw_content": "\nவிஞ்ஞானி கலந்து கொண்ட வெள்ளித்திரை விழா\nஅந்த விழாவுக்கு அவர் வந்தது அறிவியல் ரீதியாகவே ஆச்சர்யம்தான் . அந்த விழா என்பது…. ஒரு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா . அவர் என்பது….. சந்திரயானை நிலவுக்கு அனுப்பியதை அடுத்து அடுத்து மங்கல்யானை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் பணிகளில் மகத்துவமாய் …\nவேலை இல்லா பட்டதாரி @விமர்சனம்\nதனுஷின் 25ஆவது படமாக, அவரது சொந்த நிறுவனமான உண்டர்பார் சார்பில் தயாரிக்கப்பட்டு ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து ஒளிப்பதிவு இயக்கத்தில் வந்திருக்கும் படம் வேலை இல்லா பட்டதாரி . தியேட்டர்களுக்கு வேலை கொடுக்குமா படம் பார்க்கலாம்அன்பும் கண்டிப்புமான அம்மா, கண்டிப்பும் அன்புமான …\nசில்வஸ்டர் ஸ்டேல்லன், ஆர்னால்டு ஸ்வாஷ்நெகர்,ஜெட்லி , ஜேசன் ஸ்டேதம், டால்ஃப் லண்ட்க்ரன் போன்றோர் இணைந்து நடிக்க சில்வஸ்டர்ஸ்டேல்லன் இயக்கிஅசத்திய எக்ஸ்பெண்டபிள்ஸ் முதல் பாகம் …… இவர்களோடு சக் நாரீஸ் புரூஸ் வில்லிஸ் மற்றும் வான் டேம் ஆகியோர் இணைய சிமன் வெஸ்ட் …\nஇருக்கு ஆனா இல்ல @ விமர்சனம்\nவரம் கிரியேஷன்ஸ் சார்பில் சத்யா நாகராஜ், எஸ்.செல்லத்துரை, சாமி பி.வெங்கட் , பாலாமணி ஜெயபாலன் ஆகியோர் தயாரிக்க, விவந்த் — ஈடன் இணை நடிப்பில் கே.எம்.சரவணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் இருக்கு ஆனா இல்ல. ஆனால் நீங்கள் இந்தப் படத்தைப் …\nகாதல் படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகி காதல் தண்டபாணி என்றே அறியப்பட்ட தண்டபாணி இன்று காலை மரணம் அடைந்தார். 71 வயது வயதான தண்டபாணி குறுகிய கால கட்டத்துக்குள் தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று சுமார் 170 படங்களில் நடித்து …\nத்ரிஷ்யம் தமிழ்.. கமல்.. பூஜை\nமலையாளத்தில் மோகன் லால் மீனா நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் திரிஷ்யம் படத்தின் தமிழ் ஆக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் பூஜையில்\nஅநேகமாக பின்வரும் கதையை சின்ன வயசில் உங்களுக்கு உங்கள் பாட்டி சொல்லி இருக்கலாம் . பூலோகத்தில் ஒரு தீயவன் இருந்தான் . அவன் பண்ணாத பாவங்களே இல்லை . அவன் செத்து மேலோகம் போனபோது அவனது பாவக் கணக்கை சித்திரகுப்தன் எமனுக்கு …\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி –FEFSI –Film Employees Federation of South India) என்பது தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்டா – FEFTA – Film Employees Federation of TAmilnadu ) என ஆறு மாதத்துக்குள் …\nஒன்று கூடி சிலிர்த்த ‘ஒரு தலை ராகம்’\n1980ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளியாகி ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கிய மாபெரும் காவியம் ஒரு தலை ராகம். உலகின் எந்த நாட்டு சினிமா உலகிலும் இல்லாத அளவு…. எடுத்த எடுப்பிலேயே கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் … பின்னர் …\nசேரனின் C2H… அசாத்திய சாத்தியம் \nஎல்லா திரையரங்குகளுக்கும் ஒரு காலத்தில் படங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. அடுத்து வந்த ஒரு மாற்றத்தில்… இருக்கிற திரையரங்குகளுக்கு போதுமான படங்கள் கிடைக்கவில்லை. விளைவு பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாக வணிக வளாகங்களாக மாறின. டூரிங் டாக்கீஸ் என்னும் ‘மண்வாசனை’ மிக்க …\nவேட்டியைக் கிழிக்குமா சதுரங்க வேட்டை\nஅரசியலுக்குள் இருக்கும் அரசியலை விட சினிமாவுக்குள் இருக்கும் அரசியல் அதிகம் . அதனால்தானோ என்னவோ அந்த சினிமா விழாவில் வில் வெள்ளை சட்டை வேட்டிகளின் அணிவகுப்பை பார்த்தபோது…. தவறிப் போய் நாம் ஏதாவது ஒரு சாதிக் கட்சியின் ரகிசய ஆலோசனைக் குழு …\nசரத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nநம்ம தமிழ் சினிமா டாட் காம் பிறந்திருக்கும்… இதே நாளில் முன்பே பிறந்து….. சிறந்து வாழும்…. நடிகர் சங்கத் தலைவர் நண்பர் சரத்குமார் அவர்களுக்கு… ‘நம்ம தமிழ் சினிமா டாட்காமி’ன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் \nபுதியதோர் சினிமா உலகம் செய்ய…\nஇதில் கிண்டல் கேலி எதுவும் இல்லை நிச்சயமாக அது ஒரு வித்தியாசமான பாடல் வெளியீட்டு விழாதான். எப்படி பொதுவாக பாடல் வெளியீட்டு விழா என்றால் படா படா பிரமுகர்கள் மேடையில் வீற்றிருப்பார்கள். அந்த படத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் மேடைக்கு …\nதலை முறைகள், தங்க மீன்கள் , படங்கள் தேசிய விருது வென்றபோது , கூடவே தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் இது. கருத்து , மேக்கிங் இரண்டிலும் ராட்சஷ அசத்தல்\nஅக்ஷா பர்தசனி எனும் தர்ப்பூசணி\nஇப்பிடித்தான்… புதுசு புதுசா வந்துகிட்டே இருக்காங்க . எங்க இருந்துதான் வர்றாய்ங்களோ…\nகுடித்து விட்டு கொடுமை செய்யும் கணவனால் தனது பிள்ளைகளுக்கே ஆபத்து வரும்போது ஒரு பெண் எடுக்கும் முடிவு\nஇழப்புக்கு பிறகும் தமிழினம் ஒற்றுமை மறந்து வேற்றுமை பாராட்டுவதை இழந்து பட்ட ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் படம்\nநடிகை கஸ்தூரி என்றால் உடனே ‘ குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடும் முன்னாள் கதாநாயகி’ என்பதுதான் இப்போது பலரும் கொடுக்கும் அட���யாளம் . ஆனால் பி பி சி தொலைக்காட்சி நடத்திய மாஸ்டர் மைன்ட் குவிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரை …\nதனுசுக்கு பிடித்த கதாபாத்திரம் மாரி\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6080", "date_download": "2018-12-19T17:01:42Z", "digest": "sha1:3TH7NS5ETFAY5B3YQWWYE3RBWR5MB32H", "length": 5439, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "வெங்காயத்தாள் சட்னி | Onion marmalade - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nநறுக்கிய வெங்காயத்தாள் - 1 கப்,\nஉளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,\nகாய்ந்தமிளகாய் - 5, புளி - பாக்கு அளவு,\nதேங்காய்த்துருவல் - 1 டீஸ்பூன்,\nவதக்க எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,\nகடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், புளி போட்டு நன்கு வறுத்து பின் வெங்காயத்தாளையும் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும். பார்ப்பதற்கு புதினா சட்னிபோல் இருக்கும். தேவையெனில் கடுகு தாளித்து சேர்க்கலாம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nஉலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்\nசென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி\n��ர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி\nராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_445.html", "date_download": "2018-12-19T15:43:09Z", "digest": "sha1:UEXHQ6K5MIED53ZBZYZ2BR7BH22BKILI", "length": 37810, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அப்துல் ராசிக் உள்ளிட்ட, அறுவர் தொடர்பான விசாரணைகள் நிறைவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅப்துல் ராசிக் உள்ளிட்ட, அறுவர் தொடர்பான விசாரணைகள் நிறைவு\nமத பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் முன்னாள் செயலாளர் அப்துல் ராசிக் உள்ளிட்ட அறுவர் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇன்று இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று ���ெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-12-19T15:43:23Z", "digest": "sha1:5ZVVIZB5XYSFOQZ2MIRNFM7SXIM3HMNE", "length": 7599, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிழல் வலையில் காய், கனி சாகுபடி இலவசப் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிழல் வலையில் காய், கனி சாகுபடி இலவசப் பயிற்சி\nநிழல் வலையில் தக்காளி, கொத்தமல்லி, புதினா, கீரை சாகுபடி செய்வது குறித்து, நாமக்கல்லில் 2013 ஏப்ரல் 9-ஆம் தேதி விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nஇதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nநிழல் வலையில் தக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை சாகுபடி செய்வது குறித்த ஒருநாள் இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவி��ல் நிலையத்தில் 2013 ஏப்ரல் 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட உள்ளது.\nஇந்தப் பயிற்சியில் நிழல் வலைகளில் காய்கறிகள், கீரை வளர்ப்பதன் முக்கியத்துவம், அமைக்கும் முறைகள், சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், கீரை வகைகள், நாற்றுகள் உற்பத்தி, பசுமைக் குடில்களில் வளர் மேடை அமைக்கும் முறை, நீர்ப்பாசன முறை, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, அடியுரம், நீர்வழி உரமளித்தல், நிலப் போர்வை அமைத்தல், வடிவமைப்பு மற்றும் அறுவடை குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும்.\nவிருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது 04286266345, 04286266244, 04286266650 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு வரும் 2013 ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி...\nபூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப...\nக்ரிஷி விக்யான் கேந்திராவில் இலவச பயிற்சிகள்...\nவாழையில் பனாமா வாடல் நோய →\n← காய்கறி சாகுபடி பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/yoga/2017/may/08/no-time-for-yoga-2698377.html", "date_download": "2018-12-19T16:35:49Z", "digest": "sha1:HY3RFRHLDMGYN373TSXETVABUDVIHNZF", "length": 21896, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "யோகா செய்ய நேரமில்லையா?- Dinamani", "raw_content": "\nPublished on : 08th May 2017 03:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாலையில் சீக்கிரமாக எழுந்து சமைக்கவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயார்படுத்த வேண்டும். அலுவலகம் செல்ல நானும் தயாராக வேண்டும். மாலையில் திரும்பி வந்தவுடன் குழந்தைகளை படிப்பதற்கு தயார்படுத்த வேண்டும். நாள் முழுவதும் இப்படி ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கு யோகா எப்படி பொருந்தும்\nசாப்பிட… அரட்டை அடிக்க… உங்களுக்கு சாப்பிட நேரமிருக்கிறது. அரட்டை அடிக்க நேரம் இருக்கிறது. மற்ற வேலைகளை செய்ய நேரமிருக்கிறது. ஆனால் உங்களை கவனித்துக் கொள்ள உங்களுக்கு ��ேரமில்லை. அதைத்தானே நீங்கள் சொல்கிறீர்கள் அப்படியானால் நீங்கள் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவரைப் போல நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ‘எனக்காக எந்த நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளவில்லை. நான் முழுமையாக மற்றவர்களுக்காக என்னைக் கொடுத்திருக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.\n உங்களுடைய கோபத்தை, உங்களுடைய எரிச்சலை, உங்களுடைய பதற்றத்தைத்தானே மற்றவர்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் குழந்தையின் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், ஒரு ஆனந்தமான, அன்பான சூழ்நிலையை உருவாக்குவது அவர்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. பளபளப்பான காலணிகளையோ, வசீகரிக்கும் வண்ண உடைகளையோ அல்லது வீடியோ விளையாட்டுகளையோ அளிப்பது முக்கியமல்ல. ஒருநாளின் ஒவ்வொரு கணமும் அவர்களைச் சுற்றிலும் சந்தோஷமும், அன்பும் பொங்கி வழியுமாறு ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தருவதுதான் நீங்கள் அவர்களுக்கு வாங்கித் தருகின்ற பலவிதமான முட்டாள்தனங்களை விட மிகவும் முக்கியமானது, இல்லையா\n உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய வேலைகள், இதர வேலைகள் எல்லாவற்றையும் உங்களால் கவனிக்க முடியுமானால் எல்லாவற்றையும் செய்யுங்கள். உங்களால் அப்படி கவனிக்க முடியாவிட்டால் எதை உங்களால் செய்ய முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். எல்லோராலும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே செய்ய முடியும், இல்லையா உலகிலுள்ள எல்லாவற்றையும் நீங்களே செய்ய விரும்பினால் நிச்சயமாக பைத்தியமாகி விடுவீர்கள். உங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்பதை நீங்கள்தான் நிர்ணயிக்க வேண்டும். ஒரு சிலரால் காலை 6 மணிக்கு எழுந்து எல்லா வேலைகளையும் சந்தோஷமாக செய்து முடிக்க முடியும். ஒரு சிலரால் அது முடியாது. எனவே ஒவ்வொருவரும் அதற்கேற்றாற் போல் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும், இல்லையா\nஇப்போது இந்த செயல்களில் எல்லாம் நீங்கள் சிக்கியிருப்பது இவற்றை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதால் அல்ல. நீங்கள் வேறு யாரோ ஒருவரைப் போல இருக்க முயற்சி செய்கிறீர்கள். அதுதான் பிரச்சனையே. மற்ற மனிதர்கள் எதை வைத்திருக்கிறார்களோ அதையே நீங்களும் விரும்புகிறீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு இது தேவையா இல்லையா என்பத��� உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் செய்த இந்த செயல்களின் காரணமாக நீங்கள் அடைந்தது என்ன உங்கள் குழந்தைகள், உங்கள் கணவர், அல்லது உங்கள் மனைவி அல்லது எதுவாக இருந்தாலும் நீங்கள் இதை சந்தோஷமாய் அனுபவிக்கவில்லை. பின்னர் எதற்காக இவையெல்லாம் உங்களுக்குத் தேவை\nஇவையெல்லாம் சந்தோஷத்திற்கான அடிப்படை என்று நீங்கள் நினைத்ததால்தான் இவற்றையெல்லாம் உருவாக்கினீர்கள், இல்லையா ஆனால் அவையே இன்று உங்களுடைய துன்பத்திற்கான, பதற்றத்திற்கான காரணங்களாக ஆகிவிட்டன. அப்படியானால் உங்களுடைய வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தேவையிருக்கிறது. நீங்கள் படித்திருக்கிறீர்கள். வேலைக்கும் சென்று கொண்டிருக்கிறீர்கள். திருமணமும் ஆகிவிட்டது. குழந்தையும் பெற்றுவிட்டீர்கள். இவையெல்லாம் எதற்காக ஆனால் அவையே இன்று உங்களுடைய துன்பத்திற்கான, பதற்றத்திற்கான காரணங்களாக ஆகிவிட்டன. அப்படியானால் உங்களுடைய வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தேவையிருக்கிறது. நீங்கள் படித்திருக்கிறீர்கள். வேலைக்கும் சென்று கொண்டிருக்கிறீர்கள். திருமணமும் ஆகிவிட்டது. குழந்தையும் பெற்றுவிட்டீர்கள். இவையெல்லாம் எதற்காக இவையெல்லாம் உங்கள் சந்தோஷத்திற்கு, உங்கள் நலவாழ்விற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் அவையே இன்று உங்கள் உயிரை எடுக்கிறது.\nதினமும் 25 நிமிட யோகா…\nஇவற்றை கையாள்வதற்கான திறமை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்கள் செயல்களை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது உங்களுடைய திறமையை அதிகரித்துக் கொள்ள முடியுமானால் அதை நீங்கள் செய்ய வேண்டும். நான் கற்றுத் தரும் யோகப் பயிற்சியை தினம் 25 நிமிடங்கள் நீங்கள் செய்தால் போதும். ஒருநாளில் பெருமளவு நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்துவீர்கள். ஏனென்றால் உங்களுடைய தூங்குகிற நேரம் மிகவும் குறைந்து விடும். உதாரணமாக ஒருநாளைக்கு 8 மணி நேரம் தூங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒருபகுதி நேரத்தை தூங்கியே கழிக்கிறீர்கள், இல்லையா உங்களுடைய உடலும், மனமும் மிகவும் சக்தி ஓட்டத்துடன் சுறுசுறுப்பாக இயங்குமானால் உங்களுடைய தூங்கும் நேரம் இயல்பாகவே குறைந்துவிடும். அப்படியானால் ஒருநாளில் 3லிருந்து 4 மணி ��ேரங்களை சேமிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். இல்லையா உங்களுடைய உடலும், மனமும் மிகவும் சக்தி ஓட்டத்துடன் சுறுசுறுப்பாக இயங்குமானால் உங்களுடைய தூங்கும் நேரம் இயல்பாகவே குறைந்துவிடும். அப்படியானால் ஒருநாளில் 3லிருந்து 4 மணி நேரங்களை சேமிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். இல்லையா அது மட்டுமல்ல. உங்களுடைய உடலும், மனமும் மிகவும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்த எளிய பயிற்சியை மேற்கொண்ட பலரது அனுபவம் இது. இந்த பயிற்சியை 6லிருந்து 8 வாரங்கள் தொடர்ந்து செய்த ஒருசிலர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அலுவலகத்தில் அல்லது வேறு பணியில் இருக்கும்போது 8 மணி நேரத்தில் மற்றவர்கள் செய்யக்கூடிய செயலை மிக சாதாரணமாக 3லிருந்து 4 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார்கள்.\nஏனென்றால் ஒரு நாள் முழுவதும் உங்களை கவனித்துப் பார்த்தால், அதாவது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு வீடியோ படமாக எடுத்தால், ஒருநாளில் தேவையில்லாமல் எவ்வளவு அசைவுகளைச் செய்கிறீர்கள், தேவையில்லாமல் எவ்வளவு வார்த்தைகளை நீங்கள் உபயோகிக்கிறீர்கள், தேவையில்லாமல் எவ்வளவு செயல்களில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க முடியும். ஒரு நாளைக்கு இப்படி செய்து நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். தேவையில்லாமல் எவ்வளவு செயல்களைச் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் அப்போது கண்டு கொள்வீர்கள். உங்களுடைய மனம் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டதாக ஆகிவிட்டால் தேவையில்லாமல் பேசுகின்ற வார்த்தைகளும், தேவையில்லாத செயல்களும், தேவையில்லாத விஷயங்களும் தானாகவே மறைந்துவிடும். அவை விலகி விட்டாலே உங்களுக்கு பெருமளவு நேரம் மிச்சப்படும்.\nஉங்களுக்கு ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரங்கள் இருக்கிறது. இந்த இருபத்திநான்கு மணி நேரத்தை இருபத்திஆறு மணிநேரமாக நாம் ஆக்கத் தேவையில்லை. இந்த இருபத்திநான்கு மணி நேரமே போதும். இருபத்திநான்கு மணிநேரத்தில் நிறைய செயல்களைச் செய்ய முடியும். நாம் உடலளவிலும், மனதளவிலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மனிதராக இருந்தால் இருபத்திநான்கு மணி நேரத்தில் நிறைய வேலைகளை நம்மால் செய்ய முடியும். ஒருங்கிணைக்கப்படாத, ஒருமுனைப்பு இல்லாத ஒரு மனிதரா�� நீங்கள் இருந்தால் உங்களுக்கு நேரம் போதவில்லை என்றுதான் சொல்வீர்கள். உங்களில் பெரும்பான்மையானவர்கள் வேலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கவில்லை. எண்ணங்களால் தான் பெருமளவில் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறீர்கள். எனவே தயவுசெய்து ஒருநாளில் இருபது நிமிடங்களை உங்களுக்கென ஒதுக்குங்கள். முடிந்தால் காலை 5.30 மணிக்கு எழுந்திருங்கள். சட்டென உங்களுடைய வாழ்க்கையின் தரம் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதைக் காண்பீர்கள். ‘எனக்கு நேரமில்லை’ என்று தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். இது மிகப் பெரிய வித்தியாசத்தை தரும்.\nநன்றி - ஈஷா மையம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nபார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/web-cams/cheap-web-cams-price-list.html", "date_download": "2018-12-19T15:49:04Z", "digest": "sha1:ULG3T7WPPMSJIZF2XP4B5H64MQ6OMNFK", "length": 20115, "nlines": 436, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண வெப் சம்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap வெப் சம்ஸ் India விலை\nவாங்க மலிவான வெப் சம்ஸ் India உள்ள Rs.300 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. லோகிதேச் சி௧௧௦ வெப்கேம் க்ரெய் Rs. 850 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள வெப் கேம் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் வெப் சம்ஸ் < / வலுவான>\n67 ரூ குறைவான கிடைக்கக்கூடிய வெப் சம்ஸ் உள்ளன. 11,499. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.300 கிடைக்கிறது டேக் 8 மேப் வெப் வெப்கேம் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபாபாவே ரஸ் 2 5000\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10 வெப் சம்ஸ்\nடேக் 8 மேப் வெப் வெப்கேம்\nலைவ் டெக் லேட் 8 மெகா பிஸேல் வெப்கேம் பழசக்\n- வீடியோ ரெசொலூஷன் 1.3 megapixel\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 8 megapixel\n- போகிஸ் டிபே Manual\nலைவ் டெக் லேட் 8 மெகா பிஸேல் வெப்கேம்\nஸிபிரோனிக்ஸ் லூசிட் பிளஸ் வெப்கேம் பழசக்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 0.3 megapixel\n- போகிஸ் டிபே Manual\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஸிபிரோனிக்ஸ் லூசிட் பிளஸ் வெப்கேம்\nகுவாண்டம் 495 லம் பிக் கேமரா வித் 6 லைட்ஸ் மிசிரோபோனே\nஹைடெக் வெப்கேம் த 9520\nடெக் கம ஸ்ட் 352 40 மெகா பிஸேல்ஸ் வெப் கேமரா\nகுவாண்டம் 495 லம் கேமரா\nகுவாண்டம் ௪௯௫லம் வெப்கேம் பழசக்\n- வீடியோ ரெசொலூஷன் 0.5 megapixel\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 25 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஸிபிரோனிக்ஸ் கிரிஸ்டல் பிளஸ் வெப் கேமரா\nடேக் 16 மேப் வெப் வெப்கேம்\nபிலிப்ஸ் ச்பச௨௩௦ன்க் 97 வெப்கேம்\nஸிபிரோனிக்ஸ் வெப் கேமரா சிஸ்டல்\nஸிபிரோனிக்ஸ் லூசிட் வெப்கேம் ப்ளூ\n- வீடியோ ரெசொலூஷன் 0.3 megapixel\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 1.3 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nபிராண்டேச் ஜில் 2244 வெப்கேம்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 25 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஎனத் e ௬௦ம்ப்ரப வெப்கேம் ரெட்\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஹப் டெலூஸ்க்கே வெப்கேம் யூ௧௯௩ஆ\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 1.3 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஇன்டெஸ் இட் லிடே வு 100 வெபக்கமென்ற\nஎனத் e ௫௦ம்பர் வெப் கேம் ரெட்\nஇன்��ெஸ் இட் லிடே வு 100 வெப்கேம்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 15 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/actresses/08/111469", "date_download": "2018-12-19T15:16:05Z", "digest": "sha1:TQUTOU23XABHKCULRMSUTHHOI4C5D6UQ", "length": 4472, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "கேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் கலங்கடித்த தீபிகா படுகோன் புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nகேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் கலங்கடித்த தீபிகா படுகோன் புகைப்படங்கள்\nஹாலிவுட் ஹீரோயின்கள் போல் செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த வேதிகாவின் புகைப்படங்கள்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் கலங்கடித்த தீபிகா படுகோன் புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nஉடல் எடை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153844", "date_download": "2018-12-19T17:04:55Z", "digest": "sha1:MD26MS4C4F2MVAVCSSVP6NQRIDKV35CH", "length": 22852, "nlines": 201, "source_domain": "nadunadapu.com", "title": "“அப்போலோ காட்சிகள் படத்துல இருக்குமா?!” – ‘தி அயர்ன் லேடி’ இயக்குநரின் ஷாக் பதில் | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராள���மன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\n“அப்போலோ காட்சிகள் படத்துல இருக்குமா” – ‘தி அயர்ன் லேடி’ இயக்குநரின் ஷாக் பதில்\nஜெயலலிதா வாழ்க்கை வராலாற்றுப் படமான `தி அயர்ன் லேடி’ படத்தைப் பற்றி இயக்குநர் ப்ரியதர்ஷினி பேட்டி.\n`என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். 12-வது படிக்கிற வரைக்கும் கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். காலேஜ் படிச்சிட்டிருந்த சமயத்துல, இந்தியா போஸ்ட்ல வேலை கிடைச்சது.\nசில வருடங்கள் அங்க வொர்க் பண்ணினேன். ஆனா, சினிமா மேல எனக்கொரு காதல் இருந்தது. அதனால, பாத்துட்டு இருந்த அரசாங்க வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்துட்டேன்” என்று சினிமா மீது தனக்குள் இருந்த தீராக்காதாலோடு பேசத் தொடங்கினார், `தி அயர்ன் லேடி’ (ஜெயலலிதா பயோபிக்) படத்தின் இயக்குநர் ப்ரியதர்ஷினி.\n`மிஷ்கின் சார்கிட்ட சில வருடங்கள் உதவி இயக்குநரா வொர்க் பண்ணினேன். அவர்கிட்ட சினிமா பற்றிய நுட்பமான விஷயங்களை கத்துக்கிட்டேன்.\nநிறைய உலக சினிமா, புத்தங்கள் பற்றின அசைன்மென்ட் கொடுப்பார். அதையெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு தெரிஞ்சுகிட்டு, அதை உண்மைத் தன்மையோட சமிட் பண்ணுவேன்.\nநான் சேகரித்த செய்திகளை வைத்து புத்தங்களே போடலாம். இப்படிப்பட்ட சூழல்ல தனியா படம் எடுக்கலாம்னு நெனச்சு, `சக்தி’ படத்தை இயக்கினேன்.\nஇதுதான் என்னுடைய முதல் படம். இது பெண்களை மையப்படுத்தின கதை. இன்னும் படத்தின் வேலைகள் முடியலை. படத்துக்கான தயாரிப்பாளரும் நான்தான். சில காரணங்களால ஷூட்டிங் தள்ளி போயிட்டே இருக்கு. கூடிய சீக்கிரம் எல்லா வேலைகளும் முடிஞ்சிடும்.\nஇன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமா எடுக்கலாம்னு ஒரு யோசனையும் வந்துச்சு.\nஇதுக்கு முக்கியக் காரணம், ஜெயலலிதா அம்மா இறந்தப்போ அவங்களுடைய இறுதிச் சடங்கைப் பார்க்க ராஜாஜி ஹாலுக்குப் போனதுதான்.\nஅவங்களை அப்படிப் பார்த்தது எனக்குள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. ஒரு வாரமா அது மட்டும்தான் என் மனசுல ஓடிகிட்டே இருந்ததுச்சு.\nஅப்போதான் அவங்களுடைய வாழ்க்கையை படமா எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். கதையையும் அந்த சமயத்துலதான் எழுத ஆரம்பிச்சேன். இந்தப் படத்துகான் விதை ராஜாஜி ஹால்ல எழுந்ததுதான்.\nஅம்மா’, `புரட்சி தலைவி’, `இதய தெய்ம்’னு இப்���டி அவங்களுக்கு நிறைய பெயர்கள் இருக்கு. படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சப்போ, `தி அயர்ன் லேடி’ங்கிற பெயர்தான் ஆப்ட்டா இருக்கும்னு தோணுச்சு. யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிகிட்டே நிறைய படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன்.\nஅவங்களை பிரபதிபலிக்கிற உடலமைப்பும், மனநிலையும் யாருக்கு இருக்கும்னு யோசிச்சு, 5 ஹீரோயின்களை தேர்ந்தெடுத்தேன்.\nஅதுல நித்யா மேனன்தான் கரெக்ட்டா இருப்பாங்கனு அவங்களை முடிவு பண்ணினேன். நிறைய விஷயங்கள், செய்திகள்லாம் எடுத்துட்டுப்போய், கிட்டத்தட்ட 7மணி நேரம் அவங்ககிட்ட கதையைச் சொன்னேன். கடைசியில நடிக்க ஓகே சொல்லிட்டாங்க. இதுதான் `தி அயர்ன் லேடி’ கதை உருவான கதை.\n`படத்துல வரலட்சுமி இருக்கிறதா செய்திகள் வந்ததே\n“சசிகலா ரோல்ல வரலட்சுமியை நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனா அவங்க இன்னும் இதுக்கு சம்மதம் தெரிவிக்கலை. பேச்சு வார்த்தைகள் போயிட்டிருக்கு. அவங்க நடிச்சா நல்லாயிருக்கும். ஒருவேளை அவங்க இல்லேன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த ரோலுக்கு சரியா இருப்பாங்கனு தோணுது. இன்னும் இந்தக் கதாபாத்திரத்துக்கு யாருங்கிறதை முடிவு பண்ணலை.”\n“படத்தில் உண்மைத் தன்மையை எவ்வளவு தூரம் எதிர்பார்க்கலாம்\n“ஒரு விஷயத்தை அப்படியே சொல்ல நினைக்க இது டாக்குமென்டரி படம் இல்லை. இது ஒரு பீரியட் படம். ஒரு படத்துக்கு தேவையான எல்லா ஃபார்முலாவும் இதுல இருக்கும். அதனால, உண்மைத் தன்மை எவ்வளவு தூரம் இருக்கும்னு சொல்ல முடியாது.”\n``அரசியல் சார்ந்த தலைவர்களை படத்தில் எதிர்பார்க்கலமா\n“ஒரு அரசியல் தலைவரோட வரலாற்றைப் படமா எடுக்கும்போது, அவங்க காலகட்டத்துல இருந்த தலைவர்களைத் தாண்டி படத்தைச் சொல்ல முடியாது.\nஅவங்களே ஒரு முறை சொல்லியிருக்காங்க, `என்னுடைய வாழ்க்கை தனித் தீவு கிடையாது’னு. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர்னு இப்படி எல்லோருடைய வாழ்கையிலும் அவங்க இருந்திருக்காங்க, வாழ்ந்திருக்காங்க.\nஅதனால, அவங்க எல்லாரைப் பத்தியும் கண்டிப்பா படத்துல இருக்கும். வெவ்வேறு காலகட்டங்கள்ல படம் நகரும்போது ஒவ்வொரு தலைவர்களுமே நிச்சயம் இடம்பெறுவாங்க. ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல எஸ்.ஜே.சூர்யாவை நினைச்சு வெச்சிருக்கேன். ஆனா, இது சம்பந்தமா அவர்கிட்ட இன்னும் பேசலை.”\nபடம் எந்தக் காலத்துல இருந்து பயணிக்கும்\n“படத்தை 1960-ல் இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்கான முழு வேலைகள் போயிட்டிருக்கு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகள்ல படத்தை ரிலீஸ் செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்காக நிறைய உழைப்பும் தேவைப்படுது. படத்துடைய ஷூட்டிங் ஜெயலலிதாவுடைய பிறந்த நாள் அன்னைக்கு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.”\n“இந்தப் படத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியல் ரீதியா யாராவது உங்ககிட்ட பேசினாங்களா\n“யாரும் பேசலை. செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை மட்டும் சந்திச்சு சில டாக்குமென்ஸ் விஷயமா பேசினேன். மற்றபடி வேற யாரும் பேசலை.”\n“ஜெயலலிதாவின் இறப்பையும் படத்தில் சொல்லுவீங்களா\n“இதைப் பற்றி இன்னும் அதிகாரபூர்வமா செய்திகள் வரலை. நீதிமன்றத்துலயும் வழக்கு போயிட்டிருக்கு. சட்டப்படி அதை நான் சொல்லவும் கூடாது. அப்போலோ சம்பந்தப்பட்ட எந்தக் காட்சிகளும் படத்துல இருக்காது.” என்று பேட்டியை முடித்துக்கொண்டார், இயக்குநர் ப்ரியதர்ஷினி.\nPrevious articleஎங்கும் மரண ஓலங்கள்; உயிருடன் மனைவியைப் பார்த்ததும் கதறி அழுதேன்’ -இந்தோனேஷியக் கணவர் உருக்கம்\nNext articleஇலங்கை இறுதிப்போர்: சாட்சியமளிப்பாரா அதிபர் சிறிசேன\n பூசை நடக்கக்கூடாது.. சுவிஸ் நாட்டில் கோயில் ஒன்றில் நடத்த திருக்கூத்தை பாருங்கள்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nஐபிஎல்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 8.4 கோடிக்கு ஏலம்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/09/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/1334636", "date_download": "2018-12-19T15:32:35Z", "digest": "sha1:T75KYDT4MC7LQF4YEIIINPV4OEP5RENY", "length": 11241, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "குற்றக் கும்பல்களின் பிடியில் குடியேற்றதாரர் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ நீதிப் பணி\nகுற்றக் கும்பல்களின் பிடியில் குடியேற்றதாரர்\nஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்குரிய திருப்பீட அவையின் நேரடிச் செயலர் அருள்பணி Czerny - RV\nசெப்.04,2017. இக்கால குடிபெயர்வுகளில் நவீன அடிமைத்தனம் புகுந்து, நிலைமையை சீர்கேடுடையதாக மாற்றியுள்ளதாக, வியன்னாவின் ஐ.நா. கூட்டத்தில் திருப்பீடத்தின் கவலையை வெளியிட்டார், திருப்பீட அதிகாரி, அருள்பணி Michael Czerny.\nதிருப்பீடத்தின் சார்பில் இத்திங்களன்று வியன்னா கூட்டத்தில் உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்குரிய திருப்பீட அவையின் நேரடிச் செயலர் அருள்பணி Czerny அவர்கள், பாதுகாப்பான, ஒழுங்குமுறையுடன் கூடிய குடியேற்றம் குறித்து நாம் விவாதிக்கும்போது, இன்றைய குடியேற்றதாரர்கள் அனுபவித்துவரும் அடிமை முறைகள் குறித்தும், அவர்கள் வியாபாரப்பொருட்கள் போல் விற்கப்படுவது குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்றார்.\nபாதுகாப்பான வாழ்வையும் சிறந்த வாய்ப்புக்க���ையும் தேடி வேறு நாடுகளுக்கு குடிபெயரும் மக்களிடையே குற்றக் கும்பல்கள் புகுந்து, அவர்களை வியாபாரப் பொருட்களாக மாற்றும் நிலைகள் அதிகரித்து வருகின்றன என உரைத்த அருள்பணி Czerny அவர்கள், உரிமை மீறலுக்கும், சுரண்டலுக்கும் குடியேற்றதாரர்கள் உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகின்றது என்றார்.\nஏழ்மையை நீக்குதல், வேலைவாய்ப்புகள், கல்வியறிவூட்டுதல், பெண்களுக்கு உரிமை வழங்குதல் போன்றவை குறித்தும் தன் உரையில் வலியுறுத்திப் பேசினார், அருள்பணி Czerny.\n2016ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் மனிதர்களுள், 51 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், 21 விழுக்காட்டினர் ஆண்கள், 20 விழுக்காட்டினர் சிறுமிகள் மற்றும் 8 விழுக்காட்டினர் சிறுவர்கள் என்றும், தன் உரையில் சுட்டிக்காட்டினார் அருள்பணி Czerny.\nஇன்றைய உலகில், கட்டாய தொழில்முறை, கடன்சுமையால் அடிமையாதல், மனிதர்கள் வியாபாரப் பொருட்களாக நடத்தப்பட்டு கடத்தப்படல் போன்றவற்றால் 2 கோடியே 10 இலட்சம் முதல் 4 கோடியே 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அருள்பணி Czerny அவர்கள், திருஅவையின் கவலையை வெளிப்படுத்தினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகடல்சார் தொழிலாளர்களின் துன்பங்களை எண்ணிப் பார்ப்போம்\nபுலம்பெயர்ந்தவர் குறித்த வத்திக்கானின் காணொளிக்கு விருது\nசிறார் வர்த்தகத்தைத் தடைசெய்ய திருப்பீடம்\nமனித வர்த்தகத்திற்கெதிராக இந்தோனேசிய அருள்சகோதரிகள்\nகுடியேற்றதாரர் மனித வர்த்தகர்களிடமிருந்து காப்பாற்றப்படுமாறு\n'ஆட்டிசம்' விழிப்புணர்வு நாளுக்கு கர்தினால் டர்க்சன் செய்தி\nவத்திக்கானில் முதன்முறையாக Hackathon என்ற கணணி நிகழ்வு\nதிருத்தந்தையின் தவக்காலச் செய்தி வெளியீட்டு நிகழ்வில்...\nபெரு ஆயர் பேரவையில் திருத்தூதுப்பயணத்தின் எதிரொலி\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nதிருத்தியமைக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர் ஒப்பந்தம் - வரவேற்பு\nஅமைதி இன்றி வளர்ச்சியும், வளர்ச்சியின்றி அமைதியும் இல்லை\nமனித வர்த்தகத்திற்கெதிராக இந்தோனேசிய அருள்சகோதரிகள்\n86 ஆயிரம் ஹொண்டூராஸ் ���க்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்\nஅமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது\nமக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nஇறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_54.html", "date_download": "2018-12-19T15:53:47Z", "digest": "sha1:T2EDYUSX4ULBLNYISEYRZK2A6CFA75V6", "length": 10294, "nlines": 151, "source_domain": "www.easttimes.net", "title": "சாய்ந்தமருது கடலில் நீராடிய மாணவன் மாயம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews சாய்ந்தமருது கடலில் நீராடிய மாணவன் மாயம்\nசாய்ந்தமருது கடலில் நீராடிய மாணவன் மாயம்\nஅம்பாறை சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் நீராடிய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.\nஅதேவேளை, கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nசாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில், நேற்று சனிக்கிழமை மாலை கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் கல்வி பயில்கின்ற ஆறு மாணவர்கள் நீராடியுள்ளனர்.\nஇதன்போது இருவர் கடல் அலையில் சிக்குண்டு மூழ்கிய நிலையில் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை மூன்று மாணவர்கள் பாதிப்பு எதுவுமில்லாமல் கடலில் இருந்து வெளியேறி, வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்நிலையில் சாய்ந்தமருது 11 ஆம் பிரிவை சேர்ந்த, முஹம்மட் லத்தீப் முஹம்மட் இன்ஸாத் எனும் மற்றொரு மாணவன் காணாமல் போயுள்ளார்.\nகாணாமல் போனவரை தேடும் பணிகளை, மீனவர்களின் உதவியுடன் அவரது குடும்பத்தினர் முன்னெடுத்துள்ளதுடன் அது தொடர்பாக கல்முனை பொலிஸில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளனர்.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய��தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_98.html", "date_download": "2018-12-19T15:20:33Z", "digest": "sha1:FYAVOSKBDY5GIDOFNCM54UVKTXDKITNE", "length": 13056, "nlines": 153, "source_domain": "www.easttimes.net", "title": "யாழ்ப்பாணம்- 45 (23), மட்டக்களப்பு- 33 (19), அம்பாறை- 16 (9) உள்ளுராட்ச்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ; நேற்றைய வர்த்தமானி உள்ளே - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews யாழ்ப்பாணம்- 45 (23), மட்டக்களப்பு- 33 (19), அம்பாறை- 16 (9) உள்ளுராட்ச்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ; நேற்றைய வர்த்தமானி உள்ளே\nயாழ்ப்பாணம்- 45 (23), மட்டக்களப்பு- 33 (19), அம்பாறை- 16 (9) உள்ளுராட்ச்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ; நேற்றைய வர்த்தமானி உள்ளே\nஉள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, எல்லா உள்ளூராட்சி சபைகளுக்குமான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.\n55 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட கொழும்பு மாநகரசபைக்கு, இம்முறை 110 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபைக்கு, 45 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும், 19இல் இருந்து, 33 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமாநகர மற்றும் நகரசபைகள், அவற்றுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு- (அடைப்புக்கள் முன்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை)\nயாழ்ப்பாணம்- 45 (23), மட்டக்களப்பு- 33 (19), அம்பாறை- 16 (9), கல்முனை- 34 (19), அக்கரைப்பற்று- 24 (9), கொழும்பு- 110 (55), தெகிவளை- கல்கிசை- 48 (32), சிறி ஜெயவர்த்தனபுர – 35 (20), கடுவெல- 46 (28), மொறட்டுவ- 48 (29), நீர்கொழும்பு- 48 (26), கம்பகா- 28 (18), குருநாகல- 21 (12), கண்டி- 41 (24), மாத்தளை- 21 (13), தம்புள்ள- 21(15), நுவரெலிய- 21(10), பதுளை- 25 (15), பண்டாரவளை -19 (9), காலி- 35 (19), மாத்தறை- 28 (15), அம்பாந்தோட்டை- 21(12),இரத்தினபுரி- 28 (15) , அனுராதபுர- 25 (13)\nபருத்தித்துறை- 15 (10), வல்வெட்டித்துறை- 15 (10) , சாவகச்சேரி- 18 (11) , மன்னார்- 15 (7) , வவுனியா- 20 (11) , காத்தான்குடி- 16 (9) , ஏறாவூர்- 16 (9),அம்பாறை- 16 (9) , திருகோணமலை- 23 (12) , கொலன்னாவ- 18 (11), சீதாவாக்கைபுர- 23 (11), மகரகம- 41 (24), பொரலஸ்கமுவ- 16 (10), கெஸ்பேவ- 33 (18), வத்தளை-மாபொல- 16 (09), பேலியகொட- 16 (9), கட்டுநாயக்க-சீதுவ- 18 (9) , மினுவாங்கொட- 15 (11), ஜாஎல- 16 (9), பாணந்துறை- 16 (9) , ஹொரண- 11(9), களுத்துறை- 20 (11), பேருவளை- 16 (9), குளியாப்பிட்டிய- 16 (9), புத்தளம்- 18 (9), சிலாபம்- 20 (11) , வத்தேகம- 15 (9), கடுகண்ணாவ-15 (12) , கம்பொல- 28 (15) , நாவலப்பிட்டிய- 15 (9) , ஹற்றன்-டிக்கோயா- 15 (9), தலவாக்கலை-லிந்துலை 11 (9) , அப்புத்தளை- (9) , அம்பலங்கொட- 20 (13) , ஹிக்கடுவ- 18 (11) , வெலிகம- 18 (11) , தங்காலை- 18 (9) , பலாங்கொட- 16 (9) , எம்பிலிப்பிட்டிய- 13 (7) , கேகாலை- 20 (11)\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-19T16:00:17Z", "digest": "sha1:MC4UNJ4ISNZYPOJUCP4K7KRLVUEIY3N2", "length": 14535, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "விசுவியசு மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொன்ட் வெசுவியோ (இத்தாலி மொழி)\n���ி.பி 79இல் இந்த எரிமலை வெடிப்பால் முற்றிலும் அழிந்த கிரேக்க பொம்பெயி இடிபாடுகளிலிருந்து விசுவியசு மலையின் காட்சி. இடதுபுறமுள்ள உயர்ந்த சிகரமே செயற்பாட்டிலுள்ள கூம்பாகும்; வலதுபுறமுள்ள சிறிய முகடு சோம்மா எரிமலை வாய்ச்சுவரின் அங்கம்.\nநாபொலி பெருநகராட்சி, கேம்பானியா, இத்தாலி\n1944க்கு 25,000 ஆண்டுகள் முன்பு\nஎரிமலையின் வயது = அண். 17,000 ஆண்டுகள்\nவிசுவியசு மலை (Mount Vesuvius, பலுக்கல்: /vᵻˈsuːviəs/; இத்தாலியம்: Monte Vesuvio [ˈmonte veˈzuːvjo])[1] இத்தாலியின் தென்பகுதியில் கேம்ப்பானியா வட்டாரத்தில் நாபொலி வளைகுடாவில் அமைந்துள்ள சோம்மா-சுழல்வடிவ எரிமலை ஆகும்; இது கிட்டத்தட்ட 9 km (5.6 mi) தொலைவில் நாபொலிக்கு கிழக்கே கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இது கேம்பானிய எரிமலை வட்டவரையிலுள்ள பல எரிமலைகளில் ஒன்றாகும். விசுவியசில் பெரிய எரிமலைக் கூம்பும் அதைச் சுற்றி கடுஞ்சரிவான எரிமலைவாய் விளிம்பும் காணப்படுகின்றது; இதன் உயரம் எரிமலை வெடிப்பிற்கு முன்னதாக மிகக் கூடுதலாக இருந்திருக்க வேண்டும்.\n1 கி.பி.79 எரிமலை வெடிப்பு\nகி.பி 79இல் விசுவியசின் வெடிப்பு. இந்த நிலப்படத்தில் பாதிக்கப்பட்ட பல நகரங்களும் ஊர்களும் காட்டப்பட்டுள்ளன. விசுவியசிலிருந்து பரவிய சாம்பல்புகை கருப்பாக காட்டப்பட்டுள்ளது.\nகி.பி 79இல் விசுவியசின் எரிமலை வெடிப்பால் உரோம நகரங்களான பொம்பெயியும் எர்குலியமும் மற்றும் பல குடியேற்றங்களும் முற்றிலும் புதையுண்டு அழிபட்டதற்காக இம்மலை அறியப்படுகின்றது. இந்த எரிமலை வெடிப்பின்போது கற்களும் சாம்பலும் எரிமலை வாயுக்களும் பெரும் புகைமண்டலமாக 33 கிமீ (21 மை) உயரத்திற்கு கற்குழம்பை கக்கி விநாடிக்கு 6×105 கன மீட்டர் (7.8×105 கன கஜங்கள்) வீதத்தில் நுரைக்கற்களை பொடியாக்கியது.[2] இது இரோசிமா-நாகசாக்கி குண்டுவீச்சின்போது வெளியிடப்பட்ட வெப்ப ஆற்றலை விட நூறாயிரம் மடங்கு கூடியது[3] More than 1,000க்கும் மேற்பட்டோர் இந்த வெடிப்பில் இறந்துபட்டனர்; சரியான எண்ணிக்கை மதிப்பிடப்படவில்லை. இதிலிருந்து தப்பியவரின் ஒரே நேரடி சாட்சியாக இளைய பிளினி வரலாறாளர் டாசிட்டசிற்கு எழுதிய இரு கடிதங்களே உள்ளன.[4]\nவிசுவியசு இதற்குப் பின்னர் பலமுறை வெடித்துள்ளது; கடந்த நூறாண்டுகளுக்குள்ளாக ஐரோப்பிய தீவல்லாத நிலப்பகுதியில் வெடித்துள்ள ஒரே எரிமலை இதுவாகும். இதன் அருகில் 3,000,000 மக்கள் வாழும் நகர்ப்பகுதி உள்ளதால் இதுவே உலகின் மக்களடர்ந்த பகுதியிலுள்ள மிகவும் அபாயகரமான எரிமலையாக கருதப்படுகின்றது. பிளினி காலத்திய வெடிப்பைப் போன்று மிகவும் கடுமையான கக்கலை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[5]\nகதிர் மறையும் மாலையில் நாபொலி நகரும் விசுவியசு மலையும்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் விசுவியசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2018, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/whenever-aishwarya-rajesh-decided-quit-cine-industry-045648.html", "date_download": "2018-12-19T16:18:53Z", "digest": "sha1:SAQA56FP5TCVOZAUD4VQRWWUYIOBVZNN", "length": 11020, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாவை விட்டு ஓடணும்னு நினைத்தபோது எல்லாம்...: ஐஸ்வர்யா ராஜேஷ் | Whenever Aishwarya Rajesh decided to quit cine industry... - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமாவை விட்டு ஓடணும்னு நினைத்தபோது எல்லாம்...: ஐஸ்வர்யா ராஜேஷ்\nசினிமாவை விட்டு ஓடணும்னு நினைத்தபோது எல்லாம்...: ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை: சினிமா துறையை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கும்போது எல்லாம் நல்ல கதாபாத்திரம் தேடி வந்தது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஅட்டக்கத்தி படம் மூலம் பிரபலமானவர் தமிழ் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ். இளம் நாயகியாக இருந்தாலும் துணிந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nகாக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் திரையுலக பயணம் குறித்து அவர் கூறுகையில்,\nநான் நடிக்கத் துவங்கியபோது நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே நேரம் நீ எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது, பிற ஹீரோயின்கள் போன்று நீ சிவப்பாக இல்லை என்று என்னை பார்த்து கமெண்ட் அடித்தார்கள்.\nநான் சிவப்பு இல்லை மாநிறம் தான். அதனால் வழக்கமான ஹீரோயின்கள் போன்று நான் இல்லை. மேலும் நான் தமிழ் பேசுகிறேன் அதுவும் கூட ஒரு பிரச்சனையே.\nநான் ஹீரோயினாக செட்டாக மாட்டேன் என மக்கள் நினைக்க பல காரணம் இருந்தது. சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொண்டு நிரூபித்துக்காட்ட வேண்டும் என நினைத்தேன்.\nநம்மால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்று நான் நினைத்தது உண்டு. சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தபோது எல்லாம் நல்ல பட வாய்ப்பு என்னை தேடி வந்தது என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: aishwarya rajesh cinema ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமா பட வாய்ப்புகள்\nவெளியானது #KanaaSneakPeek: சத்யராஜ் சத்யராஜ் தான், கலக்குறார் போங்க\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு புதுபோன் வாங்கிக் கொடுத்த சூரி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/editorial-type/features/health-wellness/exercise/fitness-for-mum-2/", "date_download": "2018-12-19T16:32:39Z", "digest": "sha1:3AVNTJJ3BXDIJEBT6V24X35AH4VRBY3B", "length": 4323, "nlines": 80, "source_domain": "tamil.theindusparent.com", "title": "மம்மைக்கான உடற்பயிற்சி", "raw_content": "\nஇந்த பாரம்பரிய இந்திய உணவு தான் எடை இழப்பதற்கான சிறந்த உணவாக இருக்கமுடியும் ( ஆம் \nகர்ப்பத்தின் எடையை இயல்பாகவே குறைக்க 10 பயனுள்ள வழிகள்\nநான் பதிவு செய்ய விரும்புகிறேன்\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மை���ான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nஇந்த பாரம்பரிய இந்திய உணவு தான் எடை இழப்பதற்கான சிறந்த உணவாக இருக்கமுடியும் ( ஆம் \nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nஇந்த பாரம்பரிய இந்திய உணவு தான் எடை இழப்பதற்கான சிறந்த உணவாக இருக்கமுடியும் ( ஆம் \nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nகர்ப்பத்தின் எடையை இயல்பாகவே குறைக்க 10 பயனுள்ள வழிகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%5C%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2018-12-19T15:17:58Z", "digest": "sha1:C3BHTCYLRK53NTIBQNCE3O5TJHUWMNQW", "length": 5096, "nlines": 119, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநிகழ்பட வாய்மொழி வரலாறு (2) + -\nஆசிரியர்கள் (2) + -\nதோட்டப் பாடசாலைகள் (2) + -\nபாரதி தமிழ் வித்தியாலயம் (2) + -\nமலையகப் பாடசாலைகள் (2) + -\nமலையகம் (2) + -\nவாழ்க்கை வரலாறு (2) + -\nவிராலிகல பாடசாலை (2) + -\nஅபிராமி மகா வித்தியாலயம் (1) + -\nஇனக்கலவரங்கள் (1) + -\nகரப்பந்தாட்டம் (1) + -\nகொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (1) + -\nகோணப்பிட்டிய விராலிகல பாடசாலை (1) + -\nசாரணியம் (1) + -\nதேக்கு மரம் (1) + -\nதேயிலைத் தோட்ட மேற்பார்வையாளர் (1) + -\nதேயிலைத் தோட்டங்கள் (1) + -\nதொழில் அனுபவங்கள் (1) + -\nநுவரெலியா டயஸ் கடை (1) + -\nநுவரெலியா ஹங்குரான்கெத்த கல்விவலயம் (1) + -\nபரிசுத்த திரித்துவ கல்லூரி (1) + -\nபுத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி (1) + -\nமடுல்கல கலேபொக்க தமிழ் கலவன் பாடசாலை (1) + -\nமடுல்கல சோளகந்த பாடசாலை (1) + -\nமரநடுகை (1) + -\nவத்தேகம கல்விப் பணிமனை (1) + -\nவிளையாட்டுத்துறை (1) + -\nவிளையாட்டுப் போட்டிகள் (1) + -\nவேலு இந்திரசெல்வன் (2) + -\nஅலகொல்லை தோட்டம் (2) + -\nகோணப்பிட்டிய (2) + -\nயாழ்ப்பாணம் (2) + -\nவிராலிகல (2) + -\nஅலகல்ல (1) + -\nஇரத்தினபுரி (1) + -\nகந்தப்பளை (1) + -\nகாவத்தை (1) + -\nகொழும்புத்துறை (1) + -\nகோப்பாய் (1) + -\nநுவரெலியா (1) + -\nபன்வல மாவட்டம் (1) + -\nபுத்தூர் (1) + -\nமலையகம் (1) + -\nஅன்னலட்சுமி தங்கதுரை (2) + -\nமாணிக்கவாசகர் தங்கதுரை (2) + -\nஇளையதம்பி (1) + -\nகந்தசாமி (1) + -\nகுலதுங்க (1) + -\nசண்முகச��வம் (1) + -\nசதாசிவம் (1) + -\nசுந்தரலிங்கம் (1) + -\nடி.சி.மோசஸ் (1) + -\nபாலசுப்ரமணியம் (1) + -\nபெருமாள் (1) + -\nமுத்துக்குமாரசுவாமி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமாணிக்கவாசகர் தங்கதுரை வாய்மொழி வரலாறு | 3\nமாணிக்கவாசகர் தங்கதுரை வாய்மொழி வரலாறு | 1\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/mainnew.asp?cat=America&lang=ta&scat=iho", "date_download": "2018-12-19T16:39:43Z", "digest": "sha1:QL2ZM2QAHKDPVU3L6VGTHCHSZFBNHIAY", "length": 5458, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nமுதல் பக்கம் இந்திய உணவகங்கள்\nசரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியாபோன்: (408) 616 7755திறந்திருக்கும் ...\nசரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், கனடா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் (Anjappar Chettinad Restaurant), கனடா தமிழ்நாட்டில் பிரதானமாக செயல்பட்டு வரும் ...\nஅமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான தர்பார், பல்வேறு வகையான இந்திய சைவ உணவு ...\nஅமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், கனடா\nசரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி\nதாய் வீடு (ஆன் லைன் மாத இதழ்), கனடா\nதமிழர் செந்தாமரை, ஒன்டாரியோ, கனடா\nஉலகத் தமிழர் (வார இதழ்)\nதேஸி ஜிந்தகி.எப்எம், பிரிமான்ட், கலிபோர்னியா\nகுடும்பத்தை சந்திக்க நிர்மலா விருப்பம்\nஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி இன்று கோர்ட்டில் ...\nதாயை கொன்ற மகன் போலீசில் சரண்\nபிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி\nகடலில் மூழ்கி 3 மாணவிகள் பலி\nபணிகள் நடக்கவில்லை: துரைமுருகன் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/49878-bjp-s-vote-bank-rise-in-tamil-nadu-pm-modi.html", "date_download": "2018-12-19T15:50:50Z", "digest": "sha1:W4FS7CNAPUP6ECKOXZPN3M2UO4PLSFHM", "length": 12642, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''பா.ஜ.க.வுக்கான ஆதரவுத்தளம் விரிந்து கொண்டிருக்கிறது''- நரேந்திர மோடி | BJP's vote bank rise in Tamil Nadu - pm Modi", "raw_content": "\nஎன் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்\nபெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவி��் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு\nஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nதமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n''பா.ஜ.க.வுக்கான ஆதரவுத்தளம் விரிந்து கொண்டிருக்கிறது''- நரேந்திர மோடி\nதமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கான ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தினத்தந்தி நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் வெற்றி வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள பிரதமர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி வைக்காமல் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இது சாதாரண சாதனை அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள மோடி, பா.ஜ.க.வுக்கு என்று பாரம்பரியமாக ஆதரவு அளிக்கும் சில பகுதிகள் உண்டு என்றும் கூறியுள்ளார்.\nஇப்போது அந்த ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருப்பதாகவும், கடுமையாக உழைத்தால் நிச்சயமாக நல்ல வெற்றிகளை காண முடியும் என்று நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல்களில் கடந்த பல ஆண்டுகளாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் மிகக்குறைவான தேர்வுகளே இருப்பதால், தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இப்போது மாற்று தேர்வை தேடிக்கொண்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. அரசு ஊழலுக்கு எதிராக போராடுவதில் உறுதி பூண்டிருக்கிறது என்றும், இதை மிகவும் உரத்த குரலில் தெளிவாக சொல்ல விரும்புகிறேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிரு���்பது குறித்து பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் பலனடையும் நல்ல திட்டங்கள் பற்றி வேண்டுமென்றே அப்பாவி மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும் முயற்சியில் பயங்கரவாத சக்திகளின் தலையீடு இருப்பதற்கு சான்றுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள், சில குறிப்பிட்ட நோக்கம் கொண்டவர்களால் இடையூறு செய்யப்படுகின்றன என்பதை சமீபத்தில் நடந்த பல சம்பவங்களில் பார்த்திருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அந்த கட்சியோடு பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nகேரள மழை வெள்ள பாதிப்பு.. கட்டணமின்றி புது பாஸ்போர்ட்..\nகருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கமே இருக்கிறார்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே ராகுலை ஏற்கவில்லை” - சந்திரசேகர் ராவ் மகள்\n\"ரூ.15 லட்சம் படிப்படியாக வழங்கப்படும்\" - மத்திய இணையமைச்சர் உறுதி\nராமர் கோயில் கட்டுவது எப்போது\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\nபாஜகவில் சேர்ந்தார் ஹாதியாவின் தந்தை\nமாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடனுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மகன் கணக்கை முடக்கியது பேஸ்புக்\n“பிரதமர் பதவிக்காக ராகுல் தன்னை பரிந்துரை செய்யவில்லை”- கமல் நாத்\nஇன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி\nஅஜித்துடன் இணைகிறார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்\nபணிக்கு வராத நாளில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதியம் ‘கட்’\nசிபிஐ விசாரணை கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி\n“இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே இந்தப் போராட்டம்” - விஷால் புகார்\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரள மழை வெள்ள பாதிப்பு.. கட்டணமின்றி புது பாஸ்போர்ட்..\nகருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கமே இருக்கிறார்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/12", "date_download": "2018-12-19T16:11:37Z", "digest": "sha1:GYI4I4ISZW2Q7UQS4JUKHV6EPKHLVM6N", "length": 22246, "nlines": 116, "source_domain": "www.tamilcanadian.com", "title": " ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப்போகும் சமாதானம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: கட்டுரைகள்\nஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப்போகும் சமாதானம்\nஇடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தொட்டாலே மகா பாவம் என சிங்கள தேசத்தில் நாளாந்தம் புதுப்புது பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பல சிங்கள மேலாண்மைக் கருத்தியலாளர்கள் புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை வரைவை படிக்காமலேயே அது கிழித்தெறியப்பட வேண்டுமென காரசாரமாக எழுதிவருகின்றனர்.\nபுலிகள் கேட்பது போல இந்த வரைபின் அடிப்படையில் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்குப் பதிலாக தமது மாற்று வரைபொன்றைப் பற்றியும் சமாந்தரமாகப் பேசலாம் என சந்திரிகா அரசு கூறிவருகிறது. ஆனால், சிங்கள தேசத்தில் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை பற்றிக் கிளப்பப்பட்டு வரும் அனைத்துப் ப+ச்சாண்டிகளும் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கும் போது தாமாகவே மறைந்துவிடும் என்பதே உண்மை. எமது பிரச்சினையைத் தீர்த்து வைப்பதை விட சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெல்வது, எப்படி வியூகம் வகுப்பது என்பன பற்றிய கவலைகளும் அக்கறைகளுமே மேலோங்கியுள்ளன. இது விடயத்தில் நாம் அனைவரும் தெளிவாயிருக்க வேண்டும். அதைவிடுத்து நேரத்துக்கு நேரம் வெளியாகும் சந்திரிகா அரசின் அறிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பசப்பு வார்த்தைகளையும் கண்டு மயங்கி மீண்டும் இலவு காத்த மடக் கிளிகளாவதை நாம் தவிர்க்க வேண்டும்.\nபுலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபின் அடிப்படையில் தாம் பேசத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது கூறத் தலைப்பட்டுள்ளமையும் ஒரு நயவஞ்சக நாடகமே. ஏன் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகளை மட்டுமே நம்பி வெல்லக்கூடிய வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கோ சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கோ தற்போது இல்லை. ஹெல உறுமய, ஜே.வி.பி. எப்படியான நிலைப்பாடு எடுத்தாலும் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள தேசத்தின் வாக்கு பிரிவது தவிர்க்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் துரிதமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச்செலவு சந்திரிகா அரசு மீது சிங்கள மக்களிடையே ஏற்படுத்திவரும் வெறுப்பாகும். இதேவேளை சந்திரிகா - ஜே.வி.பி அரசின் மீது உள்ள வெறுப்பால் தன்பக்கம் திரும்பக்கூடிய சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி ஜனாதிபதித் தேர்தலை வெல்லமுடியாது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவாகத்தெரிகிறது.\nஆகவே தற்போது இரு பெரும் சிங்களக் கட்சிகளும் ~பிரேமதாசா சூத்திரத்தின்| மீது நாட்டம் கொள்கின்றன. 1988ம் ஆண்டிலே அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜே.வி.பி. யும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாக சிங்கள மக்களிடையே பெரும் அரசியல் கிளர்ச்சியொன்றைக் கிளப்பிக் கொண்டிருந்தன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் சிங்கள் தேசத்தை ஐக்கிய தேசியக்கட்சி இந்தியாவிற்கு விற்றுவிட்டது என அவர்கள் பரப்புரை செய்தனர். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களுக்கு ஜே.வி.பி. தடைவிதித்தது. அவற்றை மீறி விற்ற ஒரு சில வர்த்தகர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇப்படியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மாபெரும் வெறுப்பலையொன்று வீசிக்கொண்டிருந்த நேரத்தில் தான் பிரேமதாசா அதன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிரிந்த சிங்கள வாக்கின் ஒரு பகுதியோடு பிரிபடாத வடக்குக் கிழக்கு தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் இணைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்குத் தேவையான மொத்த வாக்கின் 50 சதவீதத்துக்கு மேல் பெறலாம் என்பது அப்போது பிரேமதாசா போட்ட கணக்கு. இதையே சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை வெல்வதற்கான பிரேமதாசா சூத்திரம் என அந்நேரத்தில் சில சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் அழைத்தனர்.\nசிங்கள தேசத்தில் எப்படியான எதிர்ப்பலைகள் கிளம்பினாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தென்னிலங்கையில் அடிப்படையில் மாறா வாக்கு வங்கியொன்று இருக்கின்றது. மொத்த வாக்காளர் தொகையில் இது 30-35 சதவீதம் எனக் கருதப்படுகிறது. இதோடு பிளவுபடாத தமிழர் தாயக மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள தேசத்தில் ஏற்படக்கூடிய தனக்கெதிரான எந்த அலையையும் மேவி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லலாம் என பிரேமதாசா சூத்திரம் கூறுகிறது.\n1988ம் ஆண்டிலே சிங்கள தேசத்தில் வீசிக்கொண்டிருந்த இந்திய வெறுப்பலைக்கு மத்தியில் பிரேமதாசாவும் அவருடைய அரசியல் மதியுரைஞர்களும் இரகசியமாக இந்தியத் தூதரகத்தை அணுகினர். வடக்குக் கிழக்கின் பிரிபடாத தமிழ் வாக்கு மொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாசாவுக்கு விழுவதற்கு அப்போது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவம் ஆவன செய்யவேண்டுமென அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித்திற்கு சில தூதுகள் அனுப்பப்பட்டன. வடக்குக் கிழக்கில் விழப்போகும் வாக்குகள் பிரேமதாசாவுக்கு வெற்றியை நிச்சயம் பெற்றுக்கொடுக்குமெனவும் இதன் காரணமாக ~அவர் இந்தியாவிற்கு என்றும் நன்றியுடையவராக இருப்பார்| (\"ர்ந றழரடன டிந நவநசயெடடல பசயவநகரட வழ ஐனெயை\") எனவும் அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் ஒருமுறை 1988 ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி காரசாரமாக உரையாடிக்கொண்டிருந்த போது குறிப்பிட்டார். அவர் கூறியது போலவே அந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசாவுக்கு வடக்கு கிழக்கில் அமோகமான வாக்குகள் கிடைத்தன.\nஇந்தியப் படைகள் பெட்டி பெட்டியாகத் திணித்த இந்த வாக்குகளே அவருடைய வெற்றியைத் தீர்மானித்தன. இது முடிந்த கையோடு கொழும்பில் நான் தற்செயலாக வரதராஜப்பெருமாளைச் சந்திக்க நேர்ந்த போது அவரும் பிரேமதாசாவைப்பற்றி தீட்சித் சொன்ன அதே வசனத்தைச் சொன்னார். தேர்தலில் வெற்றிபெற உதவியதற்குக் கைமாற்றாக பிரேமதாசா மாகாணசபை திறம்பட இயங்க தனக்கு ஆவன செய்வார் என வரதராஜப்பெருமாள் சொன்னார்.\nஇதையொட்டித்தான் அந்த நேரத்தில் ~நினைத்ததை முடிப்பவர் பிரேமதாசா| (\"Pசநஅயனயளய ளை ய பழ பநவவநச\") என அவருக்கு பெருமாள் புகழாரம் சூட்டினார். தனது நன்றிக்கடனை நிறைவேற்ற வடகிழக்கு மாகாண சபைக்கு பிரேமதாசா வாரி வழங்கிடுவார் என கனவு கண்டார் பெருமாள். அந்த உற்சாகத்தில் தமிழர் தலைநகர் திருமலையில் சிங்கக் கொடியை ஏற்றி அவர் ~சாதனை| படைத்தார். ஆனால் நடந்ததென்ன தனது மாகாண சபைக்கு கொடுக்கப்பட்ட எள்ளளவு அதிகாரங்களைக் கூட பிரேமதாசாவின் ஆட்சி கபளீகரம் செய்துவிட்டதென அவர் புலம்பியதும் இனித் தமிழீழம் அமைப்ப��ைவிட வேறு வழியில்லை என்று பிரகடனம் செய்து இந்தியாவிற்கு ஓடியதும் நாம் யாவரும் அறிந்த வரலாறு. ~ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி| கடந்த பின்னே நீ யாரோ, நான் யாரோ தனது மாகாண சபைக்கு கொடுக்கப்பட்ட எள்ளளவு அதிகாரங்களைக் கூட பிரேமதாசாவின் ஆட்சி கபளீகரம் செய்துவிட்டதென அவர் புலம்பியதும் இனித் தமிழீழம் அமைப்பதைவிட வேறு வழியில்லை என்று பிரகடனம் செய்து இந்தியாவிற்கு ஓடியதும் நாம் யாவரும் அறிந்த வரலாறு. ~ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி| கடந்த பின்னே நீ யாரோ, நான் யாரோ| என்ற கதையை சிங்கள தேசம் அன்று மீண்டுமொருமுறை அரங்கேற்றியது.\nஅந்தப் பிரேமதாசா சூத்திரத்தை மீண்டும் தூசுதட்டி கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தோன்றியுள்ளது. அது எப்படியென்று பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் இலங்கையின் மொத்த வாக்குகளில் 50சதவீதத்துக்கு மேலான தொகையை ஒரு வேட்பாளர் பெறவேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் வெற்றி வாய்ப்பு யாருக்கென்பதை நாம் கணக்கிட்டுப் பார்க்கலாம்.\nஇந்தத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - ஜே.வி.பி. கூட்டு பெற்ற மொத்த வாக்கு 4,223,970 அதாவது 45.60 சதவீதம். ஐக்கிய தேசியக் கட்சி 3,504,200 அதாவது 37.83 சதவீதம். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா வெல்வதென்றால் மேலும் 12.17 சதவீத வாக்குகளைப் பெறவேண்டும். விலைவாசி ஏற்றத்தால் சந்திரிகா அரசு மீது ஏற்பட்டுள்ள வெறுப்பின் காரணமாக சராசரி 5-6 சதவீதமான வாக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தற்போது சாய்ந்துள்ளது எனக் கொண்டாலும் இன்னும் 6-7 சதவீத வாக்குகளை தேட வேண்டிய கட்டாயம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உண்டு. 2004 ஏப்ரல் தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற மொத்த வாக்கு 633,654 அதாவது 6.84 சதவீதம்.\nஇது பிரிபடாத மொத்த வாக்காக இருக்கிறது. இதைக் கபளீகரம் செய்யாமல் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வது கடினம் என ஐக்கிய தேசியக்கட்சி கவலை கொள்கிறது. ஆகவே அது புலிகளை வசப்படுத்தும் நோக்கத்தில் பல வேலைகளைச் செய்யவும் ஆசைவார்த்தை பேசவும் இப்போதே தொடங்கிவிட்டது. ஏதோ ஒருவகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் தம���ழ்க் கூட்டமைப்பின் வாக்கு தனக்கே கிடைக்குமென சிறிலங்கா சுதந்திரக்கட்சி கணக்குப் பண்ணுகிறது. இவையெல்லாம் இறுதியில் ஆற்றைக்கடந்த கதையாகத்தான் இருக்குமென்பதில் யாரும் எந்தச் சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.\nநன்றி: வீரகேசரி வார வெளியீடு (Oct 31, 2004)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/home-remedies/medicinal-benefits-of-vertti-ver-748.html", "date_download": "2018-12-19T15:14:59Z", "digest": "sha1:CBPCVBINW3FNNNFOAOAXSLFF3YS64X3C", "length": 6862, "nlines": 75, "source_domain": "m.femina.in", "title": "வெட்டி வேரின் மருத்துவ பயன்கள் - Medicinal benefits of vertti ver | பெமினா தமிழ்", "raw_content": "\nவெட்டி வேரின் மருத்துவ பயன்கள்\nகைவைத்தியம் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Mon, Oct 8, 2018\nவெட்டி வேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.\nவெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பு சினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.\nகாய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் செரிமான ஆற்றல் அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.\nஅடுத்த கட்டுரை : செவ்வரளி பூ வின் மருத்துவ பயன்கள்\nசீந்தில் கொடி மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-19T16:31:53Z", "digest": "sha1:KT4DZBLYZDHZQMTX7TZPWZIYETKX57AC", "length": 5460, "nlines": 90, "source_domain": "tamil.theindusparent.com", "title": "தூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ!", "raw_content": "\nதூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்திய பிரதான உணவின் ஒரு பகுதியாக நெய் , தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளது.எல்லா உணவின் ருசியை ஒரு பிடி உயர்த்தும்.நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தூய்மையான நெய்யின் முக்கிய அம்சங்களை பற்றி பார்க்கலாம்.\nபழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்\nபல்முளைத்தலால் வரும் வலிக்கு நிவாரணமளிக்க 10 வீட்டு வைத்தியங்கள்\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42775959", "date_download": "2018-12-19T16:20:14Z", "digest": "sha1:XZMEVTWHFLA37JNCNWQ44L55JBVBEDAB", "length": 20760, "nlines": 160, "source_domain": "www.bbc.com", "title": "தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nதென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது\nநிதின் ஸ்ரீவாத்சவ் பிபிசி செய்தியாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n1950 இல் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும�� இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுரங்கங்கள், அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத பதுங்குக்குழிகள், கண்ணிவெடிகள் என தென் கொரிய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற பிபிசி செய்தியாளரின் கள அனுபவம்\nதென் கொரியாவின் எல்லைப்பகுதியில் இருக்கும் கடைசி கிராமத்தில் காலை பத்தரை மணிக்கும் மயான அமைதி நிலவுகிறது. எப்போதாவது ஒருசில வாகனம் மட்டுமே கடக்கும் எல்லை கிராமம் யோங்காம்…\nImage caption எல்லைக்கு செல்லும் வழியில் காங்கிரீட் கட்டமைப்புகளை வெடிகுண்டால் தகர்த்து பாதையை மூடச்செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nயோங்காம் கிராமத்தை அடுத்து வட மற்றும் தென் கொரியாவின் 'ராணுவ கண்காணிப்பு இல்லாத பகுதி' தொடங்குகிறது.\nஇந்தப் பகுதியில் பத்து லட்சத்திற்கும் அதிகமான நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nImage caption யாங்காம் ரி கிராமத்தை சேர்ந்த லீ சுன் ஜா\nகிராம மக்களின் முகத்தில் உறைந்திருக்கும் அச்சம்\nயோங்காம் கிராமத்தில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதான பெண்கள் உணவுமேசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபலவிதமான உலர் மீன்கள், கருவாடு வகைகள், அரிசி, கிம்சி சலாட், கொரியாவின் தேசிய பானமான 'சோஜு' ஆகியவை உணவு மேசையில் தயாராக உள்ளது.\nஇந்த முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், கொரிய தீபகற்பம் துண்டாடப்பட்டு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்தபோது நடைபெற்ற வலி மிகுந்த வன்செயல்களின் நேரடி சாட்சிகள்.\nவட கொரியா குறித்து எங்களுக்கு கவலை இல்லை: தென் கொரிய தமிழர்கள்\nவட கொரிய நெருக்கடி: கவனமுடன் பேச்சுவார்த்தையை தொடரும் தென் கொரியா\nபங்காளி, பகையாளியானபோது நடைபெற்ற கொடுமைகளை கண்ணாற கண்டவர்களின் முகங்களில் அந்த வேதனையும், வலியும் உறைந்து போயிருக்கிறது.\n90 வயதான லீ சுன் ஜா என்பவர், 1950களின் இந்த கிராமத்தில் நடைபெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர்களில் ஒருவர்.\nImage caption கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான முதியோர்கள் அந்த கொடுமைகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்பவில்லை\nமீண்டும் யுத்தம் மூளுமோ என்று அச்சம்\n\"என் கணவர் இப்போது உயிருடன் இல்லை. என் பிள்ளைகளும் பெரியவர்களாகிவிட்டார்கள். வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். கடந்த சில ஆண்டுகளில் பதற்றம் அதிகர���த்துவிட்டது.\nஆனால், நான் சொந்த இடத்தைவிட்டு வெளியேறுவதாக இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சண்டை வரக்கூடாது என்று விரும்பினாலும், சண்டை மூண்டு விடுமோ என்று அச்சமும் மனதை வாட்டுகிறது\".\nஇந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோரில் எங்களிடம் பேச தயாராக இருந்தது லீ சுன் ஜா மட்டும்தான் என்பதை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.\nமற்றவர்கள் வட கொரியா என்றாலே வாயை அழுந்த மூடிக்கொள்கின்றனர். ஏனெனில் இங்கிருப்பவர்களின் உறவினர்கள் பலர் வடகொரியாவில் வசிக்கின்றனர். தங்கள் சாதாரணமாக சொல்லும் கருத்து அங்கிருப்பவர்களை பாதிக்குமோ என்ற அச்சமே அதற்கு காரணம்.\nஆனால் லி சுன் ஜாவுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகள் செய்து வருவது பற்றிய எந்தவித தகவல்களும் தெரியவில்லை.\nகிம்மை பற்றி அதிகம் பேசுவதில்லை\nலீ சுன் ஜா சொல்கிறார், \"நான் தொலைகாட்சி பார்க்கிறேன், ஆனால் கிம் பற்றி அதிகமான தகவல்கள் எதுவும் வெளியாவதில்லை. பொதுவாகவே வட கொரியா சண்டையை விரும்பும் நாடு என்பதுதான் கவலையளிக்கிறது\".\nImage caption வட கொரிய எல்லைப் பகுதியில் ஒரு கிராமத்தில் பூமிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள 'அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத' பதுங்குக்குழி\nயோங்காம் ரி போன்ற டஜன் கணக்கான கிராமங்கள் வட கொரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன.\nசீனா, தென் கொரியா... குடியுரிமைக்காக வட கொரியரின் நீண்ட பயணம்\nஉணவு பற்றாக்குறை: வட கொரிய மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்\nஎல்லையோர கிராமங்களில் பெரிய அளவிலான பதுங்குக்குழிகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றை அணு ஆயுதங்களோ, ரசாயன ஆயுதங்களோ தாக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதாவது எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nமிகுந்த பிரயத்தனங்களுக்குப் பிறகு ஒரு பதுங்குக்குழியை பார்வையிட அனுமதி கிடைத்தது.\nImage caption -10 டிகிரி வரை வெப்பம் குறைந்துவிடும்\nபதுங்குக்குழிகளில் இருக்கும் சுவர்கள் நான்கு அடிக்கும் அதிகமான தடிமனில் இரும்பு மற்றும் காங்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலத்தடி பதுங்குக்குழிகளில் வெளிச்சத்திற்கு மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஜெனரேட்டர்கள் எதுவும் கிடையாது.\nபெரிய அளவில���ன குளிர்சாதனப் பெட்டிகளில் மூன்று மாதங்களுக்கு போதுமான உணவு பொருட்கள், கம்பளி மற்றும் யுத்த சமயத்தில் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள பேட்டரியால் இயங்கும் சிற்றலை வானொலியும் பொருத்தப்பட்டுள்ளன.\nவட கொரியா பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்கு தெரியுமா\nகுளிர்கால ஒலிம்பிக்: 'ஒரே கொடி' அணிவகுப்பின் கீழ் வட, தென் கொரியா\nஎல்லையோர கிராமங்களில் டிஜிட்டல் திரை மற்றும் எச்சரிக்கை செய்வதற்காக மாபெரும் ஒலிபெருக்கி எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு செல்லும் வழியில் காங்கிரீட் கட்டமைப்புகளை வெடிகுண்டால் தகர்த்து பாதையை மூடச்செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nதென்கொரிய தலைநகரில் இருந்து நான்கு மணி நேர பயணத் தொலைவில் இருக்கும் இந்த பகுதியை சென்றடைய வேண்டுமானால் பனிக்காற்று, முடிவே இல்லையோ என்று தோன்றச் செய்யும் நீண்ட சுரங்கங்கள், -10 டிகிரிக்கும் குறைவான வெப்பம் என்ற பல இடர்பாடுகளை கடக்கவேண்டும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ஃபோல் ஈகிள் பயிற்சியில், கடற்கரையிலிருந்து தாக்குதல் நடத்துவது குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்க வீரர்கள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம்.\nஎல்லைப் பகுதியில் ஐந்து லட்சம் தென் கொரிய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பீரங்கியை எதிர்க்கொண்டாலும் ஒரு அங்குலம் கூட அசையக்கூடாது . இந்த அனைத்து கிராமங்களுக்கும் அருகில் உள்ள நகரமான சுண்டியோவில் பொது மக்களைவிட ராணுவத்தினரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.\nImage caption வடகொரியா மற்றும் தென்கொரியா ராணுவத்தின் வலிமையை காட்டும் அட்டவணை\nஐந்து லட்சத்திற்கும் அதிகமான தென்கொரிய ராணுவ வீர்ர்கள் எல்லைப் பகுதியில் இரவு பகலாக காவல் காக்கின்றனர்.\nஎதிர்தரப்பில் வடகொரிய பீரங்கி முனைகள் தென்கொரியாவை நோக்கி இலக்கு வைக்கப்பட்டுள்ளன.\nபீரங்கி முனைகள் தங்களை குறிவைப்பதை அறிந்திருந்தாலும் தென்கொரிய வீரர்கள் ஓர் அங்குலம்கூட அசையாமல் எல்லையை காவல் காக்கின்றனர்.\nஅமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம் முடிவுக்கு வந்தது\nபாகிஸ்தானை விட பின் தங்கிய இந்தியா.. எதில்\nஆஸ்கர் விருதுகள் - சுவாரஸ்யமான 9 தகவல்கள்\nஆண்டாள் சர்ச்சையில் திமுக சிக்கியது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46466158", "date_download": "2018-12-19T15:58:18Z", "digest": "sha1:I6F2JTH3NGHATAA3YBBBDGGZIRPG2SF5", "length": 12524, "nlines": 148, "source_domain": "www.bbc.com", "title": "\"காந்தியை நான் மகாத்மாவாக பார்க்கவில்லை\"- பிபிசி பேட்டியில் அம்பேத்கர் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n\"காந்தியை நான் மகாத்மாவாக பார்க்கவில்லை\"- பிபிசி பேட்டியில் அம்பேத்கர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅம்பேத்கர் 1955இல் பிபிசி வானொலிக்கு அளித்த நேர்காணலில் காந்தி குறித்து பல கசப்பான கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.\nபிபிசி இடம் அம்பேத்கர் தெரிவித்த கருத்துகளை கீழே தொகுத்துள்ளோம்.\nநான் 1929இல், காந்தியை சந்திக்க வேண்டும் என்று கூறிய, எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம், காந்தியை முதல் முறை சந்தித்தேன்.\nஎன்னைச் சந்திக்க விரும்புவதாக காந்தி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். வட்டமேசை மாநாட்டுக்கு செல்லும் முன் இது நடந்தது.\nஇரண்டாவது வட்டமேசை மாநாட்டுக்கு காந்தி வந்திருந்தார். அவர் முதல் வட்ட மேசை மாநாட்டுக்கு வரவில்லை. அங்கு (லண்டன்) 5-6 மாதங்கள் இருந்தார்.\nஅங்கு நான் அவரைச் சந்தித்தேன். இரண்டாம் வட்ட மேசை மாநாட்டிலும் பார்த்தேன். பூனா ஒப்பந்தம் கையெழுதானபின் என்னை வந்து பார்க்கச் சொன்னார்.\nநான் அவரைப் பார்க்கப் போனேன். அப்போது அவர் சிறையில் இருந்தார். இவ்வளவுதான் நான் அவரைச் சந்தித்த நிகழ்வுகள்.\nநான் காந்தியை ஓர் எதிராளியாகவே சந்தித்தேன் என்பதால், பலரையும்விட அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.\nஏனெனில், அவரது நச்சுப்பற்களை என்னிடம் அவர் காட்டினார். என்னால் அவரது அகத்தைப் பார்க்க முடிந்தது.\nபிறர் பக்தர்களாக அவரைப் பார்க்கச் சென்றனர். நான் அவரது பு��த்தோற்றத்தைத் தவிர, அவர் மகாத்மாவாகக் கட்டிக்கொண்ட வேறு எதையும் பார்க்கவில்லை.\nஅவரை ஒரு சாதாரண மனிதராக மட்டுமே பார்த்தேன். அதனால், அவருடன் தொடர்புடைய பலரையும்விட என்னால் காந்தியை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.\nமேற்கு உலகம் காந்தி மீது காட்டும் ஆர்வம் எனக்கு வியப்பாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.\nஇந்திய வரலாற்றில் காந்தி ஓர் அத்தியாயம்; அவர் வரலாறு படைப்பவர் அல்ல.\nகாந்தி இந்திய மக்களின் நினைவிலிருந்து ஏற்கனவே மறைந்துவிட்டார்.\nஅவரது பிறந்தநாள் மற்றும் அவர் தொடர்பான நாட்களில் விடுமுறை அளிப்பதன்மூலம் காங்கிரஸ் கட்சி அவரது நினைவைப் பாதுகாக்கிறது.\nஆண்டுதோறும் ஏழு நாட்கள் கொண்டாட்டம் நடந்தால் அவரை நிச்சயம் மக்கள் நினைவுகூர்வார்கள்.\nஇந்த 'செயற்கை சுவாசம்' மட்டும் இல்லாவிட்டால் அவரை என்றோ மக்கள் மறந்திருப்பார்கள்.\nஅம்பேத்கர் நிலைபாடு: கம்யூனிசமா ஜனநாயகமா\nரகசிய கேமராக்களை பொருத்தியது எப்படி - விடுதி உரிமையாளர் வாக்குமூலம்\nபுஷ் சீனியருக்கு இறுதி அஞ்சலி: \"ஒரு நல்ல மனிதர், சிறந்த தந்தை\"\n‘கியூபா மக்களுக்கு 3ஜி சேவை இப்போதுதான் கிடைத்திருக்கிறது’\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ மரங்களுக்கும் உயிர் உண்டு - வங்கதேசத்தின் ’மர மனிதன்’\nமரங்களுக்கும் உயிர் உண்டு - வங்கதேசத்தின் ’மர மனிதன்’\nவீடியோ ஆபாசப்படங்களுக்கு அடிமையாகி மீண்டவரின் வாக்குமூலம்\nஆபாசப்படங்களுக்கு அடிமையாகி மீண்டவரின் வாக்குமூலம்\nவீடியோ நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாற என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாற என்ன செய்ய வேண்டும்\nவீடியோ பிரமிப்பூட்டும் இந்திய இ-ஸ்கூட்டர்கள்\nவீடியோ வியாழன் கிரகத்தின் அரிய படங்கள்\nவியாழன் கிரகத்தின் அரிய படங்கள்\nவீடியோ குச்சிப்புடி நடனத்தில் அசத்தும் போலந்து பெண்கள்\nகுச்சிப்புடி நடனத்தில் அசத்தும் போலந்து பெண்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெள���யார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37980-modi-to-visit-3-countries.html", "date_download": "2018-12-19T16:59:24Z", "digest": "sha1:KJVSDCOOM6IZZJX3YUTALFNF4POQE2XN", "length": 8167, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி | Modi to visit 3 countries", "raw_content": "\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி - இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை: மோடி\nரஃபேல் வழக்கில் அருமையான தீர்ப்பு வந்துள்ளது: விமானப் படை தளபதி கருத்து\nமஹாகத்பந்த‌ன் ஒரு மாயையே: அமித் ஷா கருத்து\nராஜஸ்தானிலும் விவசாய கடன் தள்ளுபடி: முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு \n3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி இந்தோனிசியா, சிங்கப்பூர், மலேசியாவுற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nமோடி இன்று இந்தோனேசியா புறப்பட்டு செல்கிறார். இந்த பயணத்தின் போது இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுடனான இந்தியாவின் உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்தோனேசியாவில் இன்று முதல் 3 நாட்கள் முக்கிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளிடம் உரையாற்றுகிறார்.\n31-ம் தேதி இரவு மலேசியா செல்லும் பிரதமர் மோடி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மலேசிய பிரதமர் மஹதீர் முகமதுவை சந்தித்து பேசுகிறார். அங்கிருந்து ஜூன் 1-ம் தேதி சிங்கப்பூர் செல்லும் அவர், 2-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.\nஇதனை தொடர்ந்து சிங்கப்பூரில் மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள, மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை: மோடி\nமோடியின் தூக்கம் விரைவில் கலையும்: ராகுல்\nபாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரமில்லாத பிரதமருக்கு நடிகையின் திருமணத்தில் பங்கேற்பு: தொல்.திருமா குற்றச்சாட்டு\nபத்திரிகையாளர்களை பார்த்து நான் பயந்தது இல்லை: மன்மோகன் சிங்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 3\n6. திருப்பாவை – 2\n7. ரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42253-indian-chinese-army-personnel-meet-at-the-border.html", "date_download": "2018-12-19T16:58:14Z", "digest": "sha1:6AXMNTVVA75WR73ZQDDEMO2MINWUT6KS", "length": 7902, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "எல்லையில் இந்திய - சீன படைகள் சந்திப்பு! | Indian Chinese Army personnel meet at the border", "raw_content": "\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி - இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை: மோடி\nரஃபேல் வழக்கில் அருமையான தீர்ப்பு வந்துள்ளது: விமானப் படை தளபதி கருத்து\nமஹாகத்பந்த‌ன் ஒரு மாயையே: அமித் ஷா கருத்து\nராஜஸ்தானிலும் விவசாய கடன் தள்ளுபடி: முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு \nஎல்லையில் இந்திய - சீன படைகள் சந்திப்பு\nஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள இந்திய - சீன எல்லையில் நேற்று இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nமக்கள் விடுதலை ராணுவம் என அழைக்கப்படும் சீன ராணுவ தினத்தை நேற்று அந்நாடு கொண்டாடியது. இந்த தினத்தை முன்னிட்டு, சீன ராணுவ அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் நேரில் சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சூ சுல் மோல்டோ என்ற சீன ராணுவ முகாமில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா தெரிவித்துள்ளார்.\nஇரு நாட்டு பிரதிநிதிகளும் தேசிய கொடிகளுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இரு நாட்டு ராணுவ உறவையும் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின் சீன கலாச்சார நிகழ்ச்சிகளை அவர்கள் கண்டுகளித்தனர். \"ஒரு தரப்பினரும் ச��மூகமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நட்பையும், உறவையும் மேம்படுத்துவது குறித்தும், எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்\" என்றும் அவர் கூறினார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nசர்வதேச சந்தையில் சரிந்துவரும் கச்சா எண்ணெய் விலை... யார் காரணம்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 3\n6. திருப்பாவை – 2\n7. ரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139564-actor-sivakumar-demise-of-shankar-ias-founder-shankar.html", "date_download": "2018-12-19T15:54:33Z", "digest": "sha1:XXVIYX6F2P3PWPL3H2GF3LZCSL26JNF3", "length": 18802, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "``ஐ.ஏ.எஸ் கனவோடு கிராமத்திலிருக்கும் அனைவருக்கும் பேரிழப்பு'' - சங்கர் பற்றி நடிகர் சிவகுமார் | actor sivakumar demise of shankar ias founder shankar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:31 (12/10/2018)\n``ஐ.ஏ.எஸ் கனவோடு கிராமத்திலிருக்கும் அனைவருக்கும் பேரிழப்பு'' - சங்கர் பற்றி நடிகர் சிவகுமார்\nசங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி நிறுவனர் சங்கரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சங்கரைப் பற்றியும் அவருக்கும் தனக்குமான உறவு பற்றியும் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் சிவகுமார்.\n``கிராமத்துல விவசாயக் குடும்பத்துல பிறந்தவர் சங்கர். சின்ன வயசிலேயே அப்பாவை இறந்துட்டார். விவசாயம் படிச்சுட்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்காகத் தீவிரமா படிச்சிட்டு இருந்தார். அஞ்சு முறை முயற்சி செஞ்சும் சக்சஸ் ஆக முடியலை. வயது வரம்பை மீறிடுச்சு. நமக்குதான் ஆசைப்பட்டது நடக்கலை. ஐ.ஏ.எஸ் கனவுகளோட இருக்கிற மத்தவங்களுடைய ஆசையை நிறைவேத்தணும்னுதான் இந்த அகாடமியை ஆரம்பிச்சார். இந்த அகாடமி ஆரம்பிக்க அவருடைய காதல் மனைவி வைஷ்ணவி முக்கிய காரணம். இதுவரைக்கும் இந்திய ஆட்சிப் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட துறைகளுக்கு 750 பேரை தயார் செஞ்சு அனுப்பியிருக்கார். கிராமப்புறங்கள்ல இருந்து ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நான், 'சக்தி மசாலா' துரைசாமினு நாங்க நாலஞ்சு பேர் சேர்ந்து 'சிகரம் ஐ.ஏ.எஸ் அகாடமி' ஆரம்பிச்சோம். அதில நல்லா பெர்ஃபார்ம் பண்ண 100 பேரை, தன் அகாடமிக்குக் கூட்டிட்டுப் போய் அவங்களை இன்னும் மெருகேற்றினார். அதுல இப்போ ஏழு பேர் மெயின் தேர்வுக்குத் தயாரா இருக்காங்க. பணிச் சுமை காரணத்துனாலதான் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். அவர் தூங்குற நேரமே ரொம்பக் குறைவு. அவர் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனு தெரியலை. சிஷ்யா ஸ்கூலுக்கு எதிர்ல அவருடைய ஓர் அகாடமியை நான்தான் திறந்து வெச்சேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி முதன்முதல்ல என்னை பார்க்க மனைவியோடு வீட்டுக்கு வந்தார். அந்த நிகழ்வு இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்கு. சங்கருடைய இறப்பு கிராமங்கள்ல ஐ.ஏ.எஸ் கனவோட இருக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு\" என்றார் மிகுந்த வருத்தத்துடன்.\n``என் கேரக்டர்ல விஜய் சேதுபதியைப் பொருத்திப் பார்க்காதீங்க ப்ளீஸ்\" - `வடசென்னை' அமீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாலூர் இளைய மடாதிபதி கைது\n`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ\n`மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்\n’ - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\nகருக்கலைப்பு செய்த காதலி; கைவிட்ட காதலன் - இளம்பெண் புகாரால் சிக்கிய பெண் டாக்டர்\n`ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும்’ - தமிழக அரசு தகவல்\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் வேண்டும் - கறுப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` நீங்கள் ஏன் பதவியில் நீடிக்கிறீர்கள் தெரியுமா' - தமிழிசை தவற்றை சுட்டிக் காட்டிய ராம் மாதவ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222011%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%22", "date_download": "2018-12-19T15:40:35Z", "digest": "sha1:O5BYJ3MDJ32ZLM5TTPJHLQYW5N6GM7AQ", "length": 2255, "nlines": 45, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (1) + -\nகடிதம் (1) + -\nசோதியா (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு சோதியா எழுதிய மடல்\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_jobseeker&view=User_login&user_type=1&return=aW5kZXgucGhwP29wdGlvbj1jb21fbXlwcm9maWxlJnZpZXc9c2Vla2VyJnVzZXJfdHlwZT0x&Itemid=124&lang=ta", "date_download": "2018-12-19T16:16:24Z", "digest": "sha1:EPPLMORSH7F55KNDPMWQOSVQRDDIXBRB", "length": 5392, "nlines": 92, "source_domain": "dome.gov.lk", "title": "வேலை தேடுனர்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nJob Seeker - புகுபதிகை செய்யவும் அல்லது ஒரு கணக்கை உருவாக்கவும்\nநீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால், பதிவுகளுக்கு, கீழே அழுத்தவும்\n ஒரு கணக்கை உருவாக்கவும்\nபதிப்புரிமை © 2018 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gjkmediahealth.blogspot.com/2012/07/blog-post_6061.html", "date_download": "2018-12-19T15:59:30Z", "digest": "sha1:5TJ7ULBXBOES56NSWHIUBFY7KL2O6N5Y", "length": 7082, "nlines": 34, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: மௌனக் கொலையாளி", "raw_content": "\nஇன்றைக்கு உள்ள இளைய தலைமுறையினர் பத்தில் ஒருவருக்கு ஹையர் டென்சன் எனப்படும் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த உயர் இரத்த அழுத்த நோயானது மௌனமாக இருந்து ஆளைக் கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர். உயர் இரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயப் பாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்றைக்கு பெரும்பாலானோர் சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு இரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு கூடுகிறது. இதனால் உடல் பருமன் நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கு ஹோர்மோன்கள் மாற்றத்தினால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு ஏற்படுகி\nறது. அதிகமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன்காரணமாகவே உ டலானது நோய்களின் கூடாரமாக மாறுவதோடு இளம்வயதில் மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகின்றன.\nஉடலில் பிரச்சினைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹோர்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் பதற்றம் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டு போய் விடுகிறது. சிறு வயது முதல் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nசத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். பச்சைப் பயறு, கொள்ளு, கொண்டைக் கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலட்டாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான ���ணவுகளே உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.\nகுழந்தைகள் பேர்கர், பீட்ஸா மற்றும் ஜங்க் புட் வகைகள் அடிக்கடி சாப்பிடுவதற்கு தடை விதிக்கவும். அதே கார்பனேட் அடங்கிய குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிக்க கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இளநீர், பழரசங்கள் சாப்பிட பழக்கப்படுத்தலாம்.(TK) G.JK Media Works Health Team 2012\nமூலிகைகளின் மகத்துவம் - பேரீச்சம்பழம்\nஉடல் தளர்ச்சி நீக்கி, சந்ததி விருத்தி...\nமூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=143847", "date_download": "2018-12-19T17:05:17Z", "digest": "sha1:57BO7ZXES5QBUBCWTGR6LSG5MQFFGX3L", "length": 15869, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் தம்பதிக்கு நடந்த சோகம்! | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nகாதல் திருமணம் செய்த 3 மாதத்தில் தம்பதிக்கு நடந்த சோகம்\nதேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக ஈரோட்டிலிருந்து பிரபு (30), கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபிதா (35), சபிதாவுடைய மகள் நேகா (9), சித்தோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (30), கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக் (32), விகேக்கின் மனைவி திவ்யா (25), தமிழ்ச்செல்வன் (24), கண்ணன் (26) என மொத்தம் 8 பேர் சென்றுள்ளனர்.\nஇந்த மலையேறும் பயிற்சியை tour de holiday என்னும் அமைப்பைச் சேர்ந்தவரும் இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவருமான பிரபு என்பவர்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்.\nஇவர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னிமலையிலிருந்து ஒரு கேப் மூலமாகத் தேனி மாவட்டம் போடிக்குச் சென்றுள்ளனர்.\nபின்னர் அங்கிருந்து குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.\nபயிற்சியின்போது தீயின் புகைச்சலை உணர்ந்தும் எதையும் பொருட்படுத்தாமல் இருந்திருக்கின்றனர்.\nஅடுத்தடுத்து காட்டுத்தீ பரவ அதிர்ந்துபோனவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து ஆளுக்கொரு திசையில் ஓடியிருக்கின்றனர்.\nஅந்தவகையில், காட்டுத்தீயில் சிக்கி கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக், திவ்யா மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது.\nகாவல்துறை அதிகாரிகள் அதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். மீதமுள்ளவர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇதில் விவேக் மற்றும் திவ்யா ஆகிய இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்திருக்கிறது.\nவிவேக் துபாயிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்திருக்கிறார்.\nஅவரின் மனைவியான திவ்யா எம்.பில் முடித்துவிட்டு பெங்களூருவிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.\nஇவர்களுடைய திருமணத்தை முன்னின்று நடத்திய நண்பர்களான தமிழ்ச்செல்வன் மற்றும் கண்ணன் ஆகிய நால்வரும் சேர்ந்துதான் இந்தப் பயணத்துக்குச் சென்றிருக்கின்றனர்.\nஇவர்கள் 4 பேரும் ஈரோட்டை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர்கள். அதில் 3 பேர் உயிரிழந்தும் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதுமான தகவலை அறிந்து அப்பகுதிவாசிகள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.\nPrevious articleவிமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பிரபல கொமடி நடிகர்… வைரலாகும் காட்சி- (வீடியோ)\nNext articleஉலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ள இந்தியா\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி\nநித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/editor/page/3424", "date_download": "2018-12-19T16:08:04Z", "digest": "sha1:3EG6H53BO2CLDQYWKIS267QAAHS5BWDF", "length": 5669, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 3424", "raw_content": "\nகோலாலம்பூர், மார்ச் 31-பிறந்த குழந்தைக்கு முதல் உணவு தாய்ப்பால் தான். அதற்கு இணையான உணவு வேறு எதுவுமே கிடையாது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தாலும் அரைமணி நேரத்திற்குள் அதற்கு தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். குழந்தைக்கு...\nகுவாந்தான் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் புசியா சாலே – அன்வார் அறிவிப்பு\nகுவாந்தான், மார்ச் 30 - எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியின் குவாந்தான் நாடாளுமன்றத்திற்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக கட்சியின் உதவித் தலைவர் புசியா சாலே (படம்) நிறுத்தப்படுவார் என்றும், அவர் தனது தொகுதியை...\nகேமரன் மலை – பாஸ் போட்டியிடவில்லை\nபிரிட்டன்: அரிய வகைப் பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி\nகேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-12-19T16:11:40Z", "digest": "sha1:NT5NSXUCGMMV75BX2R5PKC4IRTMADA5A", "length": 9883, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "ராஜ்நாத் சிங் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ராஜ்நாத் சிங்\nசத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 9 சிபிஆர்எஃப் வீரர்கள் வீரமரணம்\nசுக்மா - சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நக்சல்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, நக்சல்கள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து 9 வீரர்கள்...\nஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்திற்கு தீர்ப்பு கிடையாது\nபுதுடெல்லி – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்த அவசர சட்ட வரைவை தமிழக அரசு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதனைப் பரிசீலித்து, குடியரசுத் தலைவர்...\nஇந்தியாவில் மோசமான வெள்ளம் – 59 பேர் பலி\nபுதுடில்லி – இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக, இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்த இறுதி நிலவரங்கள்: அசாம், மேகலாயா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்...\nஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, பேச்சுக்களை ஆய்வு செய்ய 9 குழுக்கள்\nபுதுடில்லி - சர்ச்சைச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்ய 9 குழுக்களை அமைத்துள்ளது இந்திய அரசு. பயங்கரவாதத்தைத் தூண்டுவது போல் ஜாகிர் நாயக்கின் பேச்சு இருப்பதாக, அண்மையில் எழுந்த...\nடில்லியில் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை அறிவுசார் மையமாக்கக் கோரிக்கை\nபுதுடில்லி – மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டில்லியில் வாழ்ந்த \"ராஜாஜி மார்க்' இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்றும், அதில் அவர் எழுதிய மற்றும் சேமித்து வைத்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...\nசுஷ்மா சுவராஜ் மீது எவ்வித தவறும் இல்லை – மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி...\nபுதுடெல்லி, ஜூன் 17 - சுஷ்மா சுவராஜ் மீதான புகார் தொடர்பாக பா.ஜ.க, மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி ஆகியோர் இணைந்து இன்று பத்ரிகையாளர்களை சந்தித்தனர். சுஷ்மா மீது எவ்வித தவறும்...\nதீவிரவாத தாக்குதலில் தப்புவது எப்படி பள்ளிகளில் விழிப்புணர்வு பயிற்சி – ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி, டிசம்பர் 18 - பாகிஸ்தான் ராணுவப் பள்ளி தாக்குதலை தொடர்ந்து, மாநில அரசுகள் அனைத்தும் விழிப்புடன் இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது. இது தொடர்பாக, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...\nநலமுடன் வீடு திரும்பினார் ராஜ்நாத் சிங்\nடெல்லி, ஆகஸ்ட் 14 - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இரவு 8:30 மணி அளவில்...\nமத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லி, ஆகஸ்ட் 14 - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இரவு 8:30 மணி அளவில் ‘திடீர்’ உடல்நலக்குறைவால்...\nமோடி அமைச்சரவையில் பங்கேற்கமாட்டேன் – ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி, மே 3 - நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாரதீய ஜனதா பெரும்பான்மை இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தால் நரேந்திர மோடி தலமையிலான அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது...\nகேமரன் மலை – பாஸ் போட்டியிடவில்லை\nபிரிட்டன்: அரிய வகைப் பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி\nகேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=125134", "date_download": "2018-12-19T15:52:17Z", "digest": "sha1:QJO3YI5P2Z2N6RI2JCXURLGTQLPL6GO6", "length": 7831, "nlines": 102, "source_domain": "www.b4umedia.in", "title": "கலை இயக்குநர் இயக்குநராகும்​ ​’நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​’…! – B4 U Media", "raw_content": "\nகலை இயக்குநர் இயக்குநராகும்​ ​’நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​’…\nகலை இயக்குநர் இயக்குநராகும்​ ​’நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​’…\nகலை இயக்குநர் இயக்குநராகும்​’நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ்\nநெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் ‘ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகும் கலை இயக்குநர்\n பல தமிழ மற்றும் மலையாளம் படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்த அம்ப் ரோ ஸ் ​’நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் ​’ எனும் படம் மூலமாக இயக்குநராக அறி முகமா கிறார். இவர் மலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.\nஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் கதை கேரளா, வயநாடுக்கு சுற்றுலா செல்லும் மூன்று பேர் அங்கே வரும் ஒரு சிறுவனை கடத்திக்கொண்டு சென்னைக்கு வரு வது போலவும், அந்த சிறுவனைத் தேடி அவனுடைய பெற��றோர் வருவது போலவும் அமை க்கப் பட்டுள்ளது. இதில் நாயகனாக புதுமுகம் ராகுலும் நாயகிகளாக அமலா மற்றும் அனி ஷா அறிமுகமாகிறார்கள்.\nபடத்துக்கு திரைக்கதை – சாபு நெடுங்கோலம். ஒளிப்பதிவு – வினோத் ஜோசப். இசை – ஜான்.\nதமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தை சிவ இந்து புரொடக்ஷன் சார்பில் சிவ இந்து தயாரிக்கிறார். தமிழ் திரைப்படத்துறையின் தற்போதைய போராட்டம் சுமூக நி லையை அடைந்தவுடன் , மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, கோவை மற்றும் கேர ளாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது .\nTaggedகலை இயக்குநர் இயக்குநராகும்​ ​'நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​'...\nரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 Ann’s Forum வழங்கும் Honey queens fiesta என்ற நிகழ்ச்சி சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது.\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_30.html", "date_download": "2018-12-19T16:00:46Z", "digest": "sha1:AQEWUVEWH2LINZHYIASC5B4B3SE7AWVV", "length": 12311, "nlines": 153, "source_domain": "www.easttimes.net", "title": "காலியில் வீடுகள் தீக்கிரை உடைப்பு, வியாபார நிலையங்கள் சேதம் ; ஊரடங்க சட்டம் அமுல் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews காலியில் வீடுகள் தீக்கிரை உடைப்பு, வியாபார நிலையங்கள் சேதம் ; ஊரடங்க சட்டம் அமுல்\nகாலியில் வீடுகள் தீக்கிரை உடைப்பு, வியாபார நிலையங்கள் சேதம் ; ஊரடங்க சட்டம் அமுல்\nகாலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதியின் சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 9 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகாலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில் நேற்று உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே குறித்த முறுகல்நிலையேற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக விபத்து மற்றும் கால்பந்தாட்டப் போட்டியையடுத்து இந்ந முறுகல் நிலை வலுவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் அடித்துடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅந்த பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர், பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஅதேவேளை, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய 200 க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளுடனும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதவிர, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 100 பேரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக இன்று காலை 9 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/13", "date_download": "2018-12-19T15:27:22Z", "digest": "sha1:B6F5GZBLJ3OWJJMJJTXIS3BM5HIPBD32", "length": 35874, "nlines": 122, "source_domain": "www.tamilcanadian.com", "title": " சிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: கட்டுரைகள்\nசிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்\nகடந்தமுறை எழுதிய கட்டுரையில் தென்னிலங்கையில் தமிழர் உரிமைக்காக ஒரு காலத்தில் குரல்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் எமது சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபாடு காட்டிய பலர் (ஜனாதிபதி சந்திரிகா உட்பட) எங்ஙனம் இன்று சிங்கள மேலாண்மையாளர்களாக மாறியுள்ளனர் என்பதுபற்றி எனது அனுபவங்களை எழுதியிருந்தேன். இவர்கள் அனைவரும் ஏன் இப்படி மாறினார்கள் என்ற கேள்வியை மட்டும் அக்கட்டுரை எழுப்பியதேயொழிய விளக்கம் எதனையும் முன்வைக்கவில்லை. அதைப் படித்தவர்களிடமிருந்து இரு கருத்துக்கள் வந்தன. முதலாவது, நான் குறிப்பட்ட அனைவரும் தத்தமது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் காரணமாகவே சிங்கள மேலாண்மையாளர்களாக மாறினார்கள் என்பது. இரண்டாவது, சிங்கள தேசியவாதத்தின் உள்ளார்ந்த தன்மை காரணமாகவே இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன என்ற கருத்தாகும்.\nதமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தே���ியம் மற்றும் கலாசாரம் என்பவற்றின் அடிப்படைத் தன்மை இடமளிக்காது என்பதே ஆரம்பத்திலிருந்து இந்தக் கட்டுரைத் தொடரின் உட்கிடையாகும். சுயநலம் காரணமாகவே தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்கள மேலாண்மையாளராக மாறுகின்றனர் என நம்புகின்றவர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது இந்த அரசியல்வாதிகளுடைய சுயநலம் அவர்களை எப்போதுமே இறுதியில் ஏன் சிங்கள மேலாண்மைக் கருத்தியலுக்குள் தள்ளவேண்டும் அவர்களுடைய சிங்கள அடையாளத்தின் அடிப்படைத் தன்மையே அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகின்றது என்பது எனது கருத்து. தமிழர் பற்றிய சாதகமற்ற வரலாற்று பார்வைகளும் ~சிங்களமாய் இருத்தல்| என்ற உளநிலைக்கு இன்றியமையாத அத்திவாரமாக இருக்கின்றன என்பதை நாம் நோக்க வேண்டும்.\nசிங்கள தேசியவாதத்தால் நாம் கடந்த 56 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் பாதிப்புகளுக்குள்ளாகி வந்துள்ளோம். ஆகவே அதன் வரலாறுபற்றி, உளவியல்பற்றி, கலாசாரம்பற்றி தமிழில் தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யவேண்டிய கடமை, கட்டாயம் எம்முன் உள்ளது. காலத்துக்குக் காலம் பேச்சுவார்த்தை, போச்சுவார்த்தை எனக் கத்துகிறோம். எல்லாம் பிழைத்த பின்னர் ஏமாந்த வரலாறுகளைப்பற்றி பேசுகிறோம். சிங்கள தேசியத்தைப் பற்றிச் சரியாக புரிந்துகொண்டால் நாம் இவ்வாறான குழப்பங்களுக்கு ஆளாகி காலத்துக்குக் காலம் அல்லல்படுவதை ஓரளவேனும் தவிர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றேன்.\nசிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சம் பௌத்த மதமாகும். சிங்கள அடையாளத்தின் வடிவம், வரலாறு, சமூக உளவியல் என அனைத்துமே ஏதோவொருவகையில் இலங்கையின் தேரவாத பௌத்தத்தோடு பின்னிப் பிணைந்தவையாகவே காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த குருமாரும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்வது கடினம். ஏனெனில் சிங்கள அடையாளமும் உணர்வும் இலங்கையின் பௌத்த மத பாரம்பரியங்களில் வேரூன்றி இருப்பதற்கு பௌத்த பீடங்கள் சிங்கள சமூகத்தில் இன்றியமையாதனவாகும்.\nமுதலில் எழுதப்பட்ட தீபவம்சம், அதையொட்டிப் பின்வந்த மஹாவம்சம், சூளவம்சம், ராஜவாளிய என சிங்கள அடையாளத்தின் ஊற்றுமூலங்களாக உள்ள அனைத்தும் பௌத்த பிக்குகளால் இலங்கைத் தீவில் தேரவாத பௌத்தத்தின் அரசியல் மேலாண்மை கருதி உருவாக்கப்பட்டவையாகும். இவையின்றி சிங்கள தேசியமில்லை. ஏன் சிங்களம் என்ற இனப்பெயரின் தோற்றுவாயான விஜயன் கதையே இல்லை. சிங்கள கிறிஸ்தவர்கள் கூட தங்களுடைய இன அடையாளத்தின் அடித்தளமாக மேற்படி பௌத்த அரசியல் மேலாண்மையை நிறுவும் நூல்களின் கருத்தியலையே கொள்கின்றனர். எனவேதான் சிங்கள தேசியத்தையும் இலங்கையின் தேரவாத பௌத்த பீடங்களின் அரசியல் மேலாண்மைக் கலாசாரத்தையும் பிரித்துப் பார்த்திட முடியாது என நான் கருதுகிறேன். மதத்தைத் தூக்கி ஒருபக்கம் போட்டாலும் தமிழ் அடையாளம் மாறுபடாது. மதமே இல்லாத தமிழ்த்தேசியம் சாத்தியமானது. ~கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை உருவாக்கியவன் ஒரு முட்டாள். கடவுளை வணங்குபவன் ஒரு காட்டுமிராண்டி| என தன் இறுதிநாள்வரை அயராது கூறிவந்த பெரியாரை நாம் இன்றுவரை தமிழ்த் தேசியத்தின் தந்தையாக போற்றுகின்றோம். மறுபுறம் பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி கூறுவதுபோல உலகின் பெருமதங்கள் அனைத்தும் (கிறிஸ்தவம், இந்துமதம், இஸ்லாம், பௌத்தம், சமணம்) தமிழில் தம்மை சிறப்புற வெளிப்படுத்தியுள்ளன. இதுமட்டுமன்றி மத நம்பிக்கையை அறவே மறுத்த ஆசீவகமும் உலோகாயதமும் தமிழில் தமது கோட்பாடுகளை பரப்பியுள்ளன. மதமில்லாமலோ அல்லது அனைத்து மதங்களுடாகவோ தமிழ்தேசியமென்பது சாத்தியமாகும். ஆனால் பௌத்தமின்றி சிங்கள தேசியத்தைப்பற்றி நாம் பேசமுடியாது. அதுவே அதன் பிரிக்கணிடியாத அடித்தளமாகும்.\nஇலங்கை பௌத்தத்தின் முக்கிய அம்சங்களாக இரண்டு விடயங்கள் வரலாற்றில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. ஒன்று, பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்கான விசேட இடமாக இலங்கைத் தீவு புத்தபகவானால் ஆசிர்வதிக்கப்பட்டது என்ற நம்பிக்கை. இரண்டு, பௌத்த அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தல் என்ற எண்ணம்.\nஆரம்பத்தில் எழுதப்பட்ட தீபவம்சத்திலிருந்து பிற்காலத்தில் எழுதப்பட்ட ராஜவாளியவரை இவ்விரு கருத்துகளுமே ஊடுபாவாக காணப்படுகின்றன. இக்கருத்துக்களின் மேலாதிக்கம் காரணமாக இலங்கையில் பௌத்தத்தை வளர்ப்பதில் தமிழர்களின் பங்கோ அம்மதத்தை பர்மா தொடக்கம் சீனாவரை தமிழர்கள் பரப்பிய கதையோ எடுபடாமல் போயிற்று. புத்தர் வானில் பறந்துவந்து இலங்கைத் தீவின் நான்கு திசைகளை ஆசிர்வதித்தார் என்றும், இதன் காரண���ாக இந்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சிங்கள, பௌத்த மக்களுக்கே உரித்துடையவை என்ற நம்பிக்கை சிங்கள அடையாளத்தின் அடிநாதமாக அன்றிலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது.\nகடந்த 56 வருடங்களாக இலங்கை ஒரு சிங்கள பௌத்த ஒற்றையாட்சி நாடு என்ற கருத்தும் தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு என்பனவும் இன முரண்பாட்டிற்கு ஒரு நியாயமான தீர்வை உருவாக்குவதற்கு முட்டுக்கட்டையாக இருந்துவருகின்றன. அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக குரலெழுப்பிய ஜே.ஆர். ஜயவர்தன கூறியதும் இன்று புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபை தூக்கி எறியவேண்டும் என்று கோரி பத்து லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கக் கிளம்பியுள்ள ஜாதிக ஹெல உறுமய கூறுவதும் ஒன்றே. எந்த மாற்றமும் இல்லை.\nஇலங்கை சிங்கள பௌத்த ஒற்றையாட்சிக்கு உட்பட்ட நாடு என்பது தீபவம்சத்திலிருந்து இன்றுவரை நிலவி வரும் நம்பிக்கையாகும். துட்டகைமுனு தமிழரை முறியடித்து இலங்கையின் அனைத்துப் பாகங்களையும் சிங்கள பௌத்த ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்ற கதை அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள தேசத்தில் கொண்டாடப்படுவதின் அடிப்படையில்தான் இலங்கையின் ஒற்றையாட்சியை மாற்றி எமக்கொரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்வதில் நாம் காலம் காலமாக எதிர்கொண்டுவரும் முட்டுக்கட்டைகளை நோக்க வேண்டும். இதில் நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புவது என்னவெனில் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி என்பதும் சிங்கள அடையாளம் - தேசியம் என்பதும் வேறாக்கிட முடியாத ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற உண்மையாகும்.\nசிங்கள ஆட்சியாளர்கள் சமஷ்டி பற்றி இடையிடையே பேசினாலும் அவர்கள் இலங்கையின் ஒற்றையாட்சியை பல்வேறு வழிகளில் பேணவும் பலப்படுத்தவுமே முயற்சி செய்தனர்ஃசெய்கின்றனர். இது விடயத்தில் ஜனாதிபதி சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஹெல உறுமய தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் ஆகியோரிடையே எந்த வேற்றுமையும் இல்லை. இதை உணராமல் எம்மிடையே காலத்துக்குக் காலம் தோன்றும் சில வெங்காயக் கூட்டங்கள் ஒவ்வொரு சிங்களத் தலைவரைப் பற்றியும் எம் மக்களிடையே போலி நம்பிக்கைகளையூட்டிடும் வேலைகளில் ஈடுபடுகின்றன.\nசிங்கள தேசியத்தின் இந்த அம்சங்கள் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிங்கள அ��ிகார வர்க்கங்களால் இலங்கைத் தீவின்மீது தமது பிடியை வலுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்ட மேலாண்மைக் கருத்தியலின் கூறுகள் என பல அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். அதாவது நாம் இன்று காணும் சிங்கள தேசியம் என்பது நவீன சிங்கள ஆளும் வர்க்கத்தால் தயார்செய்யப்பட்டு பரப்பப்பட்ட ஒருவகை கற்பிதம் என்ற கருத்தே இந்த அறிஞர்களிடம் காணப்பட்டது. இந்த அடிப்படையில் சிங்கள ஆளும் வர்க்கம் முறியடிக்கப்பட்டால் சிங்கள தேசியமும் அதன் மேலாண்மைக் கருத்தியலும் தாமாகவே இல்லாதொழிந்துவிடும் என இடதுசாரிகளும் பின்நவீனத்துவ கல்வியாளர்களும் நம்புகின்றனர். தமிழரின் நியாயமான அரசியல் அவாவுதல்கள், இன்னல்கள் பற்றி சிங்கள மக்களிடையே நாம் இடையறாது பரப்புரைகளைச் செய்தால் அவர்கள் தமது ஆட்சியாளரின் சிங்கள பௌத்த தேசியம் என்ற கற்பித்ததிலிருந்துவிடுபட்டு சரியான தீர்வொன்று ஏற்படுவதற்கு உறுதுணை செய்வார்கள் என்ற எண்ணம் இந்த நம்பிக்கையிலிருந்துதான் பிறக்கிறது.\nஆனால் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி என்பதும் தமிழர் பற்றிய சாதகமற்ற பார்வைகளும் சிங்கள அடையாளத்தின் இன்றியமையாத கூறுகள் என்ற நோக்கில் நாம் சிங்கள தேசியத்தை அணுகுவோமேயானால் இரண்டு விடயங்களை ஆராயவேண்டும். ஒன்று சிங்கள தேசியமும் அதன் அடிப்படைகளும் நவீன சிங்கள ஆளும் வர்க்கத்தால் தன்னுடைய நலன்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டவையல்ல, ஆனால் அவை சிங்கள மக்களிடையேயும் அவருடைய கலாசாரத்திலும் வேரூன்றியுள்ள விடயங்கள் என்பது. இரண்டு, அவை 20 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆளும் வர்க்கத்தாலும் அநகாரிக தர்மபால போன்ற அதன் நவீன கருத்தியலாளர்களாலும் தயாரிக்கப்பட்ட ஒரு அரசியற் கருத்தியல் அல்ல என்பது.\nசிங்கள தேசியக் கருத்தியல் என்பது இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து சிங்கள பௌத்த ஒற்றையாட்சி, தமிழ்விரோதம் என்ற அடிப்படைகளைக் கொண்ட கருத்தியலாக எவ்வாறு நிலவியது என்பதையும் அது வெறுமனே ஆளும் வர்க்கத்திற்குரியதாக அல்லாமல் சிங்கள பொது மக்களிடையே நிலவிய வேரூன்றி காணப்பட்டது என்பதையும் பின்வரும் உதாரணங்களில் காணலாம்.\nகடைசிக் கண்டி மன்னன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்பது நீங்கள் அறிந்ததே. இவனை வீழ்த்துவதற்கு எஹெலப்பொல என்ற சிங்கள அதிகாரி செய்த ச��ிமுயற்சிகளுக்கு ஆதரவாக இரு நூல்கள் இயற்றப்பட்டன. ஒன்று கிரில சந்தேசய (ஆட்காட்டியின் தூது). இக்கவிதை நூல் கித்தாலகம தேவமித்த என்ற பௌத்த பிக்குவால் எழுதப்பட்டது. மற்றது எஹெலப்பொல வர்ணனாவ. இது வலிகால கவிசுந்தர முதலி என்பவரால் எழுதப்பட்டது. இவையிரண்டும் தமிழரை முறியடித்து இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள பௌத்த ஆட்சியை நிறுவிய நாயகனாக எஹெலப்பொலவை போற்றுகின்றன. ~ஐயாயிரம் ஆண்டுகள் இலங்கைத் தீவில் நிலைபெற்று விளங்க வேண்டிய (பௌத்த) சாசனத்தை அழித்த களவாணித் தமிழ்க்கூட்டங்களை லங்காவிலிருந்து (எஹெலப்பொல) துரத்தியடித்தான்| என கிரில சந்தேசய கூறுகிறது. ~கண்டியின் கடைசி மன்னனை ~கெட்ட தமிழன்|, ~களவாணித் தமிழன்| (தெமல சொரா), ~தமிழ் அலி| போன்ற பல இனக்குரோத சொற்பதங்களால் கிரில சந்தேசயவும் எஹெலப்பொல வர்ணனாவவும் தூற்றுகின்றன. தமிழர்களையும் இவை கடுமையாக தாக்குகின்றன. ~பெருத்த நீற்றுப்ப+சணி போல் உடல்பருத்த சாம்பல் ப+சிய தமிழர்கள் பன்றிகளைப்போல் மோரை உறிஞ்சிக் குடிப்பர்| என எஹெலப்பொல வர்ணனாவ கூறுகிறது.\n~கேடுகெட்ட தமிழர்களை அழிப்பதற்கு துட்ட கைமுனு படைதிரட்டியதைப் போல| எஹெலப்பொலவும் படைதிரட்டியதாகவும் ~சிங்களவரின் நாட்டை அழித்த குற்றத்திற்காக தமிழ் மன்னனுக்கு (எஹெலப்பொல) அடித்த அடியில் அவனுடைய பற்களெல்லாம் வீழ்ந்தன| எனவும் கிரில சந்தேசய கூறுகிறது. இதிலெல்லாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் மகாவம்சம், சூளவம்சம், ப+ஜாவளிய, தூபவம்சம், ராஜவளிய ஆகிய முக்கிய சிங்கள பௌத்த நூல்களிலெல்லாம் மேற்படி இலங்கைத் தீவு பௌத்த ஒற்றையாட்சி நாடு என்பதும் தமிழ்விரோத கருத்துக்களும் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன என்ற உண்மையாகும். இவ்விரண்டு விடயங்களும் பல்வேறு வரலாற்றுச் சந்தர்ப்பங்களில் சிங்கள வெகுஜனங்களிடையே மேலோங்கியதை கிரில சந்லதேசயவும் எஹெலப்பொல வர்ணனாவவும் காட்டுகின்றன. கண்டியின் சிங்களப் பிரதானிகள் பிரித்தானியரோடு சேர்ந்து மலைநாட்டுக்குப் படையெடுத்த போது ~கண்டி மக்களை மூன்று தலைமுறையாக அடக்கியாண்ட தமிழர் ஆட்சியிலிருந்து மீட்பதற்காக| அது செய்யப்பட்டதாகக் கூறினர்.\nகண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டபோது வெளியிடப்பட்ட பிரகடனத்தில் ~தமிழினம் சிங்கள மக்களுடைய நாட்டை ஆளுவதற்கான உரிமை இத்தால் முற்றாக ஒழிக்கப்படுகிறது| என்ற முக்கிய சரத்து காணப்படுகிறது. (பேராசிரியர் கே.என்.ஓ. தர்மதாச இவை பற்றி விரிவாக எழுதியுள்ளார்.)\nமகாவம்சம் தொடக்கம் கிரில சந்தேசவரை காணப்படும் இலங்கை தனிச்சிங்கள பௌத்த நாடு என்ற கருத்தும் தமிழர் விரோதிகள் என்ற எண்ணமும் சிங்கள வெகுஜனங்களிடையே நிலவவில்லை, ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் அச்சியந்திரத்தின் வருகையோடுதான் சிங்கள ஆளும் வர்க்கம் தன்னுடைய சுயநல நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சிங்களப் பொதுமக்களிடையே இவ்விடயங்களை பரப்பியது என்றும் இடதுசாரிகளும் பல்வேறு சிங்கள தமிழ் அறிஞர்களும் கூறிவந்துள்ளனர். அண்மைக்காலத்தில் சாதாரண சிங்கள மக்களிடையேயும் மேற்படி கருத்துக்கள் பரவலாகக் கொண்டு செல்லப்பட்டன எனவும் இவை சிங்கள வெகுஜனங்களிடையே நாட்டார் கதைகள், பாடல்கள், கவிகள், ஆலய ஓவியங்கள் போன்ற ஊடகங்களுடாக பல நூற்றாண்டுகளாக வேரூன்றி வந்துள்ளன எனவும் சில அறிஞர்கள் நிறுவி எழுதி வருகின்றனர். இதில் முக்கியமானது பேராசிரியர் மைக்கல் ரொபர்ட்ஸ் எழுதியுள்ள 'ளுinhயடய ஊழளெஉழைரளநௌள in வாந முயனெலயn Pநசழைன 1590ள-1815' என்ற ஆய்வு நூலாகும். இதில் இலங்கை சிங்களவருக்கே உரிய நாடு, தமிழர் விரோதிகள் ஆகிய மகாவம்ச காலம் தொடக்கம் கூறப்பட்டுவரும் கருத்துக்கள் 1590-1815 காலப்பகுதியில் சாதாரண சிங்கள மக்களிடையே எங்கனம் பரவிக் காணப்பட்டன என்பது விளக்கப்படுகிறது. தேசியவாதம் பற்றி அண்மையில் நடைபெற்றுவரும் மறுபரிசீலனைகளும் இதற்கு வலுவூட்டும் என நினைக்கிறேன். இலங்கை முழுவதையும் உள்ளடக்கும் சிங்கள பௌத்த ஒற்றையாட்சியும் தமிழர் பற்றிய சாதகமற்ற பார்வைகளும் ஆளும் வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்ற வேறுபாடின்றி சிங்கள அடையாளத்திற்கு இன்றியமையாதனவாக நீண்டகாலமாக இருந்து வந்துள்ளன என்பதையே மேற்படி உதாரணங்களும் ஆய்வுகளும் காட்டுகின்றன.\nஸ்ரீலங்காவின் சிங்கள பௌத்த ஒற்றையாட்சியை மாற்றி எமக்கொரு நியாயமான தீர்வை பெறுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் எமது இன்னல்களைப் பற்றி பிரச்சாரம் செய்வது பலனளிக்கும் என்ற கருத்தை இவற்றின் அடிப்படையில்தான் இக்கட்டுரைத்தொடர் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.\nநன்றி: வீரகேசரி வார வெளியீடு (Oct 24, 2004)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-12-19T15:34:38Z", "digest": "sha1:4AATH73QMPBHFZEGKDYACRGISRTW74ZF", "length": 7527, "nlines": 80, "source_domain": "www.vannimedia.com", "title": "விஜய் நடித்த சர்கார் படத்தின் தற்போதைய நிலை இதுதான்! – Vanni Media", "raw_content": "\nஅமைச்சர்களுக்கு ஆப்பு ஹன்பார்ம்… கவனம் இல்லை இதுதான் கதி\nநாட்டை நாசப்படுத்தியதோடு, என்னையும் ரணில் சீரழித்துவிட்டார்\nலண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்\nசுமந்திரன் கடும் எதிர்ப்பு எதற்கு தெரியுமா \nகாதலுக்கு உடந்தையாக இருந்த நபருக்கு நேர்ந்த கதி\nசுமந்திரனுக்கான நேரம் நெருங்கி விட்டது மஹிந்த\nவாலிபர் கழுத்தை அறுத்து கொலை\nஇன்று இடம்பெறவுள்ளநாடாளுமன்ற அமர்வில் யாருக்கு எந்த இடத்தில் ஆசனம்\nமைத்திரியின் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிலடி\nமனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்துள்ள விபரீத முடிவு\nHome / சினிமா / விஜய் நடித்த சர்கார் படத்தின் தற்போதைய நிலை இதுதான்\nவிஜய் நடித்த சர்கார் படத்தின் தற்போதைய நிலை இதுதான்\nNovember 18, 2018\tசினிமா, பிரபலமானவை\nசர்கார் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. முருகதாஸ் கதை இயக்கத்தில் வந்த இப்படம் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளை சந்தித்தது.\nஅரசியல் வாதிகளின் எதிர்ப்புகள், போராட்டங்கள் என சந்தித்தது பல பிரச்சனைகளை கண்டது. படங்கள் வெளியாகி 10 நாட்களை தாண்டிய நிலையில் ரூ 235 கோடியை வசூல் செய்துள்ளது.\nஇது கடந்த முறை வெளியான மெர்சல் படத்தின் சாதனைகளை விரைவில் முந்தும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் படத்திற்கு இப்போதும் நல்ல கூட்டம் இருக்கிறதாம்.\nஇடிக்குமேல் இடி மஹிந்தவுக்கு என்ன நடக்கின்றது கட்டம் சரி இல்லை போல \nதிடீரென வீங்கிய இளம் பெண்ணின் உடல் காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க\nலொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது\nதேவையானால், அமைச்சர் பதவியை கைவிட தயார்\nஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக …\nமஹிந்த செய்யாததை ரணில் செய்கிறேன் என்றார் அதுதான் ஆதரித்தோம் கூட்டமைப்பு\nஏதிர்வரும் திங்களன்று மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரோணை\n���ண் நண்பருடன் சென்ற கனடா யுவதியை காணவில்லை நடந்தது என்ன \nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\n2019 இல் அதிஷ்டம் அடையும் 03 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nகுருபெயர்ச்சியில் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கபோகும் அதிஷ்டம்…நீங்கள் இந்த ராசியா…..\nகுருபெயர்ச்சி பலன்கள் 2018: எந்த ராசிக்கு என்ன பலன்\nயாழ்ப்பாணத்தில் தாலிகட்டியவுடன் பறந்த மாப்பிள்ளை மடக்கிய உறவினர்கள்\nகாதல் விவகாரத்தில் வங்கி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை\nபெண்களையும் குழந்தைகளையும் 25 ஆண்டுகளாக சூறையாடிவந்த ஓநாய் மனிதன்\nநாய்க்கறியை பாரம்பரிய உணவாக உண்ணும் நாடுகளும், அதற்கான காரணங்களும்\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/ttv-r-k-nagar-latest-news/", "date_download": "2018-12-19T16:57:13Z", "digest": "sha1:KFSRLUR2S4VDWOGFDFUHON32S5JDY4V6", "length": 7383, "nlines": 100, "source_domain": "kollywood7.com", "title": "எழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டிடிவி தினகரன்! – Tamil News", "raw_content": "\nஎழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டிடிவி தினகரன்\nஎழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டிடிவி தினகரன்\nஆர்கேநகர் மட்டுமல்ல இனி தமிழகம் முழுவதும் எங்கள் அண்ணனின் கொடிபறக்கும்.\nசொன்ன சொல்லை காப்பாத்துர பரம்பரையில் வந்தவருடா.\nஎங்கள் அண்ணன் டிடிவி தினகரன்\n*ஆர்.கே.நகர் தொகுதி எழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அண்ணன் T.T.V. தினகரன் MLA.இன்று வழங்கினார்.\nஆர். கே நகரில் இன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கழக துணைப் பொதுச்செயலாளர் #மக்கள்செல்வர் டிடிவி தினகரன் அவர்கள்..#TTV4TNCM #TTVDinakaran #TTVDhinakaran #AMMK #AMMKforTN #JoinAMMK pic.twitter.com/tRz6GtDcMr\nPrevious தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுக்கும் விஷால்..\nNext வெளிநாட்டு பெண்ணை காதலிக்கும் ’அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா.\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிச��ித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nஅரைகுறை ஆடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை – ஆடை விலகியதால் அவமானம்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/10/h-raja-start-tamirabarani-maha-pushkaram/", "date_download": "2018-12-19T16:55:49Z", "digest": "sha1:J2C5FWZTGQZK2QD7VKK5LTLRVH4HNCVJ", "length": 8759, "nlines": 91, "source_domain": "kollywood7.com", "title": "தாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரையை ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா் – tamil – Tamil News", "raw_content": "\nதாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரையை ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா் – tamil\nதாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரையை ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா் – tamil\nதாமிரபரணி மகா புஷ்கரம் விழாவையொட்டி 12 நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்களின் ரதயாத்திரையை பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.\nதிருநெல்வேலி மாவட்டம் தாமிபரணி நதிக்கரையில் 144 ஆண்டுகளுக்கு பின்னா் மகா புஷ்கரம் விழா நாளை (11ம் தேதி) தொடங்குகிறது. முன்னதாக புன்னிய நதிகளாக கருதப்படும் சிந்து, கங்கை, யமுனை, நா்மதா, கோதாவரி, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா, காவிாி உள்ளிட்ட 12 நதிகளில் இருந்து புனித தீா்த்தங்கள் திருநெல்வேலி கொண்டு செல்லப்படுகிறது.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்னிலையில் இருந்து 12 தீா்த்தங்களின் ரத யாத்திரையை பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.\nஇதனைத் தொடா்ந்து ஹெச்.ராஜா பேசுகையில், தாமிரபரணி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த முறை நடைபெற்ற புஷ்கர விழாவில் அப்போதைய சபாநாயகா் ஆவுடையப்பன் கலந்து கொண்டாா். ஆனால் புஷ்கர விழாவிற்கு திடீரென்று சிலா் எதிா்ப்பு தொிவிக்கின்றனா். ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகம் வந்தபோது எதிா்ப்பு நிலவியது போல் இப்போதும் எதிா்க்கிறாா்கள் என்று அவா் தொிவித்துள்ளாா்.\nPrevious ஆதித்யா பாஸ்கருடன் உண்மையில் காதலா\nNext 471 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nஅரைகுறை ஆடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை – ஆடை விலகியதால் அவமானம்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/category/antharangam/", "date_download": "2018-12-19T16:39:00Z", "digest": "sha1:OFJ53WQNQ25KFBJXEA6MLNWOY2Z44ZZ2", "length": 1556, "nlines": 15, "source_domain": "tamil.freesexstories.info", "title": "antharangam Archives - Tamil sex stories", "raw_content": "\nகணவன் வேறொரு பெண் மீது அதீத ஆசைக் கொள்ள காரணம் – New Kamakathaikal\nபொதுவாகவே திருமணத்திற்கு பிறகும் கூட ஆண்களுக்கு வேறு பெண்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும். ஆனால், அந்த ஈர்ப்பு வெறும் பார்வையுடன் நிறுத்திக் கொள்கின்றனரா இல்லை, எல்லை தாண்டி சென்றுவிடுவார்களா இல்லை, எல்லை தாண்டி சென்றுவிடுவார்களா என்பது தான் பெரிய கேள்வி. பெரும்பாலும் பார்வையுடன் நிறுத்திக் கொள்ளும் ஈர்ப்பாக தான் அமையும் எனிலும். தன் மனைவியை தாண்டி வேறு பெண் மீது ஒரு கணவன் அதிக ஈர்ப்பு கொல்வதற்கு சில காரணங்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/snehan-in-divided-show/", "date_download": "2018-12-19T16:54:24Z", "digest": "sha1:BFPVF2G5AK2XBGWNHWYTXGTEDOW7E34K", "length": 12863, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மமதி சாரியிடம் செம்ம பல்ப் வாங்கிய சினேகன் - popular television show promo creates embarrassment for snehan", "raw_content": "\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nமமதி சாரியிடம் செம்ம பல்ப் வாங்கிய சினேகன்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி சுற்றுவரை சென்ற கவிஞர் சினேகன், அதே நிகழ்ச்சியின் 2ம் பாகம் போட்டியாளரை நேருக்கு நேர் சந்தித்து மொக்கை வாங்குகிறார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அனைவரும் மனதிலும் முதலில் தோன்றும் பெயர் ஜூலி. அதற்கு அடுத்தப்படியாக தோன்றுவது கட்டுப்பிடி வைத்தியம், தேவதைகளின் நாயகன், கவிஞர் சினேகன் தான். ஒவ்வொரு வாரமும் எவிக்‌ஷன் என்று சொன்னாலே மக்கள் மனதில் “ இந்த வாரம் சினேகன் யாரை கட்டிப்பிடித்து அழப் போகிறார்” என்று தான் நினைப்பார்கள்.\nஅவரின் கட்டிப்பிடி வைத்தியத்தில் இருந்து தப்பியது ஒரே ஒரு நபர் தான். பிக் பாஸ் வீட்டை விட்டு துரோகத்தால் வெளியேற்றப்பட்ட ஓவியா. அன்று தொடங்கிய அவர் இன்று வரை அந்த வைத்தியத்தை விடவில்லை என்பதற்கு சாட்சி அந்த தொலைக்காட்சி வெளியிட்ட புரோமோ தான்.\nஉங்கள் அபிமான #பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கும் விறுவிறுப்பான #டிவைடட் #Divided – சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. pic.twitter.com/po2NsmOol3\nதனியார் சேனலின் புதிய கேம் ஷோ ஒன்றி பங்கேற்க பிக் பாஸ் பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து சினேகன் மற்றும் காயத்ரி, 2ம் சீசனில் இருந்து மமதி சாரி அழைக்கப்பட்டுள்ளார்.\nஅப���போது காயத்ரியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, மமதி பக்கம் திரும்புகிறார். கைகளை விரித்துக் கொண்டு மமதியை கட்டிப்பிடிக்க சென்ற அவருக்கு, பெரிய பல்ப் கொடுத்து கைகளை கூப்பு வணக்கம் போடுகிறார் மமதி. மீதம் இருக்கும் நிகழ்வுகள் என்ன என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும்.\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\n சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்\nஜூலி காட்டில் மழை… மீண்டும் ஹீரோயின் ஆனார்… யாருக்கு ஜோடினு நீங்களே பாருங்க\nயோகி பாபுவின் கல்யாண வயசு பாடலை யூடியூப் ஏன் தூக்குச்சு தெரியுமா\nதீவிரமானது விஷால் எதிர்ப்பு அலை தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு, முதல்வரிடம் புகார்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\nMaari 2 Press Meet: மாரி 3 படம் வருகிறதா\nPetta unseen poster : நீங்கள் இதுவரை பார்த்திராத பேட்ட போஸ்டர் ரிலீஸ்\nஎன்.ஜி.கே தொகுதியில் எம்.எல். ஏ -வாகும் நடிகர் சூர்யா\nமுத்தக்காட்சியில் ரீடேக் கேட்கும் ஆர்யா.. வீடியோவை வெளியிட்ட படக்குழு\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nஅரசு துறையில் அதிகாரிகள் அளவில் நடைபெறும் ஒரு விவகாரம். இதில் மற்றவர்கள் அல்லது மூன்றாம் நபரை எப்படி தலையிட முடியும்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\nஇந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜூலி காட்டில் மழை… மீண்டும் ஹீரோயின் ஆனார்… யாருக்கு ஜோடினு நீங்களே பாருங்க\nவீட்டில் இருந்த படியே வங்கியில் கணக்கை தொடங்கலாம்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும் – தமிழக அரசு\n சன் பிக்சர்ஸ் கணக்கு இதுதான்\nமெகா சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் முன் மாஸ் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்\n தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டறிக்கை\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான போலீசாரின் புகாரில் தலையிட முடியாது – ஐகோர்ட்\nமுடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்\n‘வேரியேஷன் விஜய் சேதுபதி, Neat-ட்டா அடிக்கும் சிவகார்த்திகேயன்’ – பிரஷாந்துடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/abgan-cricketer-played-well/", "date_download": "2018-12-19T15:12:48Z", "digest": "sha1:6MVSRL2CKUBECXH2IPP7JRTWSI3H46Q4", "length": 6989, "nlines": 107, "source_domain": "www.mrchenews.com", "title": "16 பந்தில் 74 ரன் விளாசிய ஆப்கனிஸ்தான் வீரர் | Mr.Che Tamil News", "raw_content": "\n•அ.தி.மு.க வில் இருந்து டிஸ்மிஸ்….\n•போதைப்பொருள் விற்ற நடிகை கைது…\n•தென் தமிழகத்தில் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n•மலை பகுதியில் நக்சல் நடமாட்டம்…\n•மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..\n•நிவாரண நிதி இருந்தும் மத்திய அரசு தரவில்லை – தமிழக அரசு\n•ஜே.பி.சி விசாரித்தால் தான் உண்மை வரும் – காங்கிரஸ்\n•கட்சி விளம்பரங்கள் பேனர்கள் அகற்றப்பட்டது….\n16 பந்தில் 74 ரன் விளாசிய ஆப்கனிஸ்தான் வீரர்\nதுபாய்: துபாயில் நடைபெற்ற டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஜத் அதிரடியாக 16 பந்தில் 74 ரன் எடுத்து சிறப்பாக விளையாடியுள்ளார்.\nதுபாயில் ராஜ்புட் – சிந்திஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் பல்வேறு முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். முதலில் விளையாடிய சிந்திஸ் அணி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திரு��்தது.\nஇதனையடுத்து 95 ரன் என்ற இலக்குடன் விளையாடிய ராஜ்புட் அணியில் தொடக்க வீரர்களாக நியூசிலாந்து வீரர் மெக்கல்லம், முகமது ஷாஜத் இருவரும் களமிறங்கினர். இருவரும் சிந்திஸ் வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். முதல் ஓவரிலேயே 20 ரன் அடிக்கப்பட்டது. மெக்கல்லம் இரண்டு சிக்ஸர் அடிக்க 2வது ஓவரில் 23 ரன் எடுக்கப்பட்டது.\nமெக்கல்லம் அதிரடியாக விளையாடினாலும், அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல், சந்திக்கும் பந்தையெல்லாம் சிக்ஸரும், பவுண்டரியுமாக மாற்றினார் அகமது. வெறும் 12 பந்துகளிலேயே அகமது அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.\nஇறுதியில் வெறும் 4 ஓவரில் 96 ரன்கள் அடித்து வெற்றியை பதிவு செய்தனர். மெக்கல்லம் 8 பந்துகளில் 21 ரன் விளாச, முகமது 16 பந்தில் 74 ரன் குவித்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46730/semma-weightu-video-song-kaala", "date_download": "2018-12-19T15:13:15Z", "digest": "sha1:7T67GSNBXB63YDTGONIJTWVCZ7YP3OES", "length": 4184, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "செம்ம வெயிட்டு வீடியோ பாடல் - காலா - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசெம்ம வெயிட்டு வீடியோ பாடல் - காலா\nசெம்ம வெயிட்டு வீடியோ பாடல் - காலா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமிஸ்டர். சந்திரமௌலி - ஏதேதோ ஆனேனே வீடியோ பாடல்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\nரஜினி படத்தை உறுதி செய்த ஏ.ஆர்.முருகதாஸ்\n‘சர்கார்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த...\n27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம்\nரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை...\nரஜினியின் ‘பேட்ட’யை கைபற்றிய பிரபலம்\nரஜினிகாந்தின் ‘2.0’ வருகிற 29-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி...\nகலைஞருக்கு இறுதி மரி��ாதை செலுத்திய திரைத்துறையினர் - புகைப்படங்கள்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\n2 . 0 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/soul-of-musician-by-justin-prabhakaran/", "date_download": "2018-12-19T17:12:29Z", "digest": "sha1:FLHLRSMWQYETFCPZMNPABCJALDTSO6UL", "length": 8669, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன் | இது தமிழ் இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்\nஇசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்\nதனது இசையால் தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெலுங்கில் அறிமுகமாகிறார்.\n“நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இப்போது அந்த திரைப்படத்துக்கான இசைக்கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும். இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ‘மரோ பிரபஞ்சம்’ என்ற குறும்படத்தில் பணியாற்றினோம்.\nதமிழில் சசிகுமார் நடிக்கும் “நாடோடிகள் 2″ , அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த, எஸ்.ஜே,சூர்யாவின் பெயரிடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழி அநாவசியமோ , இசைக் கலைஞனுக்கும் அப்படியே காற்றின் தேசம் எங்கும் செல்லும் கானமே ஒரு இசைக் கலைஞனின் உயிர் மூச்சு” என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன் உவகையோடு.\nPrevious Postமகளிர் மருத்துவ உள்நோக்கியியல் மாநாடு Next Postகிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு - கவிஞர் வைரமுத்து கண்டனம்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\n‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\nஇள��ஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம்...\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95", "date_download": "2018-12-19T15:46:03Z", "digest": "sha1:7OJSOHRTYUZURFA7XFVW4P2GHTY2MHPV", "length": 8835, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "யூரியா உற்பத்திச் செலவைக் குறைக்க புதிய கொள்கை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nயூரியா உற்பத்திச் செலவைக் குறைக்க புதிய கொள்கை\nஉர மானியத்தைக் குறைப்பதற்காக, யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளில், நாப்தா எரிபொருளுக்குப் பதில் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது என்று நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், கேள்வி நேரத்தின் போது பல்வேறு கேள்விகளுக்கு அந்தத்துறை அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் பதிலளித்தனர்.\nஉரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, Naptha நாப்தா (பெட்ரோலியம் சார்ந்த நீர்ம எரிபொருள்)வில் இயங்கும் யூரியா உரத் தொழிற்சாலைகள், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்.\nஇதன் மூலம் யூரியாவின் உற்பத்திச் செலவு பல மடங்கு குறையும்.\nஇதற்கான கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செலவு குறைந்தால், மானியத்தின் அளவும் குறையும்.\nஇயற்கை எரிவாயுவில் இயங்கும் யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளாக மாற்ற, துரித நடவடிக்கை எடுக்கும்படி நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nயூரியாவின் உற்பத்திச் செலவில் 80 சதவீதம் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. நாப்தா மூலம் இயங்கும் தொழிற்சாலைகளில் ஒரு டன் யூரியா உற்பத்தி செய்ய, ரூ.28 ஆயிரம் செலவாகிறது. இயற்கை எரிவாயுவில் இயங்கும் தொழிற்சாலையில் டன்னுக்கு ரூ.8,500 மட்டுமே செலவாக���ம்.\nகடந்த நிதியாண்டில் யூரியா மானியமாக ரூ. 25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இயங்கி வரும் யூரியா உற்பத்தி அலகுகளில், புதிய விலைத் திட்டத்தை அமல்படுத்தவும், பரிசீலித்து வருகிறோம் என்று பதிலளித்துள்ளார் உரத்துறை மத்திய இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனா.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண் புழு உயிர் உரத் தொழில்நுட்பம்...\nசெறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்...\nநெற்பயிரில் கூட்டு உரம்,கலப்பு உரங்கள...\nவீட்டுத் தோட்டங்களுக்கு செலவின்றி உரம் தயாரிப்பு\nசம்பா சாகுபடி பாதிப்பு விவசாயி தற்கொலை →\n← அதிக யூரியாவால் நெற்பயிரில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/web-title-sasikala-is-good-in-jail-now-says-mla/", "date_download": "2018-12-19T16:56:25Z", "digest": "sha1:IYNGPENVO2QIHPORSD67CUPZMT3R435W", "length": 8598, "nlines": 95, "source_domain": "kollywood7.com", "title": "`சிறையில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா!’ – கருணாஸ் வைத்த முற்றுப்புள்ளி – tamil – Tamil News", "raw_content": "\n`சிறையில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா’ – கருணாஸ் வைத்த முற்றுப்புள்ளி – tamil\n`சிறையில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா’ – கருணாஸ் வைத்த முற்றுப்புள்ளி – tamil\nசிறையில் சசிகலா மிகவும் உற்சாகமாக இருக்கிறார் என கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தனர்.\nஇந்நிலையில் நடிகர் கருணாஸ் நேற்று சசிகலாவை சிறையில் சந்தித்துப் நீண்ட நேரம் பேசினார்.\nஇதுகுறித்து கருணாஸிடம் கேட்ட பொழுது அவர் பேசியதாவது:\nசிறையில் அவர் எப்படி இருக்கிறார் என்ற கேட்ட கேள்விக்கு, அவர் சிறையில் நலமாகவும், மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.\nஏன் சந்தித்தீர்கள் என்ற கேள்விக்கு, “அவரை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சசிகலா கணவர் நடராஜின் இறுதி அஞ்சலியின் போது சந்தித்தது. அதனால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.” என்றார்.\nஅங்கு எந்த அரசியலும் பேசவில்லை. ஆனால் அவர் தமிழ் நாட்டு அரசியல் குறித்து நல்ல அப்டேட்டில் இருக்கிறார்.\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்ட்டி குறித்து பேசினீர்களா என்ற கேள்விக்கு, “இல்லை பொதுவான விஷங்களை மட்டும் பேசினோம். இடைத்தேர்தல் குறித்து பேசவில்லை.” என்றார்.\nPrevious மாணவர்களை மசாஜ் செய்யவைத்து பள்ளியில் சீட்டுக்கட்டு விளையாடும் ஆசிரியர்கள்\nNext பயந்து ஓடமாட்டேன்: எதையும் தைரியமாக எதிா்கொள்வேன் – கருணாஸ் பேட்டி\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nஅரைகுறை ஆடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை – ஆடை விலகியதால் அவமானம்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nதிமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் : தங்க தமிழ்ச்செல்வன்\nஅஜித்துடன் இணையும் ரசிகர்களின் கனவு கன்னி நஸ்ரியா\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bollywood-celebrities-abuse-maids-throw-plates-on-their-face-045958.html", "date_download": "2018-12-19T15:23:50Z", "digest": "sha1:C77J6ZJQKW55UMFJNVF5C5RUENQTDUKC", "length": 13280, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பணிப்பெண்களை அடிப்பது, முகத்தில் தட்டை வீசுவது, எட்டி உதைப்பதுமாக உள்ள பாலிவுட் பிரபலங்கள் | Bollywood Celebrities Abuse Maids; Throw Plates On Their Face - Tamil Filmibeat", "raw_content": "\n» பணிப்பெண்களை அடிப்பது, முகத்தில் தட்டை வீசுவது, எட்டி உதைப்பதுமாக உள்ள பாலிவுட் பிரபலங்கள்\nபணிப்பெண்களை அடிப்பது, முகத்தில் தட்டை வீசுவது, எட்டி உதைப்பதுமாக உள்ள பாலிவுட் பிரபலங்கள்\nமும்பை: பாலிவுட் பிரபலங்கள் தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களை அடித்து நொறுக்குவது, சம்பளம் கொடுக்காமல் இருப்பதுடன் முகத்தை தட்டை வீசுவார்களாம்.\nபாலிவுட் பிரபலங்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வரும் நிறுவனம் ஹேப்பி மெய்ட்ஸ் சர்வீசஸ். அந்த நிறுவனத்தின் இயக்குனர் அபிஷேக் சாப்லே பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅந்த பேட்டியின்போது அவர் மற்றும் பெயர் தெரிவிக்க மறுத்த பிற சர்வீஸ் நிறுவனத்தார் கூறுகையில்,\nபாலிவுட் பிரபலங்களின் வீடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பி வைக்கும் கான்டிராக்ட்களை எடுப்பதை நிறுத்திவிட்டேன். துவக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 5 முதல் 6 பிரபலங்களின் வீடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பி வைத்தேன்.\nசில பிரபலங்கள் மட்டுமே நல்லவர்கள். மற்றவர்கள் பணியாட்களுக்கு ஒழுங்காக சாப்பாடு கூட தருவது இல்லை. அவர்களுக்கு உணவு பிடிக்காவிட்டால் தட்டை தூக்கி பணிப்பெண்ணின் முகத்தில் வீசுவார்கள்.\nபிரபலங்கள் இரவில் லேட்டாக தான் வீட்டிற்கு வருவார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் பணிப்பெண்ணை எட்டி உதைத்து சமைக்க சொல்வார்கள். இது குறித்து போலீசுக்கு போயும் பலனில்லை. ஒரு நடிகர் பணிப்பெண் மீது பொய்யாக திருட்டுப் பழி போட்டார்.\nவிவாகரத்தான நடிகை தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நடிகர்களின் குடும்பத்தை சேர்ந்த அவர் பணிப்பெண்ணுக்கு நேரத்திற்கு சாப்பாடே கொடுக்க மாட்டார்.\nஇந்த பிரபலங்கள் சம்பளத்தை கொடுக்க மறுப்பார்கள். அனைவரும் அவர்களின் வீடுகளில் வேலை செய்ய தவம் கிடப்பதாக அவர்களுக்கு நினைப்பு. சம்பள விஷயத்தில் எப்பொழுதுமே பிரச்சனை செய்வார்கள்.\nபிரபலங்கள் பணிப்பெண்களை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பல பணிப்பெண்கள் காயங்களுடன் எங்கள் அலுவலகங்களுக்கு வந்துள்ளனர். போலீசுக்கு போக அவர்கள் தயாராக இல்லை என்பதால் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை.\nபணிப்பெண்களை அடிப்பது, எட்டி உதைப்பது, அசிங்கமாக திட்டுவது, கேவலமாக நடத்துவதுமாக உள்ளனர் பிரபலங்கள். இதில் பலர் ரசிகர்களின் ரோல் மாடல்களாக உள்ளவர்கள், சிலர் தேசிய விருது பெற்றவர்கள்.\nமாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் அறந்தாங்கி நிஷா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\n#Petta விஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்: பெயர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே\nமீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லக்குட்டியான 'கோபி அத்தான்'\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41688-rahul-gandhi-ready-to-pave-way-for-mamata-or-mayawati-as-pm.html", "date_download": "2018-12-19T16:59:32Z", "digest": "sha1:MRAGDZGQK4FWNMLUTWPVO6YOL3HOFTIN", "length": 9319, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமராக மம்தா, மாயாவதி? வழிவிட ராகுல் தயார்! | Rahul Gandhi ready to pave way for Mamata or Mayawati as PM", "raw_content": "\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி - இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்\nகாங்கிரசிடமிருந்து தேசத்தை காப்பது பாஜகவினரின் கடமை: மோடி\nரஃபேல் வழக்கில் அருமையான தீர்ப்பு வந்துள்ளது: விமானப் படை தளபதி கருத்து\nமஹாகத்பந்த‌ன் ஒரு மாயையே: அமித் ஷா கருத்து\nராஜஸ்தானிலும் விவசாய கடன் தள்ளுபடி: முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு \nபாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுள் ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த தயாராக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2014 நாடாளுமன்ற தேர்தல் படுதோல்விக்கு பிறகு, மாநில அளவில் காங்கிரஸ் கட்சி பல தேர்தல்களில் தோற்றுள்ளது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பாரதிய ஜனதா வேட்பாளர்கள் தோல்வியடைந்து வருவதால், காங்கிரஸின் எழுச்சி மீண்டும் சாத்தியமாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியால் மக்கள் நம்பிக்கையை சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி உள்ள நிலையில், தன்னை மோடிக்கு இணையான தலைவராக காட்டிக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின், பிரதமர் வேட்பாளராகவும் ராகுல் நிற்பார் என நம்பப்பட்டு வந்தது. ஆனால், குறுகிய காலத்தில் ராகுல் மீதான மக்கள் நம்பிக்கையை மாற்ற முடியுமா என்ற சந்தேகமும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இருந்ததாக தெரிகிறது. 2019 தேர்தலில், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் மாபெரும் கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இந்த கூட்டணி அமையும் பட்சத்தில், மம்தா பேனர்ஜி அல்லது மாயாவதி ஆகியோர் பிரதமர் வேட்பாளராக நிற்க முன்வந்தால், தான் பிரதமர் போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக ராகுல் காந்தி தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் வேட்பாளர் பிரதமராவதை தடுக்கவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்ன பேசணும்... எப்படி பேசணும்... ராகுலுக்கு டியூசன் எடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்\nதேர்தல் முடிஞ்சிருச்சு - ஓய்வுவெடுக்க சிம்லா சென்ற ராகுல் காந்தி\nமோடியை தூங்க விட மாட்டோம்: ராகுல்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n5. திருப்பாவை – 3\n6. திருப்பாவை – 2\n7. ரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nகிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி\n'பேட்ட, கபாலி, தெறி' மூன்றுக்கும் இடையே ஓர் ஒற்றுமை\nரூ.15 லட்சம் எப்போது வழங்கப்படும்: மத்திய அமைச்சர் விளக்கம்\nஅப்போ 15 கோடி, இப்போ வெறும் ஒரு கோடி: சரிந்த யுவராஜின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2017/12/12/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2018-12-19T15:48:01Z", "digest": "sha1:X766OMJGCKMQZTALZJ3RDUMZXA5K52MD", "length": 12216, "nlines": 151, "source_domain": "www.torontotamil.com", "title": "எதிர்கட்சி தலைவர் மீது அவதூறு வழக்கு! - Toronto Tamil", "raw_content": "\nஎதிர்கட்சி தலைவர் மீது அவதூறு வழக்கு\nஎதிர்கட்சி தலைவர் மீது அவதூறு வழக்கு\nஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் (Premier Kathleen Wynne) எதிர்கட்சி தலைவர் மீது அவதூறு குறித்த வழக்கு தாக்கல் செய்துள்ளார். மாகாண தேர்தல் இடம்பெறுவதற்கு ஆறு மாதங்களிற்கு குறைவான காலம் இருக்கையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகடந்த செப்ரம்பரில் புரோகிறசிவ் கன்சவேட்டிவ் தலைவர் (PC Party) பற்றிக் பிறவுன் (Patrick Brown) தெரிவித்த கருத்துக்கள் குறித்து இச்சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.\nசாட்சியாக சாட்சியமளிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இரண்டு மாகாண லிபரல் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர் நோக்கிய தேர்தல் சட்டத்தின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரனை சட்பெரி ஒன்ராறியோவில் இடம்பெற்ற போது வின் சாட்சியமளிப்பதற்கு ஒரு நாள் முன்னர் நடந்துள்ளது.\nகுறிப்பிட்ட ஊழல் சம்பந்தமாக வின் பதிலளிப்பார் என தான் நம்பியதாக பிரவுன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் “sitting premier, sitting in trial.” -பிரதமராக இருப்பவர் விசாரனையில் இருக்கின்றார்-எனவும் தெரிவித்ததாக அறியப்படுகின்றது.\nமுதல்வர் விசாரைனயில் இல்லை ஒரு சாட்சியாக உள்ளார் என கூறப்பட்டது.\nஇது குறித்து ரொறி தலைவர் மன்னிப்பு கோர மறுத்து விட்டார்.\nவின்னின் வக்கீலிடமிருந்து அவதூறு வழக்கு அறிவிப்பு விடப்பட்டது. பிறவுனின் வக்கீல் அவதூறு அல்ல என தெரிவித்துள்ளார்.\nவின்னின் சட்ட குழு மோசமான, முன்மாதிரியான மற்றும் தண்டனையான சேதங்கள் ஏற்படுத்தியமைக்காக 100,000 டொலர்கள் கோரி அறிக்கை ஒன்றை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது . பிரவுனின் அறிக்கை வின்னின் நற்பெயருக்கு பங்கம் விளைவித்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post: பீச் பழங்களை மட்டுமே உண்டு வாழும் மொன்றியல் சிறுவன்\nNext Post: பருவகாலத்தின் முதலாவது பனிப்பொழிவு: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா\nThe post நெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா appeared first on Tamil Events Calendar.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல்\nதமிழர் வகைதுறைவள நிலையம் – தேடகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் டிசம்பர் 22, 2018 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு The Queen Palace Banquet Hall ல் நடைபெறவுள்ளது. அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.\nThe post தேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் appeared first on Tamil Events Calendar.\nகாணாமல் போன தமிழ் பெண் கண்டுபிடிக்கப்பட்டார். Updated\nஅமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை\nரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nScarborough, Malvern பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனேடிய பிரஜைக்கு அவுஸ்ரேலியாவில் கடூழிய சிறைத்தண்டனை\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nஇலங்கை வர்த்தக சங்கத்தின் கலை விருது விழா December 26, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/04/30/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-12-19T15:12:43Z", "digest": "sha1:5LKOEURYTRIGBLXTSHW77W2WXJP3G4LX", "length": 10789, "nlines": 147, "source_domain": "www.torontotamil.com", "title": "கனடாவில் கொலை செய்யப்பபட்ட கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு! - Toronto Tamil", "raw_content": "\nகனடாவில் கொலை செய்யப்பபட்ட கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு\nகனடாவில் கொலை செய்யப்பபட்ட கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு\nகனடாவில் கொலை செய்யப்பபட்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) St. Mother Teresa Catholic Academy யில் நடைபெற்றது.\nரொறென்ரோ நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது நினைவேந்தல் நிகழ்வில் அவரது உறவினர்கள், நண்பர்களுடன், 2010 சன்சீ கப்பல் மூலம் கனடா சென்ற சக அகதிகளும் கலந்து கொண்டனர்.\nகடந்த 2010ஆம் ஆண்டு எம்.வீ.சன்சீ கப்பல் ஊடக அகதிகளாக கனடா சென்ற கிருஷ்ணகுமார் கனகரத்தினம், கடந்த ஆண்டு கனடாவின் தொடர் கொலையாளியான மெக் ஆர்த்தரினால் கொலை செய்யப்பட்டார்.\nகிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்டு, அவரது தொழில் அனுமதியும் நிராகரிக்கப்���ட்ட நிலையில், நாடுகடத்தலுக்கு உட்படாதிருக்கும் நோக்கில் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: ரொறன்ரோ தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nNext Post: தேர்தலில் வெற்றிபெற்றால் மின் கட்டணத்தை 12 சதவீதத்தால் குறைப்பதாக உறுதி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா\nThe post நெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா appeared first on Tamil Events Calendar.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல்\nதமிழர் வகைதுறைவள நிலையம் – தேடகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் டிசம்பர் 22, 2018 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு The Queen Palace Banquet Hall ல் நடைபெறவுள்ளது. அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.\nThe post தேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் appeared first on Tamil Events Calendar.\nScarborough, Malvern பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகனேடிய பிரஜைக்கு அவுஸ்ரேலியாவில் கடூழிய சிறைத்தண்டனை\nசவுதியுடனான ஒப்பந்தம் நீக்கப்பட்டால் கனடாவிற்கு பாதிப்பு\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nஇலங்கை வர்த்தக சங்கத்தின் கலை விருது விழா December 26, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112982-communist-leader-nallakannu-speech-in-tiruppur-meeting.html", "date_download": "2018-12-19T15:53:17Z", "digest": "sha1:GDYC772OVB4PMWRJHFZJV2A4VLS6JM7C", "length": 18614, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "’’பணம் வென்று, மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்!’’ - நல்லகண்ணு வேதனை | Communist leader Nallakannu Speech in Tiruppur meeting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:05 (07/01/2018)\n’’பணம் வென்று, மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்’’ - நல்லகண்ணு வேதனை\nதிருப்பூரில் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர் 3-வது மண்டல மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், மூத்த அரசியல் தலைவருமான ஆர். நல்லகண்ணு தொடங்கிவைத்தார்.\nஅப்போது பேசிய அவர், \" போக்குவரத்து தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த ரூ.7,000 கோடியை அரசியல்வாதிகள் எடுத்துக்கொண்டார்கள். இன்றைக்கு அந்த தொழிலாளர்க��ின் போராட்டம் திசை திருப்பப்படுகிறது. உருவான தருணத்திலேயே தடை செய்யப்பட்ட கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மேலும், 11 ஆண்டுகள் வரை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று சொல்லக்கூடாத நிலையும் நீடித்தது. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் சாதி, மத அடிப்படையில் மக்கள் பிளவுபட்டு கிடந்தார்கள். தொழிலாளர் வர்க்கம் வஞ்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டுக்கு முடிவு கட்டவே இந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடங்கப்பட்டன.\nவிவசாயமும், கைத்தறியும் மட்டுமே அன்றைக்கு தொழில்களாக இருந்தன. உணவுக்கு விவசாயம் என்றும், உடைக்கு கைத்தறி என்றும்தான் அந்தக் காலம் இருந்தது. கட்சியின் கொள்கை, தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை முன் வைத்தே அன்றைக்கு அரசியல் பிரசாரங்கள் இருந்தன. அதில் சுதந்திரப் போராட்ட தியாகியான ராமமூர்த்தி உள்பட பலர் சிறையில் இருந்தவாறே தேர்தலில் வெற்றி பெற்றனர். இன்றைக்கு பணம் கொடுப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டிருக்கிறது. பணம் வெற்றி பெற்று மக்கள் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊழல், லஞ்சம் போன்றவை ஜனநாயகத்துக்கு பெரும் கேடாக அமைந்திருக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு பேராபத்தில்தான் முடியும். போராடிப் பெற்ற ஜனநாயகம் எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை’’ என்றார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு CPI NallakannuTiruppur\n“ஏழாயிரம் கோடி ரூபாய் எங்கே அமைச்சரே..” போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் கேள்வி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாலூர் இளைய மடாதிபதி கைது\n`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ\n`மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்\n’ - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\nகருக்கலைப்பு செய்த காதலி; கைவிட்ட காதலன் - இளம்பெண் புகாரால் சிக்கிய பெண் டாக்டர்\n`ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதத்தில் திறக்கப்படும்’ - தமிழக அரசு தகவல்\n��்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் வேண்டும் - கறுப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` நீங்கள் ஏன் பதவியில் நீடிக்கிறீர்கள் தெரியுமா' - தமிழிசை தவற்றை சுட்டிக் காட்டிய ராம் மாதவ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=9&Itemid=109&lang=ta", "date_download": "2018-12-19T16:33:59Z", "digest": "sha1:OXJS3AOQ6IIIPVSXX4UXFL3QVCRS3DNF", "length": 5790, "nlines": 97, "source_domain": "dome.gov.lk", "title": "தொழிற் சந்தை தகவல்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் - சிறப்புக் கூறுகள்\nதொழிற் சந்தை தகவல் - போக்குகள் மற்றும் பகுப்பாய்வு\nதொழிற் சந்தை தகவல் - பணி ஆட்சேர்ப்பு\nதொழிற் சந்தை தகவல் - வினா விடை\nதொழிற் சந்தை தகவல் - வேலை தேடுனரின் தெரிவுக்குரிய இடம்\nதொழிற் சந்தை தகவல் - செய்தி மடல்\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபதிப்புரிமை © 2018 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/115.html", "date_download": "2018-12-19T15:20:50Z", "digest": "sha1:J6L2L6M4IUZJ6VYTSL5LPFKTSPPQYT5E", "length": 9220, "nlines": 147, "source_domain": "www.easttimes.net", "title": "மீண்டும் காலியில் பதற்றம் ; நள்ளிரவு 1:15 க்கு சம்பவம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews மீண்டும் காலியில் பதற்றம் ; நள்ளிரவு 1:15 க்கு சம்பவம்\nமீண்டும் காலியில் பதற்றம் ; நள்ளிரவு 1:15 க்கு சம்பவம்\nகாலி கட்டுகொடை நுகதுவையில் ஒருவரது தும்புத்தொழிட்சாலை தீ வைக்கப்பட்டுள்ளது. 2017/11/19 அதிகாலை 1.15க்கு நடைபெற்றதாக தகவல்.\nஅதே போல் இரவு நேரங்களிள் பெற்றோல் குண்டு வீசப்பட்ட இன்னுமோர் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. முஸ்லிம்கள் மீதான வலிந்த தாக்குதல்கள் மூலமாக பயங்கரவாத சூழலோன்றினை திணிக்க முற்படுவதாகவே அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் முஸ்லீம் சமூகத்தினர் மிக விழிப்பாக நடந்து கொள்ளுமாறும் வேண்டிக்க்கொள்ளப்படுகின்றனர்.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த��தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/category/entertainment/page/7/", "date_download": "2018-12-19T16:51:02Z", "digest": "sha1:NJOMJHTYDB4XK6RFPFR3AY66ZQMVLLIA", "length": 7368, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "Entertainment Archives - Page 7 of 7 - Cinemapettai", "raw_content": "\nஉதவாமல் போன செருப்பே இரண்டு உயிருக்கு உதவும்போது, நம்மால் உதவ முடியாதா.\nதமிழ் மீம்ஸ், லேட்டஸ்ட் தமிழ் மீம்ஸ்.\nவாட்ஸ் அப்பில் 5 பேருக்கு மேல் தகவல் அனுப்ப தடை.\nதமிழ் மீம்ஸ், லேட்டஸ்ட் தமிழ் மீம்ஸ் வைரல்.\nஇணையதளத்தில் வைரலாகும் தமிழ் லேட்டஸ்ட் மீம்ஸ்.\nதமிழ் ஐடி மீம்ஸ் மற்றும் அரசியல் மீம்ஸ்.\nதமிழ் பிக்பாஸ் மீம்ஸ் மற்றும் அரசியல் மீம்ஸ். https://www.youtube.com/watch\nஇந்த டைம்ல பிஸ்கட்ல கையவைப்பனே தவிர எந்த சிஸ்டம்ல கையவைக்கமாட்டன்.\nதமிழ் மீம்ஸ், லேட்டஸ்ட் தமிழ் மீம்ஸ். https://www.youtube.com/watch\nபிக்பாஸ் போட்டியாளரை கலாய்க்கும் மீம்ஸ்கள்.\nஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு மேல போதை எனக்கு தல, தளபதி மேலதான் போதை.\nவிஸ்வாசத்தை மறைமுகமாக டிவிட்டரில் மிரட்டும் “பேட்ட” தயாரிப்பு நிறுவனம்.\nரசிகர்களை கவர்ந்த ஒரு விரல் புரட்சி வீடியோ பாடல்.\nதனுஷின் மாரி-2 சில நிமிட காமெடி வீடியோ.\nஅஜித்தை பற்றி சொன்ன மதுமிதா.\n2018 கூகிளில் அதிகமாக தேடப்பட்ட முதல் 10 கார்கள்..\nவிஸ்வாசம் படத்தின் மொத்த பட்ஜெட் விவரம்..\n அமெரிக்கா சென்றார் கேப்டன் விஜயகாந்த்..\nசிலுக்கு போல் ஆட்டம் போடும் ஓவியா – சிலுக்குவார்பட்டி சிங்கம்..\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கிமுனை படத்தின் ப்ரோமோ வீடியோ 02.\nஇப்பொழுது வரும் படங்கள் சமூதாயத்தை சீரழிக்கிறது.\nமினி இட்லி போல் மினி உடையா. பிரபல நடிகையின் வீடியோவை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்.\nஇந்தியாவின் தோல்விக்கு இதுவே காரணம். மெல்போர்னில் நிலை மாறும் என நம்புகிறேன் – விரேந்தர் சேவாக்.\nஎன்.ஜி.கே படத்தின் டைட்டில் சாங் மற்றும் டீசர் தேதி அறிவிப்பு..\n��ந்த விஷயத்தில் மரண மாஸ்னா தளபதி விஜய் மட்டும் தான்..\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/nov/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2805715.html", "date_download": "2018-12-19T15:44:16Z", "digest": "sha1:F6KXOPDPNW6EM42HYUQWFVJ6RG5RNA23", "length": 8596, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அரசியலுக்காகப் பயன்படுத்தப்படும் வருமான வரித் துறை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஅரசியலுக்காகப் பயன்படுத்தப்படும் வருமான வரித் துறை\nBy சென்னை | Published on : 11th November 2017 02:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவருமான வரித் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை அரசியல் நோக்கத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துவது உறுதியாகி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:\nவரி ஏய்ப்போர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மார்கிச்ஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினருக்குச் சொந்தமான 200 இடங்கள், 1800 அதிகாரிகள், 20,000 காவலர்கள் என ஒரு படையெடுப்பை போல வருமான வரிச் சோதனை நடத்தியிருப்பது, நேர்மையான நோக்கத்துக்கு அப்பாற்பட்டதாகவே தெரிகிறது.\nசேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் சோதனை செய்தபோது எடுக்கப்பட்ட டைரியில் உள்ள விவரங்களின் அ���ிப்படையில், இதுவரை எந்தவித வருமான வரித் துறை சோதனையும் நடத்தப்படவில்லை. அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு ரூ. 89 கோடி பணம் ஆர்.கே. நகரில் விநியோகித்ததாக சொல்லப்பட்டது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் வருமான வரித்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.\nவருமான வரித் துறை, சிபிஐ அமைப்புகள் மத்திய அரசின் நோக்கங்களை நிறைவேற்றவே பயன்படுத்தப்படுகின்றன என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சசிகலா, தினகரன் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனைகளை, அரசியல் உள்நோக்கம் உடையதாகவே மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nபார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-19T16:15:22Z", "digest": "sha1:WBWFYZNATPG2PYMPWYNW6S5UF3MDE2M2", "length": 11102, "nlines": 126, "source_domain": "www.inamtamil.com", "title": "தொல்லியல் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nby Inam | Nov 6, 2018 | தொல்லியல், மதிப்புரை, வரலாறு | 0 |\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும்\nபண்டைய சிற்பக் கலையும் அலங்கார வளைவு முறைகளும்\nby Inam | May 7, 2018 | கோயிற்கலை, தமிழியல், தொல்லியல் | 0 |\nஇம்மண்ணில் தோன்றி வளர்ந்த ஒவ்வொரு நாகரிகமும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் சமூக போராட்டத்தில் ஏராளமான கலைகளைத் தனக்கென்று தனி அடையாளமாக விட்டுச் சென்றுள்ளன. அவை கடந்தகால வரலாற்று நிகழ்வுகளின் பின்னணிகளாய் மட்டுமே...\nபெருங்கற்காலத் தமிழ்ச் சமூகமும் ‘தமிழி’ எழுத்துப் பொறிப்புகளும் (தொல்லியல் களஆய்வை முன்வைத்து)\nபெருங்கற்காலம் என்பது கி.மு.1000 – கி.மு.300 வரையிலான காலக்கட்டம். இவ்விடைப்பட்டதான காலக்கட்டத்தில் உலகெங்கிலும் ஒரே விதமான பண்பாடு நிலவியதெனத் தொல்லியல் அறிஞர்கள் தரவுகளை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளனர். தகவல்...\nBrami chase commercial chicken Dampapatham disappearance Energy inam inscriptions Intellectual strength Jungle fowl Killing Madaichi Mallar pallar persecution Personality Spiritual power Thamizhi Transformed village art Willpower அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இந்து சமயம் இனம் இஸ்லாம் கணினி கல்வி கவிதை கிறிஸ்தவம் சிறுகதை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாட்டுக்கோழி நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் நாவல் நூலகம் முன்னாய்வு வணிகக்கோழி வரலாறு\nபதினாறாம் பதிப்பு பிப்ரவரி 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமயங்கள் கூறும் விலங்குகளின் தெய்வீகத் தன்மைகளும், மீறப்படும் விதங்களும் – விலங்குரிமை ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (Divine characteristics of the animals, and the breach of the animals – a study based on animal ethics) November 6, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/08114506/1196306/mahalaya-amavasya-pitru-tharpanam-maha-vishnu.vpf", "date_download": "2018-12-19T16:38:14Z", "digest": "sha1:6URPDNINAUXLLYY3RRMVZFVZJ2YEEDDR", "length": 20116, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுள் மகா விஷ்ணு || mahalaya amavasya pitru tharpanam maha vishnu", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபித்ருக்களுக்கு கண் கண்ட கடவுள் மகா விஷ்ணு\nபதிவு: அக்டோபர் 08, 2018 11:45\nபுரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.\nபுரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.\nமகாவிஷ்ணு ஒவ்வொர�� மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.\nபுரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை என்று பெயர். திலம் என்றார் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.\nஇந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைககாத காட்சியாகும். விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.\nபித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பிரத்ருக்களிடம், 15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள் என்று அனுப்பி வைப்பார்.\nஇதைத் தொடர்ந்தே பூத்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.\nமகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.\nபூலோகத்தில் 15 நாட்கள் தங்கி இருக்கும் நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக��கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.\nமகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம். ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.\nஇந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.\nஉங்கள் குல வழக்கப்படி தர்ப்பணவழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிராரத்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்க்ள.\nமகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ரக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும். எனவே மகாளயபட்ச நாட்களில் பிரத்ரக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெறத் தவறாதீர்கள்.\nமகாளய அமாவாசை | அமாவாசை | வழிபாடு | பித்ரு தர்ப்பணம் | விஷ்ணு\nமும்பை - அந்தேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் மீண்டும் தீவிபத்து\nரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை - ஏடிஎஸ்பி இளங்கோ\nமுக்கியத்துவம் வாய்ந்த காயத்ரி மந்திரங்கள்\nபேரொளியாய் காட்சி தரும் பொன்னம்பல மேடு ஐயப்பன்\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கருட தரிசனம்\nஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஎஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது சிறுவனுக்கு ரூ. 1.5 கோடி, 17 வயது விக்கெட் கீப்பருக்கு ரூ. 4.80 கோடி\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nபூம்புகார் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் பலி\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/bigg-boss-2-balaji-exited-from-bigg-boss-home/", "date_download": "2018-12-19T16:17:19Z", "digest": "sha1:GKSUAW4OEXDMGTJOAGC66DZG4EJXQAYB", "length": 6003, "nlines": 50, "source_domain": "www.tamilaruvi.news", "title": "வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! நித்யாவுடன் சேர்ந்துவிட்டாரா? – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nசம்பந்தனின் திடீர் அறிவிப்பால் தடுமாறும் மகிந்த அணி\nசர்வதேச சக்திகளுடன் ரணில் பதவியேற்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களா\nமஹிந்தவிற்கு சற்றுமுன் கிடைத்த பெரு மகிழ்சியான செய்தி\nமோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல்காந்தி சபதம்\nசூடு பிடிக்க போகும் கொழும்பு அரசியல்; களத்தில் புதிய திருப்பம்…\nஉலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மஹிந்த\nHome / சினிமா செய்திகள் / வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nவெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஅருள் 23rd September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஇன்று நடிகர் தாடி பாலாஜி பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியில் வருவதால் அவரை பார்க்க நித்யா மற்றும் மகள் போஷிகா ஆகியோர் வந்திருந்தனர்.\nஅப்போது நித்யா பாலாஜிக்கு மீண்டும் ஒரு பிக்பாஸ் காத்திருப்பதாக கூறினார். இன்னும் 100 நாள் அவர் குடிக்காமல், க��ட்ட வார்த்தை பேசாமல் இருந்தால் அவரை நான் ஏற்றுக்கொள்வேன் என நித்யா கூறினார். பாலாஜி மேலும் பேசும்போது தான் திருந்திவிட்டதாக கூறினார்.\nமேலும் “பல வருடங்களாக மாற்றமுடியாத பாலாஜியை 90 நாளில் மாற்றி கொடுத்ததற்கு நன்றி” என கமலிடம் நித்யா கூறினார்.\nPrevious எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற காரணம்\nNext இன்றைய ராசிபலன் 24.09.2018\n2Sharesமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139461-the-order-will-not-withstand-judicial-scrutiny-review-or-appeal-says-karti-chidambaram.html", "date_download": "2018-12-19T16:22:42Z", "digest": "sha1:QOGCA3YEAXOID5JVGOSXO3R25SS4ESWA", "length": 17987, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`தலைப்புச் செய்திகளில் இடம்பெறவே இந்த நடவடிக்கை!’ - அமலாக்கத்துறையை விமர்சிக்கும் கார்த்தி சிதம்பரம் | The ”order” will not withstand judicial scrutiny, review or appeal says karti chidambaram", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (11/10/2018)\n`தலைப்புச் செய்திகளில் இடம்பெறவே இந்த நடவடிக்கை’ - அமலாக்கத்துறையை விமர்சிக்கும் கார்த்தி சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியாவுக்குச் சாதகமாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு, விதிமுறைகளை மீறி தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ என இரண்டு விசாரணை அமைப்புகளும் வழக்கு பதிவு செய்திருந்தன. இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. கார்த்தி சிதம்பரத்தின் 1.16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கியதுடன் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் கோரி வருகிறது. ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன் அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி அளித்தது. இதற்கிடையே, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.\nகொடைக்கானல், ஊட்டி, டெல்லி, லண்டன், ஸ்பெயின் ஆகிய இடங்களில் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 54 கோடி ரூபாய் இருக்கும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை விமர்சித்து ��ார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அதில், ``அமலாக்கத்துறையின் நடவடிக்கை விநோதமான ஒன்றாக இருக்கிறது. தலைப்புச் செய்திகளில் இடம்பெறவே அமலாக்கத்துறை இது போன்ற சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை எந்த நீதிமன்றத்திலும் நிற்காது. தகுந்த நீதிமன்றத்தில் முறையிடுவோம்\" எனப் பதிவிட்டுள்ளார்.\n`என் தந்தையின் நிலை யாருக்கும் வரக்கூடாது'- அடையாறு புற்றுநோய் மையத்துக்கு 40 ஏக்கர் நிலம் வழங்கிய தம்பதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுழந்தைக்கு ஹிட்லர் பெயர்; பெற்றோர்களுக்குச் சிறைத்தண்டனை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - போலீஸாரிடம் விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ\nபாம்பன் பாலத்தில் பலப்படுத்தும் பணிகள் - ஜனவரி 2 வரை ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் ரத்து\n - 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாலூர் இளைய மடாதிபதி கைது\n`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ\n`மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்\n’ - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை\n`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்\n`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` நீங்கள் ஏன் பதவியில் நீடிக்கிறீர்கள் தெரியுமா' - தமிழிசை தவற்றை சுட்டிக் காட்டிய ராம் மாதவ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%5C%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22&f%5B1%5D=-mods_accessCondition_s%3A%22CC%5C%20BY%5C-SA%5C%20%5C-%5C%20https%5C%3A%5C/%5C/creativecommons.org%5C/licenses%5C/by%5C-nc%5C-sa%5C/4.0%5C/%22", "date_download": "2018-12-19T16:51:57Z", "digest": "sha1:VE4WN7NJ7YBL4TQOPWTFYEVFILNFGZOP", "length": 19966, "nlines": 444, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (586) + -\nதுண்டறிக்கை (186) + -\nசான்றிதழ் (66) + -\nசுவரொட்டி (53) + -\nதபாலட்டை (38) + -\nகையெழுத்து ஆவணம் (21) + -\nகடிதம் (14) + -\nஒளிப்படம் (11) + -\nநிகழ்ச்சி அழைப்பிதழ் (146) + -\nவிழா மலர் (127) + -\nசான்றிதழ் (97) + -\nஅழைப்பிதழ் (77) + -\nதுண்டறிக்கை (66) + -\nநூல் வெளியீடு (58) + -\nதபாலட்டை (38) + -\nஅரங்கேற்றம் (34) + -\nகடிதம் (27) + -\nசுவரொட்டி (25) + -\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (19) + -\nபயிற்சிப் பட்டறை (19) + -\nகோயில் மலர் (18) + -\nவிழா அழைப்பிதழ் (11) + -\nநோய்கள் (10) + -\nபோஷாக்கு (10) + -\nசுகாதாரம் (9) + -\nநினைவு மலர் (9) + -\nநலவியல் (7) + -\nபரிசளிப்பு விழா (7) + -\nவிளையாட்டுப் போட்டி (7) + -\nஇரத்ததானம் (6) + -\nகர்ப்ப காலம் (6) + -\nபற்களை பராமரித்தல் (6) + -\nவிளையாட்டுப்போட்டி (6) + -\nகண்காட்சி (5) + -\nகருத்தரங்கு (5) + -\nகெளரவிப்பு விழா (5) + -\nமது பாவனை (5) + -\nஅழைப்பிதழ், விளையாட்டுப் போட்டி (4) + -\nஆலய நிகழ்வுகள் (4) + -\nகாசநோய் (4) + -\nசமர கவிதை (4) + -\nபாடசாலை மலர் (4) + -\nபுற்றுநோய் (4) + -\nமருத்துவமும் நலவியலும் (4) + -\nவாழ்வியல் வழிமுறைகள் (4) + -\nவிபத்துக்கள் (4) + -\nஅறிமுக விழா (3) + -\nஇலக்கியச் சான்றிதழ் (3) + -\nஉயர் குருதியமுக்கம் (3) + -\nஒக்ரோபர் புரட்சி (3) + -\nகலந்துரையாடல் (3) + -\nதிறப்பு விழா (3) + -\nநல்லாசான் சான்றிதழ் (3) + -\nநெருப்புக்காய்ச்சல் (3) + -\nபயிற்சிநெறி (3) + -\nமலையகம் (3) + -\nமுதலுதவி (3) + -\nஅரச இலக்கிய விருது (2) + -\nஜெயரூபி சிவபாலன் (5) + -\nகோகிலா மகேந்திரன் (4) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஆதிலட்சுமி சிவகுமார் (2) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (2) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nபரணீதரன், கலாமணி (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (1) + -\nஇளையதம்பி தங்கராசா (1) + -\nஉயர்திணை (1) + -\nகதிர்காமநாதன் (1) + -\nகுரும்பச்சிட்டி நலன்புரி சபை - கனடா (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nதமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல் (1) + -\nதிருக்குமரன் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரான்ஸ் இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னணி (1) + -\nமனோன்மணி சண்முகதாஸ் (1) + -\nமயூரரூபன், ந. (1) + -\nமாலினி மாலா (மாலினி சுப்பிரமணியம்) (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (1) + -\nரொறன்ரோ - யோர்க் வட்டார தொழிலாளர் மன்றம் (1) + -\nஸ்கார்புரோ தொழிலாளர் வட்டம் (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை (101) + -\nநூலக நிறுவனம் (76) + -\nபண்பாட்டலுவல்கள் திணைக்களம் (6) + -\nசாந்திகம் (5) + -\nயா/ நெல்லியடி மத்திய கல்லூரி (5) + -\nபிரதேச கலாசாரப் பேரவை (4) + -\nசுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு (2) + -\nபாரதிதாசன் சனசமூக நிலையம் (2) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் (2) + -\nஅகவொளி (1) + -\nஅகில இலங்கை இளங்கோ கழகம் (1) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிரியர், ஊழியர் நலன்புரிச்சங்கம் (1) + -\nஇணுவில் கலை இலக்கிய வட்டம் (1) + -\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (1) + -\nஉட நுகேபொல பாரதி கலாசாலை (1) + -\nஉயர்திணை (1) + -\nஉரும்பிராய் ஶ்ரீ சாயி கலைக்கழகம் (1) + -\nஉலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nஊடறு பெண்கள் சந்திப்புக்குழு (1) + -\nகலாசாரப் பேரவை (1) + -\nகுடும்ப புனர்வாழ்வு நிலையம் (1) + -\nகூவில் தீபஜோதி சனசமூக நிலையம் (1) + -\nகொழும்புக் கம்பன் கழகம் (1) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (1) + -\nசிவபூமி பாடசாலை (1) + -\nசுகாதார கல்விசார் பொருட்கள் தயாரிப்பு அலகு (1) + -\nசெங்கதிர் இலக்கிய வட்ட வெளியீடு (1) + -\nசெல்லமுத்து வெளியீட்டகம் (1) + -\nசேமமடு பதிப்பகம் (1) + -\nஜீவநதி வெளியீடு (1) + -\nதமிழ் எழுத்தாளர் சங்கம் - யேர்மனி (1) + -\nதமிழ் தென்றல் (1) + -\nதெமொதர 3ம் பக்க அரிசிப்பத்தன தோட்ட வள்ளுவர் மாணவ மன்றம் (1) + -\nநூற்றாண்டு விழாக் குழு (1) + -\nநெல்லண்டையான் வெளியீட்டுக் கழகம் (1) + -\nபகவான் ஶ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் (1) + -\nபண்பாட்டுப் பேரவை (1) + -\nபதுளை அல்-அதான் மகா வித்தியாலயம் (1) + -\nபிரதேச செயலக மாநாட்டு மண்டபம் (1) + -\nபிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம் (1) + -\nமனித முன்னேற்ற நிலையம் (1) + -\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றம் (1) + -\nமில்க்வைற் (1) + -\nயா/ தேவரையாளி இந்துக்கல்லூரி (1) + -\nயாழ் இலக்கிய வட்டம் (1) + -\nயாழ் சமூக செயற்பாட்டு மையம் (1) + -\nஇலண்டன் (56) + -\nயாழ்ப்பாணம் (27) + -\nஇணுவில் (12) + -\nகொழும்பு (12) + -\nதெல்லிப்பழை (12) + -\nமருதனார்மடம் (6) + -\nஅல்வாய் (4) + -\nகோப்பாய் (4) + -\nசம்மாந்துறை (4) + -\nஉரும்பிராய் (3) + -\nகொக்குவில் (3) + -\nசிட்னி (3) + -\nசுன்னாகம் (3) + -\nபருத்தித்துறை (3) + -\nகரவெட்டி (2) + -\nகாரைநகர் (2) + -\nபிரான்ஸ் (2) + -\nமலையகம் (2) + -\nமானிப்பாய் (2) + -\nராமன்துரை தோட்டம் (2) + -\nவிழிசிட்டி (2) + -\nஅரியாலை (1) + -\nஅளவெட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா (1) + -\nஆஸ்திரேலியா (1) + -\nஇந்தியா (1) + -\nஇருபாலை (1) + -\nஉடுவில் (1) + -\nஒன்ராறியோ (1) + -\nகம்பளை (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுரும்பச்சிட்டி (1) + -\nசண்டிலிப்பாய் (1) + -\nசென்���ை (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருக்கோணமலை (1) + -\nதும்பளை (1) + -\nதெலிப்பளை (1) + -\nநூல்வெளியீடு (1) + -\nநெல்லியடி (1) + -\nபுளியம்பொக்கணை (1) + -\nபுஸ்ஸலாவை (1) + -\nபெற்றோசோ தோட்டம் (1) + -\nபொகவந்தலாவை (1) + -\nமயிலணி (1) + -\nமல்லாகம் (1) + -\nகோகிலா மகேந்திரன் (72) + -\nபத்மநாப ஐயர், இ. (15) + -\nகோகிலாதேவி, ம. (5) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nபொன்னம்பலம், மு. (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nகனகரட்ணம், இரா (1) + -\nகிரகம் பெல் (1) + -\nகுலசிங்கம் (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெங்கை ஆழியான் (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nநுஃமான், எம். எ. (1) + -\nபாலச்சந்திரன், ஞானம் (1) + -\nபுஷ்பராஜன், எம். (1) + -\nமுத்து (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஅழைப்பிதழ் (2) + -\nநூலக நிறுவனம் (4) + -\nஆத்தியடி சனசமூகநிலையம் (1) + -\nஉலகத் தமிழர் ஆவணக் காப்பகம் (1) + -\nஉலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nகாரைநகர் சிவன் கோவில் (1) + -\nபாடசாலை (1) + -\nயாழ்ப்பாண பல்கலைக்கழகம் (1) + -\nஆங்கிலம் (3) + -\nயெர்மன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nக. குணராசா கலாபூசண விருதுச் சான்றிதழ்\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nகலாநிதி க. குணராசா அவர்களுக்கு வானும் கனல் சொரியும் என்ற நூலுக்கு இலக்கிய சான்றிதழ்\nசுத்தமான கைகள் சுகமான வாழ்வு\nஇலங்கை வானொலி 05 முஸ்லீம் சேவை கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதெல்லியூர் திருவருள்மிகு தோதரை அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nபிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள்\nஇலங்கை வானொலி 06 வர்த்தக சேவை சிரிக்க வாங்க நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதொழுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவோம்\nஇலங்கை வானொலி 15 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nகர்ப்ப காலத்தில் எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகள்\nசிறு பிள்ளைகளில் காய்ச்சல் பராமரிப்பு\nஇரு சிறப்புரைகளும் ஏழு நூல்களின் அறிமுகமும்\nகுழந்தைகளுக்கு உப உணவு ஊட்டல்\nகர்வபங்கம் நாடக நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇலங்கை வானொலி 12 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்ச�� கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_40.html", "date_download": "2018-12-19T15:49:50Z", "digest": "sha1:CO4HEGJPZ42GCHADJDR3BG4GAP5IPW43", "length": 10721, "nlines": 149, "source_domain": "www.easttimes.net", "title": "புதிய மாகாண தேர்தல் முறைமை தொடர்பில் நாம் கடுமையான எதிர்ப்பை காட்டுவோம்; ரவூப் ஹக்கீம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews புதிய மாகாண தேர்தல் முறைமை தொடர்பில் நாம் கடுமையான எதிர்ப்பை காட்டுவோம்; ரவூப் ஹக்கீம்\nபுதிய மாகாண தேர்தல் முறைமை தொடர்பில் நாம் கடுமையான எதிர்ப்பை காட்டுவோம்; ரவூப் ஹக்கீம்\nமாகாண சபை தேர்தலை புதிய முறைமையிநூடாக நடாத்த முஸ்லிம் காங்கிரஸ் தனது முழுமையான எதிர்ப்பை வெளியிடும் என தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nமுஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே பாராளுமன்றில் இச்சட்ட மூலம் தொடர்பில் தனது காட்டமான எதிர்ப்பையும், பிரதமருடன் மிக முரண்பாடான முடிவோன்றினையும் கொண்டிருந்தது. இருப்பினும் சட்ட மூலம் தொடர்பிலாக நாம் ஆதரவளித்திருந்தோம். இந்நிலையில் முஸ்லீம் சமூகத்திற்க்கெதிரான முறையில் முடிவுறுத்தப் படுகின்ற நிலைமையினை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அங்கீகரிக்காது.\nபாராளுமன்றில் நாம் புதிய மாகாண சபை தேர்தல் முறைமையிலுள்ள பிழையான விவகாரங்கள் தொடர்பில் உரை ஒன்றினை நிகழ்த்தும் போது ஏனைய கட்சிக்காரர்களும், விசேடமாக கூட்டு எதிர்கட்சியினறும் நமது நிலைப்பாட்டுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கின்றார்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நாம் நமது சமூகத்திற்க்கான பயணத்தில் மிக உறுதியாக பயணிக்க தயார் நிலையிலேயே இருக்கிறோம். எனவும் கூறினார்.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்ல���த கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gush-global.com/AmmanKovil/Tamil/photo.htm", "date_download": "2018-12-19T15:25:03Z", "digest": "sha1:QPTCAFZHDZU5UZEMNKM4CXBC5ZDEZOJR", "length": 965, "nlines": 4, "source_domain": "www.gush-global.com", "title": "Sri Nagapoosani Ambal", "raw_content": "\nசிறிய படத்தில் கிளிக் செய்து பெரிய படத்தை காணவும்\nமுதல் பக்கம் | ஆங்கிலம்[View In English ] | முகவரி | தமிழ் எழுத்துக்கள்[Download Tamil Fonts]\nநிர்வாகம் | திருவிழாக்கள் | தலப்பெருமை | அமைப்பு | பக்தர்களுக்கு வசதிகள் | பூஜை விவரங்கள்| ��ுகைப்படத் தொகுப்பு | பக்தி பாடல்கள் | சுலோகங்கள் | புராண வரலாறு | சுற்றுலா தகவல்கள் | திருப்பனி விவரங்கள் | இந்த ஆண்டு நடப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/16", "date_download": "2018-12-19T15:21:50Z", "digest": "sha1:JXOT3H3ST7BHNK4GESOXPFEHP2L7OAYX", "length": 26859, "nlines": 122, "source_domain": "www.tamilcanadian.com", "title": " உங்கள் செல்லிடத் தொலைபேசியின் குருதிக்கறை", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: கட்டுரைகள்\nஉங்கள் செல்லிடத் தொலைபேசியின் குருதிக்கறை\nஇலங்கையின் அமைதிப் பேச்சுவார்த்தைகளையொட்டி மேற்கில் இருந்து பல்வேறு அரச சார்பற்ற மற்றும் ஆய்வு நிறுவனங்கள் இங்கு வருகைதந்து செயல்பட்டு வருகின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, சிவில் சமூகத்தைப் பலப்படுத்தல் போன்றவற்றைப் பற்றி எம்மிடையே காணப்படும் படித்தவர்கள், சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆகியோரிடையே கருத்தரங்குகளை இவை நடத்தி வருகின்றன. இவற்றினுடைய கருத்துக்களையும், அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளின் கூற்றுக்களையும் ஒருசேரப் பார்க்கும் போது உன்னத மனித விழுமியங்களை எம்மிடையே வளர்த்தெடுப்பதையே மேற்படி நாடுகளும் மேலைத்தேய அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆய்வு மையங்களும் தமது தலையாய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன என்ற எண்ணம் எம்மிடையே பலருக்கு தோன்றலாம்.\nவெளிநாடுகளில் வாழ்கின்ற ஆங்கிலம் பேசும் சில 'படித்த\" மனிதர்களும் இக்கருத்தை வேத மந்திரம் போல் ஓதுகின்றனர். எமது இளைஞர்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவும் வெள்ளைக்காரரிடம் நாம் படிக்க வேண்டிய உன்னத மனித விழுமியங்கள் பல உள்ளன எனவும் அவர்கள் ஓதுவார்கள். இது வெள்ளைக்காரருக்கு கைகட்டிச் சேவகம் செய்த காலனித்துவ அடிமைப் போக்கின் தொடர்ச்சியே.\nதமிழர் தாயகத்தில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் ஏற்படுத்துதல் என்ற போர்வையில் வெளித்தலையீடுகள் ஏற்படக்கூடிய ஆபத்து எம்மைச் சூழ்ந்து வருகிறது. இதற்கு முன்னேற்பாடாக சில உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக நுட்பமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவை, எம்மிடையே சாத்தியமில்லை என்பது போலவும் இவை எமக்கு மேற்கில் இருந்து ஊட்டப்பட வேண்டியவை என்பதான ஒரு உளப்பாங்கையும் எம் மத்தியில் நுட்பமாக உருவா��்கும் நோக்கில் இந்த வேலைகள் படிப்படியாக தமிழர் தாயகத்தில் விரிவாக்கமடைந்து வருகின்றன.\nஏகாதிபத்தியத்தின் உண்மையான முகத்தையும் நோக்கங்களையும் மறைப்பதற்கென பல புத்திஜீவிகள் தம்மை அறியாமலேயே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். உலக மயமாதல் நவதாராளவாதம் போன்ற கருத்தியல்கள் ஏகாதிபத்தியத்தின் கோரப்பற்களுக்கு முலாம் பூசுகின்றன. இந்தியாவின் உண்மை நோக்கங்களை சரியாக உணர்ந்து கொள்ளாமல் 'பாரதமாதா வாழ்க\" அன்னை இந்திராவே வருக\" என அரசியல் பேதைகளாக அன்று தமிழர் கோஷமிட்டதன் விளைவு என்னாயிற்று என்பதை நீங்கள் அறிவீர்கள். நீண்டகாலமாக இந்தியாபற்றி எமது புத்திஜீவிகளிடையே நிலவிவந்த 'புனிதமான\" கருத்துக்களின் காரணமாகவே அந்நாட்டின் நோக்கங்கள் எம்மைப் பொறுத்தவரையில் எவ்வாறிருந்தன என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போயிற்று. அதாவது எமது போராட்டத்தைச் சுற்றி இந்தியாவின் கரங்கள் இறுகி வந்த வேளையில் அதைச் சரியாகவும் அறிவுபூர்வமாகவும் தகுந்த ஆதாரங்களோடும் புரிந்து கொண்டு மாற்று அரசியல் நடவடிக்கையை எடுப்பதற்குத் தேவையான ஒரு அறிவியல் எம்மிடையே அன்று இருக்கவில்லை. இந்தியாவின் இன்னொருமுகம் பற்றிய அறிவூட்டல் எமது மக்களிடையே காலாகாலத்துக்கு செய்யப்பட்டிருந்தால் நாம் சந்தித்த பேரழிவுகளை சற்றேனும் குறைத்திருக்கலாம் என நான் எண்ணுகின்றேன்.\nஇன்று எமது உரிமைப் போராட்டத்தைச் சுற்றி ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்கள் சூழ்ந்து வருகின்றன. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் காணப்படாத எத்தனையோ மேலைத்தேய நிறுவனங்கள் எம்மிடையே தோன்றி கிளை பரப்பி வருகின்றன. இவற்றினுடைய ஒட்டுமொத்த செயற்பாடுகளை கவனமாக ஆராய்வோமேயானால் ஒரு உண்மை புலப்படும். இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் உண்மை நோக்கங்களை பூசிமெழுகி எம்மிடையே, எமது மக்களிடையே அமெரிக்கா பற்றியும் அதன் கூட்டு நாடுகள் பற்றியும் ஒரு நல்லெண்ண மாயையை ஏற்படுத்தி வருகின்றன என்பதே அது.\nஅமெரிக்க படைத்துறை ஊடுருவலுக்கு ஏதுவான முறையில் சமூகங்களை நெகிழ்வுபடுத்தி அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டும். (இது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்)\nஎமது மக்களிடையே மேற்குலகைப் பற்றி நிலவிவரும் பல மாயைகள் தகர்த்தெறியப்பட வேண்டும். உலக ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்தை மறைத்திருக்கும் முகமூடி கிழித்தெறியப்பட்டு உண்மைகளை எமது மக்கள் கண்டிட ஆவன செய்யப்பட வேண்டும். இல்லையெனில் நாம் இந்தியா விடயத்தில் விட்ட தவறை மீண்டும் அமெரிக்கா விடயத்தில் விட நிரம்ப வாய்ப்புண்டு.\nஅமெரிக்காவிலும் அதன் நேச நாடுகளிலும் காணப்படும் ஜனநாயகம், நல்லாட்சி, பொருளாதார முன்னேற்றம் போன்ற எமது புத்திஜீவிகளால் போற்றப்படுகின்ற பல விடயங்கள் கொள்ளையும், கொலையும் இன்றிச் சாத்தியமில்லை என்பதை நாம் உணர வேண்டும். அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் உண்மைச் சொந்தக்காரர்கள் ஆகிய செவ்விந்தியர்களிடம் இருந்து கொள்ளையின் மூலமாகவும், ஏமாற்றினூடாகவும் வெள்ளையர்களால் பறிக்கப்பட்ட வளங்களிலும் நிலங்களிலும் தான் இன்று நீங்கள் வியந்து நோக்கிடும் நாகரிகங்கள் உயர்ந்து நிற்கின்றன என்பது யாவரும் அறிந்த பழைய கதை.\nமூலவளங்கள் நிறைந்த பல்வேறு நாடுகளைச் சீரழித்து அவற்றை பகற்கொள்ளையடித்தே மேற்கின் ஜனநாயகமும் நல்லாட்சியும் இன்னும் நடைபெறுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.\nஅந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்றபடி அந்தந்த பொருட்களை விற்று கொள்ளை இலாபம் ஈட்டுவதில் மேலைத்தேய நாடுகள் மிகக் கவனமாகச் செயற்படுகின்றன. இந்த விடயத்தில் ஜனநாயகத்தையும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களையும் காலில் போட்டு மிதித்தே அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டு நாடுகளும் கொள்ளை இலாபம் அடிக்கின்றன.\nஇன்று நம்மிடையே சுடச்சுட விற்கும் பொருள் எது அது சந்தேகத்திற்கிடமின்றி செல்லிடத் தொலைபேசியே ஆகும். மேற்கு நாடுகளில் இன்று பெரும் இலாபமீட்டும் துறையாக செல்லிடத் தொலைபேசி உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், இதற்காக மூன்றாம் உலக நாடு ஒன்றில் 1999இற்கும் 2002இற்கும் இடையில் ஏறத்தாழ 40 லட்சம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா\nசெல்லிடத் தொலைபேசி உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாத மூலப்பொருள் கோல்ற்ரான் (ஊழடவயn) என்ற கனிமப் பொருளாகும். இது பெருவாரியாக ஆபிரிக்காவிலுள்ள கொங்கோ ஜனநாயகக் குடியரசில் காணப்படுகிறது.\nஊழடவயn என்பது ஊழடழஅடிரைஅ-வுயவெயடரஅ என்பதன் சுருக்கமாகும். இந்த கனிமப் பொ���ுள் 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாயினும் செல்லிடத் தொலைபேசி உற்பத்தியின் திடீர் வளர்ச்சிக்குப் பின்பே இதற்கு கடும் கேள்வி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இந்த கனிமப் பொருள் செல்லிடத் தொலைபேசி உற்பத்தியின் வளர்ச்சியின் காரணமாக ஒரு கட்டத்தில் கிலோ 600 அமெரிக்க டொலர்களுக்கு உலகச் சந்தையில் விலை போயிற்று.\nஉலகின் அறியப்பட்ட ஊழடவயn வளங்களில் எண்பது சதவீதமானவை கொங்கோவிலேயே காணப்படுகின்றன. 1990இற்கும் 1999இற்கும் இடையில் ஊழடவயnஇற்கான உலக கேள்வி 300 சதவீதத்தால் அதிகரித்தது.\n1996ஆம் ஆண்டு கொங்கோவில் லோறன்ட் கபீலாவின் தலைமையின் கீழ் கிளர்ச்சிப் படைகள் அப்போது அங்கிருந்த அரசுக்கு எதிராக வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது ஏகாதிபத்திய ஆதரவுடன் இயங்குகின்ற பல பல்தேசிய நிறுவனங்கள் அவரோடு ஊழடவயn அகழ்வு சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை செய்து கொண்டன. உள்நாட்டுப் போர் காரணமாக காணப்பட்ட குழப்பத்தின் மத்தியில் ஊழடவயnஐ மிக மிக மலிவாகவும் பல சந்தர்ப்பங்களில் இலவசமாகவும் அபகரித்துச் செல்ல பல்தேசிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.\nஅமெரிக்க பல்தேசிய நிறுவனங்கள் கிளர்ச்சியாளர்களோடு பல்வேறு வகையில் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு ஊழடவயnஐ கொள்ளையடித்துச் செல்வதில் குறியாக இருந்தன.\nஉதாரணமாக, அமெரிக்காவின் இரு முக்கிய கனிம உற்பத்தி நிறுவனங்களான யுஆநுசுஐஊயுN ஆஐNநுசுயுடு குநுடுனுளுஇ டீநுஊர்வுநுடு ஊழுசுPழுசுயுவுஐழுN அமெரிக்க செய்மதிப் படங்களை வழங்கி அவர்களுடைய போர் மூலோபாயத்திற்கு உதவின. அதற்கு கைமாறாக ஊழடவயnஐ அபகரிப்பதற்கான உடன்பாடுகளைச்செய்துகொண்டன. ஆனால், காலப்போக்கில் தான் விடுவித்த பகுதிகளுடைய இறைமையை நிலை நாட்ட கபிலா முயன்றபோது அவருக்கு எதிராக மேற்படி பல்தேசிய நிறுவனங்கள் பல கூலிப்படைகளை உருவாக்கி தூண்டிவிடலாயின. இதன்காரணமாக ஊழடவயn விளைகின்ற பகுதிகளில் பயங்கரமான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. விடுவிக்கப்பட்ட கொங்கோவின் இறைமையை கபிலா நிறுவ முனைநந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டார். கொங்கோ தனி இறைமையுள்ள ஒரு நாடாக விடுதலையடைந்தால் ஊழடவயnஐ கொள்ளையடிக்க முடியாது என்பதை உணர்ந்தே அமெரிக்க பல்தேசிய நிறுவனங்கள் அங்கு மிகப் பயங்கரமானதொரு நிலைமை��ைத் தோற்றுவித்தன. அந்த கனிமப் பொருளின் உண்மையான பெறுமதியைத் தீர்மானிப்பதற்கோ அதன் மூலம் பெறக்கூடிய வருமானத்தை கொங்கோ நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக செலவிடுவதற்கோ அங்கு இன்று எந்த தலைமையும் கிடையாது. இதை தட்டிக் கேட்கக் கூடிய புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் நாளாந்தம் அங்கு கொன்றொழிக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஊழடவயnஐ கொள்ளையிடுவதற்காக அமெரிக்க பல்தேசிய நிறுவனங்களால் தூண்டி விடப்பட்டிருக்கும் கைக்கூலிப் படைகளின் கொலை வெறியாட்டத்தின் காரணமாக மாதாந்தம் 73ஆயிரம் மக்களாவது படுகொலை செய்யப்படுகிறார்கள் என ஒரு ஆய்வாளர் கூறுகிறார். (ளுவுழுடுநுN புழுழுனுளு: ஊழுடுவுயுN யுNனு ஊழுகுஐடுஐஊவு ஐN வுர்நு னுநுஆழுஊசுயுவுஐஊ சுநுPருடீடுஐஊ ழுகு ஊழுNபுழுஇ னுநுNயு ஆழுNவுயுபுருநுஇ ளுயுஐளு சுநுஏஐநுறு ஏழுஐ.ஓஓஐஐ Nழு:1இ 2002 என்பதை இணையத்தில் தேடினால் இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.)\nஇன்று சூடானில் டார்புர் மாநிலத்தில் மக்கள் அகதிகளாக்கப்படுவதாகவும், அவர்களை சூடானிய அரசு கொடுமைப்படுத்துவதாகவும், ஆகவே அங்கு தமது படைகளை அனுப்பி அந்த மக்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையை விலியுறுத்தி வருகின்றன. ஏன் இதே மனிதாபிமானம் கொங்கோ மீது காட்டப்படவில்லை ஏனெனில் அங்கு தங்கு தடையின்றி கொள்ளை நடக்கின்றது. ஆனால், சூடானில் கொள்ளையடிப்பதற்கு வழி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் டார்புர் மக்களுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றது அமெரிக்கா. ஜனநாயகத்தைப் பற்றியும் நீதி நியாயத்தைப் பற்றியும் கதைப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது ஏனெனில் அங்கு தங்கு தடையின்றி கொள்ளை நடக்கின்றது. ஆனால், சூடானில் கொள்ளையடிப்பதற்கு வழி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் டார்புர் மக்களுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றது அமெரிக்கா. ஜனநாயகத்தைப் பற்றியும் நீதி நியாயத்தைப் பற்றியும் கதைப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எமக்கு பலம் இருந்தால் மட்டுமே எமது இறைமை பாதுகாக்கப்பட முடியும். இல்லையெனில், ஏகாதிபத்தியத்தின் துணையோடு எமது சமூகமும் சந்தர்ப்பம் ஏற்படும்போது சின்னாபின்னப் படுத்தப்பட்டு விடும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண��டும்.\nநன்றி: வீரகேசரி வார வெளியீடு (Sept 26, 2004)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/22/kannan.html", "date_download": "2018-12-19T15:20:01Z", "digest": "sha1:FTASGAO6BTJ4O7DI7HNCSVSTW2XPFBC5", "length": 14213, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாண்டிச்சேரி: பதவி விலகுகிறார் அமைச்சர் கண்ணன் | kannan to resign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபாண்டிச்சேரி: பதவி விலகுகிறார் அமைச்சர் கண்ணன்\nபுதுவை அரசியலில் பரபரப்பு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தமாகாவை விட்டு விலகிய அம்மாநில தமாகா தலைவரும், அமைச்சருமான கண்ணன்,தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.\nஅமைச்சர் பதவியை விட்டு கண்ணனை நீக்க வேண்டும் என்று தமாகா போர்க்கொடி தூக்கியுள்ளதை அடுத்து இம்டிவுக்கு கண்ணன் வந்திருப்பதாகதெரிகிறது.\nபுதுவை த.மா.காவை உடைத்துக் கொண்டு கண்ணனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் வெளியேறியுள்ளனர். கண்ணனின் ஆதரவு தமாகாஎம்எல்ஏக்கள் சட்டசபையில் தனி அணியாக செயல்படப் போவதாக அறிவித்துள்ளனர். சுயேச்சையாக வெற்றி பெற்றவர் கண்ணன் என்பதால்,சட்டசபையில் அவர் தமாகா எம்எல்ஏவாக இடம்பெறவில்லை.\nஆனால், தமாகா தலைவர் என்ற முறையில் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டார். இப்போது அவர் மூப்பனாருக்கு எதிராக களம் இறங்கியுள்ளதால்,அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தல்வர் சண்முகத்திற்கு தமாகவில் இருந்து பிரஷர்.\nகண்ணனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், அவரும், அவரது ��தரவு எம்எல்ஏக்களும் (மொத்தம் 4) ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவைவாபஸ் பெறக் கூடும். அப்படி பெற்றால் ஆட்சிக் கட்டில் ஊசலாடும்.\nஎனவே பெரிய குழப்பத்தில் முதல்வர் சண்முகம் திணறினார். அதை உணர்ந்து ஆட்சியை காப்பாற்றும் வகையில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ ஒருவரைதங்கள் பக்கம் இழுத்துள்ளனர். அதனால் மொத்தம் 30 பேர் பலம் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் - தமாகா கூட்டணி (காங்கிரஸ் 9, தமாகா 4,அதிமுக 2) ஆட்சிக்கு தேவையான 15 எம்எல்ஏக்கள் பலம் கிடைத்து விடும்.\nஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவின் ஆதரவை உறுதி செய்து விட்ட நிலையில் கண்ணனை நீடிக்க விடக் கூடாது என்று தமாகாவினர் கொடி பிடிக்கத் துவங்கிவிட்டனர். இதற்கு மசிந்து பதவியை விட்டு நீக்குவதற்கு முன் ராஜினாமா செய்து விடுவது என்ற முடிவுக்கு கண்ணன் இப்போது வந்துள்ளார்.\nஇதற்கிடையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, சென்னையில் அதிமுக தலைவி ஜெயலலிதா, தமாகா தலைவர் மூப்பனாரை சந்தித்துஆலோசனை நடத்தினார்.\nஇதுபற்றி புதுவை முதல்வர் சண்முகம் கூறுகையில், நாராயணசாமியின் ஆலோசனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது அமைச்சரவையில் இருந்துகண்ணனை நீக்க வேண்டும் என்று மூப்பனாரிடம் இருந்து எந்த பிரஷரும் இல்லை. யாரை நீக்குவது சேர்ப்பது என்று எனக்குத் தெரியும்.\nசென்னையில் நான் மூப்பனாரை சந்தித்து பேசி விட்டுத் தான் வந்துள்ளேன். எனவே எனது ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஸ்திரமாகவே உள்ளதுஎன்றார் நம்பிக்கையுடன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camera-flashes/latest-sigma+camera-flashes-price-list.html", "date_download": "2018-12-19T15:44:09Z", "digest": "sha1:MJPZLKRRVYQVLOOQOFS5XAFEOVIFRIYI", "length": 13585, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள சிக்மா கேமரா பிளஷ்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest சிக்மா கேமரா பிளஷ்ஸ் India விலை\nசமீபத்திய சிக்மா கேமரா பிளஷ்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 19 Dec 2018 சிக்மா கேமரா பிளஷ்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 4 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு சிக்மா எபி௬௧௦ மேக்ரோ பிளாஷ் பழசக் 10,999 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான சிக்மா பிளாஷ் லைட் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட கேமரா பிளஷ்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10சிக்மா கேமரா பிளஷ்ஸ்\nசிக்மா எபி௬௧௦ மேக்ரோ பிளாஷ் பழசக்\n- ரேசைக்ளிங் தடவை 4.5 sec\nசிக்மா எப் 610 டக் சூப்பர் போர் கேனான் பிளாஷ் பிளாஷ்\nசிக்மா எப் 610 டக் ஸ்ட போர் நிகான் பிளாஷ் பிளாஷ்\nசிக்மா எப் 610 டக் ஸ்ட போர் கேனான் பிளாஷ் பிளாஷ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376832559.95/wet/CC-MAIN-20181219151124-20181219173124-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}