diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1174.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1174.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1174.json.gz.jsonl" @@ -0,0 +1,291 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/55549/", "date_download": "2019-06-25T07:23:07Z", "digest": "sha1:2CCPW3TCB4ZMRGNN7D5SRN3STV2MP65Z", "length": 10195, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க சீ.சீ.ரீ.வி கமரா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க சீ.சீ.ரீ.வி கமரா\nவவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு சீ.சீ.ரீ.வி கமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சீ.சீ.ரீ.வி கமரா கட்டமைப்பினை பொருத்துவதற்கு காவல்துறையினரும், வர்த்தக சங்கத்தினரும் தீர்மானித்துள்ளன.\nவவுனியா, மன்னார் பகுதிகளுக்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோனின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த சீ.சீ.ரீ.வி கட்டமைப்பு பொருத்தப்பட உள்ளன. வவுனியா நகரமே உள்ளடங்கக்கூடிய வகையில் பல்வேறு இடங்களில் இந்த சீ.சீ.ரீ.வி கமரா கட்டமைப்பு பொருத்தப்பட உள்ளது.\nTagsnews tamil tamil news இடம்பெற்று வரும் காவல்துறை மா அதிபர் சீ.சீ.ரீ.வி கமராக்கள் தடுக்க திருட்டுச் சம்பவங்களை வவுனியாவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை மூடுவது பொருத்தமான தீர்வாக அமையாது\nசில அரசியல் கட்சிகளினால் வேட்பு மனுக்களை கூட தயாரிக்க முடியவில்லை – ரில்வின் சில்வா\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்�� 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishnu-lord.blogspot.com/2012/03/anantha-padmanabha-swamy-ashtottara_3118.html", "date_download": "2019-06-25T07:50:32Z", "digest": "sha1:3TJEPTX7R7FINXU62FQSS4NCMHZGYC2Y", "length": 7957, "nlines": 141, "source_domain": "vishnu-lord.blogspot.com", "title": "Anantha Padmanabha Swamy Ashtottara Sata Namavali in Tamil - God Vishnu", "raw_content": "\nஓம் லீலாமானுஷ விக்ரஹாய னமஃ\nஓம் வத்ஸ கௌஸ்துபதராய னமஃ\nஓம் ஹரியே னமஃ || 10 ||\nஓம் சதுர்புஜாத்த ஸக்ராஸிகதா னமஃ\nஓம் யமுனாவேத ஸம்ஹாரிணே னமஃ\nஓம் பலபத்ர ப்ரியானுஜாய னமஃ\nஓம் பூதனாஜீவித ஹராய னமஃ\nஓம் ஶகடாஸுர பம்ஜனாய னமஃ\nஓம் னம்தவ்ரஜஜனானம்தினே னமஃ || 20 ||\nஓம் ஸச்சிதானம்த விக்ரஹாய னமஃ\nஓம் னவனீத விலிப்தாம்காய னமஃ\nஓம் முசுகும்த ப்ரஸாதகாய னமஃ\nஓம் ஷோடஶஸ்த்ரீ ஸஹஸ்ரேஶாய னமஃ\nஓம் ஶுகவாகம்றுதாப்தீம்தவே னமஃ || 30 ||\nஓம் தேனுகாஸுர பம்ஜனாய னமஃ\nஓம் த்றுணீக்றுத த்றுணாவர்தாய னமஃ\nஓம் யமளார்ஜுன பம்ஜனாய னமஃ\nஓம் தமாலஶ்யாமலா க்றுதியே னமஃ\nஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாய னமஃ || 40 ||\nஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே னமஃ\nஓம் ஸர்வபாலகாய னமஃ || 50 ||\nஓம் ப்றும்தாவனாம்த ஸம்சாரிணே னமஃ || 60 ||\nஓம் குஜ்ஜ க்���ுஷ்ணாம்பரதராய னமஃ\nஓம் பரம புருஷாய னமஃ\nஓம் முஷ்டிகாஸுர சாணூர னமஃ\nஓம் முராரயே னமஃ || 70 ||\nஓம் க்ரிஷ்ணாவ்யஸன கர்ஶகாய னமஃ\nஓம் ஶிஶுபாலஶிர ச்சேத்ரே னமஃ\nஓம் துர்யோதன குலாம்தகாய னமஃ\nஓம் ஸுபத்ரா பூர்வஜாய னமஃ || 80 ||\nஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய னமஃ\nஓம் வேணுனாத விஶாரதாய னமஃ\nஓம் வ்றுஷபாஸுர வித்வம்ஸினே னமஃ\nஓம் பாணாஸுர கராம்தக்றுதே னமஃ\nஓம் யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே னமஃ\nஓம் பர்ஹிபர்ஹா வதம்ஸகாய னமஃ\nஓம் பார்தஸாரதியே னமஃ || 90 ||\nஓம் கீதாம்றுத மஹொததியே னமஃ\nஓம் காளீய பணிமாணிக்யரம் னமஃ\nஓம் ஜித ஶ்ரீபதாம்புஜாய னமஃ\nஓம் யஜ்ஞ போக்த்ரே னமஃ\nஓம் தானவேம்த்ர வினாஶகாய னமஃ\nஓம் பன்னகாஶன வாஹனாய னமஃ || 100 ||\nஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த கோபீ\nஓம் புண்ய ஶ்லோகாய னமஃ\nஓம் தீர்த க்றுதே னமஃ\nஓம் வேத வேத்யாய னமஃ\nஓம் ஸர்வ தீர்தாத்மகாய னமஃ\nஓம் ஸர்வக்ர ஹரூபிணே னமஃ\nஓம் ஓம் பராத்பராய னமஃ || 108 ||\nஶ்ரீ அனம்த பத்மனாப அஷ்டோத்தர ஶதனாமாவளி ஸம்பூர்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/effective-microorganisms-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:59:04Z", "digest": "sha1:LBY7M7G74GU6J4DM57MD76MX554SHH7G", "length": 4941, "nlines": 132, "source_domain": "gttaagri.relier.in", "title": "Effective Microorganisms – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nEffective Microorganisms – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ\nEffective Microorganism – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Tagged இயற்கை உரம்\nகறவை மாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி →\n← சொட்டு நீர் பாசனத்தில் நெல் பாசனம் வீடியோ\nOne thought on “Effective Microorganisms – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ”\nPingback: சென்ற வார டாப் 5 – பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-25T07:41:54Z", "digest": "sha1:OB3TWTR5EQRY3EIZLL76M2XFJ53J36VD", "length": 63472, "nlines": 587, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "நியூ யார்க் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nTag Archives: நியூ யார்க்\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபாரிஸ் நகர வாயிலில் வருகையாளர்களுக்கான தகவல் மையம் அமைத்திருந்தார்கள். முதலாவதாக ஒருத்தன் விசாரிக்க வந்தான்.\n“நான் நாலு மாசம் இங்கேயே இருக்கப் போறேன். முழுப் பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா”. கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்தது: “பத்து சதவிகிதம் கூட பார்த்து முடிக்க முடியாது”. கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்தது: “பத்து சதவிகிதம் கூட பார்த்து முடிக்க முடியாது\nவரிசையில் அடுத்தவர் வந்தார்: “நான் நாலு வாரம் இங்கேயே இருக்கப் போறேன். சொஞ்சமாவது பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா”. பரிமாற்றகர் கொஞ்சம் பிரகாசமடைந்து “ஐம்பது சதவிகத சுற்றுலாத் தலங்களை பார்த்துடலாம்”. பரிமாற்றகர் கொஞ்சம் பிரகாசமடைந்து “ஐம்பது சதவிகத சுற்றுலாத் தலங்களை பார்த்துடலாம்\nஇரண்டையும் கேட்ட மூன்றாமவர் கேட்கிறார்: “நான் நாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப் போறேன். எவ்வளவு பாரிஸைப் பார்க்கலாம்”. கல்லாகாரர் தீர்க்கமாக சொல்கிறார். “உங்களால் அனைத்து நகரத்தையும் முழுமையாகப் ரசித்து சுற்ற முடியும்.”\nநானும் அடுத்த வாரம் முதல் பாரிஸ் பக்கம் செல்கிறேன். பாரிஸில் ஒரு ட்வீட் அப் போடணும். நீங்க சந்திப்புக்கு வர விருப்பம் என்றால் தொடர்பு கொள்ளுங்களேன்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஊர் சுற்றல், சுற்றுலா, ஜோக், நகைச்சுவை, நியு யார்க், நியூ யார்க், பாரிஸ், பாரீஸ், லண்டன், Paris, Tourists, Tours, Visitors, Visits\nPosted on செப்ரெம்பர் 11, 2011 | 1 மறுமொழி\nஇந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.\nபத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் போர்\nஇஸ்லாமிய வெறுப்பு – அதீத பயம்\n88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.\n83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொல��யாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.\nஅமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங் இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.\nஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.\nஇராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.\nஇறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு\nமனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.\nவீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.\nபோராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும் அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும் அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும் தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்\nபொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை\nஇதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.\nநிதி நிலவ��த்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.\nநான்கு ட்ரில்லியன் டாலர் கடன்\nஇது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.\nஒன்று வரி ஏற்றப்படும் – வருமானம் அதிகரிக்க வழி\nஅல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது\nஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.\nஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது 9/11, Al Queda, America, Attacks, அமெரிக்கா, அல் க்வெய்தா, ஆசியா, ஆப்கானிஸ்தான், ஆய்வு, இராக், இறப்பு, இஸ்லாம், ஈராக், ஒசாமா, குண்டுவெடிப்பு, சதாம், சுதந்திரம், தீவிரவாதம், நிதி, நினைவு, நியு யார்க், நியூ யார்க், படை, பாகிஸ்தான், பொருளாதாரம், போராட்டம், போராளி, போர், மதம், வரி, Ethnicity, Fights, Finance, Islam, Memoirs, Musilm, Osama, Saddam, Tax, Terror, Terrorism, United States, USA, Wars\nநியு யார்க் நகரம் – தாங்ஸ்கிவிங் வாரம்\nPosted on திசெம்பர் 8, 2008 | 18 பின்னூட்டங்கள்\nசென்ற வாரம் நியு யார்க் நகரமும் அதன் சார்ந்த வட்டாரங்களிலும் சுற்றிய கதை:\nவாடகைக் கார் அமெரிக்க தயாரிப்பு. பெரியதாக இருந்தது. துளியசைத்தால் முன்பின் நகர்ந்து சாய்ந்து உயர்ந்து வளைந்து நெளியும் இருக்கை முதல் உள்ளே ஓட்டுநருக்கு ஒரு வெப்பநிலை, பயணிக்கு இன்னொரு குளிர்நிலை வைக்கும் வரை சின்னச் சின்ன சௌகரியங்கள் நிறைந்திருந்தன. எஞ்ஜின் சரியில்லாவிட்டாலும் கவரிங் தூள்.\nபாஸ்டனில் இருந்து நியுயார்க் செல்லும்வழியில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 68 மைல் வேகத்தில் சென்றதாக புள்ளிவிவரம் காட்டியது. திரும்பிவரும்போது கும்பலோடு கோவிந்தா போட்டதினால் 35 மைல்தான் ஒரு மணி நேரத்தில் சராசரியாக செய்ய முடிந்தது. மெதுவாக செல்வதற்கு ட்ராஃபிக் மாமா நிறுத்துவாரா\nந��யுயார்க் கென்ன்டி விமான நிலையம் செல்லும் போதெல்லாம் முன்னுமொரு காலத்தில் எனக்கு நேர்ந்த சம்பவத்தை கூட இருப்பவர்களோடு நினைவு கூர்வேன். பதினெட்டாவது தடவையாக மனைவியும், மூன்றாவது தடவையாக மகளும் கேட்டுவைத்தார்கள். பாஸ்டனில் அந்த மாதிரி செய்தால் கப்பம் கட்ட சொல்கிறார்கள்.\nநியூ யார்க் ஃப்ளஷிங் கணேஷா கோவில் புனருத்தாரணம் செய்கிறார்கள். நான் அமெரிக்க வந்தபிறகு கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு முதன் முறையாக மேயர் ப்ளூம்பர்க் வந்திருந்தார். மும்பை குண்டுவெடிப்புக்கு இரங்கல் சொன்னார். வலைப்பதிவர்களும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.\nஉள்ளாட்சி அமைப்பின் சபாநாயகரும் வந்திருந்தார். ‘இப்போது முறைப்படி பூரணகும்ப மரியாதை செய்யமுடியவில்லை. அடுத்த முறை சாஸ்திரோப்தமாக அழைப்பதாக’ கோவில் நிர்வாகி வாக்களித்தார். இந்து மதம் லெஸ்பியன்களை எப்படி பார்க்கிறது\nநியுயார்க்கில் சென்ற இடமெல்லாம் மும்பை குண்டுவெடிப்பிற்காக மன்னிப்பு கோரினார்கள். ‘நீங்கள் இந்தியர்தானே உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே’ என்று பரிவுடன் விசாரித்தார்கள். அமெரிக்காவின் விடிவெள்ளி சி என் என்னுக்கும் விடாக்கண்டர் லஷ்கர் – இ – தொய்பாவுக்கும் உயிர் நீத்த ஆறு அமெரிக்கர்களுக்கும் நன்றி.\nநடுத்தெருவில் புதிய ப்ராட்வே ஷோவிற்காக துண்டுச்சீட்டு கொடுப்பவர் முதல் ஃபாந்தம் ஆஃப் தி ஓபராவிற்கு கோட் சூட் போட்ட கனவான் வரை முகமன் கூறி, புன்னகை சிந்தி, துக்கம் விசாரித்தார்கள். ‘இந்தியராகப் பிறந்திட மாதவம் செய்ய வேண்டும்’ என்பது போன்ற அரச கவனிப்பு.\nஃப்ளஷிங் கணேஷ் கோவில் சாப்பாடு ஏ1. அது கேண்டீன் என்று சொல்வது இழுக்கு. நியூ ஜெர்சி சரவண பவன் அண்ணாச்சி தொழிலும் சுவையும் சேவையும் கற்கவேண்டிய தலம்.\nஇதற்கு நேர் எதிர்மாறாக நியு ஜெர்சி ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் உணவகம். சட்னியும் சாம்பாரும் ஜொலிக்காவிட்டால் தோசை சோபிக்காது என்பதை இவர்களுக்கு சொல்ல வேண்டும். எனக்கு தெலுங்கு தெரிசிலது ஆதலால், ஃப்ரீயா விட்டுவிட்டேன்.\nநியு ஜெர்சி கோவிலில் ��பிஷேகம் என்று கேலன் கேலனாக பால் கொட்டாமல் கால் கேலன் பால், அரைக் கரண்டி தயிர் என்று சிக்கனமாக செய்கிறார்கள். சாக்கடையும் சீக்கிரம் ரொம்பி சுற்றுச்சூழலை பாதிக்காமல், கடவுள் பக்தியும் குறைக்காமல், நல்ல பேலன்ஸ். கோவிந்தா வாழ்க\nநியூயார்க் நகரத்தில் இரவில் யாரும் உறங்குவதில்லை. வீட்டில் சமைப்பதுமில்லை. பின்னிரவு ஒரு மணிக்கு கூட சாப்பாட்டுக் கடைகளில் க்யூ வரிசை நீள்கிறது. சாலை முக்குகளில் கூட்டம் கூட்டமாக அரட்டை. மெக்டொனால்ட்ஸ் 24 மணி நேரமும் ஃபாஸ்ட் ஃபுட் செய்து தர வைத்திருக்கிறார்கள். பூஜ்யம் டிகிரி குளிருக்காக கதகதப்பாக இறுக்கியணைத்தபடி இணைந்த உடல்களாக அறுபத்தி மூவர் விழா பவனியாக சாரி சாரியான மக்கள். இந்த டவுன்டர்ன், ரிசெஷன் என்பதெல்லாம் வால் ஸ்ட்ரீட் செஞ்ச போலி என்றார்கள்.\nகோளரங்கம், நேஷனல் ஜியாகிரபியின் 3டி படம் போல் நான் தூங்குவதற்கு இன்னொரு இடம் அகப்பட்டது. ஃபாந்தம் அஃப் தி ஒபராவின் இன்னிசையும் கும்மிருட்டும் ஜெகஜ்ஜாலங்களும் தாலாட்டி உறங்கச் சொன்னது. ‘மகள் குறட்டை பெரிதா, என் குறட்டை பெரிதா’ என்று சாலமன் பாப்பையா மன்றத்தில் அடுத்த தூக்கம் தொடர எண்ணம். ஆராரிரோ என்பது மேற்கத்திய உச்சரிப்பில் மறுவி ஆபரா ஆனதாக தமிழறிஞர் எவரும் நிறுவவில்லையா\nபாம்பே ட்ரீம்ஸ் இன்னும் ஓடுதா ஃபாந்தம் ஆஃப் தி ஓபரா இருபதாண்டுகளாக நிறையரங்குகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. மெழுகுவர்த்தி நிறைந்த பேய்வீடு, ஊஞ்சல், படிக்கட்டு, பறந்து உலாவுதல், பட்டாசு வெடிகள் என்று உறக்கத்தைக் கலைக்க அரும்பாடு பட்டாலும் ஒபரா பாடல்கள் மெல்லிசையாகவே அமைந்திருக்க வேண்டும்.\nஎம்பயர் ஸ்டேட் ப்ல்டிங்கின் 83-வது மாடியை உள்ளரங்கமாக மாற்றவேண்டும். கடுங்குளிரில் புகைப்படம் சுட்டு சூடேற்ற முடியுமா\nபர்மா பசார் கனால் தெரு, ஏழாண்டுகளாக தரைமட்டமாகி இருக்கும் உலக வர்த்தக மைய வளாகம், இந்த ஆண்டு தரைமட்டமான வால் தெரு, தொலைக்காட்சிசூழ் டைம்ஸ் சதுக்கம், திரைப்பட தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் மேன்ஹட்டன் மேம்பாலங்கள், காபந்து கெடுபிடி நிறைந்த சுதந்திர தேவி, காந்தி பொம்மையும் வசிக்கும் மெழுகு காட்சியகம், ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் போன்ற புனிதத்தலங்களில் காலடியும் புகைப்பட ஃப்ளாஷ் அடியும் எடுக்காமல் படேல் வால்யூ எனப்படும் தலபுராணம் நிறைவுறாது.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 23 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 3 days ago\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nபெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- -----------------கடிதங்கள்\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 110\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:56:41Z", "digest": "sha1:HBOBAPP5GBBKRG5RWAXTYXNYUPFEPNUK", "length": 9625, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. எஸ். ரவிக்குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தணி, திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா\nகே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் K. S. Ravikumar என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் K. S. Ravikumar\nகே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nபுத்தம் புதிய பயணம் (1991)\nசினேகம் கோசம் (1999) (தெலுங்கு)\nகே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/singapore-open-sai-praneeth-ashwini-ponnappa-and-sumeeth-reddy-into-qfs/articleshow/58164532.cms", "date_download": "2019-06-25T08:27:28Z", "digest": "sha1:3GRDUOFGLI3A662QQYNTIR5VNKAWQWO6", "length": 17338, "nlines": 269, "source_domain": "tamil.samayam.com", "title": "Singapore Open: சிங்கப்பூர் ஓபன் : காலிறுதியில் சிந்து! - singapore open: sai praneeth, ashwini ponnappa and sumeeth reddy into qfs | Samayam Tamil", "raw_content": "\nசிங்கப்பூர் ஓபன் : காலிறுதியில் சிந்து\nசிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சாய் பிரனீத், அஷ்வினி பொண்ணப்பா, சுமீத் ரெட்டி ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.\nபுதுடில்லி: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து,\nசாய் பிரனீத், அஷ்வினி பொண்ணப்பா, சுமீத் ரெட்டி ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.\nசிங்கப்பூரில் ஆண்டு தோறும் பாட்மிண்டன் தொடர் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி .வி.சிந்து, இந்தோனேஷியாவின் பித்ராயினியை எதிர்கொண்டார்.\nஇதன் முதல் செட்டை 19-21 என கோட்டைவிட்ட சிந்து, அடுத்த இரண்டு செட்களையும் 21-17 , 21-8 என மிகச்சுலபமாக கைப்பற்றினார்.\nஇதேபோலா ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், சீனாவின் குயா பின்னை எதிர்கொண்டார்.\nஇதன் முதல் செட்டை 21- 15 என வென்ற சாய், அடுத்த செட்டை 23-21 பறிகொடுத்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சுதாரித்த சாய் பிரனீத், 21-16 என கைப்பற்றினார்.\nமுடிவில், இந்தியாவின் சாய் பிரனீத், சீனாவின் குயா பின்னை 21-15, 23-21, 21-16 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nஇதே போல கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அஷ்வின் பொண்ணப்பா, சுமித் ரெட்டி, ஜோடி கொரியாவின், ஹவான் கிம், சோ லி ஜோடியை 17-21, 21-17, 21-16 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\n... வெல்வது யார்...: ‘மின்னல் மனிதன்’ உசைன் போல்ட் கணிப...\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்தியா தான்....: ஷாகிப...\nஒருவேளை இன்று ஆஸி., ஜெயிச்சா.. இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு எப்படி\nENG vs AUS: ஆஸி.,யை அடிச்சு தூக்குமா இங்கிலாந்து.... உலகக்கோப்பையில் ‘மெர்சல்’ ...\nஷாக்சியை மிஞ்ச ‘தல’ தோனியின் செல்ல மகள் ஜிவா செய்த சேட்டை\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/25/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்...\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்\nஆல் ரவுண்டராக அலறவிட்ட ஷாகிப்... : சைலண்ட்டா சரண்டரான ஆப்கான\nபொதுப்பணித்துறை கண்மாய் விற்பனைக்கு; மதுரை போஸ்டர்களால் பரபர...\nமற்ற விளையாட்டுகள்: சூப்பர் ஹிட்\nIND vs PAK: கலாய்த்து எடுத்து பாக்., ரசிகர்கள்; டுவிட்டரை வி...\nஇந்தியா மீதான தடையை நீக்கிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி\nFast & Furious 9: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் அதிரடியா...\nகத்தார் உலகக்கோப்பை ஊழல்: மைக்கேல் பிலாடினியிடம் விசாரணை\nஒலிம்பிக் தகுதிச்சுற்று வாய்ப்பை உறுதி செய்த இந்திய பெண்கள்: சிலியை 4-2 என வீழ்த..\nஇந்தியா மீதான தடையை நீக்கிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி\nIND vs PAK: கலாய்த்து எடுத்து பாக்., ரசிகர்கள்; டுவிட்டரை விட்டு ஓட்டம் பிடித்த ..\nபிஜியை பிச்சு வீசிய இந்திய பெண்கள்: அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்\nகத்தார் உலகக்கோப்பை ஊழல்: மைக்கேல் பிலாடினியிடம் விசாரணை\n... வெல்வது யார்...: ‘மின்னல் மனிதன்’ உசைன் போல்ட் கணிப..\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்தியா தான்....: ஷாகிப..\nEngland Team: ஒருவேளை இன்று ஆஸி., ஜெயிச்சா.. இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு எப்ப..\nஷாக்சியை மிஞ்ச ‘தல’ தோனியின் செல்ல மகள் ஜிவா செய்த சேட்டை\nENG vs AUS: ஆஸி.,யை அடிச்சு தூக்குமா இங்கிலாந்து.... உலகக்கோப்பையில் ‘மெர்சல்’ ..\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nசிங்கப்பூர் ஓபன் : காலிறுதியில் சிந்து\nஉலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஸ்னா சின்னப்பா\nஷாங்காய் கிராண்ட் பிரிக்ஸ் : லீவிஸ் ஹாமில்டன் வெற்றி\nஇந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம் அளித்தது இந்திய ...\nடேவிஸ் கோப்பை: ராம்குமார் வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/temple/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B-2/", "date_download": "2019-06-25T08:45:22Z", "digest": "sha1:6DSXGQA6WQO6U4YERR7H2KZTWOQRVGSR", "length": 5555, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "அருள்மிகு வடபத்ரகாளி கோவில் - Thandoraa", "raw_content": "\nதெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nசென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை\nதலச்சிறப்பு : நிசும்பசுதனி கோவில் தஞ்சாவூர் நகரத்தின் மத்தியில் உள்ளது. இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலை விட பழமை வாய்ந்தது. விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக இக்கோவிலை கட்டியுள்ளான். கல்கி தனது புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன் “ நாவலில் இப்போரை வாட்டர்லூ யுத்தம் மற்றும் பானிபட் யுத்தத்திற்கு இணையானதாக வர்ணிக்கிறார். இக்கோவிலில் உள்ள தேவி ஆக்ரோஷமான துர்க்கை ஆவாள். நிசும்பன் என்கிற அரக்கனை கொல்வது போல் இருப்பதால் இவளுக்கு நிசும்பசுதனி என்று பெயர். இக்கோவில் “வட பத்திர காளி” என்றும் “ராகு கால காளி” என்றும் அழைக்கப்படுகிறது.\nநடைதிறப்பு : காலை6.00மணி முதல் மதியம் 12.00மணி வரை ,\nமாலை 4.00 மணி முதல் இரவு 8.00மணி வரை .\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல் ஒப்படைப்பு\nவிவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு\nசாதி பெயரை சொல்லி திட்டிய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nகோவையில் கிணற்றில் பிணமாக கிடந்த இரண்டரை வயது பெண்குழந்தை\nகோவையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி\nதனுஷ் வெளியிட்ட ஜீவாவின் கொரில்லா படத்தின் ட்ரைலர் \nஜோதிகாவின் ராட்சசி பட ட்ரைலர் \nதனுஷ் வெளியிட்ட கெண்ணடி கிளப் படத்தின் டீசர் \nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinanesan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-25T08:31:58Z", "digest": "sha1:L5VFLLLWPZN4MRCEDUE6IAAGSDUGPBYO", "length": 5274, "nlines": 101, "source_domain": "dinanesan.com", "title": "சினிமா: கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி – Dina Nesan – Tamil", "raw_content": "\nசினிமா: கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி\nசினிமா: கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி\nசென்னை, நவ.4: தீபாவளி பண்டிகை அன்று மட்டுமன்றி, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nதீபாவளி நாள் மட்டுமன்றி, கூடுதல் சில நாட்களிலும் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு, இன்று அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், தீபாவளி மட்டுமின்றி, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு காட்சி ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசபரிமலை: 1500 போலீஸ் பாதுகாப்பு\nவிழுப்புரம்: 2 குழந்தைகள் மர்ம சாவில் தாய் சிக்கினார்\nOne thought on “சினிமா: கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி”\nSrinivasan on நிலக்கரி சுரங்க ஊழல்: முன்னாள் செயலாளருக்கு 3 ஆண்டு சிறை\nSrinivasan on திருவாரூர்: பிப்.7-க்குள் இடைத்தேர்தல்\nSrinivasan on கேரளா: நடிகர் விஜய் மீது வழக்கு\nSrinivasan on சினிமா: கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி\nSrinivasan on பல்வேறு சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதலமைச்சர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/navarattiriviratam", "date_download": "2019-06-25T07:41:44Z", "digest": "sha1:JII2L4TRBY7QJWQKWB36WYQWBAB6BXN6", "length": 4355, "nlines": 43, "source_domain": "www.karaitivunews.com", "title": "நவராத்திரி விரதம் - Karaitivunews.com", "raw_content": "\nபுரட்டாதி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி முடிய வரும் ஒன்பது நாளும் கும்பத்திலே பூசைசெய்து தேவியை அனுட்டிக்கும் விரதமாம். இதில் வரும் அட்டமிக்கு மகா அட்டமி என்றும் ந��மிக்கு மகா நவமி என்றும் பெயர் இதனால் இதை மகாநோன்பு அல்லது மகர் நோன்பு என்று சொல்லிக் கொண்டாடுவர். இது தேவி உபாசகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விரதமாகும். இந்த ஒன்பது இரவுகளிலும் முதல் மூன்று நாட்களிலும் வீரத்தை வேண்டித் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்களிலும் செல்வத்தை வேண்டித் திருமகளையும் இறுதி மூன்று நாட்களும் கல்லியை வேண்டிக் கலைமகளையும் நினைத்து பூசித்து விரதம் அனுட்டிப்பர். நோன்பு நோற்பவர்கள் பிரதமையில் எண்ணெய் முழுக்காடி நோன்பைத் தோடங்க வேண்டும். இவ்விரதம் அனுட்டிப்போர் முதல் எட்டுநாளும் ஒருபோது உணவு உட்கொண்டு ஒன்பதாவது நாளான மகாநவமியில் உபவாசம் இருத்தல் உத்தமம். இந்நோன்பு நாட்களில் அபிராமி அந்தாதி குமரகுருபரரின் சகலகலா வல்லிமாலை போன்ற பாடல்கள் பாராயணம் செய்யத்தக்கன.\nபுளியோதரை மா முல்லை துளசி\n3. வது காம்போதி சக்கரைப் பெங்கல் பலா சம்பங்கி மரு\n4. வது பைரவி கறிச்சாதம், பொரியல் கொய்யா ஜாதிமல்லிகை கதிர்ப் பச்சை\n5. வது பந்துவராளி தயிர்ச்சாதம்\n7. வது பிலகரி எலுமிச்சம்பழம் பேரீந்து தாழம்பூ தும்பை இலை\n8. வது புன்னாக வராளி பாயசம், முறுக்கு திராட்சை\n9. வது வசந்தா திரட்டுப் பால் நாவல் தாமரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/06/17/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2/", "date_download": "2019-06-25T07:30:17Z", "digest": "sha1:LP35H6AXKX27S32LFVYHGZWL3PA2KBDZ", "length": 14747, "nlines": 144, "source_domain": "seithupaarungal.com", "title": "வண்ணத்துப்பூச்சிகள்: நூல் அறிமுகம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஜூன் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nமுதற் பதிப்பு – ஜனவரி 2015\nவண்ணத்துப்பூச்சியைப் பற்றித் தமிழில் வெளியாகும் முதல் கையேடு என்ற சிறப்பைப் பெற்றது இந்த நூல். இப்பூச்சி ஒன்றைக் கண்டவுடன், அதன் இனம், குடும்பம், பண்பு, ஆங்கிலப்பெயர் ஆகியவற்றை அறிந்து கொள்ள, இந்நூல் பெரிதும் உதவும். களத்திற்கு எடுத்துச் செல்ல வசதியாக, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் 90 இனங்களைப் பற்றிய விபரங்கள், நிழற்பட வல்லுநர்கள் எடுத்த 230 தெளிவான அழகான படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பக்கத்திற்கொன்றாக வண்ணத்துப்பூச்சியின் படம் வெளியிட்டு அதைப் பற்றிய குறிப்புகள், புழுக்களுக்கு உணவாகும் தாவரங்கள் போன்��� விபரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். என்றென்றும் குறிப்புப் பெட்டகமாகத் (reference book) நம்முடனே இருக்க வேண்டிய நூல் இது.\nஇது நாள் வரையிலும், இப்பூச்சியினத்தின் அனைத்து வகைகளையும் வண்ணத்துப்பூச்சி என்ற ஒற்றை சொல்லிலேயே அழைத்து வந்திருக்கிறோம். ஒவ்வொன்றையும் சரியான முறையில் அடையாளங் காண தனித்தனிப் பெயர் இல்லை என்பது பெரிய குறை.\nஇக்குறையைப் போக்கும் வண்ணம், பூச்சியின் இறக்கை நிறம், அதன் புழுக்களுக்கு உணவாகும் தாவரம், போன்றவற்றின் அடிப்படையில், கள ஆய்வாளர்களின் உதவி கொண்டு, ஒவ்வொரு பூச்சிக்கும் அழகிய தமிழில் பெயர் சூட்டுவிழா நடத்தியிருக்கிறார் ஆசிரியர் வண்ணத்துப்பூச்சியைப் போலவே பெயர்களும் அழகாக இருக்கின்றன\nபறவைகளைக் கூர்ந்து கவனிப்பது போலவே, வண்ணத்துப்பூச்சிகளையும் கவனிப்பது பயனுள்ள பொழுது போக்கு. இந்நூலில் நான் அறிந்து கொண்ட சுவாரசியமான சில தகவல்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்:-\nபருவகால மாற்றங்கள் காரணமாக, சில இனங்களின் இறக்கையில் உள்ள குறிகளில் மாற்றம் ஏற்படும்.\nகுளிர் இரத்த இனத்தைச் (cold blooded) சேர்ந்தது என்பதால், வெயிலில் குளிர் காயும்.\nசுற்றுப்புற தட்ப வெப்ப நிலைக்கேற்ப, பறவைகள் போல் வலசை (migration) போகும்.\nஆயுட்காலம்: சிறிய பூச்சி:- ஒரு வாரம். பெரியது:-எட்டு மாதங்கள்.\nஆண்பூச்சிக்கு இனப்பெருக்கக் காலத்துக்குத் தேவையான உப்பு, புரதம், தாது பொருட்கள் ஆகியவற்றுக்காக பறவைகளின் எச்சம், விலங்குகளின் சிறுநீர், சாணம் ஆகியவற்றிலிருந்து நீர் உறிஞ்சும்.\nஉலகில் சுமார் 18000 இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 1800 இனங்கள் உள்ளன.\nமகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவி செய்யும் வண்ணத்துப்பூச்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள், இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவால் அழிந்துவிட்டன; பல அழியுந்தருவாயில் உள்ளன. மண்புழு போல விவசாயியின் நண்பனான இப்பூச்சியினத்தைப் பாதுகாக்க இந்நூல் சொல்லும் சில வழிமுறைகள்:-\nவண்ணத்துப்பூச்சியைப் பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.\nபுழுக்களுக்கு உணவாகும் தாவரங்களைத் தோட்டம், வயல்வெளிகள், பூங்காக்களில் பயிரிடுதல்.\nஇதன் வாழ்க்கை சுழற்சியை (life cycle) கள ஆய்வாக, மாணவர்க்கு அறிமுகப்படுத்துத���்\nபள்ளிப் போட்டிகளில் மாணவர்க்குப் பரிசளிக்க உகந்த நூல் இது. குழந்தைகளின் பிறந்த நாளின் போது, பொம்மைக்குப் பதிலாக இதனைப் பரிசளித்து, இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இயற்கை எழுத்து, கத்திவால் அழகி, காட்டுயிர், க்ரியா வெளியீடு, சாம்பல் வசீகரன், சுற்றுச்சூழல், செஞ்சிறகன், நாமத்தாவி, பொன்னழகி, வண்ணத்துப்பூச்சிகள், வலசை, விவசாயியின் நண்பன், வெளிர்சிவப்பு வெள்ளையன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nNext postபறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது\n“வண்ணத்துப்பூச்சிகள்: நூல் அறிமுகம்” இல் 2 கருத்துகள் உள்ளன\nஇயற்கையோடு இயைந்த உங்கள் உணர்வுகள் வெகு நயம். வண்ணத்துப்பூச்சியைப் பற்றி கவிதையொன்று நான் எழுதியுள்ளேன் அதைப் பற்றி ஒரு புத்தகம் கண்டிப்பாக படிக்கவேண்டும் பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள்\nகருத்துக்கு மிக்க நன்றி விஜி வண்ணத்துப்பூச்சியைப் பற்றிய உங்கள் கவிதையை நான் ரசிக்கத் தாருங்கள். மிகவும் பயனுள்ள நூல் இது. கண்டிப்பாக வாய்ப்புக் கிடைத்தால் வாங்குங்கள். வாழ்த்துக்கு மிகவும் நன்றி வ்ஜி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/visceral-leishmaniasis-black-fever", "date_download": "2019-06-25T07:35:11Z", "digest": "sha1:PLX6XLLS42EBITLRBBZ3VS77AKAKF2D2", "length": 17114, "nlines": 180, "source_domain": "www.myupchar.com", "title": "கலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Kala Azar (Black Fever, Visceral Leishmaniasis) in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்)\nகலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) - Kala Azar (Black Fever, Visceral Leishmaniasis) in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) என்றால் என்ன\nகருப்புக் காய்ச்சல் (உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) என்பது மெதுவாக பரவக்கூடிய மற்றும் மிகவும் தொற்றக்கூடிய ஒரு நாள்பட்ட நோயாகும், இது மீண்டும் மீண்டும் வரக்கூடி மற்றும் ஒழுங்கற்ற காய்ச்சல், குறிப்பிடத்தக்க எடை இழப்பு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் மற்றும் இரத்த சோகை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட பெண் மணல்-ஈக்கள் (ஃபிளேபோடோமைன்) கடியின் மூலமாக பரவுகிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன\nபாதிக்கப்பட்ட உறுப்பை அடிப்படையாகக் கொண்டு லேயிஷ்மேனியாசிஸ் பல வடிவங்களில் உள்ளன. மிகவும் பொதுவான வகைகள் தோல் மற்றும் உள்ளுறுப்பு (கல்லீரல் மற்றும் மண்ணீரலை பாதிக்கும்) ஆகும். கருப்புக் காய்ச்சலின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:\nவெளிறிய தோற்றம் மற்றும் கணிசமான எடை இழப்பு.\nதோல் - உலர்ந்து, மெலிந்து மற்றும் செதில் ஆவது.\nஸ்ப்லெனோமெகாலி - மண்ணீரல் விரிவாக்கம், பொதுவாக மென்மையான மற்றும் உணர்ச்சியின்மை.\nகல்லீரல் - விரிவாக்கம் - மென்மையான, மிருதுவான மேற்பரப்பு, கூர்மையான முனை.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nகருப்புக் காய்ச்சல் என்பது நோய்க்கடத்தி உயிரியால் - பாதிக்கப்பட்ட மணல் ஈக்கள் (பெண் பிளெபோடோமஸ் அர்ஜென்ட்டிப்பஸ்) வழியாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஈ, லெஷ்மேனியா என்று அழைக்கப்படும் ஒட்டுண்ணியை இரத்த ஓட்டத்தில் சேர்கின்றன, இது அறிகுறிகளை உருவாக்குகிறது.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nகருப்புக் காய்ச்சல் நோயை அறிவதில் 2 அணுகுமுறைகள் உள்ளன.\nஅறிகுறிகளை சார்ந்த: மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் நெருக்கமாக கண்டறியப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.\nஆய்வகம்: இதில் ஊநீரியல் சோதனை அடங்கும், அது ஒட்டுண்ணிக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளை பரிசோதிக்க மற்றும் திசு ஆய்வு (பையாப்சி) அல்லது நுண்ணுயிர் வளர்ப்பு முறையில் சேகரிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை/மண்ணீரல்/நிணநீர் கணு திசு மாதிரியில் உள்ள ஒட்டுண்ணி தாக்கத்தை கண்டறிய செய்யப்படுகிறது. இது உறுதிசெய்யும் நோயறிதல் என்று கருதப்படுகிறது.\nநோயாளியின் உடலில் உள்ள ஒட்டுண்ணியைக் கொல்ல ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் உதவலாம். கருப்புக் காய்ச்சலுக்கு எதிரான முதல் வாய்வழி மருந்து மில்டெபோசின் ஆகும். இது நோயாளிகளுக்கு 95% நல்ல பயனளிக்கக்கூடியது ஆகும். கறுப்புக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் அல்லது தடுப்பு மருந்துகள் கிடைப்பதில்லை, அதனால் இந்த நோய் பகுதியான துணை சஹாரா நாடுகள், ஆசியா, தெற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் இருக்கும் போது முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.\nஇந்த நோய் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யும்போது முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவது சுய பராமரிப்பு வழிகளில் அடங்கும். பூச்சிகளை விரட்டும் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் மணல் ஈக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும்.\nகலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) க்கான மருந்துகள்\nகலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) டாக்டர்கள்\nகலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) के डॉक्टर\nகலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) க்கான மருந்துகள்\nகலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-johncena-nikkibella-23-04-1737329.htm", "date_download": "2019-06-25T08:00:56Z", "digest": "sha1:B2VJYKS55PX4OSLJ4NGD3EPIDURYV2IB", "length": 7928, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதா��் பரபரப்பு - JohnCena NikkiBella - ஜான் சீனா | Tamilstar.com |", "raw_content": "\nஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ\nஉலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா மற்றும் அவரது காதலி நிக்கி பெல்லா இன்று நிர்வாணமாக ஒரு வீடியோவில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளனர்.\nபெல்லாவின் யூடியுப் சேனல் 5 லட்சம் subscriberகள் என்ற மைல்கல்லை தாண்டியதை கொண்டாடும் விதத்தில் இதை செய்துள்ளனர்.\n'இது என்ன அசிங்கமான கொண்டாட்டம்; என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அந்த வீடியோவில் அவர்கள் எதையும் காட்டாமல் blur செய்து மறைத்துவிட்டனர் என்பதால் வீடியோ பார்க்க காமெடியாக மாறிவிட்டது. எனினும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்\nசமீபத்தில் நடந்த WrestleMania 33 போட்டிகளின் போது ஜான் சீனா நிக்கியிடம் தன் காதலை கூறியது குறிப்பிடத்தக்கது. அவர்கள் திருமணமும் விரைவில் நடக்கவுள்ளது.\n▪ மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n▪ என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n▪ அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n▪ காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n▪ சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n▪ ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n▪ பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n▪ கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n▪ தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n▪ நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா கா���ுக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/788", "date_download": "2019-06-25T07:51:23Z", "digest": "sha1:ML3F6KFXONQY5W245WSFNIVJRQCY2V2A", "length": 17617, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "வசதி குறைந்த 175 மாணவர்களுக்கு கல்விசார் புலமைப்பரிசில்களை வழங்கிய பெரென்டினா | Virakesari.lk", "raw_content": "\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\n24 மணிநேர நீர் வெட்டு..\nவசதி குறைந்த 175 மாணவர்களுக்கு கல்விசார் புலமைப்பரிசில்களை வழங்கிய பெரென்டினா\nவசதி குறைந்த 175 மாணவர்களுக்கு கல்விசார் புலமைப்பரிசில்களை வழங்கிய பெரென்டினா\nஅநுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 175 மாணவர்களுக்கு பெரென்டினா புலமைப்பரிசில்களை அண்மையில் வழங்கியிருந்தது.\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் கணித பாடம் உள்ளடங்கலாக 6 திறமைச் சித்திகளைப் பெற்ற மற்றும் சமுர்த்தி அனுகூலம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது மாதாந்தம் 5000 ரூபாவுக்கு குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 175 மாணவர்களுக்கே பெரென்டினா புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம், குறித்த மாணவர்களுக்கு தமது க.பொ.த. உயர்தரக் கற்கைகளை தொடர்வதற்கு அவசியமான நிதி உதவிகளை வழங்கும் வகையில் அமைந்த���ள்ளதுடன், புகழ்பெற்ற ஆலோசகரான மொஹான் பல்லகுருவின் தொழில் நிலை வழிகாட்டல் ஆலோசனைகளும் இவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.\nபல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கான போதியளவு புள்ளிகளை பெற்றுக் கொள்ளாத மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பெரன்டினாவுடன் பதிவு செய்து கொண்டுள்ள 300க்கும் அதிகமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது.\nகணக்கீடு, தகவல் தொழில்நுட்பம், கடன் முகாமைத்துவம், தாதியியல் போன்ற பிரிவுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்கு நிபுணத்துவம் வாய்ந்த கற்கைகளுடன் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய புலமைப்பரிசில்கள் தெரிவு செய்யப்பட்ட 30க்கும் அதிகமான கற்கைகளுக்காக வழங்கப்படவுள்ளன.\n2015 ஆம் ஆண்டில் பெரன்டினா வழங்கும் 700 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களில் இந்த 175 மாணவர்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டம், மஹாஜனா கல்லூரி கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.\nஇந்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் வண பிதா. ரஜீவன் கருத்து தெரிவிக்கையில்,\nஇந்த உதவிகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள், எதிர்காலத்தில் ஏனையோருக்கும் உதவிகளை வழங்க முன்வர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார்.\nஅறிவார்ந்த மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது உலகில் காணப்படும் மிகச்சிறந்த செயற்பாடுகளில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தினேஷின் நன்றி உரையுடன் நிறைவடைந்தது.\nஅநுராதபுரத்தின் 57 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வு அநுராதபுரம், SOS சிறுவர் கிராமம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் விசேட அதிதிகளாக, பேராசிரியர். மத்தும பண்டா, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதில் பீடாதிபதியுமான எமெரிடஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.\nஇந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பெரன்டினா குழுமத்தின் தலைவர் துலான் டி சில்வா, அனுராதபுர நகர சபையின் ஆணையர் சம்பத் தர்மதாச, மற்றும��� SOS சிறுவர் கிராமத்தின் இடைக்கால பணிப்பாளர் அதுல கமலசிரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். பேராசிரியர் மத்தும பண்டார மற்றும் தர்மசேன ஆகியோர் இரு ஊக்கமளிக்கும் உரைகளை ஆற்றியிருந்ததுடன், பெரன்டினாவின் எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் 5000 மாணவர்களின் எதிர்காலத்துக்கு பங்களிப்பு வழங்குவது பற்றிய விளக்கங்களை துலான் டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.\nவிசேட விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உள்ளடங்கலாக 280 க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். SOS கிராமம் ஊடாக இந்நிகழ்வில் விசேட கலை நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரம் மட்டக்களப்பு வருமானம் குடும்பம் புலமைப்பரிசில் பெரென்டினா மாணவர்\nதெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சந்தைவாய்ப்பை வழங்கியுள்ள வர்த்தக கண்காட்சி\nசீனாவின் ஒரே பாதை மற்றும் மண்டலம் முயற்சியின் கீழ், சீனாவுக்கும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான கூட்டுறவை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த வர்த்தக கண்காட்சி ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\n2019-06-24 16:31:25 தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தைவாய்ப்பு\nதாக்­குதல்களுக்கு பின்­ன­ர் சுற்­று­லாத்­து­றையை மேம்­ப­டுத்த அர­சாங்கம் புதிய திட்­டங்­களை வகுக்க வேண்டும்..\nஇலங்­கையில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுக்கு பின்­ன­ர், சுற்­று­லாத்­துறை பாரிய சவாலை எதிர்­நோக்­கி­யுள்­ளது.\n2019-06-23 16:01:48 இலங்­கை சுற்­று­லாத்­துறை தாக்­குதல்\nபாடசாலையொன்றை சுத்தம் செய்த AIA ஊழியர்கள்\n248 மாணவர்கள் கல்வி கற்கும் கண்டியின் வதுளியட்ட ஆரம்பப் பாடசாலையை செப்பனிடுவதற்காகவும், மற்றும் வெள்ளையடிப்பதற்காகவும் AIA இன்ஷூரன்ஸின் தலைமை அலுவலகத்திலிருந்தும், கிளைக்\nபங்குச்சந்தை முதலீட்டிற்கு நல்ல தருணம்\nஅத்­தி­யா­வ­சிய தேவை­க­ளான உணவு, உடை மற்றும் உறையுள் ஆகி­ய­வற்­றினை தங்­கு­த­டை­யின்றி வாழ்­நாள்­மு­ழு­வதும் எவ­ரொ­ருவர் பெறு­கின்­றாரோ அவர் நிச்­ச­ய­மாக மிகுந்த பாக்­கி­ய­சா­ளி­யாவார்.\n2019-06-14 11:06:25 பங்குச் சந்தை சுவாமிநாதன் முதலீடு\nடயலொக் மறறும் Netfix ஆகியவை இலங்கைக்கான தங்களுடைய மூலோபாய பங்காளித்துவத்தினை அறிவித்துள்ளது\nஇலங்கைய���ன் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி உலகின் முன்னணி இணைய பொழுதுபோக்கு சேவையுடன் இணைந்து செயற்படுவதாக அறிவித்துள்ளது.\n2019-06-07 15:05:04 டயலோக் இயக்குனர் திரை\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3490:2008-09-02-19-38-10&catid=180:2006&Itemid=76", "date_download": "2019-06-25T08:26:52Z", "digest": "sha1:HP7YSL27LXUEXIFPJR2F7B57FSNWVP5P", "length": 16584, "nlines": 242, "source_domain": "tamilcircle.net", "title": "இந்த நூலை எழுத உதவிய நூல்கள் : மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் இந்த நூலை எழுத உதவிய நூல்கள் : மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்\nஇந்த நூலை எழுத உதவிய நூல்கள் : மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇந்த நூலை எழுதப் பயன்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்கள், தரவுகளை தந்த நூல்கள், பத்திரிகைகள் மற்றும் கட்டுரைகளின் பட்டியல்.\n1 நெல்சன் மண்டேலா தியாகு\n3 சிஐஏ குறியிலக்கு நிக்கோலாய் யாகேவ்லெவ்\n4 மூன்றாம் உலகம் வளர்ச்சியா, மூன்றாம் உலக மாநாட்டின் நெருக்கடியா\n5 தமிழக சுற்றுச்சூழல்பிரச்சனைகள் எஸ்.டி.மணா\n6 சிலந்தி வலை பூவுலகின் நண்பர்கள்\n7 சரணாகதிப் பொருளாதாரம் டி.எம்.தாமஸ் ஐசக், கே.என்.ஹரிலால்\n8 தடங்கல் பூவுலகின் நண்பர்கள்\n9 உலக வங்கியின் ஆரோக்கியமற்ற போக்குகள் பூவுலகின் நண்பர்கள்\n10 மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்கா\n11 அமெரிக்க மோகம் வி.வி.மு, பு.மா.இ.மு, ம.க.இ.க, பு.ஜ.தொ.மு\n12 நிதிகளின் உலகமயமாக்கம் கவால்ஜித் சிங்\n13 வரும்முன் காக்கும் டாக்டர் ஐ. சிவசுப்ரமணிய தடுப்பு மருத்துவம் ஜெயசேகர்\n15 தடைசெய்யப்பட்ட, தடை செய்யப்பட வேண்டிய, மற்றும் அவசியமான மருந்து டாக்டர் ப.இக்பால்\n17 வேண்டும் இந்த மருந்துகள் டாக்டர் தி.சுந்தரராமன்\n18 வேண்டாம் இந்த மருந்துகள் டாக்டர் தி.சுந்தரராமன்\n19 காட்டா��்சி புதிய ஜனநாயகம் வெளியீடு\n20 வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வக் குழுக்கள் கீழைக்காற்று\n21 தனியார்மயமாக்கம் ஒரு தேசத்துரோகம் கே. அசோக்ராவ்\n22 மண்ணை விற்று முன்னேற்றமா\n23 அமெரிக்க மான்சாண்டோ விதைக் கம்பெனியை விரட்டியடிப்போம்\n25 விளைநிலங்களை பாலையாக்கும் இறால் பண்ணைகள் வி.வி.மு\n26 நாட்டை மீண்டும் காலனியாக்காதே வி.வி.மு, பு.மா.இ.மு, மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே வி.வி.மு, பு.மா.இ.மு, மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே\n28 பெல் ஐ அழிக்கும் தேசத்துரோக காங்கிரசின் புதிய மின் கொள்கை பெல் தொழிற்சங்கங்கள்\n30 நீலப்புரட்சியின் நெருக்கடி மு.பாலசுப்ரமணியன்\nஉற்பத்தி வளாகங்கள் பூவுலகின் நண்பர்கள்\n32 ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கல் ஃபிடல்காஸ்ட்ரோ\n33 உலகமுதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் நான்காம் அகிலம்\n34 உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை மு.பாலசுப்பிரமணியன்\n37 ஊழலும் ஊழலின் பரிமாணங்களும் பி.எஸ்.பன்னீர்செல்வம்\n38 அணுவாற்றல்: ஓர் அறிமுகம் பூவுலகின் நண்பர்கள்\n39 வாழ்வுக்கும் பிழைப்பிற்கும் இடையில் ஆரோக்கியம் அடிப்படை உரிமையா பாதுகாப்பு வலையா\n41 பா.ஜ.க.வின் அணு ஆயுத சோதனையும் விளைவுகளும் மொழி பெயர்ப்பு கட்டுரைகள்\n42 புதிய உலக நிலைமைகளின் கீழ் இந்தியப் பொதுவுடமைக்கட்சி\nசர்வதேசப் புரட்சிக் கடமைகள் (மாலெ) மாநில அமைப்புக் கமிட்டி தமிழ்நாடு\n44 நர்மதா ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டம் ஓர் ஆய்வு பூவுலகின் நண்பர்கள்\n45 இயற்கை வளங்களை பாதுகாப்போம் பிடல் காஸ்ட்ரோ\n46 நம்மை பாதிக்கும் நச்சுக் கழிவுகள் பூவுலகின் நண்பர்கள்\n47 பசுமைப் புரட்சியின் வன்முறை வந்தனா சிவா\n48 அணுசக்தி பீட்டர் பன்யார்ட்\n49 மக்கள் கலாசாரத்தை மண்ணாக்கும் சக்திகள் வல்லிக்கண்ணன்\n50 விதைகள் மொழி பெயர்ப்பு கட்டுரைகள்\nஏகாதிபத்திய நிகழ்ச்சிகள் கரீன் கச்சதுரோவ்\n52 உலக வங்கி கடன் மீள முடியுமா பகுதி 3 சூசன் ஜார்ஜ்\n53 சூழலியல் பூவுலகின் நண்பர்கள்\n54 புதிய மருந்துக் கொள்கை மக்கள் நலனா\n55 புகையால் எங்களை புதைக்காதீர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்\n56 விளைநிலத்தில் தேக்கு விவசாயிகளின் கழுத்துக்கு தூக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி\n57 டங்கல்திட்டம் ஒரு விமர்சனம் க.சந்தானம் எம்.ஏ.\n58 குற்றவாளிக் கூண்டில் முதலாளித்துவம் ப.வி.கக்கிலாயா\n59 வாழ��வே அறிவியல் கே.கே.கிரஷ்ணகுமார்.\n60 ஆசிய சமாதானத்துக்கு யாரால் ஆபத்து\n61 கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை மார்க்ஸ் ஏங்கெல்ஸ்\n62 சட்டத்தை மதிக்காமல். இவான் அர்ட்சிபசோவ்\n63 சமர் பாரிசில் இருந்து வெளிவரும் மார்க்சிய பத்திரிகை\n64 தினக்குரல் இலங்கையில் வெளிவரும் செய்திப் பத்திரிகை\n65 ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் சு.பொ. அகத்தியலிங்கம்\n66 நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள் என்.ராமகிருஷ்ணன்\n67 சிஐஏ பாலி வி பாரக்கல்\n68 பறை நோர்வை தமிழ் சஞ்சிகை\n69 அதிகார ஆணவம் எவ்கெனி லுகவோய்\n70 பயங்கர அமைப்பிலிருந்து வரும் பயங்கரங்கள் முன்னோடி வெளியீடு\n72 உலகமயம் பண்பாடு சமூக மாற்றம் கட்டுரைத் தொகுப்பு\n73 மார்க்சிய சர்வதேசியம் எதிர் தீவிர இணைய மொழி பெயர்ப்பு எதிர்ப்பு முன்னோக்கு கட்டுரை\n75 புதியஜனநாயகம் இந்திய மார்க்சிய லெனினியப் பத்திரிகை\n76 சனநாயகப் புரட்சியின் சமூக சனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் லெனின்\n81 திருத்தல்வாதம் எதிர்ப்போம், மார்க்சியம் காப்போம். லெனின்\n82 மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்ஸியம்\n83 புதிய கலாச்சாரம் இந்திய மார்க்சிய பத்திரிகை\n89 உயிரோடு உலாவ இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச் சூழலும். வந்தனா சிவா\n90 குற்றவாளிக் கூண்டில் சர்வதேச நிதி நிறுவனமும் உலக வங்கியும் பகுதி 2\n91 ஏகாதிபத்தியம் முதலாலாளித்துவத்தின் உச்சக்கட்டம்\n92 புதிய உலக நிலைமைகளின் கீழ் இ.பொ.க (மாலெ) மா.அ.க சர்வதேச புரட்சிக் கடமைகள் தமிழ்நாடு\n93 உலக வங்கி கடன் மீள முடியுமா\n94 இலங்கையில் மலையகத் தமிழர்\n95 முன்னணிச் செய்தி இதழ் 5 1885 இல் என்.எல்.எப்.டியின் பத்திரிகை\n120 உலக வங்கி இணையம்\n125 உலகமயமாக்கலும் தலித் மக்களும் சேது\n128 திடீர் ஜனநாயகம் அருந்ததிராய்\n129 மூலதனம் மார்க்ஸ் (ஜமதக்னி)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_528.html", "date_download": "2019-06-25T07:56:53Z", "digest": "sha1:LHACRPEGDJKUY4ZKFWA4HFOYWOSVIXKD", "length": 39266, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாகிஸ்தானில் இம்ரான்கானின், இன்னிங்ஸ் ஆரம்பமாகிறதா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாகிஸ்தானில் இம்ரான்கானின், இன்னிங்ஸ் ஆரம்பமாகிறதா..\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nபாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.\nஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்தது. பெரும்பாலான இடங்களில் அந்த கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெற்று வந்தனர். அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.\n272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 102 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 43 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.\nஇன்னும் சில மணிநேரத்தில் வெற்றி நிலவரங்கள் வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1996-ம் ஆண்டு கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை போட்டியிட்ட மூன்று பொதுத்தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள வெற்றி அந்த கட்சியினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nஇம்ரானின் வெற்றி, பாகிஸ்தானை அதர பாதாளத்தில் இட்டுச் செல்லும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ண��ன் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம��� அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_504.html", "date_download": "2019-06-25T08:32:22Z", "digest": "sha1:H3666P6VBPZKDNCFHKGYMKSNUODSDO3C", "length": 41146, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்நூற்­றாண்டின் மிக மோச­மான, மனிதப் பேர­வலம் ஏற்­ப­ட­வுள்­ளது - அர்­துகான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்நூற்­றாண்டின் மிக மோச­மான, மனிதப் பேர­வலம் ஏற்­ப­ட­வுள்­ளது - அர்­துகான்\nஇந்த நூற்­றாண்டின் மிக மோச­மான மனிதப் பேர­வலம் ஏற்­ப­ட­வுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை அச்சம் வெளி­யிட்­டுள்ள நிலையில் சிரி­யாவின் இட்லிப் நக­ரத்தின் மீதான சிரிய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­யினைத் தடுத்து நிறுத்த முன்­வ­ரு­மாறு துருக்கி ஜனா­தி­பதி அர்­துகான் சர்­வ­தேச சமூ­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.\nஇடம்­பெ­ற­வுள்ள மனி­தா­பி­மான நெருக்­கடி தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் கருத்தை வழி­மொ­ழிந்­துள்ள அதுர்கான், கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள மாகா­ணத்தின் மீது மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள தாக்­குதல் துருக்கி, ஐரோப்பா மற்றும் அதற்கு அப்­பாலும் பாதிப்புச் செலுத்தும் என செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று அமெ­ரிக்க நாளி­த­ழான வோல் ஸ்ட்ரீட் ஜேர்­னலில் வெளி­யி­டப்­பட்­டுள்ள கட்­டு­ரையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nசிரி­யாவின் அப்­பாவி மக்கள் மாத்­தி­ர­மல்ல, முழு உல­கமும் அதற்­கான விலையைச் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.\nஇட்­லிப்பில் இடம்­பெ­ற­வுள்ள மனி­தா­பி­மான அனர்த்­தத்தைத் தடுத்து நிறுத்­து­வது ரஷ்யா மற்றும் ஈரானின் பொறுப்­பாகும் என கடந்த வாரம் தெஹ்­ரானில் ரஷ்யா மற்றும் ஈரா­னியத் தலை­வர்­களைச் சந்­தித்த அர்­துகான் தெரி­வித்தார்.\nஜனா­தி­பதி பஷர் அல் அசாதின் பார்வை தற்­போது இட்­லிப்பின் பக்கம் திரும்­பி­யுள்­ளது. இந்த மாத ஆரம்­பத்­தி­லி­ருந்து அவ­ரது படைகள் சன­நெ­ரிசல் மிக்க மாகா­ணத்­தின்­மீது குண்டுத் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தன.\nஇந்தப் பிரச்­சினை தொடர்­பான எச்­ச­ரிக்கை ஐக்­கிய நாடுகள் சபையின் மனி­தா­பி­மான இணைப்­பிற்­கான முகவர் நிலை­யத்­தினால் கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது.\nஅண்­மையில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைகள் கார­ண­மாக நாம் ஆழ்ந்த கவ­லை­ய­டைந்­துள்ளோம், வன்­மு­றைகள் கார­ண­மாக 30,000 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். இந்த விட­யத்தை மிக நுணுக்­���­மாக அவ­தா­னித்து வரு­கின்றோம் என மனி­தா­பி­மான இணைப்­பிற்­கான முகவர் நிலையப் பேச்­சாளர் டேவிட் சுவான்சன் தெரி­வித்தார். யதார்த்­த­வாத எதி­ர­ணிக்கு ஆத­ர­வ­ளித்­து­வரும் துருக்கியும், அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்துவரும் ரஷ்யா மற்றும் ஈரானும் சிரிய முரண்பாட்டுக்குத் தீர்வுகாணும் நோக்கில் கடந்த ஒன்றரை வருடங்களாக நெருக்க மான உறவினைப் பேணி வருகின்றன.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-25T07:49:53Z", "digest": "sha1:G7QBZ4S4X2DZU5HH4TTVDHFACSW2PG7F", "length": 8739, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க , தீர்மானம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / உள்நாட்டு செய்திகள் / எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க , தீர்மானம்\nஎரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க , தீர்மானம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 21, 2019\nகாலி மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு, செய்தித்தாள்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்கவும், எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்கவும், தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் மாநகரசபை உறுப்பினர்களுக்கு நாளாந்த செய்தித்தாள்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவு வழங்கப்பட்டதில்லை.\nஇந்த நிலையில் தங்களுக்கு அந்த வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, 30 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றினை மாநகரசபை முதல்வரிடம் கையளித்துள்ளனர்.\nகாலி மாநகரசபை உறுப்பினர்களுக்கு நாளாந்த செய்தித்தாள் கொள்வனவிற்காக 2 ரூபாய் வழங்கப்படுவதுடன், இதுவரையில் 3000 ரூபாவாக வழங்கப்பட்டு வந்த எரிபொருள் கொடுப்பனவு���் 4500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்\nTagged with: #எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்\nPrevious: வடமராட்சியின் சில பகுதிகளில் உரிமை கோரும் பிரசுரங்கள்\nNext: லண்டனில் மோசமான சிறையில் அடைக்கப்பட்ட நிரவ் மோடி\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nமன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/808-2017-04-28-12-13-40", "date_download": "2019-06-25T08:34:13Z", "digest": "sha1:BOPUAJZIAINYOEQUTFKHDVVOPTR73I3C", "length": 8934, "nlines": 134, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்", "raw_content": "\nநடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்\nநடிகர் வினு சக்கரவர்த்தி தனது 74ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1002 படங்களில் நடித்துள்ளார். வினு சக்கரவர்த்தி.\nஇவர் நடிப்பில் வெளியான 'குருசிஷ்யன்', 'அண்ணாமலை', 'அருணாசலம்', 'நாட்டாமை', 'மாப்பிளை கவுண்டர்', 'நினைத்தேன் வந்தாய்', 'ஜெமினி', 'முனி', 'தேசிங்கு ராஜா', 'வாயை மூடி பேசவும்' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.\nவினு சக்கரவர்த்தி நடித்த முதல் படம் 'கரும்பு வில்', 500ஆவது படம் 'சின்னத்தாயி'. ராகவா லாரன்ஸ் இயக்கிய 'முனி' ஆயிரமாவது படம்.\nகன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய 'பரசக்கே கண்ட தின்மா' என்ற படம் வெற்றிபெற்றது.\nஅதுதான் பின்பு 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' என்ற தலைப்பில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. 'வண்டிச்சக்கரம்' படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார்.\nசுமார் 3 ஆண்டுகளாக நோய்வாய்பட்டிருந்த வினு சக்கரவர்த்தி புதன்கிழமை சென்னையில் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் காலமானார்.\nவினு சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/11/21/french-navy/", "date_download": "2019-06-25T07:47:40Z", "digest": "sha1:3HK2NBBIQCIPIAYVJEAW6GPHHCSM62JF", "length": 12865, "nlines": 169, "source_domain": "vidiyalfm.com", "title": "மூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது. - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome World மூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.\nஅப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர் கவனித்தனர்.\nஇரு விமானிகள், ஒரு நீச்சல் வீரர், மற்றும் ஹெலிபேட் இயக்குபவர் ஆகியோருடன் 7 கடல் மைல்கள் தூரத்தில் அழைப்பு வந்த இடத்தை நோக்கி ஒரு ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது.\nஅட்லான்டிக் பெருங்கடல் மற்றும் கரிபியன் கடலுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இரட்டை தீவு நாடான செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் நாட்டுக்கு சொந்தமான ‘தர்பார் குயீன்’ என்னும் சரக்கு கப்பல் முற்றிலுமாக மூழ்கிய நிலையில் அதில் இருந்த சிலர் கப்பலின் மேல் பகுதியில் தொற்றியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை மீட்பு படையினர் கவனித்தனர்.\nஉடனடியாக கடலின் மீது மிதவை ஹெலிபேட் அமைத்து மூழ்கிய கப்பலின் நுனிப்பகுதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரை முதல்கட்டமாக மீட்டனர்.\nஅவர்களை அவ்வழியாக வந்த ஒரு வர்த்தக கப்பலில் இறக்கிவிட்டு மீண்டும் மூழ்கிய கப்பலுக்கு சென்றனர்.\nஇரண்டாவது கட்டமாக 4 பேரையும், மூன்றாவது கட்டமாக 4 பேரையும் பத்திரமாக மீட்டு, அருகாமையில் உள்ள பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கஸார்ட்ஸ் என்ற கப்பலுக்கு கொண்டு வந்தனர்.\nமீட்கப்பட்ட 12 பேரும் இந்தியர்கள் என தெரிய வந்துள்ள நிலையில் அவர்களில் சிறு காயங்களுடன் இருந்தவர்களுக்கு அந்த கப்பலில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.\nபின்னர், அவர்கள் 12 பேரும் பிரிட்டன் நாட்டு சொகுசு கப்பலான ‘சீ பிரின்சஸ்’ மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமேற்கண்ட தகவல் டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தலைமை தூதரகம் இன்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது\nPrevious articleஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nNext articleமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\nஇந்தோனேசி: சுனாமிக்கு பலியானோர் 384 ஆக உயர்வு\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/08/111747?ref=all-photo-feed", "date_download": "2019-06-25T08:32:01Z", "digest": "sha1:5RXMDE7QVFY3XJSX2MFXSOGDS5CJBQYD", "length": 6135, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரம்மாண்டமாக நடந்த தீபிகா-ரன்வீர் திருமணம் - தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nய���ழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரம்மாண்டமாக நடந்த தீபிகா-ரன்வீர் திருமணம் - தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள்\nபிரம்மாண்டமாக நடந்த தீபிகா-ரன்வீர் திருமணம் - தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=MTA0", "date_download": "2019-06-25T08:24:56Z", "digest": "sha1:CXATIT3NMTGTWPLFZVB227RSVE5VMPCJ", "length": 4527, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "நினைத்தது நிறைவேறும், தூரதேசத்துச் சேதி வரும், சுகம் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்���கவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநினைத்தது நிறைவேறும், தூரதேசத்துச் சேதி வரும், சுகம்\nநினைத்தது நிறைவேறும், தூரதேசத்துச் சேதி வரும், சுகம் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nநினைத்தது நிறைவேறும், தூரதேசத்துச் சேதி வரும், சுகம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/71639-india-withdraws-mfn-status-for-pakistan-shut-down-all-trade-between-the-two-nations.html", "date_download": "2019-06-25T08:36:12Z", "digest": "sha1:A4PKQZHZKWFJHOWJ7IWFWF24PKSQ7APX", "length": 18087, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "பாகிஸ்தான் தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்து பறிப்பு!: இந்தியா நடவடிக்கை! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு அரசியல் பாகிஸ்தான் தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்து பறிப்பு\nபாகிஸ்தான் தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்து பறிப்பு\nகாஷ்மீரில் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தைப் பறித்துள்ளது.\nதில்ல��யில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.\nஇந்தக் கூட்டத்தின் போது, பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து அருண்ஜேட்லியும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.\nஅப்போது கூறிய அவர், பயங்கரவாதத் தாக்குதலுக்கு துணை போனவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் மறுக்க இயலாத வகையில் இந்தச் செயலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது. எனவே, தற்போது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பறித்துள்ளது. இதேபோல, சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான அனைத்து அரசு முறை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.. என்று கூறினார்.\nபாஜக.,வின் மூத்த தலைவரான சுப்பிரமணியம் சுவாமி, வெகுகாலமாகவே பாகிஸ்தானுக்கு இந்த சலுகைகள் தருவதை நிறுத்த வேண்டும் என்று பொதுவில் வேண்டுகோள் விடுத்து வந்தார். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற எம்.எஃப்.எம். ஸ்டேடஸை வழங்கியிருந்தது. அது தற்போது இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பின்னர் பறிக்கப் பட்டிருக்கிறது.\nமுந்தைய செய்திமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.வுக்கு கோரிக்கை\nஅடுத்த செய்திபாகிஸ்தான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: மனம் குமுறிய மோடி\nவிசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன்\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன��னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\nமகன் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை\nவிசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன் 25/06/2019 1:43 PM\nசிறுவன் விளையாட்டால் தந்தை பலியான துயரம்; உறவினா்கள் கண்ணீர்…..\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா தலை சுத்தாம படிங்க\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pdf.to/jpg?lang=ta", "date_download": "2019-06-25T07:58:36Z", "digest": "sha1:6KYY2LJFFRGBLL5RTDFWBQYD3Y2RMKIX", "length": 6816, "nlines": 153, "source_domain": "pdf.to", "title": "JPG க்கு PDF - Pdf.to", "raw_content": "\nஉங்கள் PDF ஐ ஒரு JPG ஆக மாற்றவும்\nஇழுத்து இங்கே கோப்பை விடு\nஇங்கே கிளிக் செய்யவும் கோப்பு தேர்ந்தெடுக்க\n2 மணிநேரத்திற்குப் பிறகு எங்கள் சர்வரில் இருந்து அனைத்து கோப்புகளும் நீக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்க.\nJPG விரைவான மற்றும் எளிதானது PDF\nஉயர் தரமான JPG படங்களை PDF களை மாற்ற சிறந்த ஆன்லைன் வலை பயன்பாடு. கோப்பு பதிவேற்ற மற்றும் எங்கள் ரோபோக்கள் தங்கள் வேலை செய்ய அனுமதிக்க.\n256 பிட் SSL குறியாக்கத்தைப் பயன்படுத்தி அனைத்து பதிவேற்றங்களும் பதிவிறக்கங்களும் மறைகுறியாக்கப்பட்டன. இதைச் செய்வதன் மூலம், உங்களுடைய PDF கள் மற்றும் JPG ஆவணங்களின் தரவு அங்கீகரிக்கப்படாத அணுகலுக்க�� எளிதில் பாதிக்கப்படாது.\nகூட்டு புகைப்பட நிபுணர்களின் குழு (.JPG) வடிவமைப்பு\nடிஜிட்டல் படங்களுக்கான இழப்பு சுருக்கத்தின் பொதுவாக பயன்படுத்தப்படும் முறை, குறிப்பாக டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் படங்களுக்கு.\nJPG மாற்றிக்கு ஒரு இலவச PDF ஐ விட, உங்கள் PDF தேவைகளுக்கு நிறைய கருவிகள் உள்ளன. PDF சுருக்கம் மற்றும் பலவற்றை அனுமதிக்கும் கருவிகளோடு, முன்பு பணிபுரிந்த PDF கோப்புகளை எளிதாகப் பணிபுரியச் செய்யலாம்.\nஏனெனில் நாங்கள் எங்கள் கோப்பை ஆன்லைனில் மாற்றுகிறோம், அல்லது சிலர் கிளவுட் என்று அழைக்கிறோம். எங்களது மென்பொருள் இந்த வலைத்தளத்தை ஏற்றும், இதை வாசிக்கக்கூடிய உலாவிகளில் வேலை செய்கிறது.\nஉங்களுக்கு தேவைப்படும் போது ஆதரவு\nஉங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் hello@pdf.to எனவே உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பதை சரிசெய்ய முடியும்.\nஆன்லைன் ஒரு JPG பட கோப்பை ஒரு PDF மாற்ற எப்படி\n1. ஒரு PDF ஐ மாற்ற, கோப்பு இழுக்க அல்லது பதிவேற்ற எங்கள் பதிவேற்ற பகுதியை கிளிக் செய்யவும்\n2. உங்கள் கோப்பு வரிசைக்கு சென்றுவிடும்\n3. எங்கள் கருவி தானாக உங்கள் PDF ஐ ஒரு JPG கோப்பாக மாற்றும்\n4. பின்னர் உங்கள் கணினியில் JPG ஐ சேமிக்க கோப்பின் பதிவிறக்க இணைப்பை கிளிக் செய்க\n5.0/5 - 2 வாக்குகள்\n2,823 2019 முதல் மாற்றங்கள்\nதனியுரிமை கொள்கை - சேவை விதிமுறைகள் - hello@pdf.to\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87245/", "date_download": "2019-06-25T07:51:40Z", "digest": "sha1:BBRUUXVSQNJQTE4TBPJSM75I2FENSPLC", "length": 12833, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்தின் பங்காளி கட்சியே கூட்டமைப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சியே கூட்டமைப்பு…\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியாக இருந்து வடக்கு மக்களுக்கோ தெற்கு மக்களுக்கோ எதனையும் செய்யவில்லை.\nதமிழ் ���ேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று தருமாறு கோரிய போது , தான் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கோர மாட்டேன். அரசியல் தீர்வையே கோருவேன் என பதிலளித்து உள்ளார். ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அவர் வேலை வாய்ப்புகளையோ , அரசியல் தீர்வையோ பெற்றுக்கொடுக்க வில்லை.\nதொடர்ந்து தமிழ் மக்களை மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து இன மத மக்களையும் ஏமாற்றி வருகின்றார். இந்த நாட்டு மக்களுக்காக எதிர்கட்சியாக இருந்து எதனையும் பெற்றுக்கொடுக்க வில்லை. என தெரிவித்தார்.\nஎமது நாட்டு பிரச்சனையை நாமே தீர்க்க வேண்டும். தரகர்கள் தேவையில்லை…\nஎமது நாட்டு பிரச்சனையை நாமே தீர்க்க வேண்டும். தரகர்கள் தேவையில்லை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எமது நாட்டு பிரச்சனையை நாம் தான் தீர்க்க வேண்டும். அமேரிக்கா , இந்தியா என அந்த நாட்டு பரிந்துரைகளையும் , அவர்களின் சிபாரிசுகளையும் கொண்டு எமது நாட்டு பிரச்சனையை தீர்க்க முடியாது. அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை எமது நாட்டு பிரச்சனையை எமது நாட்டில் வாழும் மக்கள் இணைந்தே தீர்க்க முடியும் என தெரிவித்தார்.\nTagsஇரா. சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாமல் ராஜபக்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nதேசிய ரீதியில் முதன்முறையாக மன்னார் மாவட்டத்துக்கு குத்து சண்டைப் போட்டியில் பதக்கம்(படம்)\nதனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை டொல்பின்: -(படம்)\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/sri-sintayattirai-pillaiyar-aalaya-thertorsavam", "date_download": "2019-06-25T07:27:19Z", "digest": "sha1:EGLPFGXPEALKKY26JSS46IKA2L2IOIPC", "length": 2913, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவம் - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவம்\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய நேற்று (26/06/2012) மு.ப 9.30 மணிக்கு தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து யாககும்ப அபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்வொன்று இடம்பெற்றது. அன்றைய தினம் பி.ப 6.30 மணிக்கு திருவூஞ்சல் இடம்பெற்றதுடன் துவஜ அவரோஹணம் என்று அழைக்கப்படும் கொடியிறக்கம் மற்றும் சண்டேஸ்வரர் பூசை, ஆசாரிய உற்சவம் என்பனவும் இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/05/1s133854_4.htm", "date_download": "2019-06-25T08:38:35Z", "digest": "sha1:7TR3PCMHQR5DKQFO7DL6IU6EPGJUVJRP", "length": 3656, "nlines": 22, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n[சீனாவின் புகழ் பெற்ற உயர் கல்வி நிலையங்கள்]\nபெய்ஜிங் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம்\nபெய்ஜிங் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம், 1902ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது; சீனாவின் முதலாவது ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகமாகும். இது புகழ் பெற்ற ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகமாகும்; பல்வகை ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் முக்கிய தளமுமாகும்.\nஇப்பல்கலைக்ழகத்தில், கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சீன மொழி மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, உளவியல் கல்லூரி உள்ளிட்ட 15 கல்லூரிகள், 48 பட்டதாரித் துறைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. இதன் கல்வியியல், உளவியல், பாலர் கல்வி ஆகியவை சீனாவில் செல்வாக்கு பெற்றவை.\nதற்போது, இப்பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் நிர்வாகப் பணியாளர் எண்ணிக்கை 2500 ஆகும். மாணவர் எண்ணிக்கை 20 ஆயிரம் ஆகும். இதில் முழு நேர பட்ட வகுப்பு மாணவர் எண்ணிக்கை சுமார் 7 ஆயிரம் ஆகும். அன்னிய மாணவர் எண்ணிக்கை ஓராயிரமாகும்.\nகடந்த சில ஆண்டுகளில், ஆசிரியர் பயிற்சி சாரா சிறப்புத்துறைகளையும் வளர்ச்சியடையச்செய்துள்ளது. கல்வி நிர்வாக மூலவளத்திலான மேம்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் ஊழியர்கள் ஆகியோருக்கான பணிப் பயிற்சியை இது நடத்தியுள்ளது. இப்பல்கலைக்கழகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள, http://www.bnu.edu.cn/ ஐ நாடுக!\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5043-------.html", "date_download": "2019-06-25T07:24:26Z", "digest": "sha1:CDX25OYU4EW5C7VVMZCDO34E5RDP242J", "length": 16908, "nlines": 78, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஏப்ரல் 16-30 2019 -> ஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..\nஆய்வுக் கட்டுரை : சிந்த�� வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..\nஇயக்குனர், சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம்\nகீழடி அகழ்வாராய்ச்சிகள், சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகள் ஆகியவை ஒரே இனம், ஒரே மொழி பேசிய திராவிட நாகரிகத்துக்கு உரியவை என அறிஞர்களால் நிறுவப்பட்டு வருகிறது.\n1920-ல் சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷின் கண்டுபிடிப்புகளை போலவே 2014 முதல் நடைபெற்று வரும் வைகைச் சமவெளி கீழடி கண்டுபிடிப்புகளும் உலக அறிஞர்களின் பார்வையைக் கவர்ந்துள்ளன. ரோமிலா தாப்பர் என்னும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கீழடி கண்டுபிடிப்புகள் தமிழர் வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கும் எனக்கூறியுள்ளார்.\nகீழடியில் இதுவரை நடந்த நான்கு அகழ்வாராய்ச்சிகளில் மொத்தம் 13ஆயிரத்து 658 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். சிந்துவெளியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை விட, ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகள் பெரியவை. அணிகலன் ஏற்றுமதியில் சிந்துவெளியை விட கீழடி போன்ற தமிழக நகரங்களின் ஏற்றுமதி அதிகமானது. குண்டூசியின் தலையைவிட சிறிய பாசிமணிகளில் தலைமயிரைவிட குறுகிய துளையிட்டு, உலக நாடுகளில் விற்ற நேர்த்தியை கீழடியில்தான் காண முடிகிறது. 138 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் தான் கீழடி அகழ்வாய்வு நடந்து வருகிறது. சிந்து வெளி நகர அமைப்பைப் போன்றே கீழடியிலும் திட்டமிட்ட நகர அமைப்பு, உறை கிணறு, குளியலறை, கழிப்பறை, புதை சாக்கடை ஆகியவை காணப்படுகின்றன. கொல்லன் உலைக்களம் செம்புருக்கவும் பயன்பட்டது, செம்பு வெட்டி எடுக்கப்பட்ட பொதிய மலை ‘செம்பின் பொருப்பு’ எனப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் செம்புக்காலம் இல்லையென்று கூறுவது பொருந்தாது. அம்பில் செருகும் கூரிய எலும்பு முனைகள் வேட்டைக்கால நாகரிகத்திலிருந்தே தமிழர்களின் நாகரிகத் தொன்மை விளங்கியதைக் காட்டுகிறது.\nகீழடியிலிருந்தே சிந்து வெளி நாகரிகம் வடக்கு நோக்கிப் பரவியது என்பதை அது உறுதிப் படுத்துகிறது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் தென் பிராமி எனப்படும் தமிழி எழுத்தில் வேந்தன், பேரையன், இயனன், ஆதன் போன்ற பெயர்களைப் படித்துக் காட்டியுள்ளனர். ஆனால் சிந்துவெளி எழுத்துகளில் எழுதப்பட்ட மூன்று பானை ஓடுகள��� அவர்கள் படிக்கவில்லை. அவற்றில் உள்ள காவன், உன்னு, வக்கன் உன்னப்பன் போன்ற சிந்துவெளிப் பெயர்களை நான் படித்துக்காட்டியுள்ளேன். ஆதிச்சநல்லூரில் நான் கண்டெடுத்த பானை ஓட்டில் ‘மணக்கன்’ என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது, அதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இயக்குனரிடம் ஒப்படைத்தேன். நகரமைப்பு, செம்பின் பயன்பாடு உலகளாவிய வணிகம், எழுத்தறிவு பெற்ற கல்வி வளர்ச்சி, தாய் தெய்வ வழிபாடு. தாழியில் புதைத்தல் ஆகியவை கீழடிக்கும் சிந்துவெளிக்கும் உள்ள பொதுவான நாகரிக ஒப்புமைகள் எனலாம், இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் இரண்டுக்கு மட்டும் காலக்கணிப்பு செய்து, கீழடி நாகரிகம் கி.மு. 300 முதல் கி.மு. 200 வரை நிலவியது எனக் கணித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொருள்கள் காலக்கணிப்பு செய்யப்படவில்லை. பழைய நாகரிகங்கள் மூன்று காரணங்களால் அழிகின்றன. அவை, வெயில்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் எனப்படும். மழை பெய்யாமல் வெயில் நீடித்த நீண்ட காலங்களிலும், பெருவெள்ளத்தில் நகரங்கள் மூழ்கிய போதும், போர், கொள்ளை நோய் போன்றவற்றால் குடிமக்கள் இடம் பெயரும் போதும் பழைய நாகரிகங்கள் அழிகின்றன. இருப்பினும் நூற்றாண்டுகள் கடந்தும், மக்கள் மீண்டும் அங்கே குடியேறுவதும் உண்டு. எனவே நகரத்தின் அழிவை அந்த மக்கள் இனத்தின் அழிவு எனக் கூறலாகாது.\nகேரளத்து தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர் செரியன் என்பவர் முசிறித் துறைமுக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள் அழகன்குளம் அகழ் வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களொடு நூற்றுக்கு நூறு ஒப்புமையாக உள்ளன என்கிறார்.\nதமிழ்நாட்டில் 44 இடங்கள் அகழாய்வு செய்யப்பட வேண்டும் தமிழக மூவேந்தர்கள் எகிப்து, மத்திய தரைக்கடல் நாடுகள் உள்ளிட்ட மேலைக்கடல் நாடுகளிலும் சீனா முதலிய கீழைக்கடல் நாடுகளிலும் மொத்தம் 40 துறைமுகங்களில் கடல் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் எனவும் தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் உலகத் துறைமுகங்களுக்கு நடுநாயகமாக வணிகத் தலைநிலமாக விளங்கின என்றும் கூறுகிறார். வைகைச் சமவெளியில் உள்ள 293 இடங்களில் 90 இடங்கள் அகழ்வாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. கீழடி அகழ்வாய்வில் முதன்முதலில் ஈடுபட்ட அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையும், தமிழக தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கையும் விரைவில் வெளியிடப்பட்டால், பல உண்மைகள் வெளிவரும்.\nதிருப்புவனம் அருகே கீழடியில் தற்போது நடைபெற்ற 4ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 8 அடுக்கு உறை கிணறுகள், கத்தி, கோடரி, கண்ணாடி மணிகள், தாயக்கட்டைகள், அணிகலன்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nகீழடி போன்று ஆதிச்சநல்லூரை அடுத்த குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் கொங்கராயன்குறிச்சி மேட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும். வரலாற்றை மறந்த இனம் பிற நாட்டாருக்கு அடிமையாகி விடும் என்பதால் தமிழ் வரலாற்று மீட்டெடுப்பு தமிழினம் தலை நிமிரும் காலத்துக்குப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.\nநன்றி: ‘தினத்தந்தி’ - 21.3.2019\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2", "date_download": "2019-06-25T07:48:18Z", "digest": "sha1:WEPXEK7KSNSWRP33IT7RLLQQLUIXRNBK", "length": 8054, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறையில் களைக்கொல்லி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகேரளாவில் ஒரு எளிமையான விவசாயி நரேந்திரநாத் என்பவர் அறிமுகப் படுத்தியுள்ளார்.\nஇக்கலவை களைகளைக் கொல்லும் எந்தப்பயிரிலும் இதைத்தெளித்தால் கருகிப்போகும். ஆனால் இது பயிர்களுடன் வளரும்.\nசெடிகள் மண்டிக் கிடக்கும் ஒரு நிலத்தை சுத்தம் செய்து அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைவரும் போது இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம்.\nசுமார் ஒரு ஏக்கரில் இதனை பயன்படுத்த வேண்டுமானால் 250 லிட்டர் கரைசல் தேவைப்படும்.\n10 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்.\nசுண்ணாம்பு – 3 கிலோ,\nகோமியம் – 3 லிட்டர்\nதண்ணீர் – 10 லிட்டர்,\nவேப்ப எண்ணெய் – 2 லிட்டர்\nஉப்பு – 4 கிலோ\nதண்ணீரில் சுண்ணாம்பைச் சேர்த்து கலக்கி 10 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.\nஇதிலிருந்து 7 லிட்டர் எடுத்து அத்துடன் உப்பைக் கரைத்தும், அத்துடன் கோமியத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.\nபின் இந்த கரைசலை வடிகட்டி எடுத்து அத்துடன் வேப்ப எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.\nஇதனை சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கும் போது மேலே மிதந்து வரும். படிமத்தை நீக்கி விட வேண்டும்.\nபின் இந்தக் கரைசலை ஸ்பிரேயர் மூலமாக களைச்செடிகளின் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் விழுமாறு தெளிக்க வேண்டும்.\nஇக்கரைசலை தெளித்தப்பின் குறைந்தது 2 நாட்களுக்கு மழைவிழக் கூடாது.\nஇக்கரைசலை தெளிக்கும் முன் குறிப்பிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கவும் கூடாது.\nமேலும் விபரங்களுக்கு நரேந்திரநாத்தை தொடர்பு கொள்ள 09847774725, 09847774725 கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தவும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nபாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம் →\n← குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி\nOne thought on “இயற்கை முறையில் களைக்கொல்லி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2006/07/07/", "date_download": "2019-06-25T08:35:05Z", "digest": "sha1:2TH4WEYBPDNDZHGRQIP6VYT5O5DBKUEC", "length": 78166, "nlines": 626, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "07 | ஜூலை | 2006 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 7, 2006 | 3 பின்னூட்டங்கள்\nபீடி ஜலாய் லே ஜிகர் ஸே பியா\nஜிகர் மா படி ஆக் ஹை\nஒத்தெல்லோ – நாடக சுருக்கம் :: என் சொக்கன்\nநன்றி: நாடகமல்ல, வாழ்க்கை – நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு\nவெனிஸ் நகரின் பணக்காரப் பிரபு ஒருவரின் மகளான டெஸ்டமெனோ, கறுப்பு வீரன் ஓதெல்லோவைக் காதலித்து மணந்துகொண்டாள். டெஸ்டமெனோவின் அப்பா இந்தத் திருமணத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஓதெல்லோ தன் மகளை ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான் என்று வழக்குத் தொடர்ந்தார் அவர். ஆனால், தீவிர விசாரணைக்குப்பின், ஓதெல்லோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஓதெல்லோவும் டெஸ்டமெனோவும் தங்களின் சந்தோஷ வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவர்களுக்கு இடைஞ்சலாக ஒரு விஷயம் வந்தது – போர் வீரர்களின் பதவி உயர்வு தொடர்பான அரசியல், அவர்களுடைய வாழ்க்கையை பாதித்துவிட்டது.\nகாசியோ என்பவன், ஓதெல்லோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் நெருங்கிய சிநேகிதன். அவனுக்குதான், ராணுவத்தில் பதவி உயர்வு கொடுத்தான் ஓதெல்லோ. ஆனால், இந்த அறிவிப்பைக் கேட்டதும், காசியோவுக்கு முன்பிருந்தே ராணுவத்தில் பணிபுரிந்துவரும் இயாகோ என்பவனுக்குப் பொறாமையும் எரிச்சலும் உண்டானது. ஏனெனில், இந்தப் பதவிக்குத் தகுதியானவன் தான்தான் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.\nஆகவே, தனக்கு வரவேண்டிய பதவியைப் பிடுங்கிக்கொண்டுவிட்ட காசியோவின்மீதும், தனக்கு உரிய மரியாதையைக் கொடுக்காத ஓதெல்லோவின்மீதும் பயங்கரமான கோபம் கொண்டான் இயகோ. அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் பழிவாங்குவதற்கு ஒரு திட்டம் தீட்டினான்.\nஅதன்படி, ஒருநாள் காசியோவுக்கு ஏகப்பட்ட மதுவை ஊற்றிக்கொடுத்தான் இயாகோ. பின்னர், அவனுக்கு நன்கு போதையேறியபின், வலுக்கட்டாயமாக அவனை ஒரு வம்புச் சண்டைக்குள் நுழைத்துவிட்டான்.\nஇதனால், போர் வீரர்களிடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. ஆனால், இயாகோ அந்தச் சிறிய விஷயத்தை, ஊதிப் பெரிதாக்கிவிட்டான். அதுபற்றி விசாரிப்பதற்காக வந்த ஓதெல்லோவிடம், காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவதுபோல் பாசாங்கு செய்து, பணி நேரத்தில் அவன் மது அருந்தியதை விளக்கமாக விவரித்தான் இயாகோ. இதனால், ஓதெல்லோவின் கோபம் அதிகரித்தது.\nஎல்லாம் ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் நடக்கவேண்டும் என்று நினைக்கிற ஓதெல்லோவால், இந்தத் தவறை சகித்துக்கொள்ளமுடியவில்லை. ஆகவே, அவன் உடனடியாக காசியோவின் பதவி உயர்வை ரத்து செய்துவிட்டான்.\nஇயாகோவின் சதித் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது\nபோதை தெளிந்தபின், நடந்ததையெல்லாம் கேள்விப்பட்ட காசியோ, அழுது புலம்பினான். ‘இனிமேல் நான் எப்படி ஓதெல்லோவிடம் நல்ல பெயர் வாங்கமுடியும்’, என்று அவன் வருந்த, மீண்டும் அவனுக்கு உதவுவதுபோல் குழி பறித்தான் இயாகோ.\n‘தன் மனைவி சொன்னால் ஓதெல்லோ கண்டிப்பாகக் கேட்பார், ஆகவே, அவருக்கு உன்மீது உள்ள கோபம் குறையவேண்டுமானால், நீ நேராக டெஸ்டமெனோவிடம் சென்று பேசு’, என்று காசியோவுக்கு யோசனை சொன்னான் இயாகோ. அவன் சொல்வதில் உள்ள சூட்சுமம் புரியாமல், நேரடியாக டெஸ்டமெனோவைச் சந்திக்கச் சென்றான் காசியோ.\nநடந்ததையெல்லாம் அறிந்துகொண்ட டெஸ்டமெனோ, கண்டிப்பாக காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவேன் என்று வாக்களித்தாள். அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு காசியோ புறப்பட்டபோது, அவன் டெஸ்டமெனோவின் அறையிலிருந்து வெளியேறுவதை ஓதெல்லோ பார்த்துவிட்டான்.\nஅப்போது ஓதெல்லோவுடன் இருந்த இயாகோ, அவன் மனத்தில் தவறான ஒரு சந்தேகத்தை விதைக்க முயன்றான்.\nடெஸ்டமெனோவை மிகவும் பிரியமாக நேசித்த ஓதெல்லோவுக்கு, அவள்மீது எந்த சந்தேகமும் இல்லை, என்றாலும், தந்திரமாகவும் புத்திசாலித்தனமான வாதங்களுடனும் தொடர்ந்து பேசி, காசியோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் ரகசியத் தொடர்பு இருக்கிறது என்று ஓதெல்லோவை நம்பச் செய்துவிட்டான் அவன்.\nபோதாக்குறைக்கு, அப்போது ஓதெல்லோவைச் சந்தித்த டெஸ்டமெனோவும் காசியோவை ஆதரித்துப் பேசினாள், அவன் செய்தது அப்படியன்றும் பெரிய தவறு இல்லை. ஆகவே, அவனுக்கு மீண்டும் பதவி உயர்வு தரவேண்டும் என்று வாதிட்டாள் அவள். இதனால் ஓதெல்லோவின் குழப்பம் மேலும் அதிகரித்தது. இவளுக்கு ஏன் காசியோமீது அவ்வளவு அக்கறை தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாளா, இல்லையா என்றெல்லாம் நிச்சயமாகத் தீர்மானிக்கமுடியாமல் திணறினான்.\nஓதெல்லோவின் இந்தக் குழப்பத்தைத் தெரிந்துகொண்ட இயாகோ, இன்னொரு தந்திரம் செய்தான். ஓதெல்லோ டெஸ்டமெனோவுக்குப் பரிசாக அளித்த ஒரு கைக்குட்டையைத் திருடி, காசியோ செல்லும் வழியில் போட்டுவிட்டான் அவன். இந்த விஷயம் தெரியாத காசியோ, அந்தக் கைக்குட்டையை எடுத்துத் தன்னோடு வைத்திருக்க, அதைச் சுட்டிக்காட்டி, ‘டெஸ்டமெனோதான் இதை காசியோவுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறாள்’, என்று பொய் மூட்டினான் இயாகோ.\nஏற்கெனவே சந்தேகப் பேயின் வலையில் சிக்கியிருந்த ஓதெல்லோ, இந்தப் பொய்யைச் சுலபமாக நம்பிவிட்டான். தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாள் என்று நிச்சயமாகத் தீர்மானித்த அவன், இந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளைக் கொன்றுவிடுவதாக முடிவுசெய்தான்.\nஓதெல்லோ டெஸ்டமெனோவின் அறைக்குச் சென்றபோது, அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்படியே அவளை அழுத்திக் கொன்றுவிட்டான் ஓதெல்லொ.\nஅதேசமயம், அலறியபடி அங்கே ஓடிவந்தான் காசியோ, அவன் உடம்பெல்லாம் காயம். அவனைக் கொல்வதற்கு, இயாகோதான் ஆள் அனுப்பியிருந்தான். எப்படியோ அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்ட காசியோ, அந்த அடியாளின் சட்டைப் பையில், சில முக்கியமான கடிதங்களைக் கண்டுபிடித்திருந்தான்.\nஅந்தக் கடிதங்களைப் படித்தபின், காசியோ – டெஸ்டமெனோ இருவருமே நிரபராதிகள், நடந்ததெல்லாம் இயாகோவின் சூழ்ச்சிதான் என்னும் உண்மைகள் ஓதெல்லோவுக்குத் தாமதமாகப் புரிந்தது.\nஅநியாயமாகத் தன்னுடைய காதல் மனைவியின்மீது சந்தேகப்பட்டு, அவளைக் கொன்றுவிட்டோமே என்று வருந்திய ஓதெல்லோ, தன் தவறுக்கு தண்டனையாக, தன்னுடைய வாளின்மீது விழுந்து தற்கொலை செய்துகொண்டான்.\nகொன்கொனா சென் (எமீலியா), நஸ்ரூதீன் ஷா (ஹே ராம் தோற்றத்தில் கட்டைக்குரலில் பேசுகிறார்), பிபாஷா பாசு என்று நட்சத்திரக் கலக்கலாக இருக்கும் ‘ஓம்காரா’ திரைப்படம் ஒத்தெல்லோ அடிப்படையாகக் கொண்டு வெளிவருகிறது.\nஅஜய் தேவ்கன் – ஓதெல்லோ\nகரீனா கபூர் – டெஸ்டமெனோ\nசாய்ஃப் அலி கான் – இயாகோ\nகாசியோ – விவேக் ஓபராய் (கம்பெனி-க்குப் பிறகு அடுத்த ஹிட் எப்ப கொடுக்கப் போறீங்க\nதிரை முன்னோட்டங்களைப் பார்க்க | குல்சாரின் வரிகளில் பாடல்களைக் கேட்க\nபொடிக் குறிப்பு: பாடல் வரிகளைக் கேட்டவுடன், மத்திய அமைச்சர் மாண்புமிகு அன்புமணி ராமதாஸ் – ‘புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாக’ அறிவித்து, சென்ஸார் செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும்\nPosted on ஜூலை 7, 2006 | 3 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவில் affirmative action என்றழைக்கப்படும் நேர்செய்கைத் திட்டங்கள் (அ·பர்மேடிவ் ஆக்ஷனுக்கு இனி சுருக்கமாக அ.ஆ.) ஒடுக்கப்பட்டோருக்கு சம அந்தஸ்து நிலைநாட்ட செயல்படுகிறது. ‘அ.ஆ.’ குறித்த எனது புரிதலையும் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கொஞ்சம் பார்க்கலாம். அதன் பின் இந்திய சூழலுக்கு இவற்றில் எது பொருத்தமாக இருக்கும், எவை பயன்படும் என்று நான் நினைப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.\n‘அ.ஆ.’ குறித்த சில் மேலோட்டமான பயனர் பார்வை\nஇனம், மொழி, நிறம், பால், மதம், என்று அடையாளங்கள் பார்த்து, வேற்றுமை கொண்டாடுவதை தவிர்ப்பதற்காக Equal Employment Opportunity (சமத்துவ வேலைவாய்ப்பு) தொடங்கப்பட்டது.\nவெளிப்படையாக இன ஆதிக்கம் காட்டுவதை சட்டரீதியாகவும், புரையோடிய ஆனால் நேரடியாக காணவியலாத நிறத் துவேஷத்தை நீக்கவும் செயல்படுகிறது.\nதங்களின் தவறான பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளாத நிறுவனங்களை, 1964 சிவில் உரிமை சட்டம் (பகுதி ஏழு) மூலமாக, நீதிமன்றத்தின் உதவியுடன் சரி செய்ய வைக்கலாம்.\n1971இல் இயற்றப்பட்ட வழிகாட்டு ஆணையின் படி சிறுபான்மையினரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்குப் போதிய பயிற்சிகளை அளிக்கும் நிறுவனங்களுக்கே அரசு ஒப்பந்தங்கள் தரப்படும்.\n1960களில் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தாலும், எண்பதுகளில் இருந்து முனைப்புடன் நிறைவேற்றுவதில் சுணங்கல்கள் ஆரம்பித்து இருக்கிறது.\nஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்காக ஆரம்பிக்கப் பட்டாலும், மகளிர், உடல் ஊனமுற்றோர், மெக்ஸிகோ போன்ற பிற தேசத்து சிறுபான்மையினர் ஆகியோருக்கும் பயன்கள் சென்றடையும்.\nஅயர்லாந்தை சேர்ந்தவனாக இருந்தால் காவல் துறை, இத்தாலி நாட்டுக்காரனாக இருந்தால் பழ வியாபாரி, யூதராக இருந்தால் வர்த்தகத்துறை என்று கொள்முதல் எடுத்துக் கொண்ட வேலைகளை, ‘அ.ஆ.’ மூலம் வெள்ளை நிறமல்லாதவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வைத்தது.\nசிறு வியாபாரிகளுக்கு வருமான வரி சலுகை, பெண்களை முதலாளியாகக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு மிக எளிதில் தாராளமான கடன் கொள்கை + வருமான வரிச் சலுகை, சிறுபான்மையினரின் நிறுவனங்களுக்கு துவக்கத்தில் வருமான வரி சலுகை போன்றவை உண்டு.\nஎங்கெல்லாம் ‘அ.ஆ.’ பின்பற்ற வைக்கிறார்கள்\nகல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்குள் சேர்வதற்கு\nமாகாண மற்றும் மாவட்ட எல்லைகளில் பல இனத்தவரும் கலந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு\nமனித உரிமை நலன் பாதுகாப்பிற்கு\nவீடு வாங்க இடம் மற்றும் கடன் போன்றவை சம உரிமையோடு கிடைப்பதற்கு\nவேலை பார்க்கும் இடத்தில் சுதந்திரமாக செயல்படுவதற்கு\nசிறுபான்மையினரால் துவங்கப்படும் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு\nகாவல், தீயணைப்பு போன்ற சட்டம் ஒழுங்கு சார்ந்த துறைகளில் இனக்கலவை ஏற்படுவதற்கு\nபள்ளிக்கூட வகுப்புகளில், கல்லூரிகளில் முடிந்த மட்டும் பரவலாக சிறுபான்மையினரை நிரவி அமைக்கிறார்கள். கல்லூரியில் கூட, இந்தியர்கள் சிறுபான்மையினர் என்பதால் சீட் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவே, எம்.ஐ.டி. போன்ற ஐவி லீக் கல்லூரியில் ஆசியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் மற்ற நிறத்தவர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும் நிறைந்த பள்ளிகளுக்கு சென்று தங்கள் கல்லூரிக்கு வருமாறு அழைப்பு விடுப்பதுண்டு.\nஇனம், மொழி போன்றவை கல்லூரியில் சேரும் வாசற்படிக்குக் கொண்டு சென்றாலும், என்னுடைய பார்வையில் அவற்றுக்கு நிகராக கீழ்க்கண்டவை மிகுந்த முக்கியத்துவமானது:\nபள்ளியில் கிடைத்த கிரேட் – ஜி.பி.ஏ.\nSAT, போன்ற பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்\nபெற்றோர் அந்தக் கல்லூரியில் படித்தவர்களா\nஅமெரிக்காவின் எந்த மாகாணத்தில் இருந்து வருகிறார்\nஎந்தப் பூர்வகுடியை சேர்ந்தவர் (caucasian ஆகவே இருந்தாலும் இத்தாலியனா, அயர்லாந்தா, என்று பரவலான சேர்க்கைக்கு முயற்சிப்பார்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றால் சோமாலியா, சியரா லியோன்…\nபொழுதுபோக்காக, வாழ்க்கையை ரசிப்பதற்காக என்ன செய்கிறார்\nகல்லூரியின் புரவலர்களுடன் ஆன தொடர்புகள்\nகல்லூரியில் சேர்வதற்காக எழுதும் நீள் கட்டுரையின் தரம்\nரெ·பரன்ஸ் – எந்தப் பெருந்தலைகளிடம் இருந்து தன்னுடைய திறத்தை மதிப்பிட்டு சான்றிதழ் கட்டுரைப் பெற்றிருக்கிறார் அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார் அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார் அது இந்தக் கல்லூரியின் திறங்களுடன் ஒத்துப் போகிறதா\nஎவ்வளவு சீக்கிரம் அப்ளிகேஷன் போட்டார்\nஎத்தனை முறை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து, தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளுடன் உரையாடினார் அவருக்கு இந்தக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எப்படி நேர்மையாக நம்மிடம் வ��ளிப்படுத்தினார்\nஇவை அனைத்தும் முக்கியம். கல்லூரிக்கு கல்லூரி வித்தியாசப்பட்டாலும், ஹை ஸ்கூல் முடிப்பதற்கு இரண்டாண்டு இருக்கும்போதே வேட்டையைத் துவக்கி, தங்கள் பல்கலை தேடலை ஐந்துக்குள் அடக்கிக் கொண்டு, அவை ஐந்திற்கும் நேரடியாக வருகை புரிந்து, சேர்வதற்கு முயற்சிக்கிறார்கள்.\nஇட ஒதுக்கீடு என்று இவ்வளவையும் ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி விட முடியாது.\nஅமெரிக்க குடுமிப்பிடி குழாயடி வாக்குவாதங்கள்:\nஅமெரிக்காவில் ‘அ.ஆ.’ என்னும் கொள்கைக்கு இரு கட்சிகளுமே ஆதரவளிக்கிறது. இருக்கும் இரு பெரிய கட்சிகளும் ‘அ.ஆ.’ தொடர வேண்டும் என்பதில் ஓரளவு ஒத்துப் போகிறது. அது எவ்வாறு, எவருக்காக, எப்படி செயல்பட வேண்டும் என்பதில்தான் கடும் கொள்கை வேற்றுமை நிலவுகிறது.\nகுடியரசு (ரிபப்ளிகன்) கட்சியை சேர்ந்தவர்களின் நிலைப்பாடு\nஇன அடிப்படையில் மட்டும் வேலைவாய்ப்பு தருவதை நிறுத்திக் கொள்ளாமல் பொருளாதார அடிப்படையிலும் மாற வேண்டும்.\nநிறுவனத்திற்குள்ளேயே பதவி உயர்வு பெறுவதற்கெல்லாம் ‘அ.ஆ.’-வை பிரயோகிக்க சட்டம் வகை செய்யக் கூடாது.\nநிறுவனங்களுக்குள் நுழைதல், தொழில் பயிற்சி – போன்றவற்றில் ‘அ.ஆ.’ பரவலாக பயன்படுத்தினால் போதுமானது.\nசரித்திரத்தில் செய்த அநீதிகளுக்கான குற்றவுணர்ச்சியாக மட்டுமே தற்போது ‘அ.ஆ.’ உபயோகமாகிறது.\nசுதந்திர (டெமோக்ரடிக்) கட்சியை சேர்ந்தவர்களின் நிலைப்பாடு\nஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இன்னும் பெருமளவில் வேலையில்லாமலும் வாய்ப்பில்லாமலும் பெருமளவில் திண்டாடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு மட்டுமே ‘அ.ஆ.’ தொடர வேண்டும்.\nநிறுவனத்தில் எல்லா நிலைகளிலும் சிறுபான்மையினர் இடம் பெற்றால்தான், தங்கள் இனத்தவரும் உயர முடியும் என்னும் எண்ணம் வளரும். அவர்கள் மூலமாக பலரும் தூண்டப்பெறுவார்கள்.\nபல்லாண்டு கால ஒடுக்குமுறைக்கு இருபதாண்டு கால பிராயசித்தம் சமன் செய்து விடாது.\nஇன்னும் சிறுபான்மையினரில் பலர் அஞ்சி ஒடுங்கிப் போகிறார்கள். இவர்களில் பலருக்கு முதிர்ந்த வயதும் ஆகிய நிலையில், ‘திறந்த நிலைப் போட்டி’யினால் நசுக்கப் பட்டுவிடுவார்கள்.\nஅமெரிக்காவில் ஏன் ‘அ.ஆ.’ வெற்றியடைந்தது\nமுழுமையாக இன்னும் கொண்டாட முடியாவிட்டாலும் ‘அ.ஆ.’ மூலம் சிறுபான்மையினருக்கான வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ���ுதிதாக நிறுவனம் அமைக்கவும் ஆர்வத்துடன் செயல்படத் தூண்டுகிறது. இதற்கு கென்னடி, க்ளிண்டன், ரேகன் என்று பலரின் திட்டங்களை காரணமாக சொல்லலாம்.\nஆனால், சட்டங்களை இயற்றுவதை விட அவற்றை சிறப்பாக செயலாக்குவதினால்தான் ‘அ.ஆ.’ மிகப் பெரிய வெற்றியை கண்டிருக்கிறது. தான்தோன்றியாக நடந்து கொண்ட மிகப் பெரிய நிறுவனங்களை ஒரிரு முன்னாள் உழைப்பாளிகள் சந்திக்கு இழுத்தாலும், தீர விசாரித்து, தப்பு செய்தவர்களை தண்டித்த நீதிமன்றங்களின் பங்கு அளப்பரியது.\nஅமெரிக்காவுக்கே தனிப் பெரும் தொலைபேசி தாதாவாக விளம்பிய ‘பெல்’ நிறுவனத்தை கண்டித்த தீர்ப்பு பலருக்கும் பயத்தையும் பொறுப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘ட்யூக்’ மின் விநியோகிப்பாளர், கறுப்பர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதவாறு பார்த்துக் கொண்டதற்காக மன்னிப்பு கேட்க வைத்து சரியான பாதையில் நடக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஇரும்புத் தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் என்று பெண்களையோ, பிற நிறத்தவரையோ தாழ்த்தி நடத்தினால், பொது ஊடகங்களின் மோசமான சித்தரிப்புக்கு உள்ளாக நேரிடும். மேலும், தங்களுக்கு சோறு போடும் பங்குதாரர்களின் கோபத்துக்கு உள்ளாகுமாறு பல மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக சேவை அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டி வரும். அதன் பின்னும் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் தொடரும் என்னும் அச்சம் – ஆகியவையே அமெரிக்காவில் ‘அ.ஆ.’ துரித கதியில் செயல்படுத்தத் தூண்டியிருக்கிறது.\nசட்டத்தை இயற்றிக் கிடப்பில் போட்டு விடாமல், அதை செல்லாக்காசாக நினைத்து சிறுபான்மையினரை ஒடு(து)க்கிய முதலைகளை நீதிக்கு முன் தலை வணங்க வைத்ததற்கு இரண்டு பேர் முக்கியப் பங்காற்றி உள்ளார்கள்.\n1. அரசு சாரா அமைப்புகள்: லாப நோக்கில் இயங்காமல், சுயசேவையாக – ஒடுக்கப்பட்டோரை முன்னிலைப்படுத்தி, அவர்களின் வழக்குகளை நீதிமன்றத்துக்கு சுளுவாகக் கொண்டு சென்ற அமைப்புகள். தங்கள் முன்னோர் இயங்கிய விதத்துக்கு உண்மையான பிராயச்சித்தமாக, சிறுபான்மையினரின் நிலையை ஆராய்ந்து அறிந்தவர்கள், அறிக்கை எழுதி சமர்ப்பிப்பதுடன் நில்லாமல், ஊடகம் மூலம் நிறுவனங்களுக்கு நெருக்கடியைத் தர முனைந்தார்கள்.\n2. நீதிமனறம்: கோர்ட்டு, கேசு, வக்கீல், வாய்தா, சர்க்யூட், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என��று அல்லாட வைக்காமல், சட்டத்தை செயல்படுத்திய அமெரிக்க நீதிமன்றங்கள். விசாரணையை உரியமுறையில் செலுத்தி, தீர்ப்புகளை சரியான முறையில் வழங்கி, சட்டத்தை துரிதகதியில் செயல்படுத்தியவர்கள்.\nஇந்தியாவிற்கு இவற்றில் எவை எப்படி பொருந்தும்/செயலாக்கலாம்\nஅரசுத் துறையோடு நிறுத்தாமல் அனைத்து நிறுவனங்களுக்கும், அந்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடை சட்டமாக்குதல்.\nநகை, ஜவுளி, கணினி, உணவு, சேவை என்று அனைத்து இடங்களும் சுய பொறுப்புடன், பரவலான இனங்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல், தன் இனம்/மொழி சார்ந்தவர்களையே வேலைக்கு வைக்கும் நிறுவனங்களை ஊடகங்கள் கடுமையாக சாடுதல் அவசியம்.\nபதவி உயர்வுக்கான எல்லா நிலைகளிலும் இட ஒதுக்கீடை கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது. தகுதியின் அடிப்படையில் தொடர்ச்சியான தேர்வுகளின் மூலம் நிர்ணயிப்பது. வாசல் படி வரை ஏணி வைத்து தூக்கி விட வேண்டும்; உள்ளே நுழைந்தபின் லி·ப்ட் போல் செயல்படும் இட ஒதுக்கீட்டு கொள்கையை நிறுத்திவிட்டு, படிக்கட்டுகளில் யார் முந்துகிறார்கள் என்பதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்.\nகல்லூரி நுழைவதற்கு சாதி அடிப்படையைப் பெரும்பான்மையாகக் கொண்டாலும், மற்ற இயல்புகளையும் கருத்தில் கொண்டு பலவகையான மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுதல்.\nசட்டமன்றத்தின் மூலமே சாதிக்காமல், நீதிமன்றங்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டோருக்கான நியாயத்தை நேரத்தே வழங்கினால், ஒடுக்குவோருக்கு நெஞ்சில் பயம் வரும். மனசாட்சிக்கு பயப்படா விட்டாலும், சாட்சிக்கூண்டுக்கு பயந்தாவது தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்வார்கள்.\nஅமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இனக்கலப்பு இயல்பாக தினந்தோறும் நிகழ்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கருக்கும் இத்தால்ய-அமெரிக்கருக்கும் திருமணங்கள், குழந்தை தத்தெடுப்பு என்று ‘அமெரிக்க’ இனம் என்பது நாளடைவில் முன்னிலை வகிக்கும். அதே போல், ஜாதி பார்த்து திருமணம் செய்வதை வரதட்சிணை போன்ற கொடுமையாகக் கருதும் சித்தரிப்பு தேவை.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுன���யில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜூன் ஆக »\n@ezhillang சென்னையில் இருப்பேன். 1 day ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 3 days ago\nசெங்கம் டிராவல்ஸ் - 1\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\nகண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/benefits-of-the-tender-coconut/", "date_download": "2019-06-25T08:21:03Z", "digest": "sha1:R5PNUAYDGYH2WOA55MNYUMHLTUYD3IXF", "length": 7709, "nlines": 75, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இளநீரில் உள்ள நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநமக்கு இயற்கை அளித்திருக்கும் எண்ணற்ற கொடைகளில் ஒன்று இளநீர். உடல் சூட்டைத் தணிப்பதுடன் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்தாகவும் இளநீர் உள்ளது.\nஇளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும், முற்றின காய்களில் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். இதற்கு அதில் உள்ள 'சுக்ரோஸி'ன் அளவே காரணம். இளசாக உள்ள போது இதில் 'சுக்ரோஸ்' அதிக அளவு இருக்கும்.\nஇதைத் தவிர இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது. தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.\nதாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. அதேபோல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேங்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது.\nஇளநீரைப் பருகுவதோடு, அதில் உள்ள இளசான தேய்காய்ப் பகுதிகளையும் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் சதைப் பகுதி அதிக புரதச்சத்து நிறைந்ததாகும்.\nஇளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானதாகக் கூறப்படுகிறது. தினமும் இளநீர் அருந்துவதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமை அடைந்து நம் உடலைத் தாக்கும் தொற்றுக் கிருமிகளைத் தடுத்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் சிறுநீர்ப் பெருக்கிகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரகங்களைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தி, தைராய்டு சம்பந்தமான பிரச்சினைகளையும் கட்டுப் படுத்துகிறது இளநீர்.\nபொட்டசியம் = 310 மி. கிராம்,\nகுளோரின் = 180 மி. கிராம்,\nகால்சியம் = 30 மி.கிராம் ,\nபாஸ்பரஸ் = 37 மி. கிராம்,\nசல்பர் = 25 மி. கிராம்,\nஇரும்பு = 15 மி.கிராம்,\nகாப்பர் = 15 மி.கிராம்,\nவைட்டமின் ஏ = 20 மி. கிராம்\nஇவை அனைத்தும் 100 கிராம் இளநீரில் உள்ள சத்துக்கள்.\n இயற்கை ஆதாரத்தை தொலைத்து விடுவோமா\nதலை முடி உதிர்வா, கவலை வேண்டாம் : ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி\nவெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா இந்த ஒரு எண்ணெய் போதும்\nஆராய்ச்சி அளித்துள்ள ஆதாரம்: பெண்களை பைத்தியமாகக் கூடிய லிப்ஸ்டிக் என்கின்ற உதட்டுச்சாயம்\nஇயற்கை நமக்கு அருளிய அருமருந்து: கொய்யா இலையில் ஒளிந்துள்ள அளப்பரிய நன்மைகள்\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் மஞ்சள் தூள் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-3", "date_download": "2019-06-25T07:57:26Z", "digest": "sha1:Y4AKK5PPSJI2JUDM7VXNPQ2NKRRCHHUC", "length": 18679, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "பிக் பாஸ் தமிழ் சீசன் 3: Latest பிக் பாஸ் தமிழ் சீசன் 3 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக ...\nவடிவேலு vs அமலா பால்: வீடி...\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்...\nமேதாட்டு அணை குறித்து கா்ந...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3\nEpisode 1 Highlights: தண்ணீர் சிக்கனத்திற்கு சூப்பர் ���ிளான்; அட்டகாசமான கேம்ஸ் உடன் கலகலப்பான பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3ன் முதல் நாளில் என்னென்ன நடந்தது என்பது குறித்து இங்கே காணலாம்.\nBigg Boss Live: சீசன் 3யம்மா கொஞ்சம் பாத்து செய்யம்மா\nமிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.\nதமிழ் பிக் பாஸ் 3\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3 வீட்டிற்குள் நுழைந்த நடிகர் யோகி பாபு காதலி\nபிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் காதலி என்று சொல்லப்பட்ட நபர், பிக் பாஸ் தமிழ் சீசன் 3 வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.\nBB3 Start Date, Time: பிக் பாஸ் தமிழ் சீசன் 3 ஒளிபரப்பு நேரத்தில் இப்படியொரு மாற்றமா\nவிரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நபர் அதுவும் டிவி தொகுப்பாளினி- நீங்களே போட்டோ பாருங்க\nவிரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்டிற்குள் நுழைந்த முதல் நபர் என்று, புகைப்படம் ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.\n6 படங்களை ஓரங்கட்டிவிட்டு பிக் பாஸ் சீசன் 2ல் களமிறங்கும் பிரபல நடிகை\nபிரபல நடிகை சாந்தினி தமிழரசன் 6 படங்கள் கையில் இருந்தும் அதனையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் களமிறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.\nபிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளும் 90 எம்எல் பட நடிகை\nஓவியாவின் 90 எம்எல் பட நடிகை ஸ்ரீ கோபிகா, விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார்.\nபிக்பாஸ் : தமிழுக்கு நயன்\nபிரபல நடிகை அனுஷ்கா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.\nதோட்டத்துல பாத்திகட்டி…: 25ஆவது படத்தில் விவசாயியாக நடிக்கும் ஜெயம் ரவி\nஅடங்கமறு படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் தனது 25 ஆவது படத்தில் ஜெயம் ரவி விவசாயியாக நடிக்கிறார்.\n100 நாட்கள் முடிவில் ரூ. 180 கோடி வரை வசூல் குவித்து விஸ்வாசம் புதிய சாதனை\nதல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், ரூ.180 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.\nமுதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 3க்கு வரும் நயன்தாரா\nமுதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு நயன்தாரா வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nதங்க தமிழ்செல்வன் என்னை பாா்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவாா் – டிடிவி தினகரன்\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.344 உயா்வு\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\nஜூன் 25: இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட தினம்\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nசென்னை விமானநிலையத்தில் (AAICLAS)ல் 272 காலிப் பணியிடங்கள்\n ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63448-thermal-breeze-in-one-or-two-places.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-06-25T09:02:32Z", "digest": "sha1:KQ44TXDZ2WDTV3AVMHAC4HYO2DRSRSEM", "length": 9228, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும்! | Thermal breeze in one or two places", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும்\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெ��்பம் அதிகரித்து அனல் காற்று வீசும். பொதுமக்கள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்\nசென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉ.பி அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ராஜ்பர் நீக்கம்\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஆலயத்தில் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாய்கறி விலை கணிசமாக உயர்வு\nஅதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு காவலர்களை ஆபாசமாக பேசிய இளைஞர் கைது\nதிருமணமாகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\nசென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/roman/", "date_download": "2019-06-25T08:08:25Z", "digest": "sha1:3KL67D6EIIESBABJGAAVM3TZ4O2PZ75E", "length": 9290, "nlines": 118, "source_domain": "www.usthazmansoor.com", "title": "வெள்ளைக்காரர்கள்…?! | Usthazmansoor.com", "raw_content": "\nமுஸ்தவ்ரத் அல்குறைஷி அம்ர் இப்னு ஆஸிடம் கூறினார்: மறுமை நாள் நிகழும் போது ரோமர்கள் பெருந்தொகையினர்களாக இருப்பார்கள். அப்போது அம்ர்: நீ சொல்வதை அவதானமாகச் சொல் என்றார். அப்போது முஸ்தவ்ரத் இறைதூதர்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் நான் சொல்கிறேன் என்றார். அப்போது அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கீழ்வருமாறு கூறினார்:\nநீ அவ்வாறு சொல்வதாயின் அவர்களிடம் ஐந்து பண்புகள் உள்ளன:\nகுழப்ப நிலைகள் ஏற்படும் போது மிகுந்த நிதானம், அமைதியுடன் இருப்பார்கள்.\nஒரு துன்பம், கஷ்டம் நிகழந்து விட்டால் மிக விரைந்து விழித்தெழுந்து கொள்வார்கள்.\nதோற்றுப் பின்வாங்கினால் விரைந்து முன்னேறித் தாக்குவார்கள்.\nஏழை, அநாதை, பலவீனன் என்போருக்கு அவர்கள் நல்லவர்கள்.\nஐந்தாவது அழகான, நல்ல பண்பொன்று அவர்களிடம் உள்ளது. அரசர்களின் அநீதிகளிலிருந்து காக்கும் சக்தியைமிகவும் பெற்றவர்கள்.\nரோமர்கள் என்போர் மேற்குலகினர்; வெள்ளைக்காரர்கள். அக்காலப் பிரிவில் அவர்களது சாம்ராஜ்யம் மேற்குலகில் இருந்தது. அதன் தலைமையாக ரோம் இருந்தது. அவர்களது சாம்ராஜ்யம் கீழைத்தேய உலகிலும் நீண்டிருந்தது. கீழை உலக ரோம சாம்ராஜ்யத் தலைநகராக கொன்ஸ்தாந்திநோபல் (தற்போதைய ஸ்தான்பூல்) காணப்பட்டது.\nவட ஆபிரிக்காவில் முதலில் எகிப்தில் அவர்களோடு அம்ர்இப்னு ஆஸ்மோதினார். எனவே அவர்களோடிருந்த தொடர்பின் பின்னணியில் இவ்வாறு அம்ரிப்னு ஆஸ் அவர்களைப் புரிந்து கொண்டார். வெள்ளைக்காரர் பற்றி இவ்வளவு ஆழ்ந்தும், நுணுக்கமாகவும் ஆச்சரியப்படத்தக்க வகையிலும் அவர் புரிந்திருந்தார். இவ்வாறு தனது எதிரியையும் மிகச் சரியாக எடை போட்டிருந்தனர் அந்த நபியின் தோழர்கள்.\nமேற்குலகை இப்போது சற்று அவதானித்துப் பார்த்தாலேயே வெள்ளைக்காரர்களின் இப்பண்புகளை அவதானிக்க முடியும்.\nஅவர்கள் துன்பங்கள், கஷ்டங்களின் போது பதறிப் போவதில்லை. துன்பங்கள், கஷ்டங்களின் பின் விரைந்து எழுவார்கள். 1ம், 2ம் உலக மகா யுத்தங்களின் போது நிறைய அழிந்தும், நொந்தும் போய் இருந்த அவர்கள் விரைந்து எழுந்து விட்டார்கள். தம்மை மேலும் வளர்த்துக் கொண்டார்கள்.\nஇலகுவில் தோ��்வியை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் போராடுவர். பொருளாதார அநீதி அவர்களிடம் குறைவு.\nஇறுதியாக ஆட்சியின் அநியாயத்திலிருந்து தம்மைக்காத்துக் கொள்வதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். ஜனநாயகம், மனித உரிமை அமைப்புகள் நிறைந்த உலகு மேற்குலகு. இந்தயதார்த்தத்தையே அம்ர் இப்னு ஆஸ் இறைதூதர் (ஸல்) அவர்களது ஹதீஸுக்கு விளக்கம் சொல்லி சுட்டிக்காட்டினார்.\nஇந்த சிந்தனைகள் எமது ஆழ்ந்த கவனத்தைப் பெற வேண்டும்.\nOne Response to \"வெள்ளைக்காரர்கள்…\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34313/", "date_download": "2019-06-25T07:24:55Z", "digest": "sha1:WLJFTBPFOQOPMMHQOPXUJRONTBRIP35M", "length": 10557, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் சிலர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் புரிந்துணர்வின்றி போராட்டம் நடத்துகின்றனர்– ஜனாதிபதி – GTN", "raw_content": "\nபெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் சிலர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் புரிந்துணர்வின்றி போராட்டம் நடத்துகின்றனர்– ஜனாதிபதி\nநாட்டின் ஒரு அங்குலமேனும் வெளிநாட்டவர்களுக்கு மொத்தமாக எழுதிக் கொடுக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் ஒரு சிலர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் புரிந்துணர்வின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுரிந்துணர்வின்றி செயற்பட்டு வரும் ஒரு சிலருக்காக நாட்டின் பெருமளவிலான மக்கள் அழுத்தங்களை எதிர்நோக்க இடமளிக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமைகளில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் ஒரு போதும் பின்வாங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsHambantota harbour பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் போராட்டம் ஹம்பாந்தோட்டை துறைமுகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஅர்ஜூன் மகேந்திரன் பயன்படுத்திய தொடர்பாடல் சாதனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு\nநெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் பராமரிப்பிற்காக மாதாந்தம் 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on த���ிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://murugarajstories.blogspot.com/", "date_download": "2019-06-25T07:46:39Z", "digest": "sha1:2WQRXH3IUEQ5IFPPQB7DUJSAEMIHHFAI", "length": 66715, "nlines": 184, "source_domain": "murugarajstories.blogspot.com", "title": "நிஜக்கதைகள்....", "raw_content": "\nமேக்ரோ போட்டோ எடுக்க போறீங்களா\nடாக்டர் மயில்வாகனன் சொல்வதை கேளுங்கள்.\nசேலத்தை சேர்ந்தவர், பல் சீரமைப்பு நிபுணர்.\nபல் மருத்துவம் இவரது தொழில் என்றால் புகைப்படம் எடுப்பது இவரது பொழுது போக்கு.\n35 ஆண்டுகளாக புகைப்படம் எடுத்துவரும் இவரின் விருப்பம் மேக்ரோ போட்டோகிராபியாகும். மேக்ரோ போட்டோகிராபி என்பது சிறிய உயிரினங்களை மிக அருகில் சென்று படம் பிடிப்பதாகும்.\nஇவர் எடுத்த படங்களை வைத்து சமீபத்தில் சென்னையில் உள்ள மெட்ரோஸ் போட்டோகிராபி கிளப்பில் பேசினார், மேக்ரோ போட்டோ எடுக்க விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான பல உபயோகமான தகவல்களை அப்போது குறிப்பிட்டார். அதன் சுருக்கமாவது:\nமுன்பு இருந்ததைவிட இப்போது புகைப்படம் எடுப்பதில் இளைஞர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். என்ன விலை என்றாலும் பராவாயில்லை என்று நவீன கேமிரா மற்றும் லென்ஸ்களை வாங்கிவிடுகின்றனர். ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயத்தை விட்டுவிடுகின்றனர்.\nகாட்டுக்குள் இயற்கையாக இருக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் அதனை கொஞ்சம் கூட தொந்திரவு செய்யாமல் அதன் இருப்பில், இயல்பில் படமெடுக்கவேண்டும்.\nஆனால் அப்படி செய்யாமல் பூவை அழகாக எடுப்பதற்காக சுற்றியுள்ள இலைகளை எல்லாம் கிள்ளி எறியக்கூடாது. ஒருவர் ஒரு விஷயத்தை எடுத்தால் ஒட்டு மொத்தமாக எல்லோரும் அதே போல எடுப்பதற்காக குவியும் போதும் தள்ளு முள்ளுவில் ஈடுபடும் போதும் அங்கு இருக்கும் இயற்கை பாழாகிவிடுகிறது, பசுமை துவம்சமாகிவிடுகிறது.\nஇதே போல உயிரினங்களை அநாவசியமாக கையில் தொடுவது, கூட்டுக்குள் இருக்கும் முட்டைகளை மாற்றுவது, உயிரினங்களின் கண்களுக்கு பக்கத்தில் பிளாஷ் லைட் அடிப்பது, சிறிய ஊயிரினங்களின் மீது மயக்கமருந்து அடித்து பின் அதனை மயக்கநிலையில் எடுப்பது உள்ளிட்ட எந்த தவறுகளையும் செய்துவிடக்கூடாது.\nசின்னஞ்சிறிய உயிரினங்களை படம் எடுப்பது என்று முடிவு செய்தபிறகு அந்த உயிரினங்கள் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு படம் எடுக்க ���ெல்லுங்கள். நிறைய பொறுமையை கற்றுக் கொள்ளுங்கள், இது தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் நேர்முக பயிற்சிக்கு சில முறையாவது சென்றபிறகு தனியாக மேக்ரோ போட்டோகிராபி பண்ணலாம்.\nஇப்படி கூறிய டாக்டர் மயில்வாகனன் இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மேக்ரோ போட்டோகிராபி குறித்து வகுப்புகள் எடுத்துள்ளார் இப்போதும் எடுத்துவருகிறார்.\nஇவருக்கான தொடர்பு எண்: 9443234990.\nபிறந்தது முதலே நடக்கமுடியாத ஒருவர், மற்றவர் சிரமமின்றி நடப்பதற்கான காலணி கடை வைத்து நியாயமான விலையில் விற்பது மட்டுமல்லாமல் யாரையும் சார்ந்திராமல் , யாருக்கும்பாராமாக இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.\nகோவையைச் சேர்ந்த அவர் பெயர் ரமேஷ் குமார், வயது 34.வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் பிறந்த செல்ல மகன்.\nபிறவியிலேயே இவருக்கு காலில் குறைபாடு உண்டு. ஆனால் அந்த குறை தெரியாதபடி பாசம் காட்டி வளர்த்தனர்.\nபடிக்கப்போன இடத்தில் கேலி கிண்டல் எழவே பள்ளிக்கூடம் போவதை விட்டு விட்டார், பரவாயில்லை என்று குடும்பத்தில் உள்ளவர்களே பாடம் எடுத்தனர். இதனால் தமிழ், கணிதம் ஆகியவை நன்றாக வரும்.\nமகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த ரமேஷின் வாழ்க்கையில் முதல் இடி இறங்கியது, இவரது தாயும், தந்தையும் அடுத்தடுத்து இறந்த போதுதான்.\nதாயும், தந்தையும் திடீரென இறந்துவிட, முதல் முறையாக தனிமைப்படுத்தப்பட்டார், முதல் முறையாக தவித்துப்போனார், முதல் முறையாக எதிர்காலத்தை எண்ணி மிரண்டு போனார்.\nகலங்கி நின்ற இவரை மகேந்தினின் ஈரநெஞ்சம் அமைப்பினர் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டனர்.\nகாப்பகத்தில் தான் யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருப்பதும், இலவசமாக உணவு வாங்கி சாப்பிடுவதும் இவருக்கு நெருடலாகவே இருந்தது, நாம் இவர்களுக்கு பாராமாக இருக்கிறோமோ என்ற உணர்வு அடிக்கடி ஏற்பட ஏதாவது சொந்தமாக தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்று எண்ணினார்.\nதந்தை தந்துவிட்டு போன பணத்தையும், உறவினர்கள் மற்றும் ஈர நெஞ்சம் அமைப்பு போன்றவர்கள் கொடுத்து உதவிய நன்கொடைகளையும் கொண்டு கோவை சாய்பாபா காலனி, செந்தில் நகர், கல்பனா திருமண மண்டபம் அருகே ஒரு செருப்பு கடையை துவக்கிவிட்டார். மறைந்த தாயார் பழனியம்மாள் என்றால் இவருக்கு உயிர் ஆகவே அவரது பெயரின் முதல் எழுத்தையும், இவரது பெயரின் முதல் ���ழுத்தையும் இணைத்து கடைக்கு பிஆர் டிரேடர்ஸ் என்று வைத்துவிட்டார்.\nஇவருக்கு அதுவரை செருப்பு வியாபாரம் பற்றியும் தெரியாது. ஆனாலும் துணிந்து உழைப்போம், இதைவைத்து பிழைப்போம் என்ற இவரது முயற்சிக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.\nதன்னை கௌரவமாக காப்பாற்றி கொள்வதற்கு ஏற்றவாறு வருமானம் வருகிறது. இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஊனமுற்ற இவர் கடையில் ஒரு உதவியாளரை வேலைக்கு நியமிக்கலாம் என்ற நிலை வந்தபோது தன்னைப்போலவே ஆதரவில்லாத கருணை இல்லத்து நண்பரையே வேலைக்கு வைத்துள்ளார்.\nவாரத்தின் ஏழு நாளும் கடை உண்டு காலை ஏழு மணிக்கு கடைக்கு வந்தால் இரவு 9 மணி வரை கடையில்தான் இருப்பார். இவரது நேர்மையான வியாபாரம் பலருக்கு பிடித்து போனதால் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.\nவருகிறவர்கள் ஷூ மற்றும் கொஞ்சம் காஸ்ட்லியான பிராண்டில் காலணிகள் கேட்டால் கொடுக்கமுடியாத சூழ்நிலையில் உள்ளார். பாங்க் உதவி கிடைத்தால் தொழிலையும்,கடையையும் விரிவு பண்ணி வியாபாரத்தை பெருக்க வேண்டும்.\nவரும் வருமானத்தை கொண்டு நிறைய தொண்டு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளார். இவரது எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.\nஇவரது தொடர்பு எண்: 9944871680.\nகர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம்.\nஅதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.\nஎங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.\nயார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்\nசாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர்.\nசிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு கு���ந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.\nபெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.\nஇவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.\nஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.\nவயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.\nமரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.\nஅப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூ���ியிருக்கிறார்.\nஇப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.\nசுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.\nஇன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.\nஎன் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.\nஎண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.\nசென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றின் உயரதிகாரியாக இருப்பவர் கீதா இளங்கோவன். 'மாதவிடாய்' என்ற குறும்படத்தை எடுத்து பலரது மனதில் உயர்ந்த இடத்தை பிடித்தவர்.\nஇவரது வாழ்க்கையும்,வார்த்தையும், எழுத்தும், எண்ணமும் எப்போதும் ஏழை, எளிய பெண்களின் முன்னேற்றம் குறித்தே இருக்கும்.\nசமீபத்தில் இவரை சந்தித்து 'மாதவிடாய்' படத்திற்கு கிடைத்த விருது குறித்து பாராட்டிய போது நான் ஒண்ணுமே செய்யலீங்க, சேலத்தில் தசைச்சிதைவு என்ற உயிர்கொல்லி நோயுடன் போராடிக்கொண்டே வானவன் மாதேவி என்ற பெண் செய்துவரும் சேவைகளுக்கு முன் நானெ���்லாம் மிகச்சாதாரணம் ஆகவே அவரைப்பற்றிய ஒரு பதிவு போடுங்கள் என்றார்.\nவானவன் மாதேவியைப்பற்றி சொல்வதற்கு முன் தசைச்சிதைவு நோய் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சில வார்த்தை 'மஸ்குலர் டிஸ்ட்ரோபி' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தசைச்சிதைவு நோய் யாருக்கும் எந்த வயதிலும் வரலாம்.\nஎல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும். அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத் துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் இதயமும் செயல் இழந்து விடும்.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்ததும், இதற்கு மருந்து கிடையாது அதிக பட்சம் பத்து வருடங்கள் வாழலாம். ஆனால் அந்த வாழ்க்கையே பெரும் சுமையாகவும் வலியாகவும் போராட்டமாகவும் இருக்கும் என்று சொல்லி நிஜம் சொல்கிறோம் என்ற பெயரில் அவர்களை பாதி நடைப்பிணமாக்கி வருகின்றன மருத்துவமனைகள்.\nசேலத்தை சேர்ந்த வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவிக்கு பள்ளிக்கு போகும் போது நடப்பதில், படிஏறுவதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவர்களிடம் சென்ற போது வானவன் மாதேவிக்கு தசைச்சிதைவு நோய் என்று சொல்லிவிட்டனர்.\nகொஞ்சம் கொஞ்சமாக தசைச்சிதைவு நோய்க்கு தன்னை தின்னக்கொடுத்ததன் காரணமாக மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போலானது உடம்பு, விடாமல் படிக்க நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காததால் டிப்ளமோவோடு நிறுத்திக்கொண்டார்.\n\"என்னால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, என்னை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், நடக்க முடியாது. நடந்தால் விழுந்து விடுவேன். விழுந்தால் எழ முடியாது, டாய்லெட் போவதற்கு ஒருவர் துணை வேண்டும்.போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்கமாக போய்விடும், உடம்பு என்னுடையதுதான் ஆனால் அதன் கட்டுபாடு என்னுடையதல்ல\", நோயின் தாக்கம் குறித்து சிரித்துக்கொண்டே விவரிக்கிறார்.\nஆனால் இதெல்லாவற்றையும் விட எனக்கு வலியை தந்தது இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நிறைய சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் இதன் பாதிப்பிற்கு உள்ளாகிவருவதுதான்.\nஇரண்டாவதாக இவர்களை பார்க்க முடியாமல் பராமரிக்க முடியாமல் ஏழை எளிய பெற்றோர்கள் படும் வேதனை\nஇந்த இரண்டிற்கு யாராவது தீர்வு காண்பார்களா என்று தேடுவதைவிட நாமே ஏன் தீர்வு காணக்கூடாது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.\nநீண்ட வலியான பயணத்தின் நிறைவாக நண்பர்கள் நல்ல இதயம் உள்ளவர்கள் ஆதரவுடன் சேலத்தில் 'ஆதவ் அறக்கட்டளை' துவங்கினேன்.அதன் சார்பாக தசைசிதைவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லம் நடத்திவருகிறேன்.இங்கு அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை விட அன்பும் ஆதரவும் தரப்படுகிறது, ஒத்த கருத்தோடு கூடியவர்களுடன் அவர்களால் பேசமுடிகிறது, தொலைந்து போன சிரிப்பை தேடிக்கண்டுபிடித்து தரமுடிகிறது , எப்போது சாவோம் என்ற மனநிலையில் இருந்து இன்னும் கொஞ்ச நாள்தான் வாழ்வோமே என்று நம்பிக்கை கீற்று வெளிப்படுகிறது.\nஆரம்பத்திலேயே இந்த நோய் பற்றி தெரிந்து கொண்டால் சிகிச்சை எளிது என்பதால் ஊர் ஊராக போய் மருத்துவ முகாம் நடத்திவருகிறேன்.உங்களால் பார்க்க முடியாத பராமரிக்க முடியாதவர்களை என்னிடம் அனுப்புங்கள் என்று வரவழைத்து பார்த்து வருகிறேன்.\nஇந்த ஆதரவு இல்லத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டும் வெறும் மருத்துவமனையாக இல்லாமல் ஆராய்ச்சி மருத்துவமனையாக மாற்றவேண்டும். இந்த தசைச்சிதைவு நோய் வராமல் தடுக்கப்பட வேண்டும், வந்தவர்களை முற்றாக குணப்படுத்த வேண்டும்.\nஎனக்கு டாக்டர்கள் கொடுத்த கெடுவை தாண்டி பத்து வருடமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட என் உடலின் எல்லா தசைகளுமே தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுவிட்டது என்றே சொல்லலாம், எப்போது வேண்டுமானாலும் இதயம் அதன் செயல்பாடை நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது, தான் வாழணும் இந்த தசைசிதைவு நோய்க்கு ஒரு முடிவு காணும்வரை வாழ்ந்தே ஆகணும் என்ற உறுதி கொண்டுள்ள வானவன் மாதேவியின் தொடர்பு எண் : 99763 99403.\n( போனை எடுத்து, அருகில் இருந்து பொறுமையாக பிடித்துக்கொள்ள ஆள் இல்லாத போது வானவன் மாதேவிக்கு உங்களுடன் பேசுவதில் சிறிது இடையூறு ஏற்படலாம், பொறுமை காத்துக் கொள்ளுங்கள் நன்றி)\nபாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒ���ு நாள்..\nபாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒரு நாள்..\n\"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே\nஇங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே''\nஇது கங்கைக்குத் தங்கக் கவிதா மகுடம் சூட்டி பாரதி பாடிய வரிகள்.\nஇதன் மூலம் அவர் காசியையும், கங்கையையும் எந்த அளவு நேசித்திருப்பார் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.\n39 வயது வரை வாழ்ந்த உலக மகா கவி பாரதியின் தன் வாழ்க்கையின் இளமைப் பிராயமான 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903) காசியில் தங்கி கல்வி கற்றதுதுடன் கலை கலாச்சார பொது அறிவு விஷயங்களையும் பெற்றார்.\n1898ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.\nகாசியில் கங்கை கரையோரம் உள்ள வீட்டில் அத்தை மாமாவோடு தங்கலானார். பின்னர் காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். அலகாபாத் சர்வ கலாசாலை பிரவேசப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறி, பலரும் பாராட்டும் நிலை அடைந்தார். பாரதியின் உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு அப்போதே வியந்தார்கள்.\nகொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். காசி வாசம், பாரதி உள்ளத்தில் ஒரு புதிய இனம் தெரியாத பரவசத்தை ஊட்டிற்று. காசி நகரில், பல இடங்களுக்கும் சென்று வருவது அவருக்கு வழக்கமாயிற்று. நடந்தேதான் செல்வார்.\nவீடு என்று இருந்தால் வரி கட்ட வேண்டும் அதுவே மடம் என்று இருந்தால் வரி விலக்கு உண்டு. இது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் சட்டம்.இந்த சட்டத்திற்காக பாரதியின் மாமா தனது வீட்டை சிவ மடம் என்றாக்கினார். நிறைய பண்டிதர்கள் வந்து போவார்கள். பண்டிதர்களிடையே பாரதி எப்போதுமே தீவிரமாக பேசுவார் அதிலும் குறிப்பாக பெண் விடுதலை, பெண் கல்வி குறித்து காரசாரமாக விவாதிப்பார். இவர் ஒரு ஞானவான் என்பதை மட்டும் உணர்ந்தவர்கள் அதற்கு மேல் இவரை உயர்த்த முடியாததால் பின் அங்கு இருந்து கிளம்பி மீண்டும் எட்டயபுரம் வந்தார்.\nபாரதி தனது உடையிலும் தோற்றத்திலும் மாற்றத்தை உருவாக்கி கொண்டது காசியில்தான். இப்போத��ம் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம். இந்த பழக்கம்தான் பாரதிக்கு பிற்பாடு எங்கு சென்றாலும் தொடர்ந்திருக்கலாம். ஒருமுறை அல்ல ஒரு நாளின் பலமுறை பாரதி கங்கையில் நீராடுவதும் கரையில் இருந்தபடி காளிதாசர், ஷெல்லி, கீட்ஸ் கவிதைகளை படிப்பதுமாக இருப்பார். கங்கை கரை படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்.\nஇப்படி பாரதியின் நெஞ்சுக்குள் பாய்ந்து ஒடிக்கொண்டிருந்த தொன்மையான கங்கையையும் அவர் நேசித்த காசியையும் பற்றி நிறைய முறை கேள்விப்பட்ட எனக்கு கடந்த வாரம் அவர் வாழ்ந்த அந்த காசியின் வீட்டை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.\nவாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து அனுமான் காட் என்றால் நூறு ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு போய் இறக்கிவிடுவர். அங்குள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக சிவ மடம் என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழங்கால வீடு ஒன்று உள்ளது.\nமாட்டின் எச்சமும், குப்பை கூளமும் நிறைந்த நெரிசலான சந்துக்குள் அமைந்திருக்கும் அந்த பழைய வீட்டிற்கு எப்படி பார்த்தாலும் இருநூறு வயதிருக்கும்.\nஅதிர்ந்து பேசினாலே வீட்டின் காரை சுவர்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு பழமை மாறாமல் அப்படியேதான் பல இடங்களும் உள்ளது.\nஅந்த வீட்டில் பலர் இருந்தாலும் நின்று பேச நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றனர்.\nஅந்த வீட்டில் பாரதியின் பெருமைகளையும்,நினைவுகளையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரே ஜீவன் கே.வி.கிருஷ்ணன் என்பவர்தான். பாரதியாரின் அப்பாவுடன் பிறந்த குப்பம்மாள் மகள் வழி பையனான இவருக்கு இப்போது வயது 88 ஆகிறது. பாரதி இங்கு இருந்த போது அவர் பிறக்கவேயில்லை.\nகாசியில் பிறந்து வளர்ந்தவரான இவர் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழைவிட இந்தியில் திறமை அதிகம்.இசையிலும் புலமை உண்டு.\nபிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். இதன் காரணமாக அங்குள்ள ���க்கள் உதவியுடன் பாரதிக்கு சிலை அமைக்கவும் செய்தார்.\nபாரதியின் மாப்பிள்ளை என்பதே என் பாக்கியம் அதைவிட வேறு எதுவும் வேண்டாம் என்ற நிலையில் உள்ளவர்.தற்போது மிகவும் தளர்ந்து போய் உள்ளார். கேட்கும் திறனும் குறைந்து விட்டது.\nஆனாலும் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து ஒருவன் பாரதி வாழ்ந்த வீட்டை பார்வையிட வந்துள்ளானே என்ற ஆர்வம் காரணமாக சிரமப்பட்டு எழுந்து பாரதி உலாவிய இடங்கள் இவை, அவர் உபயோகித்த பொருட்கள் இவை என்று பழுதடைந்து, பாழடைந்த கிடந்த நாற்காலி மேஜை போன்றவைகளை தூசு தட்டி காண்பித்த போது அந்த இடம் பாரதி வாழ்ந்த இடமாக அல்ல இப்போதும் வாழும் இடமாகவே பட்டது.\nமுன்பு காரைச்சுவர்களுக்குள் இருந்தார் இப்போது இவரது இதய சுவர்களுக்குள் இருக்கிறார்.\nபுதியவர்களுக்கு குலாம் சையத் அலி பழகியவர்களுக்கு கபீர்.\nமதுரையில் பிறந்தவர் திருச்சியில் வளர்ந்தவர்.\nராட்சத பாய்லர்கள் உள்ளிட்ட பெரிய இரும்பு சாதனங்கள் துருப்பிடிக்காமல் இருக்க ஒருவித பெயின்ட் பூசுவார்கள். இந்த பெயின்ட் பூச்சு என்பது சரியான கலவை மற்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். இதை கண்காணிப்பதற்கென பிரேத்யேக படிப்பு உண்டு. அந்த படிப்பை படித்து விட்டு வெளிநாடுகளில் வேலை பார்த்தவர் சமீபத்தில் தாயகம் திரும்பியிருக்கிறார்.\nநீண்டகாலம் வெளிநாடுகளில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட களைப்பு நீங்கும் வகையில் தற்போது திருச்சியில் இருக்கும் சையத்தின் மனதை இலகுவாக்கும் விஷயங்களில் ஒன்று கேமிராவில் படம் எடுப்பது.\nஇதற்காக கேனன் சிறிய ரக கேமிரா ஒன்றை வாங்கியவர் தன் வீட்டைச் சுற்றிலும் உள்ள விஷயங்களை படமாக்க ஆரம்பித்தார். இந்த படங்களை பார்த்த உறவினர்களும், நண்பர்களும் பாராட்டுகளை வழங்கினர்.\nமேலும் படங்கள் எடுக்கும் போதும் எடுத்த படங்களை பார்க்கும் போதும் ஏற்படும் சந்தோஷம் தனக்கு அளவிடமுடியாததாக இருக்கிறது. அதிலும் இவருக்கு \" மேக்ரோ போட்டோகிராபி 'என்று சொல்லக்கூடிய குளோசப் போட்டோகிராபி எடுப்பது பிடித்து போனது.\nஎன்னிடம் உள்ள சிறிய ரக கேமிராவில் இதற்காக ஸ்பெஷல் மேக்ரோ லென்ஸ் எல்லாம் போடமுடியாது, கேமிராவில் உள்ள மேக்ரோ பிரிவை தேர்வு செய்து அதன் சக்திக்கேற்ப மேக்ரோ படங்கள் எடுத்துவருகிறேன்.\nதினமலர்.காம் பகுதியில் பொக்கிஷம் புகைப்பட பிரிவை விடாமல் பார்த்து ரசிக்கக்கூடியவன் நான். என்னைப் போன்ற சாதாரண புகைப்பட கலைஞர்களை கூட பராட்டி அவர்களைப் பற்றி கட்டுரை வெளியாகும்போது எனக்கும் ஆர்வம் ஏற்படும். நாமும் நம்மைபற்றி சொல்லலாமா வேண்டாமா என யோசித்து கடைசியில் அனுப்பி விடுவோம் என்ற முடிவுடன் இந்த படங்களை அனுப்பியுள்ளேன் என்ற குறிப்புடன் சையத் அனுப்பிய படங்கள் இந்த வார பொக்கிஷம் பகுதியில் இடம் பெறுகிறது.\nஇவரைப் பொறுத்தவரை பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறிய ரக கேமிரா என்றாலும் அதில் தன்னால் என்ன செய்யமுடியும் என்று முயற்சித்து இருக்கிறார் பாருங்கள், அந்த முயற்சியை பாராட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.\nசையத்தை பாராட்ட நினைப்பவர்களுக்காக அவரது எண்: 9791031770.\nமகளிர் தினத்தில் ஒரு தைரிய லட்சுமி...\n\"...என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்ல... என்று அந்த இளம் பெண் தனது உருக்குலைந்த முகத்துடனும், உருக்கமான வார்த்தைகளாலும் பேசியதை கேட்ட போது மேடையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.\nஆனால் கண்ணீரைப் பெறவோ, யாருடைய கருணையையும் பெறவோ அவர் வரவுமில்லை பேசவுமில்லை.\nகாரணம் அவர் ஒரு சாதாரணமான பெண் அல்ல, மனதில் வீரம் மிகக்கொண்ட தைரிய லட்சுமி.\nஇந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண்ணிற்கான விருதை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றவர். இதற்காக அமெரிக்காவில் அதன் வெளிவிவகாரத்துறை சார்பில் வாஷிங்டன் மாகாண சபையில் நடந்த மாபெரும் விழாவில், நாட்டின் பிரமுகர்கள் பலரும் கூடியிருந்த மேடையில், அந்நாட்டின் முதல் பெண்மணி மிக்கேல் ஒபாமா கையால் விருது பெற்றார்.\nவிருது பெற்ற கையோடு அவர் பேசிய வார்த்தைகள்தான் மேலே சொன்னது. அவர் பேசிய மேலும் சில வார்த்தைகள் பலரை யோசிக்கவைத்தது. அவை என்ன வார்த்தைகள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் அவர் யார் என்பதை பார்த்துவிடலாம்.\nடில்லியை சேர்ந்தவர் பள்ளிக்கு துள்ளியபடி சென்று வந்தவர் படிப்பில், விளையாட்டில் இன்ன பிற துறைகளிலும் ஆர்வமும் திறமையும் கொண்டவர் கூடுதலாக அழகும் மிக்கவர்.\nஒரு சின்ன நந்தவனம் ��ோல இருந்தவரை, தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பார்த்து பெருமைப்பட வேண்டிய வயதைக்கொண்ட உறவினர் ஒருவர் வயதையும், தகுதியையும் மீறி லட்சுமியிடம் மோகம் கொள்ள லட்சுமி மிரட்டி, விரட்டி இருக்கிறார்.\nஅப்படியே போயிருக்க வேண்டிய அந்த ஆண் என்ற நாகம் உடம்பெல்லாம் பொறாமை தீ பற்றி எரிய விஷத்தை கக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.\nஅந்த நாளும் வந்தது அனைவருக்கும் அது வியாழன் என்றால் லட்சுமிக்கு மட்டும் மறக்கமுடியாத ஒரு கறுப்பு நாள் அது.\nகல்விக்கூடம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தவரை விசாரிப்பது போல நெருங்கிவந்த அந்த உறவுக்கார மிருகம் கண்ணிமைக்கும் நேரத்தில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை லட்சுமியின் முகத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டது.\nஇந்த சம்பவம் நடந்த ஆண்டு 2005 ஆகும், அப்போது லட்சுமிக்கு வயது 16.\nமுகமும், உடலும் பற்றி எரிய வேதனையால் துடிதுடித்து உருண்டு புரண்ட அந்த பதினாறு வயது சின்னஞ்சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடிய போது அங்கே உயிரைக் காப்பாற்ற முடிந்தது ஆனால் அழகான முகத்தை காப்பாற்ற முடியாமல் போனது.\nஇப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் ஒன்று ஒளிந்து மறைந்தே தனது வாழ்க்கையை நடத்துவார்கள், வெளியில் வர அவமானப்பட்டு இருட்டிலும் தனிமையிலும் ஒடுங்கிக் கிடப்பார்கள், ஒரு நடைப்பிணமாக வாழ்வார்கள் அதுவும் முடியாத போது தற்கொலை செய்து கொள்வார்கள்.\nஇதுதான் இந்தியாவில் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகும் சராசரி பெண்களின் நிலமை.\nஆனால் லட்சுமி இந்த நிலையை உடைத்தெறிய முடிவெடுத்தார். தனது கோரமான முகத்துடன் எல்லா இடங்களுக்கும் போய்வந்தார். காரணம் ஆசிட் வீச்சின் கொடூரம் எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியட்டும் என்பதற்காக.\nகத்தி துப்பாக்கியைவிட கொடூரமான இந்த ஆசிட்டை சாதாரணமாக யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலையை மாற்ற மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தார், அதன் அடிப்படையில் நீதிமன்றம் இது பற்றிய ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.\nமேலும் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள் ஏதோ தப்பு செய்தவர்கள் போல ஒளிந்து வாழும் நிலமை மாற வேண்டும் அவர்களுக்கு உரிய இழப்���ீடு, அரசு வேலை, சமூக அங்கீகாரம், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் வெற்றியும் பெற்றார். முதல் கட்டமாக தன் மீது ஆசிட் வீசியவரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தந்தார்.\nஇப்போது 24 வயதாகும் லட்சுமி தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு அரணாக இருந்து வருகிறார், இனியும் இப்படி ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஇதையெல்லாம் பார்த்த பிறகுதான் இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண் என்ற விருதினை இவருக்கு வழங்கி அமெரிக்கா தன்னை கவுரவித்துக் கொண்டுள்ளது.\nஎனக்கு விருதை விட இது தரும் வெளிச்சம் பிடித்திருக்கிறது காரணம் எனக்கு ஏற்பட்ட வலியும், வேதனையும் வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நான் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இந்த நிகழ்வு உதவும் என்பதால்.\nபேசிவிட்டு இறங்கிய லட்சுமியை அனைவரும் ஓடிப்போய் கைகுலுக்கி பாராட்டினார்கள், பெண்கள் கட்டி அனைத்து முத்தமிட்டு பாராட்டினார்கள்.\nஅப்போது அந்த அவையிலேயே அழகான முகமாய் பிரகாசித்தது நமது தைரிய லட்சுமியின் முகம்தான்.\nராபர்ட் கபே - போர்க்கள புகைப்படக் கலைஞர்\nமேக்ரோ போட்டோ எடுக்க போறீங்களா\nநானே எனக்கு வழியானேன்...ரமேஷ் குமார் வழிகாட்டுகிறா...\nநான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...- வானவன் மாதேவி - எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/08/french-open-unstoppable-rafael-nadal-news-tamil/", "date_download": "2019-06-25T08:42:58Z", "digest": "sha1:GL253DL4QSKTBFK7Y5UEDENPH4E35ZFG", "length": 41504, "nlines": 508, "source_domain": "tamilnews.com", "title": "french open unstoppable Rafael nadal news Tamil | Tennis news", "raw_content": "\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nபிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயினின் முதற்தர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் போரடி தகுதிபெற்றுள்ளார்.\nரபேல் நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில், ஆர்ஜன்டீனாவின் டியாகோ சுவெட்ஷ்மேனை எதிர்கொண்டு விளையாடினார்.\nஇந்த போட்டியில் நடாலுக்கு கடுமையான போட்டிக்கொடுத்த டியாகோ சுவெட்ஷ்மேன், போரடி தோல்வியடைந்தார்.\nபோட்டியின் ஆரம்ப செட்டை 6-4 என கைப்பற்றி டியாகோ சுவெட்ஷ்மே��் சிறப்பான ஆரம்பத்தை பெற்றார். எனினும் அடுத்த மூன்று செட்களிலும் தனது போர்மிற்கு திரும்பிய நடால் அதிரடியாக ஆடி, 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.\nஇரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றிய நடால், அடுத்த இரண்டு செட்களையும் 6-2 மற்றும் 6-2 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.\nநடால் அரையிறுதியில் ஆர்ஜன்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் பொட்ரோவை எதிர்கொள்ளவுள்ளார்.\nதுரதிஷ்ட வசமாக வெளியேறுகிறார் செரீனா வில்லியம்ஸ்\nதுடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி\n : காலம் கடந்து வெளியானது உண்மை\nபுதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nகொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nபிரென்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு இலகுவாக முன்னேறினார் நடால்\nமூன்றாவது சுற்றில் வெற்றிபெற்றார் டரியா கசட்கினா\nபிரன்ச் ஓபன் மூன்றாவது சுற்றில் போராடி வென்றார் ஜொகோவிச்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விள��யாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nபிரென்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு இலகுவாக முன்னேறினார் நடால்\nமூன்றாவது சுற்றில் வெற்றிபெற்றார் டரியா கசட்கினா\nபிரன்ச் ஓபன் மூன்றாவது சுற்றில் போராடி வென்றார் ஜொகோவிச்\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502347", "date_download": "2019-06-25T08:58:59Z", "digest": "sha1:ECE74DR5VXWZTNJEG7WI2H4Y6QHR6QPE", "length": 9379, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில் | Chennai, at 108 degrees Celsius in Tirathani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில்\nசென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று வெயில் கொளுத்தியது. சென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. தென்மேற்கு பருவமழை காலம் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல் நீடிக்கிறது. அதிபட்சமாக சென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, கடலூர் 106 டிகிரி, பரங்கிப்பேட்டை 104 டிகிரி, புதுச்சேரி, மதுரை, காரைக்கால் 102 டிகிரி வெயில் நிலவியது. இதையடுத்து, வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும். சில இடங்களில் வெப்ப காற்று வீசும். குறிப்பாக நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்–்களில் இயல்பைவிட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை திருத்தணி 108 டிகிரி வெயில்\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு\nகர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன: மசூத் உசேன் பேட்டி\nதமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர��� கண்டுபிடிப்பு\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு\nதங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க அச்சமில்லை: டிடிவி.தினகரன் அதிரடி\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nஅண்ணா பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-25T07:44:31Z", "digest": "sha1:NH36XJR3RPNQA3XKYQAINV623VC6MYPX", "length": 8502, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "தலைமன்னார், ஊருமலை பகுதியில்150 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / உள்நாட்டு செய்திகள் / தலைமன்னார், ஊருமலை பகுதியில்150 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nதலைமன்னார், ஊருமலை பகுதியி���்150 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 20, 2019\nதலைமன்னார், ஊருமலை பகுதியில் சுமார் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஊருமலை கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் இன்று 20 காலை முன்னெடுத்த சோதனையின்போதே, இந்த கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர்.\nசந்தேகத்திற்கிடமான முறையில் பொதி செய்து காணப்பட்ட 5 உரப்பைகளை சோதனையிட்ட போது, அவற்றினுள் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதேவேளை, குறித்த பகுதியில் கடற்படையினர் தொடர்ந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#தலைமன்னார் ஊருமலை பகுதியில்150 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nTagged with: #தலைமன்னார் ஊருமலை பகுதியில்150 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nPrevious: இராமநாதபுரத்தில் முதலாவது பெட்டிப்பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்\nNext: போலியாக தயாரிக்கப்பட்ட 54 சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் ஒருவர் கைது\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nமன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/worlds-first-full-hd-lcd-smartphone-panel/", "date_download": "2019-06-25T08:27:18Z", "digest": "sha1:XSA2DRSP5UQQ5BADG7AELVEHQLNAQ6XZ", "length": 5596, "nlines": 85, "source_domain": "www.techtamil.com", "title": "World’s First Full HD LCD Smartphone Panel – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nLG நிறுவனம் உலகின் முதல் full HD LCD Smartphone-ஐ Seoul, Korea-வில் அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் monitor-ல் காண்பது போல full HD படங்கள் ஆக தெளிவாகவும் துல்லியமாகவும் தெரியும். இந்த மொபைல் display 5 inch, 440ppi and 1920×1080 resolution, 16:9 widescreen aspect ratio, high density of AH-IPS போன்ற தொழில்நுட்பங்கள் இந்த மொபைலில் அமைத்துள்ளது.\nAH-IPS தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவதால் படங்கள் தெளிவாகவும் இயற்க்கையாக நாம் பார்ப்பது போன்று இருக்கும். இந்த மொபைல் அடுத்த மாதம் தான் சந்தையில் அறிமுகம் ஆகின்றது. அதன் பின்னர் தான் இந்த மொபைல் முழு விவர க் குறிப்புகள் தெரியும். இதன் சந்தை விலையும் இன்னும் அறிவிக்கப் படவில்லை.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஎந்த Portable ப்ரொஜெக்டர் வாங்குவது நல்லது\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன்…\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/a-r-rahman-rejected-g-v-prakash/50627/", "date_download": "2019-06-25T08:00:47Z", "digest": "sha1:X323IR4BJWRTUQIJD42JKPS4XW5IVKJN", "length": 5648, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "ஜி.வி.பிரகாஷை ஒதுக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..! | Cinesnacks.net", "raw_content": "\nசமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார்.. அந்த பேட்டியின் போது பல கேள்விகளை கேட்ட நிருபர், தற்போதுள்ள இளம் இசையமைப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார் என கேட்க, சற்றும் யோசிக்காமல் சந்தோஷ் நாராயணன், அனிருத், ஜிப்ரான் என்கிற மூன்று பேரைத்தான் பதிலாக சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..\nஅப்படியானால் அவரது அக்கா மகன் ஜி.வி.பிரகாஷை, 50 படங்களுக்கு இசையமைத்த அவரை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையே ஏன் என்கிற ஐயம் உங்களுக்கும் எழத்தானே செய்யும்.. கேள்வி கேட்ட நிருபரும் ஒருவேளை ஜி.வி.பிரகாஷ் பெயரை ஏ.ஆர்.ரஹ்மான் சொல்வாரோ என இடை��ெளி கொடுத்து பார்த்தார்.. ஆனால் ரஹ்மானோ அடுத்த கேள்வி என்ன என்பது போல பார்த்தாராம்.\nஜி.வி.பிரகாஷை ரஹ்மான் ஒதுக்கிவைக்க காரணம் அவரது சமீபகால செயல்பாடுகள் தானா, இல்லை அவரை இளம் இசையமைப்பாளர் என ரஹ்மான் நினைக்கவில்லையா..\nPrevious article சூர்யா-கார்த்திக்கு சங்கடத்தை ஏற்படுத்திய ஞானவேல்ராஜாவின் செயல்..\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=328:2008-04-14-11-34-48&catid=180:2006", "date_download": "2019-06-25T07:43:34Z", "digest": "sha1:HDGV2CYTHYOLPODSMI35WJBDUOSXS2XS", "length": 13237, "nlines": 108, "source_domain": "tamilcircle.net", "title": "கொலைகார கொள்ளைக்காரர்களின் கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகொலைகார கொள்ளைக்காரர்களின் கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஈராக்கில் உள்ள ஆக்கிரமிப்புப்படை ஓரு நிமிடம் விலகினாலேயே, ஆட்சியில் நீடிக்க முடியாத ஒரு கூலிக் கும்பலின் பெயரில், சதாமுக்கு வழங்கிய மரணதண்டனை. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்கள் ஊதும் மகுடிக்கு ஏற்ப ஜனநாயக வேசம் கட்டி ஆடுபவர்கள் தான் இன்றைய ஈராக்கிய ஆட்சியாளர்கள்.\nஅமெரிக்காவின் டொலரைக் கொண்டு கூலிப் பொலிஸ் படையை வைத்துக் கொண்டு, அமெரிக்கா இராணுவத்தின் துணையில் மனித வேட்டை நடத்துகின்றனர்.\nஇப்படி வளர்ப்பு நாயாக பழக்கி வளர்க்கப்பட்ட ஒரு கொலைகாரக் கும்பல் தான் ஆட்சியில் உள்ளது. ஜனநாயகம் கிலோ என்ன விலை என்று விலைபேசி விற்பவர்கள். இவர்களின் நாய் வேசம் ���ன்றைய ஏகாதிபத்தியங்களின் கொலையையும், கொள்ளையையும் பார்த்து வாலாட்டுவது தான். இதுதான் இவர்களின் ஜனநாயகம் கூட.\nஇந்த ஜனநாயகம் தான் உருவாக்கிய சர்வதேச விசாரணைக்கே சதாமை உட்படுத்த மறுத்தது. உலக நீதிமன்றம், உலக ஜனநாயகம் பேசும் இவர்கள் நடத்திய கூட்டுச் சதிதான், இந்த மரணதண்டனை. உலகின் குற்றவாளிகள் சேர்ந்து நடத்திய\nசொந்தக் கொலைகார முகம் உலகுக்கு தெரியக்கூடாது என்பதால் கமுக்கமாக நடத்திய விசாரணை நாடகத்தின் முடிவு, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. புஸ்சின் கொலைவெறித் தனம் தான், உலக மக்களின் எதிர்ப்பை மீறி கொன்று போட்டது.\nஈராக் எண்ணை வயல்களில் காய்க்கும் டொலர் நோட்டுக்களை அள்ளிச் செல்லும் அமெரிக்காவின் ஆளும் கும்பல், நடத்துகின்ற தொடர் மனித வேட்டைகளில் சதாமும் ஒருவர்.\nஇதன் மூலம் உலகை அடிமைப்படுத்திவிடலாம் என்று நம்புகின்ற அதிகார வர்க்கத்தின் திமிர், இது போன்ற வக்கிரங்களால் மக்களை அடிமைப்படுத்திவிட முடியாது. கொள்ளையும் கொலையுமாக மக்களின் உழைப்பையே சூறையாடித் தின்னுகின்ற இந்த ஜனநாயகம், மக்களின் அதிகாரம் நிறுவப்படும் போது தகர்ந்தேபோகும்.\nஅன்றாடம் கொலையை கேட்டும், தெரிந்து வாழ்கின்ற துரதிஸ்டவசமான எமது நிலையில், சதாமின் கொலை ஒரு கணம் அதிரவைத்தது.\nஒருபுறம் ஆத்திரம், கோபம் ஒருங்கே எழுகின்றது. மக்களை ஏமாற்றி நடத்தும் சதிகளுக்கு எதிராக, இந்த கொலைகார ஏகாதிபத்தியத்தை பழிவாங்க வேண்டும் என்ற அவா இயல்பாகவே எழுகின்றது. மக்களின் மண்டையோடுகளை அடுக்கி அதன் மேல் நடாத்தும் அராஜகமே இது. மக்களை கொள்ளையடித்து மாடமாளிகைகளை கட்டுகின்ற இந்த வக்கிரத்தை, மன்னிக்கவும் மறக்கவும் முடியாது.\nசர்வதேச குற்:றங்களின் மொத்த ஊற்று மூலம் இந்த ஏகாதிபத்தியங்கள் தான். சதாமுக்கு பிந்தைய ஈராக்கில் நடந்த குற்றங்களின் அளவுக்கு, சதாம் குற்றம் இழைக்கவில்லை.\nஇலட்சக்கணக்கான மரணத்தில் தான் அமெரிக்க ஆட்சியாளர்களின் வங்கிக் கணக்குகள் வீங்குகின்றது. அமெரிக்காவை ஆளுகின்ற ஒரு ரவுடியின் தனிப்பட விரும்பம் கூடத்தான் இந்த மரணதண்டனை.\nசதாம் போன்ற சர்வாதிகார மக்கள் விரோதிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் தான் இயங்குகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஜனநாயக நாய் வேசம் போட்டு ஆட்டுவிக்கும் ஏகா��ிபத்தியங்கள், சதாம் போன்றவர்களைக் கொண்டு தான் உலகையே ஆளுகின்றனர்.\nசதாம் ஆட்சியின் பின்னால் இருந்ததே அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் தான். பற்பல தொடர் கொலைக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கியது அமெரிக்கா தான்.\nவளர்ப்பு நாயை உறும அதையே எஜமான் வேட்டை ஆடுவதுபோல், சதாமும் வேட்டையாடப்பட்டவர். வேட்டை ஆடுவது நாயின் தொழில். ஆட்டுவிப்பது எஜமான் தொழில். இதைத்தான் அமெரிக்கா செய்தது. பழைய நாயை, புதிய நாயைக் கொண்டு வேட்டை ஆடினர்.\nஇந்தப் படுகொலையை நியாயப்படுத்த ஒரு நீதிமன்றம்;. அன்று ஈராக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா பொய்யையும் புரட்டையும் சொல்லி ஐ.நாவையே விபச்சாரம் செய்தவர்கள். இன்று நீதியின் பெயரில் அதை மீண்டும் செய்துள்ளனர். இது அமெரிக்க ஜனநாயகம்; மட்டுமல்ல சுதந்திரமும் கூட. இதுவே உலகினதும் என்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதை எப்போது மக்களாகிய நாம் கணக்கு தீர்க்கப் போகின்றோம்.\nஇந்த பாசிச அமெரிக்காவை, அதன் சுதந்திரத்தை, அதன் ஜனநாயகத்தை விரிவாக தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்புகளை அழுத்துக.\nமரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்\n2. வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்\n3. அமெரிக்காவின் போர் குற்றங்கள:; அன்று வியட்நாம் இன்று ஈராக்\n4. அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்\n5. அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள்\n6.அபு கிரைப் சித்திரவதையின் நோக்கம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/04/al-qaeda-terrorists-warns-saudi-arabia-prince-salman/", "date_download": "2019-06-25T08:42:06Z", "digest": "sha1:UW4AHDTAFAZNG5BADX7V64GXNODOQTEN", "length": 40227, "nlines": 488, "source_domain": "tamilnews.com", "title": "Al Qaeda Terrorists Warns Saudi Arabia Prince Salman", "raw_content": "\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அங்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கி அரேபியாவை புதிய பாதையில் கொண்டு செல்லும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.\nபெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையா���்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி , பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறை , நாட்டில் பொழுதுபோக்கு நகரம் என பல விடயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், சவுதி அரேபியாவின் இந்த முடிவுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nசவுதி இளவரசர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரம் கொடுக்கிறார், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இஸ்லாமிய நாட்டை நாசம் செய்கிறார்.\nஅவர் உடனே தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு அல்கொய்தா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nவிக்னேஸ்வரன் தமிழினத்திற்கு தொடர்ந்தும் தலைமை வகிக்க வேண்டும் : கஜேந்திரகுமார்\nலிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால கைது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியம��ன இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொக��திகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் ���ென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nலிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ukraine.admission.center/ta/track-admission/", "date_download": "2019-06-25T07:37:47Z", "digest": "sha1:TOQPB3YNC2UP5HA4RD4RIOKELNDTSZER", "length": 13123, "nlines": 240, "source_domain": "ukraine.admission.center", "title": "உக்ரைனியன் பல்கலைக்கழகங்களில் ட்ராக் சேர்க்கை - உக்ரைனியன் சேர்க்கை மையம்", "raw_content": "\nபார்வையிடவும் இந்த பக்கம் ஆன்லைன் விண்ணப்ப செய்ய.\nநினைவில் கொள்க: அசல் மொழி \"உக்ரைனியன் சேர்க்கை மையம்\" உள்ளடக்கம் ஆங்கிலம். அனைத்து பிற மொழிகளில் நீங்கள் ஆறுதல் செய்யப்படுகின்றன, ஆனால் அவர்களின் மொழிபெயர்ப்பு தவறாக இருக்கலாம்\nசமூக netrworks எங்களுக்கு பின்பற்ற மறக்க வேண்டாம் இலவச போனஸ்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nஉக்ரைன் சேர்க்கை சிறப்பு சலுகைகள்\nஅடையாள அட்டை எண்ணையும் உள்ளிடவும் நீங்கள் கீழே வடிவில் அறிய விரும்புகிறேன்.\nசேர்க்கை 2018-2019 இப்போது திறக்கப்பட்டுள்ளது\nஎங்கள் மாணவர்கள் அமேசிங் இலவச போனஸ்\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nசேர்க்கை 2018-2019 உக்ரைன் திறந்த\nஅனைத்து வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைன் படிக்க வரவேற்கிறேன். நீங்கள் உக்ரைனியன் சேர்க்கை மையம் விண்ணப்பிக்க முடியும்.\nஉக்ரைனியன் சேர்க்கை மையம் உக்ரைனியன் பல்கலைக்கழகங்கள் சேர்க்கை மற்றும் கல்வி செயல்முறை வெளிநாட்டு மாணவர்கள் உதவ நிறுவப்பட்டது என்று அதிகாரி அமைப்பு ஆகும்.\nNauki அவென்யூ 40, 64, கார்கிவ், உக்ரைன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:25 ஜூன் 19\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nபதிப்புரிமை அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை 2018 உக்ரைனியன் சேர்க்கை மையம்\nஆன்லைனில் விண்ணப்பிக்க\tகுளோபல் சேர்க்கை மையம்\tதொடர்புகள் மற்றும் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/689-2017-03-15-19-07-06", "date_download": "2019-06-25T08:37:43Z", "digest": "sha1:ES5QXHFVPGS754L75HZK5IWT34ACRNZB", "length": 7939, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா\nசிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது மேனேஜர் ஆர்.டி.ராஜா பெயரிலேயே படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்திற்காக குடிசை வீடுகள் நிறைந்த தெரு இருப்பது போல செட் போட்டுள்ளார்களாம். இதனால் படப்பிடிப்பு தளத்தை பார்வையிடவோ, உள்ளே நுழையவோ வேறு யாருக்கும் அனுமதி இல்லையாம்.\nஇதற்காக தயாரிப்பாளர் ஜிம்பாய்ஸ் போல இருக்கும் அடியாட்கள் ��லரை நியமித்துள்ளார்களாம். இவர்கள் படப்பிடிப்பு தளத்தில் முக்கியமானவர்களை கூட அனுமதிக்காமல் அமர்க்களம் செய்ததாக சொல்லப்படுகிறது.\nமேலும் தயாரிப்பாளர் தன்னை மீறி யாரும் சிவகார்த்திகேயனை சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் செட்டப் செய்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/13/stalin/", "date_download": "2019-06-25T08:26:25Z", "digest": "sha1:DNMGU6OHOEEZ3QPAITHTZPCEIDWUXQUO", "length": 13729, "nlines": 169, "source_domain": "vidiyalfm.com", "title": "கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - மு.க ஸ்டாலின் எச்சரிக்கை - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன��� டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome India கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் – மு.க ஸ்டாலின் எச்சரிக்கை\nகடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் – மு.க ஸ்டாலின் எச்சரிக்கை\nபெரம்பலூரில் திமுக முன்னாள் நிர்வாகி பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பாகிய நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nயாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் – மு.க ஸ் டாலின் எச்சரிக்கை\nபெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.\nஇதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, செல்வகுமாரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-\nதனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என – யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்\nகழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒர��வர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.\nதனிப்பட்ட பிரச்சினைகள் – விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது\nPrevious articleமனோபாலா மீது அரவிந்த் சாமி வழக்கு\nNext articleஇலங்கை அரசியலில் பரபரப்பு : அவசர அமைச்சரவைக் கூட்டம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\nநேத்து வந்த விஷால் கட்சி துவங்கியாச்சு.. ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nதேர்தலில் போட்டி உறுதி: கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/raman-singh", "date_download": "2019-06-25T07:39:43Z", "digest": "sha1:2BJDC3N55L3ETWLH3GGLKB3FUXHPF7HQ", "length": 10227, "nlines": 114, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Raman Singh\nசத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக முதல்வர் ரமண் சிங் இறங்குமுகம்\nராஜ்னந்தகோன் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கருணா சுக்லாவைவிட வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார். கருணா சுக்லா வாஜ்பாயின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசத்தீஸ்கரில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: 10 முக்கிய தகவல்கள்\nசத்தீஸ்கரில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக, மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.\nசத்தீஸ்கர்: முதல்கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு\nமாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சத்தீஸ்கரில் 18 தொகுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன\nசத்தீஸ்கரில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: 4வது முறையாக வெற்றிபெறுமா பாஜக\nChhattisgarh Assembly Election 2018: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது\nசத்தீஸ்கரில் போலீஸ் முன்னிலையில் சரணடைந்த 62 நக்சல்ஸ்\nசத்தீஸ்கரில் வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.\n‘சத்தீஸ்கரில் ‘டாக்டர் முதல்வருக்குக்’ கீழ் மருத்துவத் துறை மோசமாக இருக்கிறது\nசத்தீஸ்கர் மாநிலத்தில் ‘டாக்டர் முதல்வருக்குக்’ கீழ், மருத்துவத் துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜ் பாபர் காட்டமாக விமர்சித்துள்ளார்\nசத்தீஸ்கர் தேர்தல்: ரமண் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் உறவினரை களமிறக்கும் காங்கிரஸ்\nகருணா சுக்லா, சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக-விலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக முதல்வர் ரமண் சிங் இறங்குமுகம்\nராஜ்னந்தகோன் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கருணா சுக்லாவைவிட வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார். கருணா சுக்லா வாஜ்பாயின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசத்தீஸ்கரில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: 10 முக்கிய தகவல்கள்\nசத்தீஸ்கரில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக, மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.\nசத்தீஸ்கர்: முதல்கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு\nமாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சத்தீஸ்கரில் 18 தொ���ுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன\nசத்தீஸ்கரில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: 4வது முறையாக வெற்றிபெறுமா பாஜக\nChhattisgarh Assembly Election 2018: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது\nசத்தீஸ்கரில் போலீஸ் முன்னிலையில் சரணடைந்த 62 நக்சல்ஸ்\nசத்தீஸ்கரில் வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.\n‘சத்தீஸ்கரில் ‘டாக்டர் முதல்வருக்குக்’ கீழ் மருத்துவத் துறை மோசமாக இருக்கிறது\nசத்தீஸ்கர் மாநிலத்தில் ‘டாக்டர் முதல்வருக்குக்’ கீழ், மருத்துவத் துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜ் பாபர் காட்டமாக விமர்சித்துள்ளார்\nசத்தீஸ்கர் தேர்தல்: ரமண் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் உறவினரை களமிறக்கும் காங்கிரஸ்\nகருணா சுக்லா, சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக-விலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-06-25T08:47:13Z", "digest": "sha1:NGA7DDA2VL4VBZ4FWMEFPAG2ZBMDLUKM", "length": 6590, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல -பிரகாஷ் ராஜ் - Thandoraa", "raw_content": "\nதெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nசென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல -பிரகாஷ் ராஜ்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.\nநடிகர் பிரகாஷ் ராஜ் இன்று டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பிரகாஷ் ராஜ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிர்மலா சீதாராமன் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல. இந்திய காங்கிரஸ் கமிட்டியின்முக்கிய பொறுப்பில் ஒரு திருநங்கையை நியமித்த அவரை பெண்களுக்கு எதிரானவர் என்று கூற முடியாது. ராகுல்காந்தியின் அறிக்கையை உற்று நோக்குவது தான் ஒரே வழியா\nராகுல் கூறிய கருத்தை பெண்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நீங்கள் ஏன் பார்க்க வேண்டும். பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, பதிலளிக்கவில்லை என்பது உண்மைதானே. அவர் கூறியதில் நாம் இதையும் இணைத்துப் பார்க்க வேண்டும் மக்களவையில் பிரதமர் பதிலளிக்கவில்லை என்பது தான் உண்மை; அதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல் ஒப்படைப்பு\nவிவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு\nசாதி பெயரை சொல்லி திட்டிய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nகோவையில் கிணற்றில் பிணமாக கிடந்த இரண்டரை வயது பெண்குழந்தை\nகோவையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி\nதனுஷ் வெளியிட்ட ஜீவாவின் கொரில்லா படத்தின் ட்ரைலர் \nஜோதிகாவின் ராட்சசி பட ட்ரைலர் \nதனுஷ் வெளியிட்ட கெண்ணடி கிளப் படத்தின் டீசர் \nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151459-topic", "date_download": "2019-06-25T07:31:58Z", "digest": "sha1:OXJ6XMV7VRW54DKWPGDHKRCEYAFYIYFQ", "length": 24502, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» லஞ்சத்தை திருப்பி தர வைத்�� மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\nகாட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nகாட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nநீண்ட நாட்களாக கொலம்பியா போதை கடத்தல் மன்னன் எஸ்கோபரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேடியதன் பொருட்டு இணையத்தில் திரு.பா.ராகவன் எழுதிய புத்தகத்தை பற்றி தெரிய வந்தது. ஆனால் அது மின் புத்தக வடிவில் கிடைக்க பெறவில்லை. அதன் தொடர்ச்சியாக தேடியதன் விளைவாக திரு.யுவகிருஷ்ணா அவர்கள் எழுதி குங்குமம் இதழில் 70 வாரங்கள் தொடராக வந்ததை இங்கே பகிர்கிறேன்.\nRe: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nஎன் பெயர் எஸ்கோபர் - En Peyar எஸ்கோபர் புத்தகம்\nEn Peyar Escobar - என் பெயர் எஸ்கோபர்\nஎழுத்தாளர்\t:\tபா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம்\t:\tகிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவிருப்பம் உள்ளவர்கள் வாங்கி படிக்கலாம்\nபோட்டோ பிரேம், கண்ணாடி குவளை , காபி குவளை\nபரிசளித்து போர் அடித்துப் போனவர்கள்\nபுத்தகங்கள் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தலாம்\nRe: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nநல்ல செய்தி. புத்தகங்களை வாங்கி பரிசளிப்பதன் மூலம் வாசிப்பை ஊக்கப்படுத்துவதுடன்,எழுதியவரின் உழைப்பிற்கு நன்றி செலுத்தப்படுகிறது.\n//அரசாங்கமே மது விற்கிற மாநிலத்தில் இருந்து கொண்டு, பாப்லோ எஸ்கோபாரை கெட்டவன் என்று கண்ணை மூடிக்கொண்டு முத்திரை குத்திட முடியவில்லை // - என தொடங்குகிறார் யுவகிருஷ்ணா.\nRe: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nRe: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\n@பா. சதீஷ் குமார் wrote: நன்றிகள் பல aeroboy2000...\nமேற்கோள் செய்த பதிவு: 1294477\nநான் என் கடமையைத்தான் செய்தேன் அன்பரே\nநீங்கள் கூகிள் டிரைவ் போன்றவற்றில் பதிவேற்றி இங்கு பதிவிடலாம்\nஏனெனில் நிறைய அன்பர்களுக்கு mediafire தரவிறக்கம் சிரமம்\nRe: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nநிச்சயமாக.... இந்த நவீன உலகத்தில் வாசிப்பு கரைந்து போய் விடாமல் இருக்க நம்மால் ஆனதை முயல்வோம்...\nRe: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nRe: காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanagasabapathi.blogspot.com/2013/03/", "date_download": "2019-06-25T07:30:08Z", "digest": "sha1:OIQZDWJRSBNAGGK7DUCNGWRCHSA42EIF", "length": 65215, "nlines": 272, "source_domain": "kanagasabapathi.blogspot.com", "title": "Dr. P Kanagasabapathi: March 2013", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரமும் தொழிலாளர்களின் சிரமங்களும்\nஇந்தியப் பொருளாதாரம் தனித்தன்மை வாய்ந்தது. உலக அளவில் பல வலிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதிக அளவிலான சேமிப்புகள், கடுமையான உழைப்பினை மேற்கொள்ளத் தயங்காத மக்கள், உறவுகளுடன் நெருங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள், பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எதிர் நீச்சல் போட்டு தொழில்களில் ஈடுபடும் தொழில் முனைவோர் என வெவ்வேறு அம்சங்கள் பொருளாதாரத்துக்குச் சாதகமாக உள்ளன.\nஎனவே உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவான விசயங்களே நமது நாட்டுக்கு அதிகமாக உள்ளன. பெரிய பணக்கார நாடுகளை விடவும் நமக்கு வலிமைகள் நிறைந்துள்ளன. வரவுக்கு அதிகமான செலவுகள், கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கம், நுகர்வுக் கலாசாரம், குறைவான சேமிப்புகள், தனி நபர் வாழ்க்கை முறை எனப் பலவும் அவர்களை சீரழித்து வருகின்றன.\nமேலும் கடந்த சில வருடங்களாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அணுகு முறைகள் பெருமளவு தோல்வியைத் தழுவிக் கொண்டு வருகின்றன. அவர்களின் சந்தைப் பொருளாதார தத்துவங்கள் மக்களின் பிரச்சினைகளை அதிகப்படுத்தி விட்டன. நிதிச் சந்தையை மையப்படுத்தி அமைந்துள்ள அவர்களின் செயல்பாடுகள் மக்களை மேலும் சிரமத்தில் தள்ளி விட்டுள்ளன. வேலையி��்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, அதிக கடன் சுமைகள், பெருகி வரும் வருமான வித்தியாசங்கள் என்பனவெல்லாம் நடைமுறை ஆகி விட்டன. எனவே அங்கு பல நாடுகளில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதிக்கு வந்து போராடுவது அண்மைக் காலங்களில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.\nநமது நாட்டைப் பொறுத்த வரையில் சுதந்திரத்துக்கு அப்புறம் துரதிர்ஷ்ட வசமாக மேற்கத்திய சித்தாந்தங்களை மையமாக வைத்தே கொள்கைகள் தீட்டப்பட்டு வருகின்றன. 1980கள் வரை சோசலிச சித்தாந்தமே நமது ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தது. பின்னர் அது அப்போதைய சோவியத் ரஷ்யாவிலேயே தோல்வியைத் தழுவிய போது இங்கும் கை விடப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக சந்தைப் பொருளாதாரம் சார்ந்த உலக மயமாக்கல் சித்தாந்தம் மைய இடத்தில் உட்கார வைக்கப்பட்டது. எனவே தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய அணுகுமுறைகளை ஒட்டியே நமது நாட்டின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.\nஆகையால் நமது வலிமைகளையும் தேவைகளையும் மையப்படுத்தி தேச நோக்கில் கொள்கைகளைத் தீட்டுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் முழுமையாக ஏற்படவில்லை. எனவே அதன் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம். நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. வருடா வருடம் ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். பல இடங்களில் வாழ்வாதரங்களைத் தேடி கிராமங்களை விட்டு மக்கள் அதிக அளவில் வெளியேறி வருகின்றனர். கைத்தொழில்கள், குறு மற்றும் சிறு தொழில்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துக் கொண்டுள்ளன. அதே சமயம் இன்னொரு பக்கம் குறிப்பிட்ட சில பிரிவினர்களின் கைகளில் சுலபமாகப் பணம் பெருகுவதும், நுகர்வுக் கலாசாரம் உள்ளிட்ட மேற்கத்திய தாக்கங்களும் அதிகரித்து வருகின்றன.\nஇந்தியப் பொருளாதாரத்தைக் கவனமாகப் பார்க்கும் போது கடந்த அறுபதாண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஒரு விசயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. அது என்னவெனில், இங்கு ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் அனைத்துமே கொள்கை வகுப்பவர்களின் குழப்பங்களை எல்லாம் மீறி மக்களால் முன்னெடுத்துச் செல்லப்ப��்டுக் கொண்டிருக்கிறது என்பதாகும். அதற்கு அடிப்படையாக நமது வாழ்க்கை முறையும் இந்த தேசத்தின் கலாசாரமும் ஆதார சக்திகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் அரசுகளின் கொள்கைகளும் அணுகுமுறைகளும் பொருத்தமாக இல்லாததால், நாட்டுக்குப் போதுமான பலன்கள் இல்லாதது மட்டுமின்றி வளர்ச்சியின் போக்கும் சரியானதாக இல்லை.\nஎனவே கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்து வந்த போதும், வளர்ச்சி என்பது பரவலாக இல்லாமலும் ஒரு தலைப்பட்சமாகவுமே அமைந்துள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட டெண்டுல்கர் குழு 2009 ஆம் வருடத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர் எனக் கணக்கிட்டு சொல்லியுள்ளது. 2009-10ஆம் வருடத்தில் நாட்டில் நிலவிய வேலை வாய்ப்பு நிலைமை சம்பந்தமான தேசிய உத்தேச மாதிரி கணக்கெடுப்பின் 66ஆவது சுற்று மொத்த வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் 2009-10ல் முடிவுற்ற ஐந்து வருட காலத்தில் அதற்கு முந்தைய ஐந்து வருடத்தை விட வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.\nவேலை உருவாக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக அமைய வேண்டும். அதுவும் நம்மைப் போன்ற மக்கள் தொகையை அதிகமாகப் பெற்றுள்ள நாட்டுக்கு அது மிகவும் அவசியம். அதிக மக்கள் தொகை என்பது நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்கான ஒரு நல்ல மூலதனமாகத் தற்போது கருதப்படுகிறது. ஏனெனில் உலகின் பல நாடுகளில் குடும்ப கலாசாரத்தைத் தொலைத்து விட்டதால் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து வருகிறது. அதனால் அங்கெல்லாம் வேலை செய்வதற்குத் தேவையானவர்களை விட இள வயதினர் எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். எனவே அந்த நாடுகளில் பலவிதமான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு எதிர்காலம் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.\nஅதே சமயம் நமது நாடு உலகிலேயே அதிக அளவு இளைஞர்களை பெற்றுள்ளது. எனவே அவர்களின் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவது கொள்கை வகுப்பவர்களின் தலையாய கடமையாகும். ஆனால் அண்மைக் காலமாக வேலைகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்கள் குறைந்து வருகின்றன. வேலைகளை அதிக அளவில் உருவாக்கும் தன்மையுள்ள விவசாயம், கிராமப் பொருளாதாரம், குறு மற்றும் சிறு தொழில்கள் நசிந்து வருகின்றன. அதற்கான சரியான கொள்கைகள் வகுக்கப்படுவது இல்லை.\nமேலும் அமைப்பு சார்ந்த துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 1990 களிலிருந்து பொதுத் துறை நிறுவனங்களில் வேலைகள் குறைந்து விட்டன. 1991 முதல் 2008 வரையிலுமான இடைப்பட்ட பதினேழு வருடங்களில் அமைப்பு சார்ந்த துறைகள் மொத்தமாக எட்டு இலட்சம் புதிய வேலைகளையே உருவாக்கியுள்ளன என்னும் புள்ளி விபரத்தை மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. எனவே கடந்த இருபது வருட கால நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த வேலை வாய்ப்பைக் குறைத்து ஏற்பட்ட வளர்ச்சியாகவே உள்ளது.\nஆகையால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் பொருத்தமான வேலைகள் இல்லாமல் தவிக்கின்றன. நிரந்த வேலைகளை இழந்த பல பேர் தினக் கூலிகளாக மாறும் அவல நிலை ஏற்பட்டு விட்டது. அதே சமயம் சொந்தக் காலில் நின்று வாழ்க்கை நடத்தி வந்த சிறு விவசாயிகள் மற்றும் சிறிய தொழில்களை நடத்தி வந்தவர்கள் பலர் வேலை தேடிச் செல்லும் அவலம் அதிகரித்துக் கொண்டுள்ளது. எனவே மக்கள் செய்வதறியாது தவிக்கின்ற சூழ்நிலை அதிகரித்து வருகின்றது.\nஆகையால் நமது நாட்டைப் பொறுத்த வரையில் அஸ்திவாரங்கள் வலுவாக இருந்தும் ஒட்டு மொத்த வளர்ச்சி அனைவருக்கும் ஏற்படாத வகையிலும் வேலை வாய்ப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படாமலும் உள்ளது. அதற்கு அடிப்படையான காரணம் அரசுகளின் தவறான அணுகு முறைகளும் திட்டங்களும் ஆகும். எனவே அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் காக்க முடியாத கொள்கைகள் தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கான திசையில் அரசுகள் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அப்போது தான் நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்குமான முன்னேற்றம் ஏற்பட்டு வளர்ச்சி முழுமையானதாக அமையும்.\n(பி.எம்.எஸ்.செய்தி, சென்னை, மார்ச் 2013)\nபாலியல் வன்முறைகள்: சில சிந்தனைகள்\nதலை நகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி ஆறு பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதன் பின் சில நாட்கள் கழித்து மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி மரணமடைந்த துயரமான சம்பவம் நாடு முழுவதும் ஒரு பெரிய அதிர்வலையை உருவாக்கியது. அதன் தொட��்ச்சியாக டெல்லி மட்டுமன்றி நாட்டின் பல நகரங்களிலும் எதிர்ப்புப் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன. பின்னர் பாலியல் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து ஆலோசனைகளைக் கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் வர்மா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. விரைவிலேயே குழுவின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மத்திய அரசிடமும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதையொட்டி அரசு ஒரு அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அது பற்றி விவதாங்கள் மேற்கொள்ளப் பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.\nஇதையொட்டி அதிகமாக விவாதிக்கப்படாத சில முக்கியமான கருத்துகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன. மேற்கண்ட விசயத்தை முதல் முறையாக சமூகமே முன்னெடுத்துச் செயல்பட்டது பாராட்டப்பட வேண்டியதாகும். மக்கள் பொதுவாகவே தங்களுடைய வாழ்க்கை, வேலைகள், பொறுப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் வழக்கம். பொதுவாக பெரும்பாலானவர்கள் வேலையை விட்டு வந்து வீதிகளில் இறங்கிப் போராடுவது இல்லை. அதுவும் டெல்லி போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் பெரு நகரங்களில் சுத்தமாக இல்லை. அண்மைக் காலங்களில் முதல் முறையாக சென்ற வருடம் தான் அன்னா ஹசாரே தலைமையில் லோக் பால் மசோதா வேண்டி அமைதி வழிப் போராட்டம் நடந்த போது மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.\nஅது டெல்லியில் மட்டுமன்றி நாட்டின் பிற நகரங்களிலும் பரவியது. அவரது உண்ணாவிரதத்தின் போது மக்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் ஆதரவளித்து வந்தது அப்போதே ஒரு வித மக்களின் எழுச்சியாகத் தெரிந்தது. ஆனால் லோக்பால் சம்பந்தமான போராட்டங்களுக்கு தலைமை இருந்தது. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அவர்களுக்குத் துணை புரிய வெளியில் தெரிந்த பொது வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்த முகங்கள் இருந்தன. அதற்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.\nஆனால் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் ஏற்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் தாமாகவே தோன்றின. அவற்றுக்குப் பின்னால் பிரபலமான முகங்கள் இல்லை. அவற்றை நடத்துவதற்குப் பெரிய அமைப்புகள் எதுவும் இல்லை. ஆயினும் போராட்டம் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்றது. அதில் குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள். அதுவும் எதிர்ப்பைக் காட்டுவதற்காக சம்பிரதாயத்துக்கு ஒரு நாள் மட்டும் நடத்தப்படாமல், உண்மையில் மன வேதனையுடன் மக்களின் ஒன்று பட்ட வேகத்தால் போராட்டம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டது. அதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொண்டு சில அவசியமான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதன் விளைவாக முக்கியமான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பாலியல் வன்முறை குறித்து அதிகார மட்டங்களில் நிலவிய அக்கறையற்ற தன்மை மாறி வருகிறது.\nஆனால் அதே சமயம் இன்னமும் தொடர்ந்து கற்பழிப்புகள் உள்ளிட்ட பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. மக்களின் போராட்டம் மற்றும் அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பின்னரும் அவை வெகுவாகக் குறைந்ததாகத் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமைகள் திடீரென அதிகரித்து விடவில்லை என்றும் ஊடகங்களின் செயல்பாடுகளால் அது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் சிலர் வாதிடுகின்றனர். அது உண்மையாகவும் இருக்கக் கூடும். உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.\nமுன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகமாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2010 ஆம் வருடத்துக்கான ஆய்வுகள், சுவீடனில் ஒரு இலட்சத்துக்கு 63.5 பேரும், அமெரிக்காவில் 27.3 பேரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறுகிறது. அதே சமயம் இந்தியாவில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 1.8 பேர் எனத் தெரிவிக்கிறது.\nஇதை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் குற்றங்களை எந்த விதத்திலும் நியாயப் படுத்துவதற்காக அல்ல. பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும் நமது கலாசாரத்தில் ஒரு சிறு குற்றமும் கூட நடக்காமல் இருக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பமும் ஆகும். பெண்களுக்கு எதிரான ஒரு சிறு தாக்குதல் கூட அந்த சமூகத்தின் சீரழிவினையே காட்டுகிறது.\nஆனால் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது படிப்பு, சம உரிமை, தனி நபர் சுதந்திரம் ஆகியன அதிகமாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில் தவறுகள் குறைவாக இல்லை என்பதும், மாறாக மிக அதிகமாக உள்ளது என்பதுவும் ஆகும். ஆனால் நமது தேசத்தில் அவை குறைவாக இருப்பதற்குக் காரணம் காரணம் நம்முடைய குடும்ப, சமூக அமைப்பு முறைகள் மற்றும் நமது கலாசார பாரம்பரியம் ஆகும். நமது சிந்தனை முறைகள் பெண்களை தெய்வமாகவும் தாய்மையின் வடிவமாகவும் மதிக்கும் தன்மையுடையவை. அதனால் தான் பெண்களை மிக உயர்வாக மதிக்கக் கூடிய தன்மை இன்னமும் நாடு முழுவதும் பரவலாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஆனால் அதே சமயம் இந்த மாதிரி விசயங்களில் நாம் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து திருப்தியடைந்து விடுவது மிகவும் தவறானதாகும். ஏனெனில் நமக்கென்று ஒரு பெரிய பொறுப்புள்ளது. நாம் நல்ல பின் பலத்தைப் பெற்றுள்ளோம். இங்கு ஒவ்வொரு பெண்ணுக்கு ஏற்படும் தாக்குதலும் நமது தனித் தன்மைக்கும் வாழ்க்கை முறைக்கும் விடப்படும் சவாலாகும். எனவே இனி மேலும் பாலியல் வன்முறைகளைப் பார்த்து இன்னொரு துரதிர்ஷ்டமான நிகழ்ச்சி எனக் கருதக் கூடாது. அவற்றைத் தடுப்பதற்கு என்ன முயற்சிகளையெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் கட்டாயமாக உடனே செய்ய வேண்டும். இல்லையெனில் நாம் பெரிய பாரம்பரியத்தைப் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.. நம்மில் ஒரு பாதியாக உள்ள பெண்களுக்கு அடிப்படையான பாதுகாப்பைக் கூடத் தர முடியவில்லை என்றால், நாம் எந்த விதமான சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம் \nகடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இது குறித்துப் பல போராட்டங்கள் மற்றும் விவாதாங்கள் நடந்து முடியும் சூழ்நிலையில் அதே டெல்லியில் பிப்ரவரி முதல் வாரத்தில் உள்ளே இருப்பவர்கள் தெரியாத மாதிரி உள்ள கண்ணாடிகளைக் கொண்ட வாகனம் ஒன்று வேகமாகச் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுகிறது. உள்ளே ஒரு பெண் நான்கு ஆண்கள். நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி பின்னர் நகரை விட்டு வெளியில் கடத்திக் கொண்டு போகும் போது வாகனத்தை நிறுத்தாமல் போன போதுதான் அந்த நிகழ்வு தெரிய வருகிறது. எந்த தலைநகரில் கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களாகவும் விவாதாங்களாக���ும் நடந்து அதன் விளைவாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அங்கேயே இன்னமும் அதே விதமான கொடுமை நிகழ்ந்துள்ளது.\nபள்ளி மாணவியர், சிறுமியர் என வயது வித்தியாசமின்றி பாலியல் கொடுமை நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கின்றன. அதிலும் படித்தவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோர் இந்த மாதிரி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்னும் போது நமது கல்வி முறை பற்றியே வருத்தம் ஏற்படுகின்றது. மேலும் அதிகார மட்டத்தின் உயரத்தில் இருப்பவர்கள் பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவதும் பின்னர் அவை பெரிதாகும் போது அவற்றில் இருந்து தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக்க முயல்வதுமாகத் தெரிகின்றது. எனவே எந்த விதமான பேர்வழிகள் அதிகார மையங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளார்கள் என்பது குறித்தும் ஐயங்கள் எழுகின்றன.\nபாலியல் வன்முறைகள் குறித்து பாராளுமன்றம் முழுமையாக விவாதித்து தேவையான சட்டங்களை இயற்ற வேண்டுமென பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றின் மூலம் தவறு செய்யும் ஒவ்வொருவரும் தப்பிக்க முடியாமல் தக்க தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலை உருவாக வேண்டும். அதனால் அந்த தவறுகளைச் செய்வதற்கு சம்பந்தப் பட்டவர்கள் அச்சப்பட வேண்டும். எனவே இது.உடனடியாகச் செய்யப்பட வேண்டிய அவசியமான முயற்சியாகும்.\nஆனால் பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் நாம் இது குறித்துப் பல கோணங்களிலும் முழுமையாக அணுகுவது நல்லது. ஏனெனில் இது நமது இன்றைய சமூகத்தின் முன் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை. சட்டங்கள் என்பவை தண்டனைகளை வைத்து குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகும். குற்றங்களைக் குறைக்க இன்னொரு முக்கியமான வழி அந்தக் குற்றங்களே நடைபெறாமல் இருக்கச் செய்வது பற்றியது. எனவே அந்தக் குற்றங்கள் நடை பெறுவதற்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்வதும் மிக முக்கியமானதாகும். இன்று நம்முடைய பொது விவாதங்கள் அனைத்தும் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் பற்றியே உள்ளன.\nஎனவே நாம் அவற்றைத் தவிர பிற வழிகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் பலராலும் முக்கியமாகக் கருதப்படுவது இன்று நமது குழந்தைகளுக்கு உயர் நெறிகள், ஒழுக்கம் மற்றும் மதிப்பீடுகள் குறித்து எந்த வ���த போதனைகளும் இல்லை என்பது பற்றிய கவலையாகும். இவை பற்றி நமது நாடு சுதந்திரம் பெற்ற பின் மத்திய மத்திய அரசால் அமைக்கப் பட்ட உயர் மட்டக் குழுக்கள் கவலை தெரிவித்து, நமது விழுமியங்கள், உயர் நெறிகள் மற்றும் கலாசாரம் குறித்த போதனைகள் கல்விக்கூடங்களில் கொண்டு வரப்பட வேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தியுள்ளன. உச்ச நீதி மன்றமும் இது குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.\nஆயினும் இந்த விசயம் குறித்துத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விசயமாகும். நம்மிடத்தில் மதிப்பிட முடியாத பெரிய சொத்துக்கள் இருக்கின்றன.. இங்கிருப்பது போல பண்பட்ட இலக்கியங்கள் வேறெங்கும் இல்லை. நாடு முழுவதும் பல மொழிகளிலும் நீதி நூல்கள் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு பகவத் கீதை பல மேல் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படுகிறது. இராமாயணமும் மகாபாராதமும் உலகம் முழுதும் அறியப்பட்ட அற நெறி இலக்கியங்கள். ஆத்திச் சூடியும் கொன்றை வேந்தனும் அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய உயர் தரமான வழிகாட்டிகள். ஆனால் நாம் அவற்றையெல்லாம் போதிக்கத் தயங்குகிறோம். உயர் தரமான வாழ்க்கைக் கல்வியைப் போதிக்கக் கூடிய தமிழ் இலக்கியங்கள் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை.\nஆட்சியாளர்களின் போலிச் சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகள் அற நெறிக் கல்வியைக் கொடுக்கத் தவறுகின்றன. அதனால் நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த வாழ்க்கைச் சூத்திரங்கள் நமது குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. ஒரு மனிதனின் விழுமியங்கள் சிறு வயது முதற் கொண்டு விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் அவன் வளரும் போது நல்லவனாக தன்னைச் செதுக்கிக் கொள்ள முடியும். இந்திய பாரம்பரியத்துக்கான சர்வதேச அமைப்பு பத்து வருடங்களுக்கு முன்னதாக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களிடையே ஒரு ஆய்வை நடத்தியது. அது வழக்கமாக மாணவர்களுக்குத் தேவையானவை பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றவர்களும் கருத்துச் சொல்வதாக இல்லாமல் மாணவர்களே தங்களின் உள்ளக் கிடக்கைகளைப் பற்றிச் சொல்வதாக அமைந்தது. அதில் முக்கியமான அம்சம் நாடு முழுவமுதுள்ள மாணவர்களில் மிகப் பெரும்பாலனவர்கள் கலாசாரக் கல்வி தங்களுக்கு அவசியம் ஒருமித்த குரலில் ���ூறியிருந்ததுதானாகும்.\nஎனவே மாணவர்களே வேண்டுமென்று கேட்கக் கூடிய அத்தியாவசியமான ஒன்றை நாம் கொடுக்கத் தவறி வருகிறோம். மகாத்மா காந்தி, தாகூர் உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் வலியுறுத்திக் கூறிய இந்த விசயத்தை நம்மால் மேலெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆகையால் இந்தச் சமயத்தில் கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சமூக வல்லுநர்கள் எனப் பலரும் இது குறித்துப் பேச வேண்டும். அதன் மூலம் கல்விக் கூடங்களில் ஒழுக்க நெறிகள், விழுமியங்கள் மற்றும் கலாசாரம் குறித்த அறிவு போதிக்கப்பட வேண்டும். அதற்காக அரசுகள் கட்டாயப் படுத்தப்பட வேண்டும். கல்வி என்பது நமது குழந்தைகளைப் பணம் சம்பாதிக்க உதவும் கருவிகளாக மட்டுமே மாற்றி வரும் நிலைமை மாற வேண்டும்.\nமாறி வரும் உலக மயமாக்கல் சுழ்நிலையால் பொது மதிப்பீடுகளும் விழுமியங்களும் சமூக அளவில் குறையத் துவங்கியுள்ளன. அதனால் பொருளாதாரமே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டு மற்றவையனைத்தும் பின்னுக்குத் தள்ளப் படுகின்றன. நுகர்வு கலாசாரம், பணமே முக்கியமெனக் கருதும் போக்கு, சுலபமாகச் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம், அடுத்தவர்களைப் பற்றி அக்கறையில்லாத தன்மை ஆகியவை அதிகரித்து வருகின்றன. எனவே விழுமியங்களைத் தாங்கிப் பிடிக்க உதவும் சமூகக் கட்டமைப்புகளின் தாக்கம் தளர்ந்து கொண்டுள்ளது. ஊடகங்கள், கல்வி முறைகள் எனப் பலவும் நவீனம் என்ற பெயரில் தனி நபர் சித்தாந்தம், குடும்ப மற்றும் சமூக அமைப்புகளின் சீரழிவுகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. எனவே மேற்கண்ட விசயங்கள் குறித்தும் நாம் விரிவாக சிந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்க வேண்டும்.\nஆகையால் சட்டங்கள் மூலமாக பாலியல் வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும் அதே சமயத்தில், எந்த விதத் தவறுகளும் உருவாகமால் தடுப்பதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் எல்லாப் பொறுப்புகளையும் அரசாங்கத்திடம் மட்டுமே விட்டு விடாமல், படித்தவர்களும் சமூகமும் சில அத்தியாவசியமான விசயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகின் மற்ற எந்த நாட்டையும் விட இந்த விசயத்தில் நமக்குப் பெரிய பொறுப்புள்ளது. சர்வதேச அரங்கில் மிக முக்கியமான நாடாக இந்தியா மேலெழுந்து வரும் இந்த காலகட்டத்தில் அடிப்படையான மாற்றங்கள் குறித்து சிந்தித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நமது கடமையாகும். அதற்காக இந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n( ஓம் சக்தி, மார்ச் 2013)\nவலுவான குடும்பம், வளமான இந்தியா\nபுத்தகம் குறித்து விபரங்கள் அறிய அட்டையின் மீது கிளிக் செய்யவும்\nபாரதப் பொருளாதாரம் - அன்றும் இன்றும்\nபுத்தகம் குறித்து விபரங்கள் அறிய அட்டையின் மீது கிளிக் செய்யவும்\nஇந்தியப் பொருளாதாரமும் தொழிலாளர்களின் சிரமங்களும்\nபாலியல் வன்முறைகள்: சில சிந்தனைகள்\n\"பாரத பொருளாதாரம் அன்றும் இன்றும்' (2)\nஇந்தியன் மாடல்ஸ் புத்தகம்- தினமலர் (1)\nகுஜராத் பட்டத் தொழில் (1)\nதினமணி - மாணவர் மலர் (1)\nதினமலர் - வெற்றிக்கதைகள் (22)\nதினமலர்- உரத்த சிந்தனை (5)\nபாரத பொருளாதாரம் அன்றும் இன்றும் (2)\nபாரதப் பொருளாதாரம்- அன்றும் இன்றும் (1)\nவலுவான குடும்பம் வளமான இந்தியா (1)\nவெற்றிக் கதைகள் தொடர்- வாசகர் கடிதம் (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_habib_umar.html", "date_download": "2019-06-25T08:02:03Z", "digest": "sha1:WIWE22753LMVSKQI6MZTCLAHBBQC5MXZ", "length": 7635, "nlines": 12, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் அஸ்ஸையித் ஹபிப் உமர் பின் ஹாபிஸ்", "raw_content": "அஸ்ஸையித் ஷெய்க் ஹபிப் உமர் பின் ஹாபிஸ்\nமௌலானா ஷெய்க் ஹபீப் உமர் அவர்கள் யெமன் நாட்டில் ஹல்றமௌத் என்ற நகரில் 1963ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பிறந்தார்கள். அன்னார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவ்ர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். அவர்களின் தந்தையார் புகழ் பெற்ற ஒரு தியாகியும், அறிஞருமான அல் ஹபீப் முஹம்மத் பின் சலீம் ஆவார்கள். சிறு வயதிலேயே குர் ஆனை மனனம் செய்து ஹாபிள் ஆகி விட்டார்கள்.\nஇவர்கள் பிஃஹ், ஹதீத் கலை, அரபி மொழி ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் ஆன்மீகம் உட்பட பல கல்விகளை தம் தந்தையார் அல் ஹபீப் முஹம்மத் பின் சலீம் அவர்களிடம் கற்றார்கள். மேலும் அவர்கள் முஹம்மத் பின் அலவி பின் ஷிஹாப் மற்றும் பத்ல் பா பத்ல் போன்ற பாரம்பரிய அறிஞர்களின் வகுப்புகளில் பங்கேற்று உள்ளனர். பின்னர் பாரம்பரிய கற்கைகளை அல் ஹபீப் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் ஹத்தார் அவர்களிடமும் ஷாபியீ ��த்ஹபின் அறிஞரான அல் ஹபீப் ஸெய்ன் பின் ஸுமைத் இடமும் கற்று கற்பிப்பதற்கான அனுமதியை பெற்று கொண்டார்கள். பின்னர் தாயிஸின் முப்தி அல் ஹபீப் இப்ராஹிம் பின் அகில் பின் யஹ்யாவிடம் கற்றார்கள். அவர்கள் ஷெய்க் ஹபிப் உமர் அவர்களை மிகவும் அன்போடு நடத்தினார்கள்.\nபின்னர் ஷெய்க் அல் ஹபீப் முஹம்மத் அல் ஹத்தார் அவர்களின் மகளை திருமணம் செய்தார்கள். பின்னர் அவர்கள் ஹிஜாஸ் சென்று பல நூல்களை புகழ் பெற்ற அறிஞர்களிடம் கற்றார்கள். பின்னர் தாரிம் திரும்பியதும் புகழ் பெற்ற தாருல் முஸ்தபா கல்லூரியை அமைத்தார்கள். இன்று உலகெங்கும் இருந்து பல மாணவர்கள் வந்து அங்கு கல்வி பயிலுகின்றனர். அவர்களின் நிர்வாகத்தின் கீழ் மேலும் பல கல்வி கூடங்கள் உள்ளன. புகழ் பெற்ற தாருல் முஸ்தபா கல்லூரி பற்றி அமெரிக்காவின் புகழ் பெற்ற \"த நியூ யோர்க் டைம்ஸ்\" பத்திரிக்கையிலும் செய்தி வந்துள்ளது. ஷெய்க் ஹபிப் உமர் அவர்களிடம் கல்வி பயின்ற பல அறிஞர்களில் அமெரிக்காவை சேர்ந்த கலீல் மூரே, அப்துல் கரீம் யஹ்யா, யஹ்யா ரோதுஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். தாருல் முஸ்தபா என்ற அரபிக் கல்லூரியை நிறுவி அதன் மூலம் ஏராளமான ஹாபிள்களையும், உலமாக்களையும் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇஸ்லாமிய தஃவா பிரசாரத்திற்காக அவர்கள் உலகம் முழுதும் பல நாடுகளுக்கு சென்றுள்ளனர். அதில் வளைகுடா நாடுகள், சிரியா, லெபனான், ஜோர்தான், எகிப்து, மொரோக்கோ, அல்கேரியா, சூடான், மாலி, கென்யா, தன்ஸானியா, தென் ஆபிரிக்கா, இந்திய, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், புருனே, ஆஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஒல்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், ஸ்வீடன், ஸ்பெயின், அமெரிக்கா, கனடா என்பனவாகும். மேலும் உலகெங்கும் பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்குபற்றி உள்ளனர்.\nஅதே போன்று, ஷெய்க் ஹபிப் உமர் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். அதில் பல நூல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 36 ஆம் நபராக ஷெய்க் ஹபிப் உமர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் ஹபிப் உமர் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சு���விபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:52:24Z", "digest": "sha1:2T5GPM6PSNEUNLWQCYOKEKMD6L75FIGH", "length": 6299, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனேடியத் தமிழ் இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்\nகனடாவில் ஆக்கப்படும் தமிழ் ஆக்கங்களைக் கனேடியத் தமிழ் இலக்கியம் எனலாம். கனேடியத் தமிழ் இலக்கியம் புகலிட இலக்கியம் அல்லது புலம்பெயர் இலக்கியம் என்றும் வகைப்படுத்தப்படுவதுண்டு. பொதுவாக, இலங்கையில் இருந்து வந்த தமிழர்களும் முஸ்லீம்களும் கனடாவில் பல ஆக்கங்களை ஆக்கிவருகின்றார்கள். இவ்வாக்கங்கள் புகலிட வாழ்வியல், கனடிய சூழல், உலகமயமாக்கம், தமிழ்த் தேசியம், தொழில்நுட்பம் போன்று பல கருப்பொருள்களை மையப்படுத்தி வெளிவருகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2008, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:57:47Z", "digest": "sha1:ISZ56YQLLUTGEF4SXGJAGRB2UMWOWH5Y", "length": 7174, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய மருத்துவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய மகப்பேறியலாளர்கள்‎ (1 பகு)\n► தமிழ்நாட்டு மருத்துவர்கள்‎ (13 பக்.)\n\"இந்திய மருத்துவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\nவி. கிருஷ்ணமூர்த்தி (விலங்கியல் மருத்துவர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்பட���ாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/164537?ref=trending", "date_download": "2019-06-25T08:31:24Z", "digest": "sha1:ASEGQVSDFGWDYB75NEANOVBOM23Y3NVI", "length": 6315, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பேட்ட இரண்டாம் நாள் வசூல்! அமெரிக்காவில் பிரம்மாண்ட மைல்கல் - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nபேட்ட இரண்டாம் நாள் வசூல்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் வெளிநாட்டு வசூலில் அஜித்தின் விஸ்வாசம் படத்தை விட அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஇரண்டாவது நாளில் ஒரு மில்லியன் டாலர்கள் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது பேட்ட. இந்த சாதனையை செய்யும் 7வது ரஜினி படம் இது.\nஅங்கு பேட்ட படம் விஸ்வாசம் படத்தை விட மிக அதிக அளவு தியேட்டர்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3860328&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=9&pi=7&wsf_ref=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-25T07:59:53Z", "digest": "sha1:MPDVN3Q3ZPA6PK4TAVTWLYBL25BDDVSM", "length": 12447, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "மாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது?-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது\nகடந்த ஆண்டு இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களில் சிறப்பாக மேம்படுத்தப்பட்ட இந்த மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது\nஇந்த நிலையில், மாருதி எர்டிகா காரின் சொகுசான மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் கேப்டன் இருக்கைகளுடன் 6 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது\nஅதில், மாருதி எர்டிகா காரில் கூடுதல் கவர்ச்சிக்காக பல ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெரிய க்ரில் அமைப்பு, க்ரோம் பாகங்கள், பெரிய ஏர் இன்டேக் அமைப்புடன் மிரட்டலான பம்பர் அமைப்புடன் வர இருக்கிறது.\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது\nகாரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்களும் பொருத்தப்பட்டுள்ளதுடன், சாதாரண எர்டிகாவைவிட ஸ்போர்ட் மாடல் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்களும் இடம்பெற்றுள்ளன.\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது\nஇன்டீரியரிலும் ஏராளமான கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டிருக்கும். முக்கிய மாற்றமாக இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் 6 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. இன்னபிற அம்சங்கள் குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் இல்்லை.\nMOST READ: எம���ஜி ஹெக்டர் காருக்கு விளம்பரம் செய்யப்போய் கோவை சிட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பத்திரிக்கையாளர்\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது\nபுதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.\nMOST READ: இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது\nபுதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் கார் மாடலானது அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும். ஆனால், இந்த எர்டிகா மாடலானது மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் தீபாவளிக்கு முன்னதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nகேப்டன் இருக்கைகளுடன் சொகுசான மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் முதல்முறையாக தரிசனம் தந்துள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள், அறிமுக விபரங்களை காணலாம்.\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87384/", "date_download": "2019-06-25T08:05:32Z", "digest": "sha1:7NHZIGDTQAGSQOFPMPFSPK5TWB3NUT7T", "length": 12635, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஞ்சன் செய்தது தவறு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தொலை பேசி உரையாடலை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு பகிரங்கமாக தெரியப்படுத்தியதனை நாம் இனவாத ரீதியான செயற்பாடாகவே பார்க்கின்றோம் என விஜயகலா மகேஸ்வரனின் மைத்துனனும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\nபிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எமது குடும்ப நண்பர். அந்த வகையிலையே அன்றைய தினம் விஜயகலா மகேஸ்வரன் அவருடன் தொலைபேசியில் உரையாடி இருந்தார். அந்த உரையாடலை ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக விட்டுள்ளார் எனும் தகவல் அப்போது விஜயகலா மகேஸ்வரனுக்கு தெரியாது.\nஒரு நடிகரை பிரதி அமைச்சராக கொண்டு வந்தது எங்கள் கட்சி செய்த பிழை அதனால் தான் அவருக்கு ஊடக அறம் இல்லாது விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் வகையில் செயற்பட்டு உள்ளார். அந்த செயற்பாட்டுக்காக தற்போது அவர் மனம��� வருந்தி உள்ளார் என அறிந்து கொண்டோம்.\nஅன்றைய தினம் அவர் அவ்வாறு உரையாடிமை பிரச்சனையை பூதாகரமாக்கும் நோக்குடன் தான். அது அவருக்கு பின்னால் உள்ளவர்களை அமைச்சு பதவியில் இருந்தும் நோக்கமாக கூட இருக்கலாம். அவரின் அந்த செயற்பாடு இன வாத செயற்பாடாகவே பார்க்கின்றோம். அவரின் செயற்பாட்டுக்கு முற்றாக எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.\nTagstamil tamil news குடும்ப நண்பர் சிறப்புரிமை தவறு தியகராஜா துவாரகேஸ்வரன் தொலை பேசி உரையாடலை ரஞ்சன்ராமநாயக்க விஜயகலா மகேஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nமகேஸ்வரனின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பியும் நான்கு பிரபல யாழ் வர்த்தகர்களும்…\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவ���்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-25T08:52:25Z", "digest": "sha1:WQ4VXG6LHCLWRGKDNQPTFVA46523KULI", "length": 10958, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 50 கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற திட்டம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome இந்திய செய்திகள் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 50 கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற திட்டம்\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 50 கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற திட்டம்\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமக்களவைத் தேர்தல் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் பாஜகதற்போதே ஈடுபடத் தொடங்கி\nவிட்டது. குறிப்பாக, பாஜக தேசியத��� தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு கட்சித் தொண்டர்களைத் தயார்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியும் களத்தில் இறங்கவுள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், வரும் பிப்ரவரி மாதத்துக்குள், நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மோடி பங்கேற்கும் ஒவ்வொரு பொதுக்கூட்டமும் இரண்டு அல்லது மூன்று மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nஅதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, 100 மக்களவைத் தொகுதிகளில் பிரதமர் மோடி பேசிவிடுவார் என பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் பிப்ரவரி மாதத்துக்குள் தலா 50 பொதுக்\nகூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nகேரளா செல்லும் ரயிலில் கடத்தப்பட்ட 108 சிறுவர்கள் ஜார்க்கண்டில் மீட்பு: கைது செய்யப்பட்ட மவுல்விகளிடம் தீவிர விசாரணை\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் …\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=2664", "date_download": "2019-06-25T07:34:14Z", "digest": "sha1:TTCGQ7YZDQZEUBCBSI3V7GAOEJYLBUTP", "length": 9323, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» பேஸ்புக், டுவிட்டர் அதிகம் பயன்படுத்தினால்… (அதிர்ச���சி தகவல்)", "raw_content": "\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\n← Previous Story வெடித்துச்சிதறிய தண்ணீர் சாகசம் (Video)\nNext Story → இனி எல்லோரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்…\nபேஸ்புக், டுவிட்டர் அதிகம் பயன்படுத்தினால்… (அதிர்ச்சி தகவல்)\nபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.\nகனடாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் இளைஞர்களிடையே ஆய்வு நடத்தியது. அப்போது 25 சதவிகித மாணவர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தியது தெரியவந்தது.\nதங்களின் தீராத மனக்குறைகளை தீர்ப்பதற்காக இளைஞர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக சமூக இணையத்தை பயன்படுத்தினால் நாளடைவில் அதுவே மனநோயாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சைபர் சைக்காலஜி என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையி���் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/aaf-2018.html", "date_download": "2019-06-25T08:38:50Z", "digest": "sha1:75UWCGR45572X63EDGKNOW4ECWDU3LUQ", "length": 23127, "nlines": 230, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின்(AAF) ~ 2018ம் ஆண்டு முதல் காலாண்டு சந்திப்பு (படங்கள்)", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின்(AAF) ~ 2018ம் ஆண்டு முதல் காலாண்டு சந்திப்பு (படங்கள்)\nஅமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்வது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை தின காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.\nஅதன்படி, அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக் கூட்டம் கலிபோர்னியா மாகானம் வல்லோஹோ நகரில் உள்ள இஸ்லாமிக் சென்டரில் கடந்த [ 01-04-2018 ] ஞாயிறு மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.\nநிகழ்ச்சியை, இக்பால் M. சாலிஹ் புதல்வர் இஸ்மாயில் இக்பால் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, AAF துணைத் தலைவர் சலீம் தலைமை வகித்தார்.\nகூட்டத்தில், AAF நிதி நிலை அறிக்கையை பொருளாளர் முஹம்மத் சமர்ப்பித்தார். பின்னர், AAF சேவை - செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய தகவலை செயலாளர் நஜ்முதீன் எடுத்துரைத்தார்.\nகூட்டத்தில், லாஸ் ஏஞ்சலஸ் பகுதி AAF பொறுப்பாளர் டாக்டர் ராசிக் கலந்துகொண்டு, அண்மையில் புதிதாக தொடங்கி இருக்கும் அதிரை மேம்பாட்டு சங்கமம் பற்றியும், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.\nஇந்த கூட்டத்தில், வடக்கு கலிபோர்னியா வாழ் அதிரை பிரமுகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/21651/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-06-25T07:23:35Z", "digest": "sha1:O453WRUSLIFLJYVOFHM3W3QAXQEQBINA", "length": 14607, "nlines": 213, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோத்தா மீதான நடவடிக்கைக்கு மூன்றவாது முறை இடைக்கால தடை | தினகரன்", "raw_content": "\nHome கோத்தா மீதான நடவடிக்கைக்கு மூன்றவாது முறை இடைக்கால தடை\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு மூன்றவாது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக��கால தடையுத்தரவு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nபொது சொத்துகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோதாபயவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று (15) மூன்றாவது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதவான் எல்.டீ.பி. தெஹிதெனிய மற்றும் ஷிரான குணரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.\nஇதன்போது, சட்ட மா அதிபரினால் குறித்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதனை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த இடைக்கால தடையை எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிப்பதாக அறிவித்தது.\nவீரகெட்டியவில் அமைக்கப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க, ரூபா 3 கோடி அரசாங்க நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.\nகுறித்த விடயம் தொடர்பில், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸ் நிதி மோசடி விசாணை பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இடைக்கால உத்தரவை வழங்குமாறு கோரி, கோதாபய ராஜபக்‌ஷவினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅதனை அடுத்து கடந்த நவம்பர் 29 ஆம் திகதி குறித்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 29 - டிசம்பர் 06, டிசம்பர் 06 - டிசம்பர் 15 என குறித்த இடைக்காலத் தடை இன்று (15) வரை நீடிக்கப்பட்டதோடு, இன்று மீண்டும் மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனுவின் பிரதவாதிகளாக, சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஐவர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, தன்னை கைது செய்யும் நோக்கில் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் குறித்த கட்டுமானம் தொடர்பில், வழமையாக பின்பற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டியில்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேல்லா இன்று (25) ...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/study-materials/static-gk-topics/cabinet-ministers-of-india-2019-full-list/", "date_download": "2019-06-25T08:08:02Z", "digest": "sha1:V5P5VZI77NCNFZRWY2GAOYMD3WLSND5R", "length": 18852, "nlines": 322, "source_domain": "athiyamanteam.com", "title": "Cabinet Ministers of India 2019 - Full List - Athiyaman Team", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 58 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. அதன் முழு விவரம் இங்கு தரப்படுகிறது. இலாகா அறிவிக்கப்பட்டதும் இங்கு இணைக்கப்படும்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி மற்றும் 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களின் முழுப் பட்டியல் வருமாறு.\nMinisters Of India 2019: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை\nபிரதமர் மோடியின் அதிகாரபூர்வ அமைச்சரவை: பதவி ஏற்றவர்கள் பட்டியல்\n1. பிரதமர் நரேந்திர மோடி – அணுசக்தித்துறை, விண்வெளித்துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை\n2. ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை\n3. அமித் ஷா – உள்துறை\n4. நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து\n5. சதானந்த கவுடா – ரசாயனம்\n6. நிர்மலா சீதாராமன் – நிதி அமைச்சர்\n7. ராம்விலாஸ் பஸ்வான் – உணவு\n8. நரேந்திரசிங் தோமர் – விவசாயத்துறை\n9. ரவிசங்கர் பிரசாத் – சட்டம்\n10. ஹர்சிம்ரத் பாதல் (அகாலி தளம்) – உணவு பதப்படுத்துதல்\n11. தாவர்சந்த் கெலோட் – சமூக நலத்துறை\n12. ஜெய்சங்கர் (முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர்) – வெளியுறவுத்துறை\n13. ரமேஷ் பொக்ரியால் – மனித வள மேம்பாடு\n14. அர்ஜூன் முன்டா – பழங்குடியினர் துறை\n15. ஸ்மிரிதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஜவுளித்துறை\n16. ஹர்ஷவர்தன் – சுகாதாரத்துறை\n17. பிரகாஷ் ஜவடேகர் – சுற்றுச்சூழல் துறை\n18. பியூஷ் கோயல் – ரயில்வே\n19. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம்\n20. முக்தார் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலம்\n21. பிரகலாத் ஜோஷி – நாடாளுமன்ற விவகாரம்\n22. மகேந்திரநாத் பாண்டே – தொழில் முனைவோர் துறை\n23. அரவிந்த் சாவந்த் – கனரக தொழில் துறை\n24. கிரிராஜ் சிங் – கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு\n25. கஜேந்திரசிங் ஜெகாவத் – நீர்வளத்துறை\nதனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:\n26. சந்தோஷ்குமார் கங்வால் – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு\n27. இந்திரஜித் சிங் – புள்ளி விபரம் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்\n28. ஸ்ரீபத் நாயக் – ஆயுர்வேத, யோகா, இயற்கை மருத்துவ, யுனானி, சித்த மற்றும்ஹோமியோபத�� (AYUSH); மற்றும்\n29. ஜிதேந்திர சிங் – வட கிழக்கு மாநிலங்கள்\n30. கிரன் ரிஜிஜு – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, சிறுபான்மையினர் நலம்\n31. பிரகலாத் சிங் படேல் – கலாச்சாரம் மற்றும் மாநில சுற்றுலா\n32. ராஜ்குமார் சிங் – மின்சாரத்துறை\n33. ஹர்தீப்சிங் பூரி – வீடு மற்றும் நகர்புறம்\n34. மன்சூக் மண்டோலியா – கப்பல் அமைச்சகம்\n35. பஹன் சிங் குலஸ்தே – ஸ்டீல்\n36. அஸ்வினி குமார் சவுபே – சுகாதார அமைச்சகம் மற்றும் குடும்ப நலன்\n37. அர்ஜூன்ராம் மெக்வால் – நாடாளுமன்ற விவகாரம்\n38. வி.கே.சிங் – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்\n39. கிரிஷன் பால் குர்ஜார் – சமூக நீதித்துறை\n40. டான்வே ராசாஹேப் தாதாராவ் – நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம்.\n41. கிஷன் ரெட்டி – வீட்டு அமைச்சகம்\n42. பர்ஷோத்தம் ரூபாலா – விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம்\n43. ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி\n44. சாத்வி நிரஞ்சன் சோதி – கிராமப்புற மேம்பாடு\n45. பாபுல் சுப்ரியோ – சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை\n46. சஞ்சீவ் பால்யன் – விலங்கு, பால் மற்றும் மீன் வளத்துறை\n47. சஞ்சய் சாம்ராவ் தோத்ரே – மனித வள மேம்பாடு\n48. அனுராக்சிங் தாகூர் – நிதித்துறை\n49. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா – ரயில்வே\n50. நித்யானந்த் ராய் – வீட்டு அமைச்சகம்\n51. ரத்தன்லால் கட்டாரியா – சமூக நீதி\n52. முரளிதரன் – வெளியுறவுத்துறை\n53. ரேணுகா சிங் – பழங்குடியினர் நலம்\n54. சோம் பர்காஷ் – வணிகம் மற்றும் தொழில் துறை\n55. ராமேஷ்வர் டெலி – உணவு பதப்படுத்துதல்\n56. பிரதாப் சந்திர சாங்கி – சிறு குறு தொழில்கள்\n57. கைலாஷ் சவுத்ரி – விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம்\n58. தேபஸ்ரீ சவுத்ரி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nதிருவாரூர் மாவட்ட நீதிமன்ற வேலை – கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T08:43:56Z", "digest": "sha1:JTPJIJLEVITJ3K6MQ27V6AQ5DEHOR24U", "length": 21735, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் குருதிநஞ்சுகள் (இ கு கு-PET), இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்\nஇளம்பேற்றுக் குளிர்காய்ச்சலிலும் பேறு���ால உயர்குருதியழுத்தத்திலும் காணப்படும் மீவளர் உதிர்வுக் குருதிக்குழல் நோயின் நுண்வரைவு. H, E கறைகள்.\nகுருதிச் சிவப்புக்கலப் பகுப்பு, குறை குருதிச்சிவப்புத் தட்டுக்கல எண்ணிக்கை, கல்லீரல் செயல் குலைவு, சிறுநீரகச் சிக்கல்கள், வீக்கம், நுரையீரல் நீர்கோர்ப்பால் குறு மூச்செறிவு, சூல்வலிப்பு[2][3]\nகருவுற்ற 20 வாரத்துக்குப் பிறகு[2]\nபருமன்மிகை, முந்து உயர்குருதியழுத்தம், முதிர் அகவை, நீரிழிவு[2][4]\nகுருதியழுத்தம் > 140 மிமீ Hg, உயர்நிலையிலும் அல்லது 90 மிமீ Hg, தாழ்நிலையிலும் இருதடவை அமைதல்[3]\nஆசுப்ரின், கால்சிய நிரப்பு, முந்துநிலை உயர்குருதியழுத்த மருத்துவம்[4][5]\nநெருக்கடிநிலையில் குழந்தைப் பிறப்பு, மருந்துகள் தரல்[4]\nஇலேபடாலோ, மிதால்டோப்பா], மகனீசியச் சல்பேட்[4][6]\nகருவுற்றநிலை உயர்குருதியழுத்தக் கோளாறால் 46,900 பேர் இறப்பு (2015)[7]\nஇளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (Pre-eclampsia) (PE)என்பது கருவுறல்நிலைக் கோளாறு ஆகும். இந்நிலையில் உயர்குருதியழுத்தமும் சிறுநீரில் கணிசமான அளவு புரதமும் அமையும்.[1][8] இந்நிலை கருவுற்ற பிறகு 20 வாரத்துக்குப் பின்னர் தோன்றும்.[2][3] கடுமையான நிலையில் குருதிச் சிவப்புக்கலப் பகுப்பு, குறை குருதிச்சிவப்புத் தட்டுக்கல எண்ணிக்கை, கல்லீரல் செயல் குலைவு, சிறுநீரகச் சிக்கல்கள், வீக்கம், நுரையீரல் நீர்கோர்ப்பால் குறு மூச்செறிவு, சூல்வலிப்பு ஆகியன அமையும்.[2][3] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் தாய்-சேய் இருவரையும் தாக்கும்.[3] இதற்குத் தக்க மருத்துவம் தராவிட்டால், சூல்வலிப்பு ஏற்படும்.[2]\nஇளம்பேற்றுக் குளிர்காய்ச்சலுக்கான இடர்க்காரணிகளாக பருமன்மிகை, முந்து உயர்குருதியழுத்தம், முதிர் அகவை, நீரிழிவு ஆகியன அமையும்.[2][4] இது இருகுழவி தாங்கும் பெண்களின் முதல் பேறுகாலத்தில் அடிக்கடி அமையும்.[2] மற்ற காரணிகள் அல்லாமல், இயல்பற்ற மிகையான குருதிக்குழல்கள் கொப்பூழ்க்கொடியில் அமைதலும் இந்நிலை ஏற்பட காரணமாகிறது.[2] பெரும்பாலான நேர்வுகள் மகப்பேற்றுக்கு முன்பே கண்டறியப்படுகின்றன. மிக அருகியே இந்நிலை மகப்பேற்றுக்குப் பின்னர் அமையும்.[3] வரலாற்றியலாக நோய் அறிய உயர்குருதியழுதமும் சிறுநீரில் புரதமிகையும் ஆகிய இரண்டு மட்டுமே கருதப்பட்டாலும் சில வரையறைகள் இவற்றுடன் அமையும் உறுப்புக் கோளாறையும் கருதுகின்றன.[3][9] பெண்கள��� கருவுற்ற 20 வாரத்துக்குப் பிறகு, நான்கு மணிநேர இடைவெளிகளில் நிலவும் மேனிலைக் குருதியழுத்தம் 140 மிமீ இதள் (பாதரசம்) மட்டத்தினும் கூடினாலும் அது. அ;ல்லது தாழ்நிலைக் குருதியழுத்தம் 90 மிமீ இதள் மட்டத்தை அடைந்தாலும் உயர்குருதியழுத்தமாக வரையறுக்கப்படுகிறது.[3] குழந்தை பிறப்பதற்கு முந்தைய ஆய்வில் இந்நிலையை எளிதாக அறியமுடியும்.[10][11]\nஇதற்கு மருத்துவமாக, உயர் இடர் வாய்ந்தவர்களுக்கு ஆசுப்ரின் தரப்படும். உணவு குறைவாக உட்கொள்பவர்களுக்கு கால்சிய நிரப்பு மாத்திரைகள் தரப்படும். உயரழுத்தம் வருவதற்கு முன்பு மாத்திரைகள் தரப்படும்.[4][5] இந்நிலையுள்ளவர்களுக்கு நெருக்கடி முறைகளில் அல்குல் வழியாகவோ அறுவையாலோ மகப்பேற்றையும் கொப்பூழ்க்கொடி நீக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும்.[4] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலின் கடுமையையும் பேறுகால அளவையும் பொறுத்து மகப்பேறு மிக விரைந்து மேற்கொள்ளப்படும்.[4] குழந்தை பிறக்கும் முன் உயர்குருதியழுத்தத்துக்கான இலேப்டாலோ, மிதைல்டோப்பா மருந்துகள் தாயின் நலத்தை மேம்படுத்த தரப்படும்.[6] கடுமையான நேர்வுகளில் சூல்வலிப்பைத் தடுக்க, மகனீசியச் சல்பேட்டு தரப்படும்.[4] நோயைத் தவிர்க்கவோ மருத்துவமாகவோ படுக்கை ஓய்வும் உப்பு எடுத்துகொள்ளலும் பலன் தருவதில்லை.[3][4]\nஇந்நோய் உலக அளவில் 2–8% அளவு மகப்பேறுகளில் அமைகிறது.[4]> கருவுறலால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்கு இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் உட்பட்ட உயர்குருதியழுத்தக் கோளாறுகளே கரணமாகின்றன.[6] இவற்றால் 2015 இல் 46,900 இறப்புகள் நேர்ந்தன.[7] வழக்கமாக இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் கருவுற்ற 32 வாரத்துக்குப் பிறகே ஏற்படும்; என்றாலும், இது அதற்கு முன்பே அமையும்போது மிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும்.[6] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் வந்த பெண்களுக்கு பிந்தைய வாழ்க்கையில் இதய நோய், மாரடைப்பு ஆகிய இடர்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.[10] சூல்வலிப்பு எனும் சொல் மின்னல் எனும் பொருள் உடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவாகியது.[12] முதன்முதலில் இந்நிலையின் விவரிப்பு கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இப்போக்கிரட்டீசால் குறிக்கப்பட்டுள்ளது.[12]\nகைகளிலும் முகத்திலும் ஏற்படும் வீக்கம் இதற்கான முதன்மையான அறிகுறியாக முதலில் கொள்ளப்பட்டது. என்றாலும், வீக்��ம் கருவுறலின் பொது அறிகுறியாகவும் விளங்குவதால், வீக்கம் மட்டுமே இதனை வேறுபடுத்தும் தெளிவான அறிகுறியாக எப்போதும் பயன்பட முடியாது. அழுத்தும்போது குழியைத்தரும் கை, கால், முகம் ஆகியவற்றில் ஏற்படும் இயல்பற்ற வீக்கம் அதாவது அழுந்தியல்பு வீக்கம் மிகவும் குறிப்பிடத் தகுந்த அறிகுறியாக அமையும். இந்நிலையை உடனடியாக நலப் பணியாளருக்கு அறிவிக்கவேண்டும்.\nஇளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் திறந்த ஆவணத் திட்டத்தில்\nவார்ப்புரு:கருப்பம், பிள்ளைப்பேறு மற்றும் பேற்றுக்குப்பிந்தைய காலத்தின் நோயியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:55:42Z", "digest": "sha1:JAJ7RCWBD2P3ZCVHGGXEMFP2A7AHRTRL", "length": 14772, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூர்ஜர தேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூர்ஜர தேசம் முக்கோண வடிவில் சிவப்பு புள்ளியிட்ட பகுதிகள்\nகூர்ஜர தேசம் அல்லது குஜராத்திரம் (Gurjaradesa or Gurjaratra) பரத கண்டத்தின் வரலாற்று புகழ் மிக்க பகுதியாகும். கிபி 6 - 12 நூற்றாண்டில் கூர்ஜர தேசம், தற்கால வடக்கு குஜராத், தெற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் குஜ்ஜர் இன மக்கள் அதிகம் வாழ்ந்ததால் இப்பகுதிக்கு கூர்ஜர தேசம் பெயராயிற்று.\nகூர்ஜர தேசத்தின் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, கிபி 650 - 1036 முடிய கன்னோசியை தலைநகரமாகக் கொண்டு மேற்கிந்தியப் பகுதிகளை ஆண்டனர்.\n1.1 பாணபட்டரின் ஹர்ச சரித்திரத்தில்\nகிபி ஏழாம் நூற்றாண்டின் சமஸ்கிருத கவிஞரான பாணபட்டர் எழுதிய ஹர்ச சரித்திரம் எனும் நூலில், மேற்கிந்தியாவின் கூர்ஜர தேசம் குறித்த குறிப்புகள் உள்ளது. அந்நூலில் கூர்ஜர தேசம், சிந்து, மால்வா, தெற்கு குஜராத்தின் லாட தேசம், வடக்கு குஜராத் மற்றும் இராஜஸ்தானின் பெரும் பகுதிகளை கொண்டிருந்தது.[1]\nகிபி 631 - 645ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங்கின் கூற்றின் படி, ��ூர்ஜர தேசத்தின் தலைநகரம் பீன்மல் விளங்கியது. இதன் அண்டை நாடுகளாக பரூச், உஜ்ஜைன், வல்லபி, சௌராட்டிரம் மற்றும் அவந்தி நாடுகள் இருந்தன.\nகூர்ஜர தேசம் 833 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கிபி 628ல் கூர்ஜர தேசத்தின் சப்பா வம்ச மன்னர் வியாக்கிரமுகன் ஆட்சிக் காலத்தின் கூர்ஜர தேசத்தின் கணிதவியலாளரும், வான சாத்திர அறிஞருமான பிரம்மகுப்தர் பல அறிவியல் நூல்களை எழுதினார். [2] ஹர்ஷவர்தனப் பேரரசில் இருந்த கூர்ஜர தேசம், ஹர்சரின் மறைவிற்குப் பின், கூர்ஜர தேசம் தன்னாட்சி கொண்ட நாடாக விளங்கியது.\nகிபி 712ல் முகமது பின் காசிம் தலைமையிலான அரபுப் படைகளால், கூர்ஜர தேசத்தின் பல பகுதிகள் அரபியர்கள் கைப்பற்றினர். [3] முகமது பின் காசிம் இறந்த பின்னர் மீண்டும் கூர்ஜரர்கள் தங்கள் இழந்த பகுதிகளை அரேபியர்களிடமிருந்து மீட்டனர்.[4]\nகிபி 600ல் இராஜா ஹரிச்சந்திர ரோகில்லாதி என்பவர், இராஜஸ்தானின் மாண்டவியபுரம் எனும் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு கூர்ஜர தேசம் எனும் சிறு நாட்டை நிறுவினார். .[5] அவரது வழித்தோன்றலான நாகபட்டர் என்பவர், கிபி 680ல் தலைநகரத்தை மாண்டவியபுரத்திலிருந்து, மேர்த்தா எனும் நகரத்திற்கு மாற்றினார்.[6] இறுதியில் கூர்ஜர மன்னர்கள் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசில் சிற்றரசர்களாக இருந்தனர்.[7][8]\nகிபி 778ல் உதயோதனன் சூரி என்ற கவிஞர் எழுதிய குவலயமாலா எனும் நூலில் அழகிய கூர்ஜர தேசத்தின் கூர்ஜர மக்களையும், [9] சிந்து நாட்டு சைந்தவர்களையும், தெற்கு குஜராத்தின் லாடர்களையும், பஞ்சாபின் மாலவர்களையும், தெற்கு இராஜஸ்தானின் மேவாரி மக்களையும் குறிக்கிறது.[10]\nகுஜராத்திரம் எனும் சொல் முதலில் கிபி 861ல் கக்கூகா எனுமிடத்தில் உள்ள கட்டியாலா கல்வெட்டின் மூலமாக அறியப்படுகிறது.[11] பிற்கால வரலாற்று ஆவணங்கள், குஜராத்திர மண்டலம் பழைய ஜோத்பூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது எனக் கூறுகிறது.[12]\nபிற்காலத்தில் கூர்ஜரம் அல்லது குஜராத்திரம் எனும் சொல், தற்கால குஜராத் மாநிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 1075 - 1154ல் வாழ்ந்த ஜினதத்தா சூரி என்பவர் கூர்ஜரத்தின் தலைநகரமாக தற்கால பதான் நகரம் இருந்ததாக குறிப்பிடுகிறார். கூர்ஜரர்களான சாளுக்கிய சோலாங்கி வம்சத்தினர் கூர்ஜர தேசத்தை கிபி 950 – 1300 முடிய ஆண்டனர். [13]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் ��டைசியாக 30 சனவரி 2019, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/09093346/1161818/Dhanush-Released-Kaala-Songs.vpf", "date_download": "2019-06-25T08:36:16Z", "digest": "sha1:Y73Y2XKRGMLMRWIC425O2U3UR3YLEQYJ", "length": 15286, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "காலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ் || Dhanush Released Kaala Songs", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ்\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல்களை இணைய தளத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார். #Rajini #Kaala #KaalaSongs\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல்களை இணைய தளத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார். #Rajini #Kaala #KaalaSongs\nரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ஆம் தேதி) மாலை நடைபெற இருக்கிறது.\nபடத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. காலா படத்தின் தமிழ் பதிப்பில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. மற்ற மொழிகளில் 9 பாடல்கள் உள்ளன. இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில், பாடல்கள் இன்று காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் என்று ‘காலா’ படத்தை தயாரித்துள்ள நடிகர் தனுஷ் நேற்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, இன்று காலை 9 மணியளவில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடல்களை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபா.இரஞ்சித் இயக்கத்தில் மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.\nசமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்���னர். #Rajini #Kaala #KaalaSongs\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nஅமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்\nவிஷால் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி அதிபர் கைது\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/seizures", "date_download": "2019-06-25T07:59:50Z", "digest": "sha1:DMCU5UWSJ7W4UIQBXD5DQPXLZQ2W3HPE", "length": 17623, "nlines": 197, "source_domain": "www.myupchar.com", "title": "வலிப்பு : அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்த���, தடுப்பு, கண்டுபிடித்தல் - Seizures in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகால்-கை வலிப்பு அல்லது வலிப்பு நோய் என்றும் குறிப்பிடப்படும் வலிப்புத்தாக்கங்கள் என்பது மூளையின் திடீர், பல அசாதாரண மின் வெளியேற்றுங்கள் காரணமாக ஏற்படும் உடல்ரீதியான கண்டுபிடிப்புகள் (நரம்புச் சீர்கேடு) மற்றும் நடத்தை மாற்றங்களின் வெளிப்பாடே ஆகும்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nவலிப்புத்தாக்கங்கள் பகுதியளவு அல்லது குவியத் தொடக்க வலிப்புத்தாக்கங்கள் மற்றும் பரவிய வலிப்புத்தாக்கங்கள்) என் இரு வகைப்படும்:\nஇவை பின்வரும் அறிகுறிகளால் பண்பிடப்படுகின்றன: குவியத் தொடக்க வலிப்புத்தாக்கங்கள் மூளையின் ஒரு பகுதியிலிருந்து தொடங்குகிறது.இதனோடு தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:\nஉடலின் ஏதாவது ஒரு பகுதியின் திடீர் அசைவு.\nசுயநினைவு மாற்றங்கள், இதன் விளைவாக மீண்டும் மீண்டும் ஒரே அசைவுகள் மற்றும் செயல்களைச் செய்தல்.\nசூசனை அல்லாத முன்னுணர்வை அனுபவிக்கலாம்.\nநிஜமற்ற ஒன்றை கேட்டல், நுகர்தல், சுவைத்தல்.\nபரவிய வலிப்புத்தாக்கங்களுடன் தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:\nவலிப்புத்தாக்குதல் (அப்சென்ஸ் வலிப்பு): இது குழந்தைகளிடத்தில் பொதுவாக காணப்படுகிறது.இதில் அவர்கள் கவனம் செலுத்தாமல் ஒரே இடத்தில் முறைத்துப் பார்க்கலாம் அல்லது சில நுட்பமான உடல் இயக்கங்களுடன் தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்ற விழிப்புணர்வை இழக்கக்கூடும்.\nடோனிக் வலிப்புத்தாக்கங்கள்: தசைகளின் விறைப்பு காரணமாக நோயாளி கீழே விழக்கூடும்.இதில் முது, கைகள் மற்றும் கால்களின் தசைகள் பாதிப்படைவது பொதுவானதாகும்.\nக்ளோனிக் வலிப்புத்தாக்கங்கள்: வெட்டி வெட்டி இழுக்கும் தசை இயக்கங்கள், இது மிகப் பொதுவாக முகம், கழுத்து மற்றும் கைகளின் தசைகளை பாதிக்கிறது.\nடோனிக்-க்ளோனிக் வலிப்புத்தாக்கங்கள்: இதில் டோனிக் வலிப்புத்தாக்கங்கள் மற்றும் க்ளோனிக் வலிப்புத்தாக்கங்களின் அறிகுறிகளை ஒருவர் அனுபவிக்கக்கூடும்.\nமயோக்ளோனிக் வலிப்புத்தாக்கங்கள்: தசை இழுப்பதுடன் சேர்ந்து சிறு வெட்டி இழுக்கும் அசைவுகள் இருக்கலாம்\nடோனிக் அல்லாத வலிப்புத்தாக்கங்கள்: தசை கட்டுப்பாடு இழப்பு காரணமாக ஒருவர் நிலை ���ுலைந்து கீழே விழக்கூடும்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nபெரும்பாலான நரம்பியல் நிலைமைகளைப் போலவே, வலிப்புத்தாக்கங்களின் தெளிவான காரணமும் புலப்படவில்லை. இருப்பினும், இந்த நிலைக்கு எபிலிப்சி மிகவும் பொதுவான காரணியாக உள்ளது.\nஇதற்கான பிற காரணங்கள் பின்வருமாறு:\nமரபணு காரணிகள்: வலிப்புத்தாக்கங்கள் நிகழ்வதில் மரபணு பிறழ்வுகள் அல்லது பரம்பரை ரீதியாக இதனை பெறுதலே முக்கிய பங்கு வகிக்கிறது.\nமூளை கட்டிகள், தலையில் ஏற்படும் பெரும் அதிர்ச்சி, நரம்பியல் வளர்ச்சி நிலைகள், மூளை அழற்சி அல்லது ஆல்சைமர் நோய்.\nமது மற்றும் போதை மருந்துகளின் தவறான பயன்பாடு.\nமனஅழுத்தம் நீக்கிகள், சிறு நீரிறக்க ஊக்கிகள் மற்றும் வலி நிவாரணிகள் போன்ற சில மருந்துகள்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nமுழுமையான மருத்துவ பின்புலங்களை அறிவதுடன் பல விசாரணைகளை மேற்கொள்ளுதல் வலிப்புத்தாக்கங்களை கண்டறிவதில் உதவி புரிகின்றன.\nநோய்த்தொற்றுகள், மரபணு கோளாறு, ஹார்மோன் அல்லது எலக்ட்ரோலைட் (மின்பகுபொருள்) சமநிலை இன்மையை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.\nகாந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).\nபாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி (பி.இ.டி) ஸ்கேன்.\nவலிப்புத்தாக்கங்கள் சில நேரங்களில் ஒரு முறை நிகழ்வாக இருக்கலாம். இதற்கு எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.\nவலிப்புத்தாக்கங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால், மருத்துவர் வலிப்படக்கி மருந்துகளை பரிந்துரை செய்யக்கூடும்.சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.அதிக கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட், கீற்றோவாக்க (கீட்டோஜெனிக்) உணவு போன்ற உணவு திட்டத்தின் மாறுதல்கள் வலிப்பிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எ���்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/62995-nda-is-going-to-bag-more-mps-this-year-as-compared-to-2014-pm-modi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T09:07:13Z", "digest": "sha1:5B4IDDQSZ57NZKW4JXUIBL6O2ZR64KUQ", "length": 10683, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "2014 தேர்தலைவிட 2019 தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்: பிரதமர் மோடி | NDA is going to bag more MPs this year, as compared to 2014 - PM Modi", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\n2014 தேர்தலைவிட 2019 தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்: பிரதமர் மோடி\n2014 பொதுத் தேர்தலை விட 2019 தேர்தலில் கண்டிப்பாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 6 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதியுள்ள 59 தொகுதிகளுக்கு, 7ம் கட்ட தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.\nபிரதமர் மோடி தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது:\nமக்களவைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரே, கடந்த 5 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்த சாதனைகளை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். எனவே நாங்கள் செய்த சாதனைகளை ஒவ்வொன்றாக எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியமில்லை.\nகடந்த ஆண்டுகளில் மக்களுக்கு தேவையானவற்றை செய்திருக்கிறோம். இனியும் செய்வோம். அதேபோன்று நான் முன்னதாக சொன்னதை போல, 2014 பொதுத் தேர்தலை விட 2019 தேர்தலில் கண்டிப்பாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.\n2014ம் ஆண்டை விட 2019ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக எம்.பிக்கள் இடம்பெறுவார்கள் என அவர் பேசியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nயோகி ஆதித்யநாத், ஸ்மிரிதி இரானிக்கு ���ொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nமின் கட்டணம் செலுத்தாத அரசுத் துறைகள்... நிலுவையில் உள்ள ரூ.155 கோடி...\nகுழப்பத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசு: அமித் ஷா பேச்சு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகின் முதல் வைரக்குவியல் கோல்கொண்டா கோட்டை\nராஜராஜ சோழன் நினைவிடத்தைச் சுற்றி மணிமண்டபம் கட்ட வேண்டும் : இந்து மகா சபை\nஒத்துக்குறோம்...மோடி சுனாமிக்கு முன்னாடி யாரும் நிக்க முடியலன்னு... உண்மையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்\nயாகம் செய்தாலும் தவறு; யோகா செய்தாலும் தவறு - தமிழிசை காட்டம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-06-25T08:46:21Z", "digest": "sha1:JXNFK5XA6INYWDMLIJ4AJVWY7JHG33SP", "length": 6223, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "தளபதி 63 படத்தில் இணைந்த நடிகர் விவேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! - Thandoraa", "raw_content": "\nதெல��்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nசென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை\nதளபதி 63 படத்தில் இணைந்த நடிகர் விவேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீ இயக்கதில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.\nஇந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பரியேரும் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கதிர், காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை அண்மையில் துவங்கியது.\nஇந்நிலையில் இப்படத்தில் நடிகர் விவேக்கும் இனைதுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜயுடன் ஏற்கனவே பல வெற்றிப் படங்களில் விவேக் சேர்ந்து நடித்துள்ளார். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, விஜய் 63 படத்தில் விவேக் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல் ஒப்படைப்பு\nவிவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு\nசாதி பெயரை சொல்லி திட்டிய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nகோவையில் கிணற்றில் பிணமாக கிடந்த இரண்டரை வயது பெண்குழந்தை\nகோவையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி\nதனுஷ் வெளியிட்ட ஜீவாவின் கொரில்லா படத்தின் ட்ரைலர் \nஜோதிகாவின் ராட்சசி பட ட்ரைலர் \nதனுஷ் வெளியிட்ட கெண்ணடி கிளப் படத்தின் டீசர் \nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/our-reviews/452-the-rare-and-excellent-history-of-saladin.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-06-25T07:23:31Z", "digest": "sha1:LOIWMG3DCDXWKYENP7CHWLK57FLBABBZ", "length": 9457, "nlines": 15, "source_domain": "darulislamfamily.com", "title": "The Rare and Excellent History of Saladin - விமர்சனம்", "raw_content": "\nஹஜ்ஜை முடித்துவிட்டு ஈராக்கிற்குத் திரும்பும் வழியில் மூன்றாவது புனிதத்தலமான ஜெருசலத்திற்குச் சென்றார் அவர். சிலுவைப் படையினரிடமிருந்து ஜெருசலம்\nமீட்டெடுக்கப்பட்டு அது முஸ்லிம்கள் வசமாகியிருந்த காலம் அது. அப்படி அங்கு வந்தவரை, “மன்னர் அழைக்கிறார் வாருங்கள்” என்று அழைத்துச் சென்றார்கள்.\nஅவரது மார்க்க ஞானத்தையும் எழுத்தாக்கங்ளையும் முன்னமேயே நன்கு அறிந்து அவர்மீது பெரும் நன்மதிப்பு வைத்திருந்தார் மன்னர். அதனால் ஜெருசலம் வந்திருந்த அவரை என்னுடன் தங்கிவிடுங்கள்; பணி புரியுங்கள் என்று அன்பான பலவந்தத்துடன் தம்முடன் அமர்த்திக்கொண்டு படையினருக்குத் தலைமை நீதிபதியாக பதவியும் அளித்துவிட்டார் அந்த மன்னர் - ஸுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி. பொறுப்பேற்றுக் கொண்டார் பஹாஉத்தீன் இப்னு ஷத்தாத். கூடவே அவர்கள் இருவர் மத்தியில் தொடங்கி வளர்ந்து உறுதியடைந்தது ஆழமான நட்பு.\nமன்னர் ஸலாஹுத்தீன் ஐயூபியின் குணாதிசயங்களுள் ஒன்று, மார்க்க அறிஞர்களை தம்முடன் நெருக்கமாக இருத்திக் கொள்வது. அதனால் குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய மார்க்க சட்டம் ஆகியனவற்றை முறைப்படி பயின்று ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த இப்னு ஷத்தாத்மீது அவருக்கு இயல்பான பாசமும் மரியாதையும் ஏற்பட்டு காழீ அல்-அஸ்கார் என்ற பதவி தானாய் இப்னு ஷத்தாதுக்கு வந்து அமைந்தது.\nஸலாஹுத்தீன் ஐயூபின் வீர வரலாற்றின் இறுதி காலக் கட்டத்தில் 1188ஆம் ஆண்டுதான் இப்னு ஷத்தாத்தின் வாழ்க்கை வந்து இணைகிறது. அதன்பின் 1193ஆம் ஆண்டு ஸலாஹுத்தீன் மரணத்தைத் தழுவிவிடுகிறார். இந்த இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் வெகு சில மாதங்களைத் தவிர முழுக்க முழுக்க மன்னருடன், போரும் களமும் என்று இணைந்து பணியாற்றிய இப்னு ஷத்தாத் இரண்டு முக்கிய விஷயங்களைச் செய்தார்.\nஒன்று ஜிஹாதின் கடமையையும் சிறப்பையும் விவரிக்கும் மிக விரிவான நூல் எழுதியது - இதற்கு அவர் பெயரிடவில்லை. ஆனால் ஸலாஹுத்தீன் ஐயூபிக்கு அது ஒப்பற்ற ஆவணமாக அமைந்துபோனது. சுயநலக் காரணங்கள் மிகைத்த சில முஸ்லிம் மன்னர���களுக்கு ஜிஹாதின் கடமையை நினைவூட்டி, அவர்களது சிந்தையைத் தெளிவுபடுத்தி தம் தலைமையின்கீழ் ஸலாஹுத்தீன் ஐயூபி கொண்டுவர அது துணை நின்றிருக்கிறது.\nஅடுத்தது, தாம் ஸுல்தானுடன் இணைந்த காலம் முதல் அவர் இறக்கும் வரையிலான வரலாற்று நிகழ்வுகளை நாட்குறிப்புப் போல் மிகவும் தெளிவாக, விவரமாகக் குறித்துவைத்து எழுதிய 'அல்-நவாதிர் அல்-சுல்தானிய்யா வஅல்-மஹாஸின் அல்-யூஸுஃபிய்யா' (al-Nawadir al-Sultaniyya wa'l-Mahasin al-Yusufiyya) என்ற நூல். ஸலாஹுத்தீன் ஐயூபியின் வரலாற்றினை தெளிவாய் அறிந்து கொள்ள இந்த நூல் இன்றியமையாத பெரும் ஆவணம்.\nபலவீனமான நிலையில் அப்பாஸித் கலீஃபாவின் ஆட்சி அமைந்திருக்க, மூன்றாவது சிலுவைப் போருக்குப் படை திரட்டி வந்த முதலாவது ரிச்சர்டு மன்னனை எதிர்கொள்ள இதர முஸ்லிம் படைகளை அணுசரித்து ஒருங்கிணைத்தது; அதைச் சாதிக்க முஸ்லிம் மன்னர்களுக்குள் நிகழ்ந்த அரசியலைச் சமாளித்தது, போரிட்டது; சிலுவைப் படையினரின் பிரம்மாண்டம், அவர்களது வெறித்தனமான முற்றுகை, தாக்குதல், முஸ்லிம்களின் பதில் தாக்குதல். போர் என்று ஆழமான தகவல்கள் அடங்கிய நூல் இது.\nஇந்த நூலை இரண்டு பகுதியாகப் பிரித்து எழுதியுள்ளார் இப்னு ஷத்தாத். முதல் பகுதி, மன்னர் ஸலாஹுத்தீனின் பிறப்பு, குணங்கள், பொதுவான நிகழ்வுகள் என்று சுருக்கமான இருபது பக்கங்கள். மீதம் இருநூற்று சொச்சம் பக்கங்கள் ஐந்து ஆண்டுகள் மன்னருடன் தாம் இருந்து கண்கூடாகப் பார்த்த நிகழ்வுகளின் நாள் வாரியான குறிப்புகள்.\nரிச்சர்ட்ஸ் (D.S. Richards) இந்த நூலை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில நூலின் தலைப்பு - The Rare and Excellent History of Saladin. இங்கிலாந்து நாட்டின் Ashgate Publishing Limited இந்த நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். ஸலாஹுத்தீன் ஐயூபின் வரலாற்றை அறிந்து கொள்ள இந்த நூல் முக்கியம் என்றாலும் அவரது வரலாற்றை ஓரளவு வாசிக்காமல், அறியாமல் இதை வாசித்தால் பெரிதாகக் கவராது. இன்னும் சொல்லப்போனால் அயர்வளிக்கும். ஆனால் அறிந்துவிட்டுப் படித்தால் சுவாரஸ்யம் உத்தரவாதம். வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு நிச்சயமான விருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilmovie.com/nerkonda-paarvai-trailer/", "date_download": "2019-06-25T08:07:30Z", "digest": "sha1:KBEBTZTX2IXJNOXZNIL6DG2FWEBSUSFW", "length": 3113, "nlines": 77, "source_domain": "mytamilmovie.com", "title": "Nerkonda Paarvai trailer Nerkonda Paarvai trailer", "raw_content": "\nசோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nநடிகர் ஆனார் சரவணா ஸ்டோர் அருண்| public opinion | mytamilmovie.com\nசோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nநடிகர் ஆனார் சரவணா ஸ்டோர் அருண்| public opinion | mytamilmovie.com\nசோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nநடிகர் ஆனார் சரவணா ஸ்டோர் அருண்| public opinion | mytamilmovie.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/world/530/20180315/103193_6.html", "date_download": "2019-06-25T08:40:14Z", "digest": "sha1:YEWHEZ7XSAEMUEE3HPGTXILZSTU2G7T3", "length": 2253, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "துப்பாக்கி கட்டுப்பாடு:அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்(7/9) - தமிழ்", "raw_content": "\nஅமெரிக்காவின் பல்வேறு இடங்களில் மார்ச் 14ஆம் நாள் துப்பாக்கி கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறி, ஆர்ப்பாட்டம் மாணவர்கள் நடத்தினர். அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றம், பள்ளியிலுள்ள துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. புளோரிடா மாநிலத்தின் பார்க்லாண்ட் மாவட்டத்திலுள்ள இடை நிலை பள்ளி ஒன்றில் பிப்ரவரி 14ஆம் நாள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவமே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கான முக்கியக் காரணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17029", "date_download": "2019-06-25T07:26:58Z", "digest": "sha1:HUP6PGGUQDRK2VM56YBHUDGPCL55UQ5Q", "length": 12558, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "உருண்டை குழம்பு செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉருண்டை குழம்பு செய்வது எப்படி\nஉருண்டை குழம்பு செய்வது எப்படி\nயாரும் சமைக்கலாம் பகுதியில் குழம்பு என்ற பிரிவில் நம் தோழிகள் நிறைய குறிப்பு கொடுத்துள்ளார்கள்.அங்கே சென்று பார்த்தல் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்..\nலக்ஷ்மி...உங்க வேலைய கரெக்டா செய்துடீங்க நன்றி. எனக்கு பல் நாட்களாக ஒரு சந்தேகம்.........\nஉருண்டைகள் சாஃப்டா இருக்கணும் ஆனால் உடைய கூடாது இதற்கு என்ன செய்யணும்\nஅப்புறம் இதே சாஃபட் உருண்டைகள் போட்டு அது பொறித்ததா இல்லை அவித்ததா என்றும் தெரில ஆனால் புளி இல்லாமல் அது கூட்டு மாதிரியா இல்லை குருமா மாதிரியா என்று எனக்கு இன்னும் தெரியல, சின்ன வயசில பிரன்ட் வீட்ல சாப்பிட்டேன்...ஆனால் இன்னும் என்னால அதே மாதிரி செய்ய முடியல\nஅதுவும் என்னான்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.....சொல்லல அப்புறம் யார்கூடவும் பேச மாட்டேன்........\nஎனக்கு பதில் சொல்ல யாருமில்லையா\nஏங்க, பதில் தெரிந்தவங்க யாராவது சொல்லலாமில்லையா\nஎன் சந்தேகத்துக்கு பதில் சொல்லுங்களேன்...\nநான் இனிமே யார்கூடயும் பேசறதாயில்லை...\n2 மணி நேரத்துல ஒரு தலைப்பு முகப்பிலிருந்து காணாமல் போற அளவிருக்கு மிகவும் வேகம் இருக்கு ஆனால் ஓர் பதில் மட்டும் கிடைக்க மாட்டுது...\n...நான் இந்த பக்கம் இனிமே வரதாயில்லை...\nகூல், கூல், டென்ஷன் ஆகாதீங்க.\n2 நாளாகவே தோழிகள் யாரும் அவ்வளவாக வரக் காணோம். என்ன காரணம்னு தெரியலை.\nஎனக்கும் பருப்பு உருண்டை குழம்பு டேஸ்டியாக வைக்கத் தெரியலை. அவ்வப்போது செய்யறேன், இருந்தாலும் சூப்பர்னு சொல்ற அளவுக்கு வரலை. அதனாலே நானும் இந்த இழைல யாராவது பதில் சொல்வாங்கன்னு ஆர்வத்தோட பாத்துட்டுதான் இருக்கேன். ஜலீலா மற்றும் தோழிகள் பார்த்திருந்தாங்கன்னா, கண்டிப்பாக பதில் சொல்லியிருப்பாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.\nபருப்பு உருண்டை என்று சொன்னாலே அது ஆவியில் வேக வைத்ததுதான். எண்ணெயில் போட்டு எடுக்கறதாக இருந்தால், வடையாகத் தட்டிப் போட்டு, அப்புறம் மோர்க் குழம்பில் போடுவாங்க. சாஃப்ட் ஆக வர்றதுக்கு, கடலைப்பருப்புடன் கொஞ்சம் உளுத்தம்பருப்பு சேர்க்கலாம்னு என்னோட ஐடியா.\nநீங்க சின்ன வயசில சாப்பிட்டதுன்னு சொல்ற வர்ணனையை வச்சுப் பார்க்கும்போது, மோர்க்குழம்பில் போட்ட உருண்டைகளை சொல்றீங்கன்னு கெஸ் பண்றேன். இந்த பருப்பு உருண்டைகளை புளிக்குழம்பிலும் போடுவாங்க, மோர்க்குழம்பிலும் போடுவாங்க. மஞ்சள் கலரில் இருந்ததால், உங்களுக்கு அது கூட்டா, குருமாவன்னு குழப்பம் வந்திருக்கு. உருண்டை போட்டு செய்கிற மோர் குழம்பு, கொஞ்சம் கெட்டியாகி விடும். காரமும் குறைவாக இருக்கும்.\nநீங்க மேலே சொல்லியிருக்கும��� இழைகளும் பாருங்க.\nதக்காளி கெட்ச் அப் (Tomato Ketchup) தயாரிப்பது எப்படி\nசிறிய‌ நெல்லிக்காயில் என்ன dish பன்றது\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-06-25T07:46:28Z", "digest": "sha1:PDCQLC5ZNAA4YOYJBBMDPSYTPEDBH4M4", "length": 8577, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி மாபெரும் போராட்டம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / உள்நாட்டு செய்திகள் / காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி மாபெரும் போராட்டம்\nகாந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி மாபெரும் போராட்டம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 19, 2019\nமட்டக்களப்பு மாட்டத்தில் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n“உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசு வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும்“ என்பதை வலியுறுத்தி வடக்கு , கிழக்கில் இன்று கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான பேரணி காந்தி பூங்காவை அடைந்து. ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி மாபெரும் போராட்டம்\nTagged with: #காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி மாபெரும் போராட்டம்\nPrevious: ஹர்த்தாலுக்கு யாழ் வடமராட்சி வர்த்தகர்கள் ஆதரவு\nNext: அதிபரை வெளியேற்றக் கோரி- மாணவர்கள், பெற்றோர்க��் போராட்டம்\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nமன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTgyNA==/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-25T07:57:03Z", "digest": "sha1:MFRVN6FTVHIGY6RPGMV6J5KDAIJPVKFQ", "length": 5198, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nமக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\nஉலக கோப்பை: விலகினார் ரசல் | ஜூன் 24, 2019\nஇங்கிலாந்து அணியிடம் இருந்து பாடம்: காலிஸ் அறிவுரை | ஜூன் 24, 2019\nஎல்லாமே அப்படியே நடக்குதே... * பாக்., அணி சாதிக்குமா | ஜூன் 24, 2019\nதற்கொலை செய்ய விரும்பினேன் * பாக்., பயிற்சியாளர் ‘ஷாக்’ | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/new-traffic-signal-invention-students/", "date_download": "2019-06-25T07:47:03Z", "digest": "sha1:RCT5OUE3ARDWBTR2L6XCGJMTS6UBKCGB", "length": 6508, "nlines": 62, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நேரமேலாண்மை அடிப்படையில் புதிய டிராபிக் சிக்னல் - மாணவர்கள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநேரமேலாண்மை அடிப்படையில் புதிய டிராபிக் சிக்னல் - மாணவர்கள் கண்டுபிடிப்பு\nதொழில்நுட்ப தலைநகர் டில்லி அருகேயுள்ள சேட்டிலைட் நகரான குர்கானைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், புதிய டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தற்போது டைமர் மற்றும் கம்ப்யூட்டர் அல்காரிதம் பொருத்தப்பட்ட தானியங்கி சிக்னல்களில், ஒவ்வொரு திசைக்கும் எவ்வளவு நேரம் என்பது முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்கும் அதன்படி பச்சை / சிவப்பு விளக்குகள் எரியும். இதன்படி, ஒரு திசையில் வாகனங்களே வராமல் இருந்தாலும், அப்பகுதிக்கான பச்சை விளக்கு, நேரம் முடியும் வரை எரியும். இதனால் நேரம் வீணாகிறது.\nமாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தில், கேமரா மற்றும் மைக்ரோ கன்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு திசையிலும் எவ்வளவு வாகனங்கள் வருகிறது என்பதை கேமரா மூலம் படம��� பிடித்து, சென்சார் மூலம் அப்படங்கள் உடனுக்குடன் மைக்ரோபிராசருக்கு செல்லும். அதற்கேற்றவாறு நேரமேலாண்மை தானாகவே கணக்கிடப்படுகிறது. இதனால் ஒரு திசையில் இருந்து அதிக வாகனங்கள் வந்தால், கூடுதல் நேரமும், மற்றொரு திசையில் வாகனங்கள் வருவது நின்றுவிட்டால், உடனடியாக சிவப்பு விளக்கு எரிந்து, அடுத்த திசைக்கான பச்சை விளக்கு எரிந்து விடும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் நேரம் மிச்சமாகிறது மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.\nதற்போது பயன்பாட்டில் உள்ள டிராபிக் தொழில்நுட்பம் அமைக்க ரூ. 8 லட்சம் செலவாகிறது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே செலவாகும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அரசு கோரிக்கை\nஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு\n12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மதுரை ஆவின் பாலகத்தில் வேலை\nஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் உதயம்: சிறப்பு வாய்ந்த காலேஸ்வரம் அணை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பு\nTNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு\nமேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மற்றும் புதுவையில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/politics/21075-admk-function.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T08:07:00Z", "digest": "sha1:IVEBKC5F47RAGCDCZJSPJEWS2GQLYRJX", "length": 10155, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "முகவரியற்ற கடவுளுக்கு எழுதிய கடிதங்கள்! | முகவரியற்ற கடவுளுக்கு எழுதிய கடிதங்கள்!", "raw_content": "\nமுகவரியற்ற கடவுளுக்கு எழுதிய கடிதங்கள்\nபாஜக - அதிமுக இடையே ஒரு சில தொகுதிகளில் சிக்கல் ஏற்பட் டுள்ளதால், அதிமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாவது தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிமுக கூட்டணியில் பாஜக-5, பாமக- 7, தேமுதிக-4, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒன்று என 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. யார், யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து முடிவெடுக்க கடந்த 13-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னையில், தென்சென்னையை மட்டும் வைத்��ுக் கொண்டு, வட சென்னையை தேமுதிகவுக்கும், மத்திய சென்னையை பாமக வுக்கும் அதிமுக ஒதுக்கியது. இந்த தொகுதிகளை விரும்பாத பாமகவும், தேமுதிகவும், கிருஷ்ண கிரி தொகுதியை குறிவைத்தன. அதிமுகவோ கிருஷ்ணகிரியை தர முன்வரவில்லை.\nஇதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்று முன்தினம் சந்தித்து கிருஷ்ணகிரி தொகுதி தொடர்பாக ஆலோசனை நடத்தி, இறுதி செய்தனர்.\nஅதேபோல் அதிமுக- பாஜக இடையே தென்சென்னை, ராமநாதபுரம் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் உருவானது. தென்சென்னையை விட்டுத் தராத அதிமுக, நீலகிரியை பாஜகவுக்கு தருவதாக கூறியது. அதை ஏற்காத பாஜக, ராமநாதபுரத்தை கோரியது. வேறு வழியின்றி ராமநாதபுரத்தை விட்டுக் கொடுக்க அதிமுக முன்வந்தது. அதன்படி பாஜகவுக்கு கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.\nஇதற்கிடையே, ராமநாதபுரம் தொகுதியின் தற்போதைய அதிமுக எம்பி., அன்வர்ராஜா உள்ளிட்டோர், அங்கு அதிமுகதான் போட்டியிட வேண்டும் என்று மீண் டும் வலியுறுத்தினர். இதனால், ராமநாதபுரத்தை மீண்டும் தங்க ளுக்கே வழங்க வேண்டும் என்று பாஜகவிடம் அதிமுக கோரியுள்ள தாக கூறப்படுகிறது. ராமநாதபு ரத்தை விட்டுக் கொடுத்தால், அதற்கு பதில் கொங்கு மண்ட லத்தில் வேறு தொகுதி ஒதுக்கும் படி பாஜக கேட்டுவருகிறது. இதுதொடர்பாக அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதால்தான் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அதிமுக - பாஜக இடையே இறுதி முடிவு எட்டப்பட்டு, தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஆஸி.யுடன் மோதல்: இங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த அர்ஜுன் டெண்டுல்கர்\nஅதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி\nநஷ்டமான அரசு நிறுவன நிதியிலிருந்து பொருட்கள் வாங்கும் புதுச்சேரி அமைச்சர்கள்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு\nவரலாறு காணாத விலையில் தங்கம்: ஒரு பவுன் 26,464 ரூபாய்க்கு விற்பனை\nசென்னை தண்ணீர் பிரச்சினை: களமிறங்கிய தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு\n���ோடியைப் புகழ்ந்ததால் நீக்கப்பட்ட கேரள காங்கிரஸ் எம்எல்ஏ; பாஜகவில் இணைகிறார்\nமுகவரியற்ற கடவுளுக்கு எழுதிய கடிதங்கள்\nஇரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள்\n7 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: கஸ்தூரி நாயக்கன்புதூர் கிராம மக்கள் அறிவிப்பு\nஹிரேன் முகர்ஜி: பன்முகத் தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=AIADMK", "date_download": "2019-06-25T09:16:45Z", "digest": "sha1:JG7OYLEE7MUNL6FAQ226PJQJG7RPHZAK", "length": 10383, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nஆதார் திருத்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு; மக்களவையில் தாக்கலானது…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nதமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதிமுக தூண்டுதலால், இலவச மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் போராட்டம்…\nஅந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி விற்பனை…\nபொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகுண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுற்றி வரும் யானைகள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் ப��்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nஅமமுக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், அமமுக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.\nஅமமுக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், அமமுக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.\nஅதிமுக சார்பில் கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்களின் பலனாக ஆங்காங்கே மழை\nமழை வேண்டி அதிமுக சார்பில் கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்களின் பலனாக ஆங்காங்கே மழை பெய்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேவாலயங்களிலும், பள்ளி வாசல்களிலும் சிறப்பு வழிபாடு செய்தார்.\nமழை வேண்டி அதிமுக சார்பில் நடைபெற்ற யாகம்:அமைச்சர் செல்லூர்ராஜு வழிபாடு\nமதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சரவணப் பொய்கையில் மாபெரும் வருணபூஜை வழிபாடு நடைபெற்றது.\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் குரலாய் ஒலித்த அதிமுக\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கான நீரை உடனடியாக விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் வலியுறுத்தினார்.\n9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அதிமுக அரசு\n9 லட்சம் பேருக்கு அதிமுக அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்…\nஇன்று உலகளாவிய மனிதநேய தினம்...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sri-reddy-chiranjeevi-28-07-1842268.htm", "date_download": "2019-06-25T08:00:12Z", "digest": "sha1:Q7JX6GHRPH4KD77FZOVHUNK3W56RNVMT", "length": 8079, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி - Sri ReddyChiranjeevi - ஸ்ரீரெட்டி- சிரஞ்சீவி | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி பிரபலமானவர். நேற்று கூட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியையும் வம்புக்கு இழுத்திருந்தார். இந்நிலையில் தான் இந்த மாதிரி பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதற்கு காரணம் ஒரு முன்னணி நடிகை என இப்போது கூறியுள்ளார்.\nஆனால் அந்த முன்னணி நடிகையின் பெயரை சொல்லவில்லை. எப்படி அவர் காரணம் என்றால் ஸ்ரீரெட்டி ஒருநாள் தனது காதலருடன் ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அதே பார்ட்டிக்கு அந்த நடிகை தனது காதலருடன் வந்துள்ளார். அந்த நடிகை பின்னே பார்ட்டியில் உள்ள அனைத்து ஆண்களும் சென்றுள்ளனர் இவரது காதலர் உள்பட.\nஇதை பார்த்த அவருக்கு அந்த நடிகை போல் ஆகவேண்டும் என ஆசை வந்துள்ளது. அதனாலேயே வாய்ப்பிற்காக குறிப்பிட்ட பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.\n▪ இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n▪ அஜித் படத்தின் கதையில் மாற்றம்\n▪ அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்\n▪ உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து\n▪ உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி\n▪ ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை\n▪ சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n▪ இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்��ான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/157857-ayodhidasa-who-wrote-a-new-perspective-on-tamil-history.html", "date_download": "2019-06-25T07:58:28Z", "digest": "sha1:AA2K4WYHLVJBID74K5JMV4AH3Q37FFOP", "length": 36915, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ் வரலாற்றை புதியநோக்கில் எழுதியவர் அயோத்திதாசர்! - பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு! | Ayodhidasa who wrote a new perspective on Tamil history", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:37 (20/05/2019)\nதமிழ் வரலாற்றை புதியநோக்கில் எழுதியவர் அயோத்திதாசர் - பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு\nஒரே நேரத்தில் ஒருவர் தமிழ் அடையாளத்தோடும், பௌத்த நோக்கோடும் இருப்பது சாத்தியம் என்பதையே அயோத்திதாசரின் வாழ்வும் சிந்தனைகளும் கூறுகின்றன. அவருடைய பிறந்த நாள் இன்று.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், தி.மு.க-வின் ஏடான `முரசொலி'க்கும் இடையே அண்மையில் சூடான விவாதம் நடந்ததை பலரும் பார்த்திருக்கக்கூடும். விவாதத்தின் மையமாக இருந்தவர், பண்டிதர் அயோத்திதாசர். அவரைப் பற்றி இப்போது அறிந்துகொள்ளலாம். 1845-ம் ஆண்டு பிறந்து 1914-ம் ஆண்டு வரை வாழ்ந்த அயோத்திதாசர், மிக முக்கியமான தமிழகச் சிந்தனையாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் இன்றியமையாதவர். 1999-ம் ஆண்டில் அயோத்திதாசர் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தொகுத்து வெளியிடப்பட்டன. அதற்குப் பிறகே அவரின் பெயரும் சிந்தனைகளும் இங்கு படிப்படியாகப் பரவின.\nஅவரைப் பற்றியும் அவர் சிந்தனைகளைப் பற்றியும் அன்பு பொன்னோவியம், ஞான.அலாய்சியஸ், டி.தருமராஜன், ரவிக்குமார், ராஜ்கௌதமன், ப.மருதநாயகம், பிரேம் ஆகிய சிந்தனையாளர்கள் எழுதியுள்ளனர��. தமிழ்ப் புனைகதை பரப்பில் ஜெயமோகனின் 'வெள்ளையானை' நாவலிலும், விநாயகமுருகனின் `வலம்' நாவலிலும் அவரொரு பாத்திரம். திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா படங்களில் அவர் உருவம் பின்புலப் பிம்பமாகியிருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை முன்னோடிகளில் ஒருவராக, கட்சி சுவரொட்டிகளில் இடம்பெற்று அவர் உருவம் வெகுஜனமயமாகியிருக்கிறது.\nஅயோத்திதாசரை, சமூக அரசியல் போராளியாகக் கருதியே, அவர் பற்றிய பேச்சுகள் அதிகமிருந்து வருகின்றன. அதில் தவறில்லை. அதற்கிணையாக அவரின் பங்கு பண்பாட்டுரீதியிலும் இருக்கிறது. அவர் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை மாற்றி எழுத முற்பட்டார். வேறுவழிகளில் கிடைத்திராத சான்றுகளையும் ஆய்வுக் கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தார். ஏட்டுச் சுவடிகளைப் படிக்கத் தெரிந்திருந்த அவர், அவை அச்சுக்கு மாறியபோது நடந்த மாற்றங்களைக் கண்டு தலையீடு நடத்திவந்தார். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் எழுச்சிபெற்ற பௌத்த மறுமலர்ச்சியின் முன்னோடிகளுள் ஒருவரானார்.\nஅயோத்திதாசர் இரண்டு அடையாளங்களில் இங்கு நினைவுகூரப்படுகிறார். ஒரு தளத்தில், அவர் ஒரு பௌத்தச் சிந்தனையாளர். மற்றொரு தளத்தில், அவர் ஒரு தமிழ்த்தேசிய அல்லது தமிழ் அடையாள முன்னோடியாவார். அவர், 1907 முதல் 1914 வரை நடத்திய வார ஏட்டின் பெயர் `தமிழன்'. திராவிடன், தமிழன் போன்ற சொற்களை அரசியல் அடையாளங்களாகக் கையாண்ட முன்னோடிகளுள் ஒருவர். இவ்வாறு பௌத்தர், தமிழன் என்ற இரண்டு அடையாளங்களையும் அவர்மீது வைத்து புரிந்துகொள்கிறோம். ஆனால் இங்கு இவ்விரண்டும் நிலவிவரும் வரலாற்றில் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆனால், இரண்டு அடையாளங்களையும் ஒருசேரப் பெற்று விளங்கமுடிவது சாத்தியம்தானா என்ற கேள்வியே இங்கு சுவாரஸ்யமானதாகிவிடுகிறது.\nஏனெனில், தற்காலத்தில் நிலவிவரும் தமிழ் வரலாறு என்பது பௌத்த சமண சமயங்களை வெளியிலிருந்து வந்த புறச்சமயங்களாகப் பார்க்கவே சொல்லித் தந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பௌத்த சமண சமயங்களால் கறைபட்டிருந்த தமிழை, சைவ - வைணவ பக்திப் பாடல்களே மீட்டெடுத்தன என்பதாகவே அந்த வரலாறு சொல்லியிருக்கிறது. ஆனால், அத்தகைய வரலாற்றை அவர் நம்பவில்லை. இந்த வரலாறு நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை ��ைத்து அறைகுறையாகப் புனையப்பட்டது என்றார். இது தத்துவரீதியான முரண்பாடு என்று கூறினார். இங்கு, தமிழ் மொழி பெயரால் இம்முரண்பாடு சொல்லித் தரப்படுகிறதே ஒழிய, அது மொழிக்கான போராட்டமல்ல என்றார்.\nமதத்துவேசத்தையும் சாதியாசாரத்தையும் வைத்துக்கொண்டு மொழியின் பெயரால் மட்டுமே நடத்தப்படுகிற மீட்புவாதங்கள் பயனற்றவை என்பது அவர் பார்வை. இருபதாம் நூற்றாண்டில் அறிமுகமான நவீன சமத்துவக் கருத்துகளுக்கான இந்தியத் தொன்மையாகப் பௌத்தத்தை பல்வேறு சிந்தனையாளர்களும் தலைவர்களும் புரிந்திருந்தனர். சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், லட்சுமிநரசு, கோசாம்பி, சிங்காரவேலர், ராகுலசாங்கிருத்தியாயன், பெரியார் ஆகியோர் பௌத்தம் குறித்த சாதகமான பார்வைகளைப் பகிர்ந்து வந்தனர். நவீன இந்தியா பற்றிய நேருவின் கனவுகளைக் கட்டமைத்த விதத்தில் புத்தரைக் குறிக்கும் ஆசிய ஜோதி என்ற பெயராலேயே மறைந்த முன்னாள் பிரதமர் நேருவும் குறிப்பிடப்பட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தை தழுவவே செய்தார்.\nஇவ்வாறு பௌத்தத்தின் சமத்துவப் பண்பை எடுத்துக்கொண்ட அயோத்திதாசர், அதை உள்ளூர்ப் பண்பாட்டிலும் தமிழ் வரலாற்றிலும் தேட ஆரம்பித்தார். அவ்வாறு அவர் தேடியபோது கண்டடைந்த கருத்து, அறம். தமிழ் இலக்கியத்தில் அறம் என்ற கருத்தும், அற இலக்கியங்களும் பெருமளவு பௌத்த - சமண தத்துவங்கள் சார்ந்ததாகவே இருப்பதை விளக்கினார். இத்தகைய அறக்கருத்துகளை வழங்கிய தத்துவங்களை அந்நியமாகப் பார்க்கும் நிலை ஏன் வந்தது என்பதே அவர்மூலம் நமக்கு எழும் கேள்வி. பௌத்த - சமண அடையாளங்களை உள்வாங்கவும் வீழ்த்தவும் செய்த பிற அடையாளத்தினர் தங்களைத் தக்கவைக்கவும் பௌத்த சமண மரபினர் மீண்டும் தலையெடுக்காமல் செய்யவும் மொழி என்ற உணர்ச்சிபூர்வக் கருவியைக் காட்டி எழுதிக்கொண்ட வரலாறே இன்றைய வரலாறு என்றார். எனவே, தமிழ்ச்சமூக வரலாற்றை பௌத்தக் கண்ணோட்டத்தில் மாற்றி எழுத முற்பட்டார். தமிழ்மொழியும் தமிழர் ஒற்றுமையும் வீழ்ந்துபோனதற்கு சாதிபேதமும், அதை மறுக்கிற வரலாற்றை கேள்வியின்றி ஏற்றுக்கொண்டதும்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.\nபௌத்த தத்துவத்துக்கும் தமிழ்மொழி அமைப்புக்கும் இடையே தொடர்பிருக்கிறது என்று கூறிய அவர், ���மிழறியாத ஒருவர் பௌத்த மெய்யியலை அறிந்து கொள்ளமுடியாது என்றார். குறிப்பிட்ட மதம், குறிப்பிட்ட மொழி சார்ந்து தேசியவாத கருத்துகள் தோன்றி பிறரை ஒதுக்கும் இன்றைய அரசியல் புரிதல் அல்ல, அவருடையது. குறிப்பிட்ட தத்துவம், பண்பாடு சார்ந்தே மக்கள் குழுவை அவர் யோசித்தார். மொழி தனியானது அல்ல; அது பரந்த அப்பண்பாட்டின் அங்கம்.\nபௌத்தம் மட்டுமல்ல, பல்வேறு பண்பாட்டைக் கொண்ட இந்தியச் சமூகத்தில் எதுவும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியானதாக மாறாமல் இயங்கியிருக்க வாய்ப்பில்லை. எந்தவொன்றும் அவை இயங்கும் பகுதிகளின் பின்னணிக்கேற்பவே இயங்கும். பௌத்தமும் தமிழ்ப் பகுதிக்குரிய அம்சங்களோடு இயங்கியிருக்கும். அவ்வாறு தமிழ்ப்பகுதி சான்றுகளைவைத்து உள்ளூர்ப் பின்புலத்தோடு அயோத்திதாசர் விளக்கினார். இந்த உள்ளூர் தொடர்பு பௌத்தத்தை வெளியிலிருந்து வந்ததாகக் காட்டாமல் அது உள்ளிக்குள்ளிருந்து இயங்குவதாகவே காட்டியது. பௌத்தம் பற்றிய இந்தப் புரிதலே மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து அவரைத் தனித்துவமாக்கியது. அதனாலேயே அயோத்திதாசரின் பௌத்தம், ஆய்வாளர்களால் `தமிழ் பௌத்தம்' அல்லது `உள்ளூர் பௌத்தம்' என்றழைக்கப்படுகிறது.\nஅவருடைய பௌத்தம் பற்றிய விளக்கங்களில் குறள், மணிமேகலை, ஔவைப் பாடல்கள், சித்தர் பாடல்கள், கல்வெட்டுத் தகவல்கள், உள்ளூர் வழக்காறுகள் எனப் பலவும் கலந்த எழுதுமுறையே இருக்கும். தமிழ்ப்பகுதி சார்ந்த இந்தச் சான்றுகளை நீக்கிவிட்டால், அவரின் பௌத்தம் இல்லை. அதேபோல இந்தச் சான்றுகளை எடுத்துச் சென்று தமிழ்ப்பகுதிக்கு வெளியே இருந்த பௌத்தத்துக்குப் பொருத்தமுடியாது. இவ்வாறு தமிழும் பௌத்தமும் கலந்த வரலாற்றை அவர் எழுதினார். குறளுக்கும், ஔவைப் பாடல்களுக்கும் உரை எழுதினார்.\nதமிழிலக்கிய மரபில் பௌத்த சமணம் பெற்றிருந்த தொடர்பை தொடர்ந்து விளக்கி வந்தார். சங்கம் என்ற அமைப்பு, பௌத்த சமணர்களுடையதாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார். சங்கப் பாடல்களைச் சமய மரபு சாராததாக இப்போது பார்த்தாலும் அவற்றிலேயே பௌத்த - சமணப் புலவர்களும் அவர்தம் கருத்துகளும் கலந்திருப்பதைப் பார்க்கிறோம். சங்கப் பாடல்களை சமணப் புலவர்களே தொகுத்தனர் என்பது ஆய்வாளர்கள் பலரின் கருத்து. சங்கம் மருவிய அறநூல்கள் 18, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், தொல்காப்பியத்தைத் தவிர்த்தாலும் மற்ற இலக்கண நூல்கள், நிகண்டுகள், உரையாசிரியர்கள் என்று பௌத்த சமணத்தொடர்பில் நூல்கள் பிறந்துள்ளன. இப்பங்களிப்புகளைத் தவிர்த்துவிட்டால், தமிழில் மிஞ்சப்போவது பக்திப் பாடல்களும் சில பிற்கால புராணங்களும் மட்டுமே. அவ்வாறு பார்த்தால், தமிழின் நெடிய இலக்கிய பாரம்பர்யமே கேள்விக்குள்ளாகும். எனவே, தமிழின் நெடிய இலக்கியத் தொடர்ச்சியைச் சமண - பௌத்த தொடர்பிலிருந்து நீக்கிவிட்டு பார்க்க முடியாது. இவ்வளவு பங்களிப்புகள் வழங்கிய மரபை கடந்த 100 ஆண்டு காலத்துக்குள் எழுதப்பட்ட நவீன இலக்கிய வரலாற்று நூல்கள் அந்நியமானதாகக் கூறி நம்மை நம்பவைத்திருப்பதில் ஏதோ ஒரு விடுபடல் நேர்ந்திருக்கிறது. எனவே, நம் வரலாற்றைத் தொடர்ந்து மறுவாசிப்பு செய்துகொண்டே இருக்கவேண்டும். அந்தத் திசையில் அயோத்திதாசரின் வரலாறு எழுதும்முறை முக்கியத் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.\nஎனவே, அயோத்திதாசரைப் பேசும்போது தமிழைவிடுத்து பௌத்தத்தை மட்டும் பேசுவதோ... பௌத்தத்தை மறைத்துவிட்டு மொழிநோக்கில் மட்டும் பேசுவதோ சாத்தியமில்லை. ஒரே நேரத்தில் ஒருவர் தமிழ் அடையாளத்தோடும், பௌத்த நோக்கோடும் இருப்பது சாத்தியம் என்பதையே அயோத்திதாசரின் வாழ்வும் சிந்தனைகளும் கூறுகின்றன. அவருடைய பிறந்த நாள் இன்று.\n``எங்களுக்காகப் போராடினாள்; அவள் பிரச்னை தெரியாமல் போச்சே..” - கேரள மாணவியை நினைத்துக் கலங்கும் தோழிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n32 ஏக்கர்; 54,000 சதுப்பு நில மரங்கள் - புல்லட் ரயில் திட்டத்துக்காக அழிக்கப்படும் காடுகள்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவ\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:53:15Z", "digest": "sha1:HTLLBAMSF7ZDLIIQYKVXQVKHC6MO7OB7", "length": 9185, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அஜித் | Virakesari.lk", "raw_content": "\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\n24 மணிநேர நீர் வெட்டு..\n'நேர்கொண்ட பார்வையில்' இதுவரை பார்த்திராத அஜித்தை பார்ப்பீர்கள் - வினோத்\nஅஜித் குமாரின் நடிப்பிலும் வினோத் இயக்கத்திலும், போனிகபூர் தயாரித்து வ���ும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முழு...\nவெளியானது அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலர்\nஅஜித்தி நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.\nகார் பந்தய வீரராக ‘தல’அஜித்\nதல அஜித் நடிப்பில் 60 ஆவது படமாக உருவாகும் பெயரிடப்படாத படத்தின் அவர் கார் பந்தய வீரராக நடிக்கிறார். திரை உலகில் நட்சத்த...\nஉடல் எடையை குறைத்த அஜித்\nவிஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்தில் நடத்தி வருகிறார். இது அவருக்கு 59 ஆவது படம்.\nவீட்டில் அழுகிய நிலையிலிருந்து தல பட இயக்குனர் சடலமாக மீட்பு\nதல அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு படத்தை இயக்கியவர் சிவக்குமார். அவர் அகால மரணம் அடைந்துள்ளார்.\nராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறா...\nஅஜிதை பாராட்டிய பிரபல பாடலாசிரியர்..\nபிரபல பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அஜித் பொன்மொழிகளுக்கு நவீன உதாரணம் என்று பாராட்டியுள்ளார்.\nஅரசியலமைப்புக்கான சட்டமூலம் வெளிவந்தவுடன் எதிர்ப்புகள் குறையும்\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது எதிர்ப்புகள் வெளிவந்த போதும் அரசியலமைப்புக்கான சட்டமூலம் வந்தவுடன் எதிர்ப்புகள்...\nமஹிந்தானந்த அளுத்கமகேவை சிறையில் அடைக்க வேண்டும் ; அஜித் பீ. பெரேரா\n'டாப் 10' என்ற சாட்சியமற்ற போலியான முறைப்பாட்டை தாக்கல் செய்த மஹிந்தானந்த அழுத்கமகேவிற்கு எதிராக வழக்கு தாக்கல்செய்து பொ...\nமஹிந்தானந்த அளுத்கமகேவின் வழக்கு ஒத்திவைப்பு\nமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆலோசகர...\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/vijaysethupathi/", "date_download": "2019-06-25T08:36:16Z", "digest": "sha1:IL3SXCKTEKNTCUE7I72SUSGFVKFKQNIT", "length": 6298, "nlines": 95, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | vijaysethupathi Archives | Cinesnacks.net", "raw_content": "\nஇயக்குனருக்கு சிபாரிசு செய்து விரட்டிய விஜய்சேதுபதி..\nபண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் எஸ்.யூ.அருண்குமாருடன் இணைகிறார், விஜய்சேதுபதி. இப்படத்தில் அவரது மகன் சூர்யா அவரது மகனாகவே நடிக்கிறார். மனைவி கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருக்கிறார். மூன்றாவது\nசூப்பர் டீலக்ஸ் – விமர்சனம் »\nஆரண்ய காண்டம் என்கிற ஒரே படத்தின் மூலம் சினிமாவை அணுவணுவாக ரசிக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு அவரது இரண்டாவது படமாக\nஇன்னொரு 90 எம் எல்-லா சூப்பர் டீலக்ஸ்..\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியாகியுள்ளது சூப்பர் டீலக்ஸ் படம். காரணம் ஆரண்ய காண்டம் என்கிற படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பை\nவிஜய்சேதுபதியை குறிவைக்கும் விஷமிகள் »\nவிஜய் சேதுபதி கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி குறித்து, காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nபேட்ட – விமர்சனம் »\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின் அகோரப்பசிக்கு ஏற்ற தீனி போட்டு உள்ளதா..\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/122-scholars/570-hamadat.html", "date_download": "2019-06-25T07:23:58Z", "digest": "sha1:QJ2DXQTEPDEG4HX4BDLZEIARASGAVD3O", "length": 15739, "nlines": 93, "source_domain": "darulislamfamily.com", "title": "பள்ளி கொள்ளார்", "raw_content": "\nபனூ முன்ஃகித் (Banu Munqidh) ஒரு மேட்டுக்குடி. சிரியாவின் வடக்குப் பகுதியில் அல்-ஃபராத் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஷைஸர் (Shayzar) பகுதியில் கி.பி. 11, 12\nஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தார்கள்.\nஉள்ளூரிலும் சுற்று வட்டாரத்திலும் மெச்சத்தக்க அளவில் இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருந்து வந்தது.\nஅவர்களுடைய படையில் ஹமாதத் என்றொரு குர்து படைவீரர். இளமையில் பல சாகசங்கள் புரிந்தவர். அனைவரையும்போல் அவருக்கும் ஆண்டுதோறும் வயது கூடி முதுமையடைந்தார். கூடவே அவரது பார்வை நலிவுற்று, வலிமையும் குன்றியிருந்த காலம்.\nபனூ முன்ஃகித் பரம்பரையின் முக்கியப்புள்ளி இஸ்ஸத்தீன் அபூஅல்-அஸாகிர். அவரது இயற்பெயர் ஸுல்தான். அவர் ஒருநாள் முதியவரிடம் இரக்கத்துடன், “ஹமாதத். தாங்கள் முதுமையடைந்து விட்டீர்கள். உடலும் தளர்ச்சியடைந்து விட்டது. தாங்கள் எங்களுக்குப் புரிந்த ஊழியத்திற்கெல்லாம் நாங்கள் மிகவும் கடன்பட்டிருக்கிறோம். தாங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறுங்கள். தங்களது இல்லத்திற்கு அருகே இருக்கும் பள்ளிவாசலில் தங்களது ஓய்வு காலத்தை நிம்மதியாகக் கழியுங்கள். நாங்கள் தங்களது வாரிசுகளை உதவிச் சம்பளப் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறோம். தங்களுக்கு மாதந்தோறும் இரண்டு தீனாரும் மூட்டையளவு மாவும் வந்தவிடும்.”\nவாழ்நாளெல்லாம் போரிலும் சேவகத்திலும் கழித்தவருக்கு இன்னும் என்ன வேண்டும் அது அருமையான ஓய்வூதியம். தொழுதோம்; ஓதினோம்; இளைப்பாறினோம்; ‘அல்லாஹ், ரப்பே’ என்று அப்படியே நிம்மதியாகக் கடைசிக் காலத்தைக் கழித்து விடலாம்.\nசில நாள் கழிந்தது. வெகு சில நாள்கள்தான். இஸ்ஸத்தீனிடம் வந்து நின்றார் ஹமாதத். “ஐயா அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். தேமேயென்று என்னால் வீட்டில் அமர்ந்திருக்க முடியவில்லை. அப்படியே காலத்தைக் கழித்து, கட்டிலில் மரணமடைவதைவிட நான் என் குதிரையின்மீது அமர்ந்த நிலையில் மரணத்தைத் தழுவுவதே எனக்கு உவப்பு.”\nஆடிய காலும் பாடிய வாயுமே சும்மா இருக்க முடியாது எனும்போது, களத்தில் எதிரிகளை எதிர்த்து நின்ற கால்கள் மெத்தையில் எப்படி இளைப்பாறும் “சரி. உம் இஷ்டம்” என்று அனுமதித்தார் இஸ்ஸத்தீன். ஓய்வூதியப் பட்டியலில் இருந்து படை வீரர்களின் சம்பளப் பட்டியலுக்கு இடம்பெயர்ந்தார் ஹமாதத்.\nமத்திய தரைக்கடலில் சிரியாவின் மேற்குக் கரையில் உள்ளது த்ரிபோலி (Tripoli) நகரம். முதலாம் சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு தங்களது கைவசமான பகுதிகளைக் கிறித்தவர்கள் பாகம் பிரித்து ஆண்டுக் கொண்டிருந்தனர். ஸெர்டேன் (Cerdagne) - அரபு மொழியில் அல்-ஸர்தானி - என்ற உயர்குடியைச் சேர்ந்த வில்லியம் ஜௌர்டைன் II (Guillem-Jorda II) இந்த த்ரிபோலி நகரின் அரசன். அவனது தலைமையில் ஒரு படை சிலுவையை உயர்த்திப் பிடித்தபடி கிளம்பி வந்து ஷைஸர் பகுதியைத் தாக்கியது.\nஅதை எதிர்த்து முஸ்லிம்களின் படை ஆரவாரமாய்க் கிளம்ப, முதியவர் ஹமாதத்தும் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, அவர்களுடன் இணைந்து தமது குதிரையில் விரைந்தார். போர் களத்தில் எதிரும் புதிருமாய் முஸ்லிம்களின் படையும் சிலுவை யுத்தக் கிறித்தவர்களின் படையும் அணிவகுத்தன. மேடான பகுதி ஒன்றில், தெற்கு நோக்கி தமது குதிரையில் அமர்ந்திருந்தார் ஹமாதத். அப்பொழுது மேற்குப் பகுதியிலிருந்து கிறித்தவர்களின் குதிரை வீரன் ஒருவன் அவரைத் தாக்கப் பாய்ந்து வந்தான்.\nஅதைக் கவனித்துவிட்ட முஸ்லிம் படைவீரர் ஒருவர், ‘ஹமாதத்’ என்று கத்த, திரும்பிய ஹமாதத் தம்மை நோக்கி குதிரையில் வரும் ஆபத்தைப் பார்த்துவிட்டார். உடனே தம்முடைய குதிரையை அப்படியே எதிர் திசையில் வடக்கு நோக்கித் திருப்பி, ஈட்டியைத் தமது கையில் தூக்கி, அதன் எடையை மதிப்பிட்டு, அதற்கு ஏற்ற வலிமையுடன் அதை அப்படியே அந்தக் குதிரை வீரனின் மார்பில் பாய்ச்ச, குறி தவறாது சென்று செருகி நிலை குத்தியது ஈட்டி. நிலை தடுமாறி பின்வாங்கியவன் தனது குதிரையின் கழுத்தைத் தழுவி சாய்ந்து, இறந்து விழுந்தான்.\nபோரெல்லாம் முடிந்த பிறகு ஸுல்தான் இஸ்ஸத்தீனிடம் வந்த முதியவர் ஹமாதத், “ஐயா இந்த ஹமாதத் பள்ளிவாசலுக்குள் தம்மை முடக்கிக்கொண்டிருந்தால் யார் அவனைத் தாக்குவது இந்த ஹமாதத் பள்ளிவாசலுக்குள் தம்மை முடக்கிக்கொண்டிருந்தால் யார் அவனைத் தாக்குவது\n போரில் வேறு யாரேனும் அவனைக் கொன்றிருக்கலாம். சாத்தியம். அல்லது அவனால் முஸ்லிம் படைகளுக்கு அதிகமான பாதிப்பு ��ற்பட்டிருக்கலாம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், வீரர், முதியவர் ஹமாதத் இங்கு அடிக்கோடிட்டது, ‘தம் பணி போர் செய்து கிடப்பதே’ என்பதைத்தான்.\nஹமாதத்தின் முதுமைக்கு முந்தைய காலத்தில் சுவையான பகுதி ஒன்று. குறிப்பாகச் சொல்வதென்றால் வித்தியாசமான சுவை. ஸுல்தானின் சகோதரர் மஜ்துத்தீன் அபூஸலமாவும் ஹமாதத்தும் இஸ்ஃபஹான் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். காலை நேரம். “ஹமாதத். ஏதேனும் உணவு உண்டீர்களா” என்று அக்கறையுடன் விசாரித்தார் மஜ்துத்தீன்.\n சிறிதளவு ரொட்டித் துண்டை குழம்பில் ஊறவைத்து உண்டேன்,” என்றார் ஹமாதத்.\nமஜ்துத்தீனுக்கு ஆச்சரியம். “இரவிலிருந்து நாம் தொடர்ந்து பயணம் புரிந்து கொண்டிருக்கிறோம். நாம் எங்கும் தங்கி இளைப்பாறவுமில்லை; நெருப்பு மூட்டவுமில்லை. உமது ரொட்டியை நனைத்துக்கொள்ள உமக்கு எங்கிருந்து குழம்பு கிடைத்தது\n“அது ஒன்றுமில்லை. எனது வாயில் அதைத் தயாரித்தேன். சிறிதளவு ரொட்டித் துண்டுகளை மென்றேனா, அவற்றை முழுங்கிவிடாமல் அப்படியே தண்ணீரைக் குடித்து வாயில் வைத்திருந்தேன். அது ரொட்டித் துண்டுகளைக் குழம்பில் ஊற வைத்ததைப் போல் ஆக்கிவிட்டது. அவ்வளவுதான்.”\nஅறுசுவையில் ஒரு சுவையைக்கூட முழுதாக எதிர்பார்க்காத இந்த உள்ளங்களில்தாம் வீரம் அப்படிப் பொதிந்துக் கிடந்திருக்கின்றது.\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=13558", "date_download": "2019-06-25T08:26:16Z", "digest": "sha1:Z2VONOL6C3KNGMAP2UOIYW2J62K2AGCJ", "length": 10102, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» என் அழகை பற்றி கவலைப்பட வில்லை!", "raw_content": "\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\n← Previous Story நடிகருடன் lip kiss போட்ட நடிகை\nNext Story → யுவன் அதர்வா மோதல்\nஎன் அழகை பற்றி கவலைப்பட வில்லை\nபிரான்சு நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச படவிழா மிகவும் பிரபலமானது. இதில் முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆண்டு தோறும் தவறாமல் பங்கேற்று வருகிறார்.\nவித்தியாசமான உடை அணிந்து அவர் வருவதை கண்டு ரசிக்கவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த ஆண்டு கேன்ஸ் பட விழா கடந்த 11–ந் தேதி தொடங்கியது. இதில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டார்.\nஅவருடைய தோற்றம் பற்றி கருத்து சொன்ன சிலர் ஐஸ்வர்யா ராயின் தோற்றப் பொலிவு குறைந்து விட்டது என்று கூறினார்கள். இது பற்றி ஐஸ்வர்யா ராயிடம் கேட்ட போது….\n“கேன்ஸ் படவிழாவில் நான் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பங்கு பெற்று வருகிறேன். பல்வேறு பேஷன் ஷோகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். எனது அழகு முன்புபோல பொலிவுடன் இல்லை என்று கூறப்படுவது பற்றி நான் கவலைப்படவில்லை.\nஇதனால் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. நான் சாதாரண இந்திய பாணி உடைகளை அணிந்து நடிக்கிறேன். நடிப்பை தேர்ந்து எடுத்து இருந்தாலும் பேஷனிலும் ஆர்வம் காட்டுகிறேன். எனக்கென்று தனியான வாழ்க்கை, குடும்பம் இருக்கிறது.\nஎல்லா நேரத்திலும் பேஷனில் நான் முழு கவனம் செலுத்த முடியாது. இப்போது நான் நடிக்கு ‘சரப்ஜித்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில�� தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/madras-high-court-driver-and-gardener-posts-2019/", "date_download": "2019-06-25T08:10:57Z", "digest": "sha1:VFWM726YYN2VRULT5LJOHIHJTAERMPHT", "length": 8145, "nlines": 199, "source_domain": "athiyamanteam.com", "title": "Madras High Court Driver and Gardener Posts - 2019 - Athiyaman Team", "raw_content": "\nMadras High Court – யில் காலியாக உள்ள Driver and Gardener Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 54\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகுறைந்தபட்ச வயது – 18 years\nஅதிகப்பட்ச வயது – 32 years\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதுவங்கும் நாள் : 24.05.2019\nதேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கு கடைசிநாள் – 25.06.2019\nபொது பிரிவினருக்கு – Rs.500/-\nஇதர பிரிவினருக்கு – இல்லை\nஇதர தகுதிகள் ப���்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nதிருவாரூர் மாவட்ட நீதிமன்ற வேலை – கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/80s/", "date_download": "2019-06-25T07:43:13Z", "digest": "sha1:MHP4BGOIPIKMT6MHQMN4IABNU4XOFF5N", "length": 75668, "nlines": 672, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "80s | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on செப்ரெம்பர் 8, 2018 | 1 மறுமொழி\nஅனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”\nதன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.\nநாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.\nர வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.\nஇவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ் வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.\nமணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்\nஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்\nபடத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்\nஎழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்\nஅரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.\n1977 16 வயதினிலே முதல் படம்\n1978 கிழக்கே போகும் ரயில் கிராமம் – காதல் – ராதிகா\n1978 சிகப்பு ரோஜாக்கள் குத்துங்க எஜமான் குத்துங்க\nநல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு\n1979 புதிய வார்ப்புகள் பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர்\n1979 நிறம் மாறாத பூக்கள் மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி\n1980 நிழல்கள் வைரமுத்து உதயம்\nவறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு\n1980 கல்லுக்குள் ஈரம் இயக்குநர் இல்லை\n1981 அலைகள் ஓய்வதில்லை ஸ்ஸ்ஸ்ஸ்… ப்பா…அஆ….\n1981 டிக் டிக் டிக் மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது\n1982 காதல் ஓவியம் பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா\n1982 வாலிபமே வா வா போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ்\n1983 மண் வாசனை ராதா போய் ரேவதி வந்தது… டும் டும்\n1984 புதுமைப் பெண் ஏவியெம் #MeToo\n1985 ஒரு கைதியின் டைரி சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை\n1985 முதல் மரியாதை இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள்\n1986 கடலோரக் கவிதைகள் கொடுமை\n1987 வேதம் புதிது நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே\n1988 கொடி பறக்குது அமலா டைம்ஸ்\n1990 என் உயிர் தோழன் சரிவின் உச்சிக்காலம்\n1991 புது நெல்லு புது நாத்து கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா\n1992 நாடோடித் தென்றல் இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா\n1993 கேப்டன் மகள் எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள்\n1993 கிழக்குச் சீமையிலே மீட்சி\n1994 கருத்தம்மா பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம்\n1996 தமிழ்ச் செல்வன் இதற்கு குஷ்பூவே தேவலாம்.\n1996 அந்திமந்தாரை அவார்ட் வேணும்\n1999 தாஜ் மஹால் பையன் வேணும்\n2001 கடல் பூக்கள் பையனும் வேணும்; அவார்டும் வேணும்.\n2003 ஈர நிலம் மகனுக்காக\n2004 கண்களால் கைது செய் ப்ரியா மணிக்காக\n இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு\n2013 அன்னக்கொடி அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால்\nசஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா\nPosted on மார்ச் 3, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nமன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.\n என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்���ுப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.\n’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.\nஅந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.\nகமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.\nரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.\nமதன் ஜோக்ஸ் – ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஎண்பதுகளில் செல்லுபடியானது அரசியல் அளவில் இன்றும் ஏகத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.\nஎல்லாமே எப்பொழுது வேண்டுமானாலும் சிரிக்க, சிந்திக்க வைப்பவை.\nகுறிச்சொல்லிடப்பட்டது 1980, 80s, Anandha Vikatan, AV, ஓவியம், கார்டூன், கார்ட்டூன், கேலி, சித்திரம், சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, ஜோக், ஜோக்ஸ், நகைச்சுவை, படம், மதன், முன் ஜாக்கிரதை முத்தண்ணா, ரெட்டைவால் ரெங்குடு, விகடன், வீட்டுப் புரோக்கர் புண்ணியகோடி, Cartoons, Classics, Comics, Goundamani, Images, joke, Jokes, Madan, Madhan, Mathan, Pictures, Santhanam, Senthil, Vadivelu, Vikadan, Vikatan, Vivek\nசலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா\nதமிழ்ப்பதிவுகளில் சலங்கை ஒலி திரைப்பட விமர்சனங்கள்\nஇந்தப் படம் இன்றும் ஏன் பிடித்திருக்கிறது\nபடம் முழுக்க புடைவை மட்டுமே கட்டி வரும் ஜெயப்பிரதாவில் ஆரம்பிக்கலாம். வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒருத்தி இருப்பாள். ஜெயலலிதா பின்னால் கூட சசிகலா இருக்கிறார். ராசாவிற்கு பின் கனிமொழி. ஜயப்பிரதா பிறிதொருவருடன் சென்று விட்டதால் – கமல், (படத்தில் நடன மேதை பாலு) வாழ்வில் தோல்வி அடைகிறார்.\nஎண்பதுகளை பிரதிபலிக்கும் படம். இன்றும் சு��்பிரமணியபுரத்தைக் கொஞ்சுகிறோம். இந்தப் படம் 83ல் வந்ததால், அந்த ஆண்டு தோட்டா தரணி சாமான் செட் கலாச்சாரங்களை முகர வைக்கிறது.\nஇயக்குநர் விஸ்வநாத்தின் சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் போன்ற பிற படங்களை மீண்டும் பார்த்தால் கவரலாம். ஆனால், இதில் சின்ன விஷயங்களில் நகாசு செய்திருக்கிறார். விமர்சனங்களைப் படபடப்பாக நகம் வெட்டியுடன் பார்க்கும் ஷைலஜா, பாலுவின் எழுத்தைப் பார்த்தவுடன் கடிக்க ஆரம்பிப்பது அந்த மாதிரி ஒரு ரகம். மாதவியின் புருஷன் (பாஸ்கர் – லஷ்மியின் முதல் கணவர்) காபி கொடுக்கும்போது தர்மசங்கடமாய் நிலம் பார்க்கும் தருணம் இன்னொரு சாம்பிள். சரத்பாபுவின் பாடல்வரி, கமலின் இசை + நடன கோர்ப்பு, ஜெயப்பிரதாவின் ஒருங்கிணைப்பு என சொல்ல நினைக்கும்போது கையை வாய்க்கு கொண்டுபோகும் தற்செயலாக மற்றொரு இயல்புத்தனம்.\nகதாநாயகியைப் பற்றி எழுதாவிட்டால் அடுக்காது. (ஏற்கனவே எழுதிட்டேனோ) தெலுங்குப் படங்களில் ஹீரோயின்களை எப்பொழுதுமே அழகாக்கி இருக்கிறார்கள். காதில் ஜிமிக்கி, மைக்கேல் ஃபெல்ப்ஸ் தங்கம் வெல்ல நீஞ்சுவது போல் அகல விரியும் ஐடெக்ஸ் மை போட்ட இமை, கேசவர்த்தினி கூந்தல், அந்தக் கறுப்பை நிறைத்து டிவியில் இருந்தும் வாசம் வரவைக்கும் மல்லிகைப்பூ, காதின் முன் எட்டிப் பார்க்கும் இரண்டே இரண்டு சுருள்முடி, தரையைப் பெருக்குமோ என வியக்க வைக்கும் ஆளுமை தரும் டிசைனர் சாரியை மிஞ்சும் பாந்தம் – அமர் சிங் சும்மாவா கவுந்தார் என்று ஆச்சரியப்பட வைக்காத நிவாஸின் கேமிரா.\nடப்பிங் மாந்தர்களின் பெயர்களைப் போடாதது பெருங்குறை. மூன்றாம் கட்ட நடிகர் எல்லோருக்கும் மைக் மோகனின் பினாமி சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயப்பிரதாவிற்கு\nதமிழ்ப்படம் என உணரவைக்கும் பஞ்சு அருணாச்சலம் வசனங்கள்.\n‘ஆலோசனைய வச்சுகிட்டு என்ன செய்யறது அத அப்படியே செயல்படுத்த வாய்ப்பு வேணும் அத அப்படியே செயல்படுத்த வாய்ப்பு வேணும்\n‘பைத்தியத்துக்கும் வெறிக்கும் அளவு இருக்கணும்டா’\n‘அந்தப் பையனும் நீங்களும் கேமிராவோட சர்க்கஸ் செஞ்சப்ப எடுத்தேன்’.\n‘நாட்டியம் கத்துக்கவே இவனுக்கு நேரம் சரியாப் போயிடும். நாம இங்கே சமையற்கட்டிலயும், கல்யாண சமையல்லயும் எண்ணெய்ப் புகையிலயும் நம்ம காலம் முடிஞ்சுடும். இன்னொரு ஜென்மம் எடுத்து, அவன் நாட்டியத்துல கரை கண்டு, அவன் ஆடுவான்… நாம பார்க்கலாம்.’\n‘இந்த உறவுக்காரங்கள்னாலே இதான் தொந்தரவு. அடுத்தவங்க கஷ்டத்தப் பத்தி கவலப்பட மாட்டாங்க. எப்ப குத்தம் சொல்லலாம்னு காத்திருப்பாங்க\nஇவர்களெல்லாம் உபதெய்வங்கள். இன்னும் மூணு பேர் இருக்கிறார்கள். அவர்கள் மும்மூர்த்திகள்.\nகண்ணை மூடிக் கொண்டு ஒரு தடவை படம் பாருங்களேன்.\nநண்பனைப் பாடி அழைக்கிறார். உக்கிரமாக நடனம் ஆடுகிறார். நாயகன் மாதிரி அழத் தெரியாமல் அழாமல், கே விச்வநாத் சொன்ன பேச்சைக் கேட்டு அடக்கி வாசித்திருக்கிறார்.\n3. எஸ் பி ஷைலஜா\nஅண்ணன் பாடினாலும், இவங்கதானே sole வில்லி\nஆனாக்க… எல்லாத்துக்கும் கில்லாடி திரைக்கதையாளர் விஸ்வநாத். ஒவ்வொரு சீனும் உங்களுக்கு நினைவிருக்கும்.\nஇது ரகு (சரத்பாபு) & பாலு (கமல்) நட்புக்கான கற்பைப் பற்றிய படமா\nWhen Harry met Sallyஆக ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன உறவை ஆராய்கிற படமா\nகணவனை இழந்த தாய்க்கும் பதின்ம வயதுக் குழப்பத்தில் இருக்கும் மகளுக்கும் இடையேயான சிக்கல்களைப் பேசுகிற படமா\nஅம்மாவை அண்ணியிடமும் காதலியிடமும் சிஷ்யையிடமும் தேடுபவனைப் பற்றிய படமா\nநடனத்தையும் ஆடுகலைஞர்களின் வாழ்வையும் அலசும் படமா\nபாலுவின் சமரசமற்ற ஐடியலிசத்தையும் மாதவியின் வாழ்க்கை ரியலிசத்திற்குமான போராட்டத்தை சொல்லும் படமா\nதலையெழுத்து விதிக்கும் தன்முனைப்பு செயல்பாட்டிற்கும் இடையே இருக்கும் தத்துவ சிக்கலா\nPosted on செப்ரெம்பர் 15, 2009 | 4 பின்னூட்டங்கள்\nகாலம் கலிகாலம். அமெரிக்கா செல்வது அமிஞ்சிகரைக்கு செல்வதைவிட எளிதாகிவிட்ட காலம். கல்யாணத்தை கான்டிராக்டரிடம் விடுவது மாதிரி மொத்த குத்தகைக்கு எல்லா சாமான், செட், சூட், டை, சூட்கேசு வாங்கிக் கொடுத்து மெட்ரோ பார்க் சீஸன் டிக்கெட்டும் கொடுத்து அனுப்பும் இன்ஃபோசிஸ்கள் பெருகி களிக்கும் காலம்.\nநான் சொல்லப் போகும் சம்பவம் சற்றே ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முந்தைய துவாபர யுகத்தில் நடந்த விஷயங்கள். ஹாலிவுட்டில் ஃப்ளாஷ்பேக்கிற்கு இடமில்லை. இது ஹாலிவுட் இல்லை என்பதால், கறுப்பு-வெள்ளை காலத்திற்கு மெதுவாக பின்னோக்கி செல்லலாம்.\nஎஞ்சினியரிங்கில் கூடப் படித்த நந்தினிக்கு இடம் கிடைத்த கல்லூரியிலேயே எனக்கும் சீட் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அன்டார்டிகாவின் குளிருக்கு அசராதவர் கூட இருப்பார்கள்; நந்தினி சைக்கிள் ஓட்டும் அழகில் மயங்காதவர் இலர். ஷாம்பூ விளம்பரம் போல் கேசவர்த்தினி போடாத தலைவிரி கோலத்தைத் தவிர்த்துவிட்டால் நிச்சயம் மயங்கி விடுவீர்கள். என் கற்பனைக்கு கூந்தல் தடையாக இருந்தது இல்லை. முடியை எல்லாம் எவர் கவனிப்பார்கள்\n‘காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி; அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ‘. கண்ணதாசன் சொன்னதற்கேற்ப அந்த நாளும் வந்தது.\n“ரேகாவிற்கு 37ஈ கொடுத்துட்டாங்க. நீ அங்கே உட்கார முடியுமா\n‘பஞ்சுப் பொதிகளாம் மேகங்களை எடுத்து நெய்தலாடை தரவா’ என்று சங்கம் கலந்த மு. மேத்தா (அந்தக் காலத்தில் நா முத்துக்குமார் இல்லை) எனக்குள் எட்டிப் பார்த்த போது ரியலிஸத்திற்கு இட்டு வந்தாள் நந்தினி.\n இந்த இருக்கைக்கு சிக்கன்தான் சொல்லியிருக்காங்க.” ஏவிஎமெல், ஏவிஎம்எல் என்று ஒரே சீட்டை நான்கு தடவை லுஃப்தான்ஸாவைக் கூப்பிட்டு ஊர்ஜிதம் செய்ததற்கு ரேகாவிற்கு ஏவிஎம்எல் ப்ராப்திரஸ்து. எனக்கு சேவற்கொடியோனே நேரில் பிரத்யட்சமஸ்து. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி; பசி வந்திட பறவையும் உள்ளே போகும் – இது விமான மொழி.\nகார் எவ்வளவு வேகமாக ஓடினாலும் குடிக்கிற பெட்ரோலைக் குடிக்கத்தான் செய்யும். பிரியமானவளின் பெட்டி என்றாலும் கனக்கத்தான் செய்யும். பிரயத்தனப்படாமல் எடுக்க பிரயத்தனப்பட்டு, மிகுந்த பிரயாசையுடன் சூட்கேசுகள் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டது.\n“கேர்ள்சுக்கு பார்த்திருந்த அபார்ட்மென்ட் காலியாகல. பிஎச்டி பண்ணுறேன்னுட்டு அங்கே இருக்கறவங்க, அப்படியே கன்டினியூ செய்யறாங்க. உங்க வீட்டுலதான் மூணு ரூம் இருக்கே. ஒரு ரூமை ரேகாவிற்கும் நந்தினிக்கும் அலாட் செஞ்சிருக்கோம். அடுத்த மாசம் வேற இடம் பார்த்துடலாம்.”\nகாதில் ஜிகிர்தண்டா பாய்ந்தது. புதிய பூமியில் பக்கத்து பக்கத்து அறை. காலையில் காபியுடன் எழுப்பி விடுவாள். ஞாயிறு க்ரிப்டிக் குறுக்கெழுத்து போட்டி போடுவோம். ஃபீனிக்சில் இறங்கிய முகூர்த்தம்; ஃபீனிக்ஸ் பறவையாக கற்பனை பறந்தது.\nகம்ப்யூட்டரில் பவர்பாயின்ட் இருப்பதால் மட்டும் அருமையான மேடைப்பேச்சு அமைந்து விடாது. ஒரே வீட்டில் நந்தினியுடன் இருப்பதால் மட்டும் நேசம் மலர்ந்து விடாது என்று ஜெட்-லாக் வரவழைத்த விழிப்புமற்ற உறக்கமுமற்ற ��சமஞ்ச நிலை உணர்த்தியது. சுயம்வரத்திற்கு தயாராகும் சிப்பாய்களின் மனநிலையில் சமையலறையில் நுழைந்தோம். அம்மாவிடம் கற்றுக்கொண்ட நாற்பது நாள் சமையலை சரி பார்க்கும் பலிபீடத்திற்கு காஸ் ஏற்ற தீப்பெட்டி தேடல் துவங்கியது.\n‘அமெரிக்காவில் ஏதுடா கரண்ட் கட் ஹோம்லைட் இங்கேயே இருக்கட்டும்’ அசரீரியாக அம்மாவின் குரல்.\n‘சென்னைக்கு சென்று எடுத்து வந்து விடலாம்’ உள்ளூர ஹோம் சிக்னெஸ்.\nநாங்கள் தம் அடிக்காத மார்ல்போரோ மாந்தர்கள். எவரிடமும் கையில் வத்திப்பெட்டி இல்லை. நந்தினிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருக்காது என்னும் அபார நம்பிக்கையும் இருந்ததால், அவளை எழுப்ப மனம் ஒப்பவில்லை. இந்தியாவில் எங்கு சுற்றுலா சென்றாலும் கேன்டில் லைட் உணவிற்காகவோ, அல்லது அந்த உணவை சமைப்பதற்காகவோ மெழுகுவர்த்தியும் சீட்டா ஃபைட்டும் தற்காலத்தின் ப்லூடூத்தும் செல்பேசியும் போல் இணைபிரியாமல் வந்து கொண்டிருக்கும்.\nமுண்டா பனியனும் லுங்கி சகிதமாக பக்கத்து வீட்டு சீனியர் மச்சான்கள் கதவைத் தட்டினோம்.\n” அவர்களின் 340வது இ-மெயிலின் 16வது ஷரத்தில் இதைக் குறிப்பிட்டார்கள். கண்டம் விட்டு கண்டம் மாறினாலும் கைக்கடிகாரம், தானாக தன் நேரத்தை மாற்றிக் கொள்வதில்லை. எவராவது, ‘இதுதானம்மா… நீ காட்ட வேண்டிய டைம்’ என்று முள்ளை உள்ளூருக்கு ஏற்ப திருப்பி வைத்தால், சரியானபடி வேலை செய்யும். நாங்கள் கடிகாரமாக கிடைத்த தகவலை கிரகித்துக் கொண்டு, திரும்பினோம்.\n“எங்கே போயிட்டீங்க… இந்தாங்க டீ\nPosted on செப்ரெம்பர் 11, 2009 | 1 மறுமொழி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பர்ட்டி வித் சுகாசினி & லிஸி\nஅந்தக் கால ஹீரோ நடிகர்கள்\n‘மை நேம் இஸ் பில்லா’ சுமலதா, பிரபு, ரேவதி\nPosted on செப்ரெம்பர் 11, 2009 | 1 மறுமொழி\nஅபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் முதற் காட்சி: சத்யராஜ், அந்தக்கால ஜனகராஜ், ஒல்லியாகவும் இளமையாகவும் சரிகா\nஃபேஸ்புக்கில் பாலாஜி சந்தானம் ஆல்பம்: உசரத்தில் விக்ரம் தர்மா: மைக்கேல் மதனகாமராஜன்\nநடிகை ராதிகா & பிரதாப் போத்தன் திருமண விழா: பி சி ஸ்ரீராம் உடன்\nவியட்நாம் காலனி பட ஷூட்டிங்கில் சி வி ராஜேந்திரன், ஜெயந்தி, நாசர்: எப்படி இருந்த வினிதா\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெ��ிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 23 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 3 days ago\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nபெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- -----------------கடிதங்கள்\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 110\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/vikatanphotostory/11150-india-vs-new-zealand-match-meme-report.album", "date_download": "2019-06-25T08:15:17Z", "digest": "sha1:NAGGKNLSLLXRU52S5TQEKP44EAI27VCU", "length": 17376, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "`���ாட் ஒன்லி கங்காரு ஆன்ட்டி... கிவி பறவையும்தான்!’ - #NZvIND மேட்ச் மீம் ரிப்போர்ட் #VikatanPhotoCards", "raw_content": "\n`நாட் ஒன்லி கங்காரு ஆன்ட்டி... கிவி பறவையும்தான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:38 (23/01/2019)\n`நாட் ஒன்லி கங்காரு ஆன்ட்டி... கிவி பறவையும்தான்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் ODI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/news-t/common-news/405-cheran-perumal.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-06-25T08:02:39Z", "digest": "sha1:CWSENTYMRCYG62PTSRSKETK5T725PQME", "length": 1714, "nlines": 7, "source_domain": "darulislamfamily.com", "title": "சேரமான் பெருமாள்", "raw_content": "\nஓமன் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகருக்குச் சென்று, கள ஆய்வு செய்து, இஸ்லாத்திற்கான அழைப்பை மையப்படுத்தி, தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம்\nஎன்று CMN சலீம் எழுதிய வரலாற்று நூல் ''சேரமான் பெருமாள்''. இந்நூல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன் பயனாய் இனி பொதுத் தளத்திலும் உலா வரும்.\nCMN சலீம் சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமாவார். இவரது முயற்சியில் உருவாகிவரும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரிக்கு அரசு ஆணை பிறப்பித்து அனுமதி அளித்துள்ளது என்பது கூடுதல் செய்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=30730", "date_download": "2019-06-25T08:09:34Z", "digest": "sha1:YVCWLMU25W5F7C4LL5VDSI6IEV22U3HS", "length": 13938, "nlines": 131, "source_domain": "kisukisu.lk", "title": "» இன்று முதல் பிளாஸ்டிக் தடை", "raw_content": "\nஉலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி\n2,500 ஆண்டுகளுக்கு முன் கஞ்சா – ஆய்வில் கண்டுபிடிப்பு\nவேகமாக அழிந்து வரும் தாவரங்கள்\nஈபிள் டவரின் கீழ் ஒரு பிரம்மாண்ட ஓவியம்\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட சிறுவன்\n← Previous Story திருமணத்தில் குத்தாட்டம் போட்ட பிரபாஸ் – அனுஷ்கா\nNext Story → நடிகர் சங்க கட்டிடத்திற்கு 1 கோடி நன்கொடை\nஇன்று முதல் பிளாஸ்டிக் தடை\nதமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 1) முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநில அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வருகிறது.\nதமிழகத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அறிவிப்பை கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் வேறுபாடின்றி அனைத்துவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.\nஇந்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பில் சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிறுவனங்கள்\nவனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் நாற்றாங்காலுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள்.\nஏற்றுமதிக்காக மட்டுமே சிறப்பாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்\nபால் மற்றும் பால் பொருட்களான தயிர், எண்ணெய், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான உறைகள்\nஇந்திய தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட மக்கி உரமாகும் தன்மைகொண்ட பிளாஸ்டிக் பைகள்\nஉற்பத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள்.\nதடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசின் அறிக்கையில் குறிப���பிடப்பட்டுள்ளது.\nஉலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nஇந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். மேலும் இதில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.\n2016-17 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 79,114 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படாத கழிவுகள் பல்வேறு வகைகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன.\nதற்போது நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.\nஅதன்படி, வாழையிலை, பாக்குமட்டை, காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி மற்றும் காகிதப் பைகள் உள்ளிட்டவை அடங்கிய பாரம்பரிய பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/vaara-rasi-palan/vaara-rasi-palan/", "date_download": "2019-06-25T07:58:23Z", "digest": "sha1:434XYSV5MND5TBZGUSIUC7HTAK4GNFCB", "length": 48216, "nlines": 208, "source_domain": "www.muruguastro.com", "title": "Vaara rasi palan – January 7 to 13 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன் – ஜனவரி 7 முதல் 13 வரை\nமார்கழி 23 முதல் 29 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசுக்கி புதன் செவ் குரு\n13-01-2018 மகரத்தில் சுக்கிரன் பகல் 2.45 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகன்னி 07-01-2018 காலை 07.15 மணி முதல் 09-01-2018 மதியம் 02.23 மணி வரை.\nதுலாம் 09-01-2018 மதியம் 02.23 மணி முதல் 12-01-2018 அதிகாலை 12.49 மணி வரை.\nவிருச்சிகம் -12-01-2018 அதிகாலை 12.49 மணி முதல் 14-01-2018 மதியம் 01.11 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n07.01.2018 மார்கழி 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். தேய்பிறை\n08.01.2018 மார்கழி 24 ஆம் தேதி திங்கட்கிழமை சப்தமி திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். தேய்பிறை\n12.01.2018 மார்கழி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.15 மணிக்குள் கும்பம் இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் அனுகூலமாக செயல்படுவதால் நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்ப்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -7, 8, 9, 10, 11.\nசந்திராஷ்டமம் – -12-01-2018 அதிகாலை 12.49 மணி முதல் 14-01-2018 மதியம் 01.11 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைகேற்படி அமைந்து ���ேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது உத்தமம். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ வழிபாடு சிறப்பான பலன்களை கொடுக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12, 13.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப்பெற்று சமசப்தம ஸ்தானமான 7-ல் வலுவாக இருப்பதாலும் 5-ல் குரு சஞ்சரிப்பதாலும் இந்த வாரம் ஏற்றமான பலன்களையே பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தி���ும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். சனீஸ்வர வழிபாடு நன்மையை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 12, 13.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nநல்ல கற்பனை திறனும். நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 4-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nதனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாயும், பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரனும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பெரியவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தம��். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபிட்சத்தை உண்டாக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nநல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் கைகூடும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்��ும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9, 12, 13.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஎந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறுவார்கள். வியாழக்கிழமை குரு பகவானை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், குருவுடன் 12-ல் இருப்பதாலும் 2-ஆம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். முடிந்த வரை முன்கோபத்தை குறை��்துக் கொள்வதும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்ப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9, 12, 13.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஎல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதாலும் தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேற கூடிய யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் சற்றே குறையும். தெய்வ தரிசனங���களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9, 10, 11.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nவீண் பழிச்சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும் 12-ல் சூரியன், சனி, புதன் சஞ்சரிப்பதாலும் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அசையும், அசையா சொத்துகளால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12, 13.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nதம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, சூரியன், சுக்கிரன், புதனுடன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 12, 13.\nசந்திராஷ்டமம் – 7-01-2018 காலை 07.15 மணி முதல் 09-01-2018 மதியம் 02.23 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்கள் மீது இருந்த பழிச்சொல் விலகி மனஅமைதி அடைவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். குரு, செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும், பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பதும் நல்லது. வாகனங்களில் செல்கின்ற போது நிதானமாக செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூ��ங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஒரு சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8.\nசந்திராஷ்டமம் – 09-01-2018 மதியம் 02.23 மணி முதல் 12-01-2018 அதிகாலை 12.49 மணி வரை.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/vijay-can-not-be-forgiven-minister-seloor-raju/", "date_download": "2019-06-25T07:56:48Z", "digest": "sha1:6MGUIWDWGWLI3VE3UMGCTY5RUK35Z57G", "length": 8188, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "விஜய்யை மன்னிக்க முடியாது..! அமைச்சர் செல்லூர் ராஜூ | Dinasuvadu Tamil", "raw_content": "\nமக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், விஜய் நல்ல நடிகர், எதிலும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பவர். ஆனால் சர்கார் படத்தில் மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் நடிகர் விஜய், முருகதாஸ் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம்.ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நல திட்டங்களை வாழ்த்தி பேசிய விஜய், இப்போது படத்தில் எதிர்க்கிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் “#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்”\n6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதங்கதமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்க மாட்டார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்\nவிஜய் வீட்டிலும் நுழைந்தது போலீஸ்\nவாகன ஓட்டிகளுக்கு ஐகோர்ட் அறிவுரை...\nமோடிக்கெதிராக மெகா கூட்டணி...தேவேகவுடா-குமாரசாமியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..\nகல்யாணம் முடிச்சாலும் கவர்ச்��ி குறையலையேமா வைரலாகும் புகைப்படம்\nbiggboss3 : கண்கலங்கும் பிக்பாஸ் பிரபலம் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/page/2", "date_download": "2019-06-25T07:55:03Z", "digest": "sha1:QGMFZ3NK52KBWXKXEFILTNNBVVC3RQ3A", "length": 16955, "nlines": 274, "source_domain": "dhinasari.com", "title": "சென்னை Archives - Page 2 of 11 - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு குறிச் சொற்கள் சென்னை\nசென்னையில் 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம் அயோத்தியில் ராமர் ஆலயம் எழும்பிட வலியுறுத்தல்\n6.12.2018 இன்று காலை 10.30 மணி அளவில் இந்து முன்னணி சென்னை மாநகரம் சார்பில், அண்ணாநகர், டவுடன் சிக்னல், ராயபேட்டை மணிகூண்டு, கோயம்பேடு, போரூர் ரவுண்டானா, மணலி மார்க்கெட், கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ,...\nஇன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது கஜா புயல் நாகையில் 3ம் எண் கூண்டு\nசென்னை: மத்திய தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிற கஜா புயல், இன்று இரவு 11.30க்கு நாகை அருகே கரையை கடக்கிறது தற்போது, நாகப் பட்டினத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் கஜா புயால் மையம்...\nசேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..\nசேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nஅதிர்வலையை ஏற்படுத்திய தாமிரபரணி மகாபுஷ்கரம்\nநிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார் சந்திரமோகன். கலந்து கொண்டவர்களுக்கு தாமிரபரணி மகாபுஷ்கர தீர்த்தமும், அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது.\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கவுகாத்தி அணிகள் இன்று மோதல்\nவிளையாட்டு ரேவ்ஸ்ரீ - 18/10/2018 5:12 PM\nநடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3) தோல்வியை தழுவியது. கவுகாத்தி அணி முதல் ஆட்டத்தில் கோவாவுடன் டிரா (2-2)...\nஅடுத்த 3 நாட்கள்… மழை, கன மழை இருக்குமாம்\nசென்னை: அடுத்த 3 நாட்கள் மழை, மற்றும் கன மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இந்தியாவிலேயே சென்னை முதலிடம் – முதலமைச்சர் பழனிசாமி\nகோயம்பேடு பேருந்து நிலையம், ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் பழன���சாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் நடைபெற்று வந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் விழா...\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும்\nசென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nவிபசார கேஸ்ல உள்ள போடுவேன்… மிரட்டலால் பெண் தீக்குளிப்பு\nவிபசார கேஸ்ல உள்ள போடுவேன்... மிரட்டலால் காவல் நிலையட்தில் பெண் தீக்குளிப்பு\nபட்டாகத்தியுடன் பஸ் படிக்கட்டில் பயணித்தபடி கலாட்டா; கல்லூரி மாணவர் கைது\nஉள்ளூர் செய்திகள் ஆனந்தகுமார், கரூர் - 30/08/2018 7:22 PM\nசென்னை: சென்னை மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி, பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி மிரட்டி, வாகன ஓட்டிகளையும், பஸ்ஸி பயணம் செய்தவர்களையும் அச்சுறுத்திய கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டார். இன்னொரு மாணவரை...\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\nநாளை வெளியாகிறது தளபதி 63 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் தொடங்கியது\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/lan/aten/aten-usb-ethernet-adapter", "date_download": "2019-06-25T07:58:09Z", "digest": "sha1:RRUHSBVT4XFQOJTNYLWWYEB5FC7UQZIE", "length": 4477, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "ATEN USB-Ethernet Adapter நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nATEN USB-Ethernet Adapter நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nATEN நெட்ஒர்க் கார்டுகள் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் ATEN USB-Ethernet Adapter நெட்ஒர்க் கார்டுகள் இலவசமாக\nவகை: ATEN நெட்ஒர்க் கார்டுகள்\nதுணை வகை: USB-Ethernet Adapter நெட்ஒர்க் கார்டுகள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் ATEN USB-Ethernet Adapter நெட்ஒர்க் கார்டு, அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-25T07:33:35Z", "digest": "sha1:4X4TWYHXAEAVWKLSTKTU247O6AP4MBXX", "length": 5021, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "பைனாப்பிள் ஸ்மூதி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: பைனாப்பிள் ஸ்மூதி r\nகோடையில் குடிக்க, ருசிக்க: பைனாப்பிள் ஸ்மூதி; திணை கட்லெட்\nஏப்ரல் 26, 2018 த டைம்ஸ் தமிழ்\nபைனாப்பிள் ஸ்மூதி தேவையானவை: மாம்பழம் - 1 பைனாப்பிள் - ஒரு கப் தேங்காய் துருவல் - கால் கப் இளநீர் அல்லது தேங்காய் நீர் - 1 கப் தேன் - 1 மேஜைக்கரண்டி செய்முறை: தேங்காய் துருவலை மிதமான தீயில் வெறும் வாணலி வறுத்துக்கொள்ளவும். பைனாப்பிள் மற்றும் மாம்பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பழத்துண்டுகள், வறுத்த தேங்காய் துருவலை ���ரு ஸிப் லாக் கவரில் போட்டு, ஃபீரிசரில்… Continue reading கோடையில் குடிக்க, ருசிக்க: பைனாப்பிள் ஸ்மூதி; திணை கட்லெட்\nகுறிச்சொல்லிடப்பட்டது சமையல், திணை கட்லெட், பைனாப்பிள் ஸ்மூதிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/162782?ref=home-feed", "date_download": "2019-06-25T08:33:50Z", "digest": "sha1:BIYJKHN4M5YOSMBTEK3P3MKOKBOPYTUU", "length": 6954, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆன்லைனில் 1.25 லட்சம் ருபாய் ஏமாந்த பிரபல நடிகர் நகுல் - அதிர்ச்சி தகவல் - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஆன்லைனில் 1.25 லட்சம் ருபாய் ஏமாந்த பிரபல நடிகர் நகுல் - அதிர்ச்சி தகவல்\nபாய்ஸ், காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் நகுல். வளர்ந்து வரும் நடிகரான இவர் கைவசம் அதிக படங்கள் இல்லை.\nஇந்நிலையில் அவர் பிலிப்கார்ட் இணையத்தளத்தில் 1.25 லட்சம் ரூபாய்க்கு தன் மனைவிக்கு பரிசளிக்க ஒரு ஐபோனை வாங்கியுள்ளார்.\nஆனால் அது டெலிவரி செய்யப்பட்ட பிறகு தான் நகுலுக்கு தெரிந்துள்ளது, அது போலி என்று. உடனே அவர் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.\nஇது பற்றி நகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=44545&cat=Event", "date_download": "2019-06-25T08:44:19Z", "digest": "sha1:AZ343W5UALPO4MYBM4QYMG7TTLIFLWH6", "length": 11410, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு’ மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பங்கேற்றவர்கள் தங்களது சமூக வளைதளங்களில் போட்டோக்களை பகிர்ந்து கொண்டு கொண்டாடினர். அவர்கள் பதிவேற்றிய போட்டோக்களின் ஆல்பம் இதோ உங்களுக்காக...\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்க��ையில் நடந்தது. அதில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/21919-there-is-no-history-of-those-who-left-the-aiadmk.html", "date_download": "2019-06-25T08:08:21Z", "digest": "sha1:U73VR5PNPEPUOE6KYUZKNNUCQNEWG4EB", "length": 7691, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "360: அப்பாக்களுக்காகக் களமிறங்கும் வாரிசுகள் | 360: அப்பாக்களுக்காகக் களமிறங்கும் வாரிசுகள்", "raw_content": "\n360: அப்பாக்களுக்காகக் களமிறங்கும் வாரிசுகள்\nஅதிமுகவை விட்டுச்சென்றவர்கள் வென்றதாக சரித்திரமே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nதேனியில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் கூட்டணிக் கட்சிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nமாவட்டச் செயலாளர் சையது கான் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் வர வேற்றார். இதில் அமைச்சர் உதயகுமார் உட்பட பலர் பேசினர்.தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி சட்டப் பேரவை வேட்பாளர் லோகிராஜன் ஆகியோ ரை அறிமுகப்படுத்தி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: இது திணிக்கப்பட்ட இடைத் தேர்தல். கட்சிக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்துவிட்டு வெளியேறியதால் இந்நிலை உருவாகி உள்ளது.\nஇன்றைக்கு இவர்கள் செல்லாக்காசாக இருக்கிறார்கள். அதிமுகவில்தான் சாதாரண தொண்டன் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதனால்தான் இக்கட்சி வலுவாக உள்ளது. அதிமுகவை விட்டுச்சென்றவர் கள் வென்றதாக சரித்திரமே இல்லை. அதிமுக கூட்டணி நல்லவர்கள் கூட்டணி. திமுக கூட்டணி துஷ்டர்களின் கூட்டணி. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.\nபார்த்திபன் எம்பி., சட்டப் பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், நீதிபதி, ஜக்கையன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஆஸி.யுடன் மோதல்: இங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த அர்ஜுன் டெண்டுல்கர்\nஅதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி\nநஷ்டமான அரசு நிறுவன நிதியிலிருந்து பொருட்கள் வாங்கும் புதுச்சேரி அமைச்சர்கள்: லஞ்ச ஒழிப்புத்துறை ���ிசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு\nவரலாறு காணாத விலையில் தங்கம்: ஒரு பவுன் 26,464 ரூபாய்க்கு விற்பனை\nசென்னை தண்ணீர் பிரச்சினை: களமிறங்கிய தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு\nமோடியைப் புகழ்ந்ததால் நீக்கப்பட்ட கேரள காங்கிரஸ் எம்எல்ஏ; பாஜகவில் இணைகிறார்\n360: அப்பாக்களுக்காகக் களமிறங்கும் வாரிசுகள்\nஉத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களால் பலன் பெறும் பாஜக\nபிரதமர் மோடியை இந்தியாவாக பாஜக சித்தரிக்கிறது: மாயாவதி\nஅமேதியை ராகுல் ஏமாற்றிவிட்டார்: ஸ்மிருதி இரானி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/04/25123820/1158936/Good-chance-to-win-the-medal-in-world-competition.vpf", "date_download": "2019-06-25T08:35:20Z", "digest": "sha1:5CXYGXVFBSECWC2TPCHWP74W4TW7FEO7", "length": 16819, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக போட்டியில் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு- காமன்வெல்த்தில் சாதித்த தமிழக வீரர்கள் நம்பிக்கை || Good chance to win the medal in world competition says Tamil Nadu players", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக போட்டியில் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு- காமன்வெல்த்தில் சாதித்த தமிழக வீரர்கள் நம்பிக்கை\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக காமன்வெல்த்தில் சாதித்த தமிழக வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக காமன்வெல்த்தில் சாதித்த தமிழக வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் சமீபத்தில் நடந்த காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்கள், சரத்கமல், சத்யன், அமல்ராஜ் ஆகியோர் பதக்கம் வென்றனர்.\nசரத்கமல் அணிகள் பிரிவில் தங்கமும், இரட் டையர் பிரிவில் வெள்ளியும், ஒற்றையர் பிரிவில் வெண்கலமும் பெற்றார். சத்யன் அணிகள் பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையரில் வெண்கலமும் பெற்றார். அமல்ராஜ் அணிகள் பிரிவில் தங்கம் வென்றார்.\nகாமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இவர்களுக்கு சென்னை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.\nசென்னை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் ஜே.செல்வக்குமார், முன்னாள் டேபிள் டென்னிஸ் வீராங்கனை அருள்செல்வி, இன்டஸ்ட்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சமிர்பரத் ராம் ஆகியோர் பங்கேற்று பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டினார்கள்.\nபாராட்டு விழாவில் சத்யன் கூறும் போது “காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று எங்களது திறமையை வெளிப்படுத்தினோம். இதே போல உலக சாம்பியன் ஷிப் போட்டியிலும் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் சவாலாக இருக்கலாம். பிரான்ஸ், கொரியா எங்களது பிரிவில் உள்ளன. இந்த முறை பதக்கம் வெல்வோம் என்று நம்புகிறேன்.\nசரத்கமல் கூறும் போது உலக போட்டியில் நாங்கள் சிறந்த குரூப்பில் உள்ளோம். இந்த முறை பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். அமல்ராஜ் கூறும் போது, பேட்மின்டனை போலவே டேபிள் டென்னிசும் தற்போது பிரபலம் அடைந்துள்ளது.\nசரத்கமல், சத்யன் திறமை வாய்ந்த வீரர்கள். இருவரும் இந்த விளையாட்டு முன்னேற்றம் அடைய உதவியாக இருக்கிறார்கள் என்றார்.\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\n -ஆஸ்திரேலியா பயிற்சியாளரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநான் தற்கொலை செய்ய விரும்பினேன் -மிக்கி ஆர்தர்\nஉலக கோப்பை கால்பந்து - இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2013/11/blog-post_8.html", "date_download": "2019-06-25T08:16:17Z", "digest": "sha1:UOFDJUVQHXOV7I7EDBRAMQEHUIUCJLAD", "length": 10241, "nlines": 85, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: அள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)", "raw_content": "\nஅள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)\nகடந்த பதிவில் பங்குச்சந்தை ஆரம்பம் என்ற தொடர் எழுதுவதாக கூறி இருந்தோம். இங்கு பார்க்க..\nபங்குச்சந்தை ஆரம்பம் - தொடர் முன்னோட்டம்\n'பங்குச்சந்தை அறிமுகம்' தொடரின் முதல் பகுதியாக ஒரு புத்தகத்தை\nசில நண்பர்கள் பொருளாதார பகுதியின் ஆங்கில வார்த்தைகள் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது, அதனால் தமிழ் புத்தகங்களை பரிந்துரை செய்யுமாறு கேட்டிருந்தார்கள்.\nபங்கு வர்த்தகம் செய்யும் போது அடிப்படை புத்தக அறிவு கண்டிப்பாக தேவை. புத்தகத்துக்கு முதலீடு செய்வதை கண்டிப்பாக மிகக் குறைந்த காலத்தில் பங்குச்சந்தையில் பெற்று விடலாம். அதனால் புத்தக அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.\nமுதல் புத்தகமாக தமிழில் எளிமையாக பங்குச்சந்தை பற்றி விளக்கப்பட்டிருந்த ஓர் புத்தகத்தைப் பற்றி பகிர்கிறோம்.\nஇந்த புத்தகம் அள்ள அள்ள பணம் என்ற பெயரில் ஐந்து தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தை தன்னம்பிக்கை, முன்னேற்றம் தொடர்பாக அதிக புத்தகங்கள் எழுதியுள்ள திரு.சோம வள்ளியப்பன் அவர்கள் எழுதியுள்ளார்கள்.\nஅவரைப் பற்றிய விவரங்களுக்கு இங்கே பார்க்க..\nதமிழில் ஐந்து வருடங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பிரதிகள் விற்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு��்ளது.\nஇந்த புத்தகம் எளிதான தமிழ் சொற்பதங்களால் விளக்கப்பட்டுள்ளதால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். ஐந்து தொகுதிகளில் மூன்றை நாம் பரிந்துரைக்கிறோம்.\nஅமேசான் தளத்தில் குறைவான விலையில் கிடைக்கிறது. மூன்று புத்தகங்களும் சேர்ந்து வாங்கும் பொது அஞ்சல் வழி செலவு 120 ரூபாய் குறையும்.\nஅள்ள அள்ள பணம் – 1 (பங்குச்சந்தை அறிமுகம்)\nபங்குச்சந்தை பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை இந்த புத்தகம் கொடுக்கிறது. பங்குச்சந்தை பதங்கள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.\nஅள்ள அள்ள பணம் - 2 (பங்குச்சந்தை அடிப்படை)\nபங்குகளின் Fundamental Analysis, Technical Analysis போன்ற விவரங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் Fundamental Analysis பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.\nஇந்த புத்தகம் குறிகிய கால பங்கு வர்த்தகத்தில் உள்ள Future & Options பற்றி சொல்கிறது. இதனை நமது வாசகர்கள் தவிர்த்து விடலாம்.\nஅள்ள அள்ள பணம் - 4 (போர்ட்போலியோ முதலீடுகள்)\nஇந்த புத்தகம் நீண்ட கால முதலீடான போர்ட்போலியோ முதலீடைப் பற்றி சொல்கிறது. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.\nஅள்ள அள்ள பணம் - 5 (ட்ரேடிங்)\nஇந்த புத்தகம் தினசரி வர்த்தகம் பற்றி சொல்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படியுங்கள்.\nஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறது\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/2091/how-install-new-os-in-system-without-changing-antivirus?show=2092", "date_download": "2019-06-25T08:13:44Z", "digest": "sha1:IDJA7AQZCUAI3DPHSAZEI5CAEOWBVLSB", "length": 8549, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "how install new os in system without changing antivirus? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஎனது கணினியில் வேறு ஓஎஸ் நிறுவவேண்டும் மற்றும் கணினியில் உள்ள அனைத்து\nமென்பொருட்களையும் மற்ற வேண்டும் . இவை அனைத்தும் எனது அண்டிவைராஸ்\nகி மாற்றாமல் செய்ய வேண்டும். நன் எனது கணினியில் போர்மட் செய்து புது ஓஎஸ் மற்றும் மென்பொருட்களையும் மாற்றினால் வேறு அண்டிவைராஸ் வாங்க வேண்டுமா\nஎனது அண்டிவைராஸ் இன்னும் முடியவில்லை. எனது கணினியில் அடிக்கடி ப்ளூ ஸ்க்ரீன் வருகிறது. என்ன செய்ய வேண்டும். தமிழில் பதில் அனுப்பவும். நன்றி.\nஅண்டிவைரஸ் விசயத்தில் பொதுவாக அக்டிவேசன் கீ இருந்தால் திரும்பப் பயன்படுத்த முடியும்.\nஆனால் அண்டிவைரஸ் போன்ற மென்பொருட்களில் எல்லாவற்றிலும் அப்படியல்ல. மூன்று கணினியில் பயன்படுத்தலாம் என்றால் மூன்று முறை-3 user license- திரும்ப அதே கீயை வைத்து இன்ஸ்டால் செய்யலாம். அதன் பின் expire ஆகி விடும். இந்த முறை ஒவ்வொரு அண்டிவைரஸ் ற்கும் வேறாக இருக்கும் என்பதால்,எந்த அண்டிவைரசோ அந்த தளத்தில் help/contact சென்று தெரிந்து கொள்ளலாம்.\nசில மென்பொருளில் இந்த முறை இல்லாமல் திரும்ப அண்டிவைரசை இன்ஸ்டால் செய்து பழைய அக்டிவேசன் கீயை கொடுத்து அக்டிவேட் செய்யலாம்.பழைய கீயுடன் பாவிக்க முடியும் என்பதால் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. எந்த அண்டிவைரஸ் என்று குறிப்பிடாததால் மேலதிக விளக்கம் கொடுக்க முடியவில்லை.\nபோர்மட் செய்யு முன்னர் ஒரு பார்டிசன் ஒன்றை உருவாக்கி, எல்லா மென்பொருட்களையும் அந்தப் பகுதிக்கு மாற்றி விட்டால் எதையும் இழக்காமல் முதன்மை பர்டிசனை-C- மட்டும் போர்மட் செய்து கொள்ளலாம். இது சுலபமான வழி. SymMover ,Easeus போன்றவை இதற்குப் பயன்படலாம். எனினும் uninstall/install சிறந்த வழி.\nபொதுவாக நீலத்திரைக்குக் காரணம் வன்பொருளாகும். வன்பொருளில் ஏற்பட்ட மாற்றம் Device Drivers- updates -காரணமாக ஏற்படலாம். கடைசியாக இணைக்கப்பட்ட வன்பொருள்/மென்பொருளை நீக்கி அல்லது கணினியை வேறொரு திகதிக்கு System Restore செய்யலாம்.கடைசியாக இணைக்கப்பட்ட updates களையும் நீக்கிப் பார்க்கலாம். இதை save mode இல் வைத்து செய்ய வேண்டும்.வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றால் போர்மட் செய்ய வேண்டியதில்லை.\nஎனது கருத்து - இலவச அண்டிவைரஸ் ஒரு கணினிக்குப் போதுமானதாகும். கூடவே malwarebytes anti malaware, Malwaraebytes Anti-Exploit இணைத்துக் கொண்டாலே போதுமானதாகும். விரும்பினால் Trackers ஐயும் block செய்து விட்டால் சிறந்த பாதுகாப்பு முறையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2013/07/3071315/", "date_download": "2019-06-25T08:57:44Z", "digest": "sha1:WGZY2HNIB6REOTFHOXUMWOKS7YBTT6NB", "length": 6259, "nlines": 141, "source_domain": "keelakarai.com", "title": "Urgent IT Cisco Engineer Required | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3485:2008-09-02-19-05-21&catid=180:2006&Itemid=76", "date_download": "2019-06-25T07:40:13Z", "digest": "sha1:SVJGRXQE4L7SKGU3OJBHHS7NNGOPKJQQ", "length": 22037, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "மனித உழைப்பு சார்ந்த உற்பத்திகள் மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் மனித உழைப்பு சார்ந்த உற்பத்திகள் மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம்.\nமனித உழைப்பு சார்ந்த உற்பத்திகள் மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம்.\nSection: பி.இரயாகரன் - சமர் -\nதேசங்களின் சுயேச்சையான வாழ்வு என்பது எங்கும் எப்போதும், மக்களின் சொந்த உற்பத்தியில் தங்கிநிற்பதில் சார்ந்துள்ளது. மக்களின் அடிப்படையான சமூகத் தேவையை சொந்த நாட்டில் உற்பத்தி செய்யும் போதே, தேசத்தின் உட்கூறுகள் நீடித்து நிலைத்து நிற்கமுடியும். இதுவே தேசியப் ப���்பாடுகளையும், தேசியக் கலாச்சாரத்தையும், தேசத்தின் தனித்துவத்தையும் பாதுகாக்கத் தேவையான அடிப்படையாகும். சொந்த தேசிய பலத்தில், எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளும் பலத்தை இது தேசங்களுக்கு வழங்குகின்றது. அனைத்து வகையான காலனிய வடிவங்களும் இந்தக் கூறுகள் வளர்ச்சியுறுவதை தடுத்து நிறுத்தியிருந்தன. மாறாக ஏகாதிபத்தியத்தின் தொங்கு சதை நாடகவும், ஏகாதிபத்தியத்தின் தேவைகளை உற்பத்தி செய்து வழங்கும் ஒரு இழிநிலை நாடுகளாக காலனிகள் நீடித்திருந்தன.\nசோவியத் புரட்சியும் அதை தொடர்ந்து தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்தை சோவியத் நிறுவியதைத் தொடர்ந்து, காலனிய நாடுகள் தமது சொந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் உத்வேகம் பெற்று போராடத் தொடங்கின. இதன் விளைவாக முதலாம், இரண்டாம் உலக யுத்த முடிவில், உலகில் பல காலனிகள் நேரடிக் காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற்றன. இதை தொடர்ந்து தேசிய பொருளாதாரத்தின் மீதான கவனம் குறிப்பானதாக மாறியதால், சுயேட்சையான நாடுகள் தேசிய பலத்தைப் பெறத் தொடங்கின. ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்றல் என்பதைத் தவிர்த்து, சொந்தக் காலில் நிற்க முனைந்தன. இதற்கு சோவியத் மற்றும் சீனப் புரட்சிகள் அக்கம்பக்கமாகவே ஊக்கம் அளித்தன. பரஸ்பர பொருளாதார உதவிகள், இதை மேலும் வளப்படுத்தின.\nஇந்த புதிய சர்வதேசப் போக்கை ஏகாதிபத்தியம் சகித்துக் கொள்ளவில்லை. திட்டமிட்டே தேசியக் கூறுகளை அழிக்கும் வகையில், உற்பத்தி மீதான சீரழிவுகளை திட்டமிட்டே உருவாக்கினர். நவீன உற்பத்தி என்ற பெயரில், இயற்கைக்கு மாறான உற்பத்தி முறைமைகளைத் திணித்தனர். உதாரணமாக விவசாயத்தில் இயற்கை உற்பத்தி முறைமை என்ற பொதுவான உற்பத்தி முறைமையை, முற்றாகவே மாற்றி அமைத்தனர். உரங்கள், கிருமிநாசினிகள், சில விதைகளை கொண்ட பெரு உற்பத்தி என்று தொடங்கிய விவசாயம், தேசங்களின் சுயேச்சைப் போக்கை முற்றாகவே அழித்துவிட்டது. இன்று விதையைக் கூட, ஏகாதிபத்தியம் தந்தால் தான் விதைக்க முடியும் என்ற நிலைமை உருவாகி வருகின்றது. இப்படி தேசியக் கூறுகளின் மேலான ஏகாதிபத்திய ஆதிக்கத்தை, திட்டமிட்ட வகையில் பெறத் தொடங்கியது. அதேநேரம் தேசத்தின் அடிப்படையான தேசியக் கூறுகளை, சுவடுகள் கூடத் தெரியாத வகையில் அழித்தொழித்து வருகின்றனர்.\nஇப்படித் தொடங்கிய தேசிய அழித்தொழிப்புக் கொள்கை மூலம், தேசங்களின் சுயேட்சைப் பண்புகள் சிதைக்கப்பட்டு வருகின்றது. முன்பு காலனிகள் ஏகாதிபத்தியங்களுக்கான தேவைகளை உற்பத்தி செய்யும் ஒரு உறுப்பாகவே இருந்தது. அதையே இன்று வேறுவடிவில் மாற்றிவிட்டனர். இன்று ஏகாதிபத்தியத்தின் தேவையை பூர்த்தி செய்யும் பன்மைக் கூறில் ஒன்றை மட்டும் உற்பத்தி செய்யும் வகையில், தேச உற்பத்திகளையே முழுமையாக மாற்றிவிட்டனர். குறித்த உற்பத்தியை சந்தையில் ஏகாதிபத்தியம் தான் விரும்பிய விலையில் வாங்குவதுடன், நாடுகளின் திவாலை பிரகடனம் செய்யும் உரிமையை கத்தி விளிம்பில் நிறுத்தி விடுகின்றனர். இவற்றை நாம் விரிவாக ஆராய்வோம்.\nநேரடி காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, தேசிய உற்பத்திகள் நாட்டின் பிரதான போக்காக இருந்தது. தவிர்க்க முடியாது அரசின் தேசிய முதலீடுகள் பெருகின. தேசிய தனியார் முதலீடுகளும் பெருகின. உதாரணமாக பின்தங்கிய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி 19501985க்கும் இடையிலான 35 வருடங்களில் 5.4 மடங்காக உயர்ந்தது. பின்தங்கிய நாடுகளின் ஏற்றுமதியின் பங்கு 4.7 சதவீதத்தில் இருந்து 12.7 சதவீதமாக அதிகரித்தது. இந்தப் போக்கை ஏகாதிபத்தியம் தொடர்ந்து அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை. ஏகாதிபத்தியம் வர்த்தக காப்புத் தடையை முன்வைத்தன் மூலம், திட்டமிட்டவகையில் ஏற்றுமதியை வீழ்ச்சி காணவைத்தது. ஏற்றுமதி அதிகரிப்பு வீதம் 1970 இல் 13 சதவீதமாக இருந்தது. இது 1980இல் 8 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. மூன்றாம் உலக உற்பத்தி மீதான விலையை குறைத்தது. அதேநேரம் ஏகாதிபத்தியம் தனது சொந்த உற்பத்தி மீதான விலையை உயர்த்தியது. 1979ஆம் ஆண்டுடன் 1988ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, ஆலை உற்பத்தி பொருட்களின் விலை 33 சதவீதம் உயர்ந்த அதேநேரம், பின்தங்கிய நாடுகளின் ஆதாரப் பொருட்களின் விலை 2.7 சதவீதமே உயர்ந்தது.\nஏகாதிபத்திய ஆலைகளுக்கு மூன்றாம் உலக நாடு வழங்கிய மூலப் பொருட்களின் விலையை உயரவிடாது தடுத்துநிறுத்திய ஏகாதிபத்தியம், தனது உற்பத்திக்கான விலையை உயர்த்தியது. இப்படிச் சர்வதேச உற்பத்தியில் ஒரு நெருக்கடியை உருவாக்கியதன் மூலம், பின்தங்கிய நாடுகள் பற்றாக்குறையில் சிக்கிக் கொண்டது. இதன் மூலம் தன்னிடமே கடன் வாங்க நிர்ப்பந்தித்தனர். 1980க்கும் 1990க்கும் இடையில் உலகில் முக்கி��� 10 பொருட்களின் ஏற்றுமதி விலை, 25 சதவீதத்தால் குறைந்து போனது. 1980களில் சர்வதேச நிலைமை முற்றாகவே ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக மாறத் தொடங்கியது. பின்தங்கிய நாடுகளின் மூலப்பொருட்கள் சந்தையில் தொடர்ந்து விலைச் சரிவை சந்தித்த அதேநேரம், ஏகாதிபத்திய உற்பத்திகள் விலை அதிகரித்துச் சென்றது. மூன்றாம் உலக நாடுகளின் மூலப்பொருட்களை ஆதாரமாக கொண்டு ஏகாதிபத்தியம் உற்பத்தி செய்த பொருட்களின் விலை அதிகரித்ததால், ஏகாதிபத்திய லாப வீகிதம் என்றுமில்லாத அளவில் அதிகரித்தது. இந்த லாப அதிகரிப்பே, பின்தங்கிய நாடுகளை அடிமைப்படுத்திய கடனாக மீளச் சென்றது. உண்மையில் மூன்றாம் உலக நாடுகளுக்கு சேர வேண்டிய தொகையையே, ஏகாதிபத்தியம் சர்வதேச வர்த்தக மோசடிகள் மூலம் அபகரித்து, அந்த நிதியைக் கொண்டே பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகளை மீளமுடியாது அடிமைப்படுத்தியுள்ளனர்.\nஏகாதிபத்தியத்தின் வர்த்தக மோசடிகள், தேசங்களின் ஏற்றுமதி என்ற குறிக்கோளைக் கொண்ட தேசிய உற்பத்தி முறைமையையே, சடுதியான நெருக்கடியில் சிக்கவைத்தனர். உற்பத்தி விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையில் உள்ள இடைவெளி அகன்று சென்றது. உற்பத்திக்கான செலவைக் கூட மீட்க முடியாது போன நிலைமை, தேசிய உற்பத்திகளை கைவிடுதலை துரிதமாக்கியது. இது தேசிய உற்பத்தியாளனின் கடனை உயர்த்தியது. ஏகாதிபத்திய உற்பத்திகள் உள்ளூர்ச் சந்தையை கைப்பற்றத் தொடங்கியது. தரகு முதலாளித்துவம் முழு வீச்சில் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. சர்வதேச ரீதியாக ஏகாதிபத்தியம் தனது வர்த்தக ஆதிக்க உரிமையை முழுமையாக தீர்மானிக்கும் வகையில் தேசங்களின் சுயேச்சை கூறுகளையே அழித்தொழித்தது. மறுபக்கத்தில் பொருட்களை ஏற்றியிறக்கும் சர்வதேச கடல் போக்குவரத்து மீதான ஆதிக்கத்தை ஏகாதிபத்தியம் வைத்திருந்ததன் மூலம், மூன்றாம் உலக நாடுகள் தமது பொருட்களை சர்வதேச சந்தையில் விற்கவே, கையேந்த வேண்டிய நிலை உருவானது. சரக்கை ஏற்றியிறக்க அதிக கட்டணத்தை ஏகாதிபத்தியம் கோரின. இதன் மூலம் மேலும் தேசிய உற்பத்திகள் கடுமையான நெருக்கடியில் சிக்கி சிதையத் தொடங்கின.\n1979இல் உலக முழுவதும் இருந்த சரக்குக்கப்பலில் ஒன்பது சதவீதம் மட்டுமே மூன்றாம் உலக நாடுகளுக்கு சொந்தமாக இருந்தது. இதே நேரம் 1978இல் ஏகாதிபத்தியம் இறக்குமதி ஏற்றுமதிக் கட்டணமாக 2700 கோடி டாலரை மூன்றாம் உலக நாடுகளிடம் அறவிட்டது. இது இறக்குமதியின் மொத்த மதிப்பில் 9 சதவீதமாக இருந்தது. இதைவிட காப்பீடு, சிப்பம் கட்டுதல், விற்பனை ஏற்பாடு என்று ஒரு தொகை ஏகாதிபத்தியத்துக்குச் சுற்று வழியாக சென்றது. ஒரு பொருளின் மதிப்பில், பெரும் பகுதி பொருட்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் இடைத்தரகர்களுக்கு மூன்றாம் உலக நாடுகள் வழங்க நிர்பந்திக்கப்பட்டது. தேசியப் பொருளாதாரத்தைச் சொந்த மக்களின் நலனுக்குப் புறம்பாக, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்ட போக்கு, கடுமையான சர்வதேச வர்த்தக நிபந்தனைக்குள் சிக்கி நெருக்கடிக்குள்ளாகியது. படிப்படியாக உலகளாவிய வகையில் தேசிய உற்பத்திகள் மேல் ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்களை உருவாக்கியது. பல உற்பத்திகளின் சந்தை அடிப்படைகளையே இல்லாதாக்கியது. தேசிய உற்பத்திகளுக்குப் போட்டியாக, ஏகாதிபத்திய உற்பத்திகளை சந்தையில் கொண்டு வந்து குவிக்கத் தொடங்கினர். தரகு முதலாளித்துவ வர்த்தகம் தேசிய உற்பத்திகளின் கழுத்தில் பிடித்தே தூக்கி நெரித்தது. ஏகாதிபத்திய பொருட்கள் சந்தையை ஆக்கிரமித்தது மட்டுமின்றி, தேசிய உற்பத்திகளை அழித்து விழுங்குவது அன்றாட நிகழ்ச்சி நிரலாகியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=308188", "date_download": "2019-06-25T08:57:26Z", "digest": "sha1:T3F5R2K7YIITNIT2WV6RUFZ2PVHXEBJN", "length": 12560, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிக ஜிஎஸ்டி வரி விதித்தால் சினிமாவை விட்டு விலகுவேன் : கமல் ஆவேசம் | I will leave the cinematography with a higher GST tax rule - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅதிக ஜிஎஸ்டி வரி விதித்தால் சினிமாவை விட்டு விலகுவேன் : கமல் ஆவேசம்\nசென்னை : இந்திய திரைப்படத் தொழிலுக்கு மத்திய அரசு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் திரைப்படத் தொழில் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்த் திரைப்படத் துறையினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இன்று டெல்லி���ில் ஜிஎஸ்டி வரி சம்பந்தமாக நிதியமைச்சர் உள்பட பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாகப் பேசினார். அது வருமாறு: கடந்த 4 வருடங்களாக சினிமாவிலுள்ள பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பு, தூக்குத் தண்டனையை விட மிகப் பெரிய தண்டனை. வரி கட்ட மாட்டோம் என்று சொல்லவில்லை. இவ்வளவு அதிகமாக வரி விதித்தால், அதை எங்களால் கட்ட இயலாது என்பதைத்தான் வலியுறுத்துகிறோம். சினிமா என்பது சூதாட்டம் அல்ல. கலை. இதை பாவச்செயலில் சேர்க்கக்கூடாது. ஹாலிவுட் மற்றும் இந்திப் படங்களுக்கு நிகராக தமிழ் சினிமாவுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது. எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று நல்லது செய்வார்கள் என்று நம்புகிறோம்.\nஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமாவில் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கும். நாடு முழுக்க கருப்புப் பணம் அதிகரிக்கும். வரி விதிப்பு அதிகரித்தால், நான் உள்பட அனைத்துக் கலைஞர்களும் பாதிக்கப்படுவோம். வேலைவாய்ப்புகள் குறையும். இங்கென்ன மேற்கிந்தியக் கம்பெனியா நடக்கிறது வரிச்சுமை அதிகமானால், சினிமாவை விட்டு விலகுவதைத் தவிர வேறுவழி தெரியவில்லை. ஒருவேளை இந்திப் படவுலகம் இந்த வரி விதிப்பை ஏற்றுக்கொண்டால் கூட, தமிழ் சினிமாவுலகைச் சேர்ந்த நாங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். வரி கட்டத் தயாராக இருக்கிறோம். நானும் ஒழுங்காக வருமான வரி கட்டி வருகிறேன். இந்தியா முழுவதும் ஒரு வருடத்துக்கு 2,100 படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில் 400 இந்திப் படங்கள் என்று வைத்துக்கொள்வோம். பாக்கி படங்கள் எல்லாமே பிராந்திய மொழிப் படங்கள்தான். எனவே, அந்தந்த மாநிலத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பிராந்திய மொழிப் படங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் குறைக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nபிலிம் சேம்பர் தலைவர் ஆனந்தா எல்.சுரேஷ் கூறுகையில், ‘ஜிஎஸ்டி வரி செலுத்தத் தயாராக இருக்கிறோம். படங்களை விற்கும்போது 12ல் இருந்து 5 சதவீதமாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 18ல் இருந்து 12 சதவீதமாகவும், கேளிக்கை வரியை 28ல் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று கேட்கிறோம்’ என்றார். ரவி கொட்டாரக்கரா, அபிராமி ராமநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், காட்ரகட்ட பிரசாத், செல்வின்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n* ஜிஎஸ்டி வரி 5, 12,18,28 என்று நான்கு கட்டமாக விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.\n* சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் என்று திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.\nஅதிக ஜிஎஸ்டி வரி சினிமாவை விட்டு விலகுவேன் கமல் ஆவேசம்\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nபோக்குவரத்து விதிமீறல் கண்காணிக்க அதிநவீன கேமராக்கள்: சென்னை காவல் ஆணையர்\nகாசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு மீன்வரத்து அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி\nமாணவர்கள் சேர்க்கை இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்\nகுளறுபடியால் கம்ப்யூட்டர் தேர்வு எழுதாத கணினி ஆசிரியர்களுக்கு ஜூன் 27ம் தேதி ஆசிரியர் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் தண்ணீர் எடுக்கும் லாரிகள் எத்தனை: அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/natchathira-palangal/pooraadam-natchathira-palangal/", "date_download": "2019-06-25T07:57:17Z", "digest": "sha1:BB2BQEX4S7YILU63HIZEH2JCZXT4NZ7D", "length": 17775, "nlines": 178, "source_domain": "www.muruguastro.com", "title": "Pooraadam natchathira palangal | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபதாவது இடத்தை பெறுவது பூராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூராட நட்சத்திரம் தனுசு ராசிக்குரியதாகும். இது உடல் பாகத்தில் தொடை, இடுப்பு, நரம்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ, த, ப, டா ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஸ, எ, ஏ ஆகியவையாகும்.\nபூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும்.\nபூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருக்கும். அவர்களுக்காக வாழ்க்கை துணையையே ஒதுக்கி விடுவார்கள். சுவையான உணவை விரும்பி உண்பார்கள். தாய் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். பொய் சொல்லாதவர்கள். பெற்றோரின் ஆசைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள். பூராடம் நூலாடாது என்பதற்கும் மணவாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லை. அமைதியை அதிகம் விரும்புவதால் பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையை கண்டால் மனதை பறி கொடுப்பார்கள் உற்றார் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். அனைவரையும் முழுமையாக நம்பினாலும் அனுபவத்திற்கு பிறகு சரியாகி விடும்.\nபூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் இருக்கும். கணக்கு வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சற்று சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்பவராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகி அனைத்து திறமைகளையும் வெளிபடுத்தி செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். அயல் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தைராய்ட், சிறுநீரகக் கல் வயிற்றுப் புண், கீல் முட்டு வாதம், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும். ஜீரண கோளாறு, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.\nபூராட நட்சத்திரதில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் முதல் திசையாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்களாகும். என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.\nஇரண்டாவதாக வரும் சூரிய திசை காலங்கள் 6 வருடமாகும். இத்திசையில் சிறு சிறு உஷ்ண சம்மந்தம்ப் பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.\nமூன்றாவதாக வரும் சந்திர திசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.\nநான்காவதாக வரும் செவ்வாய் திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிரு���்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும்.\nஅடுத்து வரும் ராகு திசை 18 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் பாதிப்புகளையும் உண்டாக்கும். எதிலும் கவனம் தேவை. மாரக திசையாக அமையும்.\nபூராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மரமாகும். இந்த நட்சத்திரத்தை மீன லக்னம் உதயமாகி ஒன்றரை நாழிகை கடந்த பின்னர் வானத்தில் காண முடியும் ஆகஸ்ட் மாதத்தில் இரவு 10 மணியளவில் தென்படும்.\nஆடு மாடு கன்று வாங்குதல், வண்டி வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல், கடன்களை பைசல் செய்தல், மருந்து உண்ணுதல், பரிகார பூஜை செய்வது, கிணறு குளம் வெட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.\nகடலூர் மாவட்டத்திலுள்ள திருத்தலம், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயத்தை குறிக்கும். சிதம்பர ரகசியம் இங்கே விஷேசம், சபாநாயகராக அருள் பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவ காம சுந்தரியும் அருள் பாலிக்கிறார். பழமையும் பெருமையும் நிறைந்த புண்ணிய ஸ்தலம்.\nதிருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம் அப்பிரதீசுவரர் அருளாசி செய்யும் அற்புத ஸ்தலம்.\nதஞ்சை மாவட்டம் திருவை யாருக்கு வடக்கில் 3.கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ளது. ஆகாச புரீசுவரர் அருள் புரியும் ஸ்தலம்.\nஒம் பஸ்சிமேசாய வித்ம ஹே\nபரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை பூராட நட்சத்திரத்திற்கு பொருந்தாது\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:54:16Z", "digest": "sha1:SPDFPTSRXVP3P3MYBLQYDRKPRHS7URKY", "length": 5835, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈ. இராமலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ. இராமலிங்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1980, மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் இருந்து, திராவிட முன���னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T08:45:11Z", "digest": "sha1:2YHUVY4OGDBRSZ44MCXOLSGSZLQ2BANV", "length": 10464, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிந்து மேனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1994 முதல் தற்போது வரை\nசிந்து மேனன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.\nசிந்து கருநாடகத்தின் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.[1] இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.[2]. சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர்.[3][4]. இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர்.\n1994 ராஷ்மி கன்னடம் குழந்தை நடிகை\n1999 பிரேமா பிரேமா பிரேமா கன்னடம்\n2001 பத்ராச்சலம் தெலுங்கு மகாலட்சுமி\nஈ நாடு என்னலேவரே மலையாளம்\n2002 கடல் பூக்கள் தமிழ்\n2003 சிறீராமச் சந்திரலு தெலுங்கு\nஆடந்தே அதோ டைப் தெலுங்கு\nமிஸ்டர் பிரம்மச்சாரி மலையாளம் செவ்வந்தி\n2005 தொம்மனும் மக்களும் மலையாளம் ஷீலா\nஜ்யேஷ்டா கன்னடம் சிறப்புத் தோற்றம்\nராஜமாணிக்கம் மலையாளம் ராணி ரத்தினம்\n2006 புலிஜன்மம் மலையாளம் ஷாநாஸ் / வெள்ளச்சி\n2007 டிடெக்டிவ் மலையாளம் ரேஷ்மி\nசந்தாமாமா தெலுங்கு மகா ராணி\n2008 ரெயின்போ தெலுங்கு கமலா\nயாரே நீ ஹுடுகி கன்னடம்\nட்வெண்டி 20 மலையாளம் பத்மினி மகிந்திரன்\n2009 சிதம் தெலுங்கு கௌரி\nபார்ய ஒன்னு மக்கள் மூன்னு மலையாளம்\nஈரம் [5] தமிழ் ரம்யா சிறந்த நடிகைக்கான விஜய் விருது, நியமனம் மட்டும்\n2011 வைஷாலி தெலுங்கு வைஷாலி\n2012 பிரேமா பிலஸ்தோண்டி தெலுங்கு பூஜா\nமஞ்சாடிக்குரு மலையாளம் சுதா மேமா\nசுபத்ரா தெலுங்கு சுபத்ரா படப்பிடிப்பில்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T08:03:49Z", "digest": "sha1:SYZSBC4KTNG6GC76OXPVRGKCO3L5MCVT", "length": 7337, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "டையடோசைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொலிவியாவின் லோடோனிட்சிலிருந்து கிடைத்த டையடோசைட்டு.\nடையடோசைட்டு (Diadochite) என்பது Fe2(PO4)(SO4)OH•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுபோ-சல்பேட்டு கனிமமாகும். பிற கனிமங்களின் காலநிலையாக்கம் மற்றும் நீரேற்றம் மூலமாக ஓர் இரண்டாம்நிலை கனிமமாக இது உருவாக்கப்படுகிறது. நன்றாக படிகமாக்கப்பட்ட இக்கனிம வடிவங்கள் டெசுடினசைட்டு என பரிந்துரைக்கப்படுகின்றன. அனைத்துலக கனிமவியல் கூட்டமைப்பும் படிக உருவமற்ற கனிமமாக மிகக்குறைந்த அளவில் டையடோசைட்டு கனிமம் படிகமாகிறது என அலுவல்பூர்வமாக அங்கீகரிக்கின்றது [1][2].\nபசுமஞ்சள், பழுப்பு நிறங்களில் மேலோடுகளாகவும் முடிச்சுகளாகவும் இக்கனிமம் காணப்படுகிறது. பார்ப்பதற்கு பூக்கோசு ஒன்றின் வடிவத்தைப்போல டையடோசைட்டு தோற்றமளிக்கிறது.\n1831 ஆம் ஆண்டு பெல்கியத்தில் இது கண்டறியப்பட்டது. உலகெங்கிலும் பல இடங்களில் டையடோசைட்டு கிடைக்கிறது. கோசான் வகைப் பாறைகள், நிலக்கரி படிவுகள், பாசுபேட்டு மிகுந்த பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறைகள், குவானோ குகைப் படிவுகள் போன்ற இடங்களில் இரண்டாம்நிலை கனிமமாக இது உருவாகிறது [3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T08:27:28Z", "digest": "sha1:L3QRDM3NBT5PMK4QNSTXZMBH4QQWW4JT", "length": 9244, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "வை. பொன்னம்பலனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் (சனவரி 30, 1904 - டிசம்பர் 2, 1972) ஆசிரியப் பணி மூலம் தமிழுக்குத் தொண்டு செய்தவர். பொன்னம்பலனார் உடையார் பாளையம் வட்டம் கீழமாளிகை என்னும் ஊரில் பிறந்தார். பெற்றோர் வைத்தியலிங்கம், பர்வதம்மாள். இவருடன் பிறந்தவர்கள் நால்வர். இவாின் இயற்பெயர் கனகசபை. தனித்தமிழ் பற்றின் காரணமாக பொன்னம்பலம் என மாற்றிக் கொண்டார்.\nதிண்ணைப் பள்ளிக்கூடத்தில் இவரது கல்வி ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்து தமிழ் பயி்ன்றார். 1931-ல் புலவர் பட்டம் பெற்றார். தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் மகன் திருநாவுக்கரசரின் நட்பால் மறைமலை அடிகளாாின் தொடர்பு ஏற்பட்டது.\nபுலவர் பட்டம் பெற்ற பொன்னம்பலனார் 1932-ல் சேலம் மாவட்டம் வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் அறக்கட்டளையைச் சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிாியராகச் சேர்ந்தார். அப்பள்ளியில் 1947 வரை தமிழாசிாியராகப் பணியாற்றினார். சேலம் நகராண்மை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிாியராகப் பணியாற்றி போதுதான் தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் மாணவராக இருந்தார். பாவாணரின் தொடர்பும், பாரதிதாசனின் தொடர்பும் இவருக்கு ஏற்பட்டது. பின்னர் 1951-ல் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி மாவட்ட மன்ற உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிாியராகப் பணியேற்றார். 1954 செந்துறை உயர்நிலைப்பள்ளியிலும், 1957-ல் இருந்து 1960 வரை அரவக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். பின்னர் பொன்பரப்பி உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு இறுதியாக 1968-ல் தோகைமலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.\n1957 பொன்னம்பலனாாின் துணிவைப்பாராட்டி தந்தை பொியாரின் கரங்களால் தமிழ் மறவர் என்னும் பட்டத்தை வழங்க ஆவண செய்தது. இவ்விழாவில் பாவாணரும், பாவேந்தரும் முன்னிலை வகித்தனர். அன்றிலிருந்து தமிழ் மறவர் என்றால் பொன்னம்பலனாரைக் குறிக்கும் பட்டமாக அமைந்தது.\nபுரட்சிக் கொள்க���களும், துணிவும் மிக்க பொன்னம்பலனார் 1972-ல் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவம் பலனளிக்காமல் 2.12.1973-ல் அன்று தன் இன்னுயிரை நீத்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2018, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/night-watch-to-identify-fits/", "date_download": "2019-06-25T07:46:51Z", "digest": "sha1:P4C27LYC2OAK6AOASPUM5I3GLHDR7NSZ", "length": 10515, "nlines": 72, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வலிப்பு நோயினை எச்சரிக்கும் கருவி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவலிப்பு நோயினை எச்சரிக்கும் கருவி\nமூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது, வலிப்பு நோய். ‘காக்காய் வலிப்பு’என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிப்பதாலும், வலிப்பு பற்றிய மூடநம்பிக்கைகள் நம் சமூகத்தில் அதிகம் என்பதாலும், இது குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம்.\n‘வலிப்பு’ என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.\nஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த ‘நிகழ்வு’க்குப் பெயர் ‘வலிப்பு’ (Fits/Seizures/Convulsions). ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பதாகக் கொள்ள வேண்டும்.\nமூ��ை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்தச் செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் 'வலிப்பு' என்கிறோம்.\nவலிப்பு வந்தால் எச்சரிக்கும் கருவி\nவலிப்பு நோயால் மரணமடைபவர்களில், 17 சதவீதம் பேர் வரை, எதிர்பாராமல் திடீரென மரணமடைவதாக மருத்துவர்கள் கணக்கிட்டுள்ளனர். இத்தகைய மரணங்களில் கணிசமானவை, வலிப்பு நோய் உள்ளவர்கள் துாங்கிக் கொண்டிருக்கும் போது நிகழ்கின்றன.\nவலிப்பு நோய் உள்ளவரின் படுக்கையில், சில உணரிகளை பொருத்தி, திடீர் உடல் வலிப்புகளை கண்காணித்து எச்சரிக்கும் கருவிகள், தற்போது வந்துள்ளன. என்றாலும், அதைவிட மிக துல்லியமாக, துாக்கத்தில் வரும் வலிப்பை கண்டறிய, நெதர்லாந்தின் எய்ண்ட்ஹோவென் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதிய கருவியை உருவாக்கி உள்ளனர்.\n'நைட் வாட்ச்' என்ற கையில் அணியும் கருவியான இது, வலிப்பு நோயாளியின் இதயத்துடிப்பு, அவரது கைகள் வலிப்பால் அசையும் வேகம் போன்றவற்றை, துல்லியமாக அளக்கிறது.\nஇதனால் வலிப்பு வந்தவுடன், வீட்டிலிருப்பவர்களுக்கு தெரிவிக்க, எச்சரிக்கை மணியை ஒலிக்கும். மேலும், வேண்டியவர்களின் மொபைலுக்கும் தகவல்களை அனுப்பும்.\nசோதனைகளின் போது, வலிப்பு வந்திருப்பதை, 85 முதல் 96 சதவீதம் வரை, துல்லியமாக கணித்து, எச்சரிக்கை விடுத்தது, நைட்வாட்ச் கருவி.\nஎய்ண்ட்ஹோவன் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத்தை லிவ்அஷ்யூர்டு (LivAssured) என்ற அமைப்பு, நைட்வாட்ச் கருவியை மேலும் சோதித்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.\nமேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அரசு கோரிக்கை\nஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு\n12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மதுரை ஆவின் பாலகத்தில் வேலை\nஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் உதயம்: சிறப்பு வாய்ந்த காலேஸ்வரம் அணை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பு\nTNPSC 2019 ஜூனியர் சயின்டி���ிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு\nமேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மற்றும் புதுவையில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/gossip/855-2017-05-15-18-06-41", "date_download": "2019-06-25T08:36:36Z", "digest": "sha1:KHFB6MSGM6V7DEKN5SUDIWUPXQXGX33E", "length": 8749, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பாடகி சுசித்ரா பொலிஸில் முறைப்பாடு", "raw_content": "\nபாடகி சுசித்ரா பொலிஸில் முறைப்பாடு\nகடந்த பெப்ரவரி மாதத்தில் பாடகி சுசித்ரா, திரையுலக பிரபலங்கள் பலரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nபின்னர் அவற்றை தான் வெளியிடவில்லை என்றும், தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ ‘ஹேக்’ செய்து இவற்றை வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். அவரது கணவர் கார்த்திக்கும் இதே விளக்கத்தை கொடுத்திருந்தார்.\nஇந்நிலையில் நேற்று காலை சென்னை பொலிஸில் சுசித்ராவும், அவரது தோழி ஒருவரும் நேரில் வந்து, ஒரு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.\nஅந்த முறைப்பாட்டில் “எனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை சில நாட்களுக்கு முன்பு யாரோ முடக்கி விட்டனர். பின்னர் அதிலிருந்து பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டனர். இப்போது எனது பெயரில் சுமார் 40 முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் உள்ளன.\nஇதில் ‘சுச்சீ லீக்ஸ்’ என்ற பெயரில் பல தவறான புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுகின்றனர். எனது முகநூல், ட்விட்டர் பக்கங்களுக்கு இப்போது நிறைய பேர் ஆபாச படங்களை அனுப்புகின்றனர். எனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை முடக்கி அதில் தவறான படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39217", "date_download": "2019-06-25T07:52:20Z", "digest": "sha1:5NOUN3KPV72NAACFCJI6LME62JQC4SIH", "length": 20172, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "மண்ணையும் மொழியையும் காத்து நில அபகரிப்பினை தடுத்திடுவோம் - சிவனேசன் | Virakesari.lk", "raw_content": "\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\n24 மணிநேர நீர் வெட்டு..\nமண்ணையும் மொழியையும் காத்து நில அபகரிப்பினை தடுத்திடுவோம் - சிவனேசன்\nமண்ணையும் மொழியையும் காத்து நில அபகரிப்பினை தடுத்திடுவோம் - சிவனேசன்\nதமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்துக்கான ஆதாரங்களாகவுள்ள அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகளையும், களப்பு பிரதேசங்களையும், கடல் ஏரிகளையும், கரையோரங்களையும் சிங்கள மக்களின் குடியேற்றப் பிரதேசங்களாக திட்டமிட்டு உருவாக்கி வருகின்ற நிலையில் மண்ணையும் மொழியையும் காத்து நில அபகரிப்பினை தடுத்திடுவோம் என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், மகாவலி எல் வலயத்திற்கு எதிராக நாளை ( 28.08.18) முல்லைத்தீவில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசிங்கள மக்களை குடியேற்றுவதற்கு சாத்தியமில்லாத பிரதேசங்களில், தமிழ் பேசும் காணி உரிமையாளர்���ளிடம், அவர்களின் சொந்த நிலங்களை, இராணுவத்திடமிருந்து பெற்று கையளிப்பதாக பரப்புரை செய்கின்ற நல்லாட்சி அரசாங்கம், ஏனைய பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி, வனவளங்களின் பாதுகாப்பு, பறவைகள் சரணாலயம் என்கின்ற செயற்திட்டங்களின் பேரால் அங்கு வாழ்ந்த, வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்துக்கான ஆதாரங்களாக உள்ள அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகளையும், களப்பு பிரதேசங்களையும், கடல் ஏரிகளையும், கரையோரங்களையும் சிங்கள மக்களின் குடியேற்றப் பிரதேசங்களாக திட்டமிட்டு உருவாக்கி வருகிறது.\nமுல்லைத்தீவின் தெற்கு வலயத்தில் எட்டுச் சிங்கள குடும்பங்களுக்கு, அரசாங்கத்தின் சட்டங்களை எல்லாம் மீறி காணி வழங்கிய விடயம் தனக்கு தெரியாது என்றும் அதைத் தடுத்து நிறுத்துவேன் என்றும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறிய பின்பும், தனது காணி வழங்கல் நடவடிக்கையினை நியாயப்படுத்தி வருகின்றது ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள மகாவலி அதிகாரசபை.\nஇனத்துக்கு இனம், இடத்துக்கு இடம் மாறி மாறி கருத்துரைத்து, வாக்குறுதிகளை வழங்கிவருகின்ற இன்னுமொரு சராசரி அரசியல்வாதியாகவே தமிழ்மக்கள் ஜனாதிபதியையும் நோக்குகின்ற வழக்கமான, மரத்துப்போன மனநிலைக்கு வந்துள்ளனர்.\nஇவை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒழுங்குகளா அல்லது ஜனாதிபதியின் நிலைப்பாடுகளையும் மீறிய பேரினவாத சக்திகளின் செயல்பாடா அல்லது ஜனாதிபதியின் நிலைப்பாடுகளையும் மீறிய பேரினவாத சக்திகளின் செயல்பாடா என்பதை நாம் இனம்காண வேண்டியுள்ளது.\nதெற்கில் ஆட்சியதிகாரத்திற்கு வரும் எந்த சிங்கள அரசியல் தலைவரும் பௌத்த, சிங்கள மேலாதிக்க சக்திகளின் எண்ணங்களை புறந்தள்ளி செயற்பட ஒருபோதும் துணிந்ததில்லை. மீறி செயற்பட்டாலும்கூட அதனை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதற்கு அந்த சக்திகள் தயங்கியதுமில்லை.\nதமிழ்பேசும் மக்களின், குறிப்பாக தமிழ் மக்களின் தாயகப் பிரதேசத்தை ஊடறுப்பது, சுருக்குவது போன்ற நோக்கங்களுடன் செயற்பட்டு, சொந்த பிரதேசங்களிலேயே தமிழர்களை சிறுபான்மையாக்கும் செயற்பாட்டை வரலாற்றுக் கடமையாக எண்ணி இயங்குகின்ற சிங்கள, பௌத்த அரசு இயந்திரம், யுத்தம் இல்லாத காலத்திலேயே அதிகளவு வேகத்துடன் இயக்கிவருகிறது. அதன்மூலம் அரசு இ��ந்திரம் தனது இலக்கினை அடையும் தூரம் மிக மிக குறைந்து வருகிறது.\nஎனவே மதம், கட்சி, வர்க்கம் என்ற பேதங்களை கடந்து ஓரணியாக செயற்படுவது அவசியம் என்பதே எமது முதன்மையான வேண்டுகோளாகும்.\nஇலங்கையின் அரசியலமைப்பு சட்டங்களையெல்லாம் மேவிய அதிகாரத்தை கொடுத்து வைத்துள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில், நீரைக் கொண்டுவர முடியாத இடங்களையெல்லாம் தனது அதிகாரத்திற்குள் கொண்டு வருவதையும், அந்த இடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதையுமே தனது பிரதான செயற்பாடாக கொண்டு காலகாலமாக இயங்கி வருகிறது. இதனை தெளிவாக தெரிந்துகொண்டும்கூட நல்லாட்சியின் ஜனாதிபதி உள்ளிட்ட கடந்தகாலத்தில் அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களும் அதற்கான அங்கீகாரத்தையும் அனுமதியையும் வழங்குவதற்கு என்றும் தயங்கியதில்லை.\nஎனவே எமது நிலங்களை, எமது வாழ்வாதாரங்களை, எமது களப்புகளையும், ஏரிகளையும், கரையோரங்களையும் நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nபேசுவதாலும், எழுதுவதாலும் புரியவைக்க முடியாத ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும், ஒத்துழையாச் செயற்பாடுகளையும் ஜனநாயக செயற்பாடுகள் மூலம் முன்னெடுப்பதே எமக்குள்ள ஒரே தெரிவாகியுள்ளது.\nமண்ணையும் மொழியையும் நேசிக்கும் உணர்வாளர்களே, எதிர்வரும் 28.08.2018 அன்று முல்லைத்தீவு மாவட்ட பொதுவேலைத்தளப் பகுதியிலிருந்து மாவட்ட செயலகம் வரை ஜனநாயக ரீதியாக நடைபெறுகின்ற விழிப்புணர்வு பேரணியில் அனைவரும் அணிதிரள்வோம், எமது மக்களுக்கெதிரான அநீதியை அம்பலப்படுத்துவோம். நில அபகரிப்பை தடுத்திடுவோம். வாழ்வையும், வளத்தையும் எமது குழந்தைகளின் எதிர்காலத்தையும் காத்திடுவோம்.\nசிங்கள மக்கள் தமிழ் பேசும் மக்கள் முல்லைத்தீவு ஆர்ப்பாட்டம் மகாவலி அபிவிருத்தி\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.\n2019-06-25 12:58:04 கல்முனை பிரதேச செயலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகட்டுநாயக்க பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆட்டியம்பலம பகுதியில் கடந்த திங்கட்கிழமை திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-06-25 12:54:39 கட்டுநாயக்கா துப்பாக்கி கைது\nதிடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்\nபாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்த நிலையில் மீட்கப்பட்ட ஆறு மாணவ மாணவிகள் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சைக்கென காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-06-25 12:45:21 திடீரென மயக்கம் விழுந்த 6 மாணவர்கள்\nமைக்பொம்பியோவின் இலங்கை விஜயம் ஏன் இரத்துச்செய்யப்பட்டது\nஅமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு எதிராக அதிகரித்துவரும் உணர்வுகளே அமெரிக்க இராஜாங்க செயலாளரின் விஜயம் இரத்துசெய்வதற்கான காரணமாக அமைந்தது என கொழும்பின் தகவல்கள் தெரிவித்தன\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nபாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டனும் தோட்ட முகா­மை­யா­ள­ரு­டனும் கலந்­து­ரை­யா­டிய அமைச்சர் தீவி­பத்­துக்கு உள்­ளான ஆறு குடும்­பங்­க­ளுக்கும் புதிய வீடு­களை அமைத் துக் கொடுக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்தார்.\n2019-06-25 11:47:24 தீ விபத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ள்\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95", "date_download": "2019-06-25T08:18:24Z", "digest": "sha1:QA3Q32RXFBZLFP5B4KK7OBBWQ2Y5LXT4", "length": 8516, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரவி கருணாநாயக | Virakesari.lk", "raw_content": "\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ரவி கருணாநாயக\n\"மின்சாரத்தை தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்தால் பாரிய நிதிமோசடி ஏற்படும்\"\nதனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை கொள்வளவு செய்யும் போது பாரிய நிதி மோசடி இடம் பெற வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறு...\nஎரிபொருள் குழாயை அண்மித்து அமைந்திருக்கும் பிரதேசவாசிகளுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் - அர்ஜுன ரணதுங்க\nகொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை பிரதேசத்திற்கு செல்லும் எரிபொருள் குழாயை அண்மித்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்க...\nராஜினாமா செய்தார் மைக்கல் பெரேரா\nமுன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா...\n“அரசாங்கதின் மௌனம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” : டிலான் பெரேரா\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக விவகாரத்தில் அரசாங்கதின் மௌனம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே ரவி கருணாநாயக்கவை\nரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று.\nநிதியமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.\nமஹிந்தவின் எண்ணமே எனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : ரவி\nஐக்கிய தேசியக் கட்சியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் தேசிய அரசாங்கத்தை சீர்குலைக்கும் மஹிந்தவின் எண்ணமே எனக்கெ...\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதி பத்திரம்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nவீட்டிலிருந்து தாய��, மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Poetry", "date_download": "2019-06-25T08:40:02Z", "digest": "sha1:RIAKYDLVAXANRN4WYHSQNP5OVSB6RNCC", "length": 24193, "nlines": 491, "source_domain": "old.veeramunai.com", "title": "கவிதைகள் - www.veeramunai.com", "raw_content": "\nநான் சென்ற இடமெல்லாம் காதல்,\nநான் காண்பவை எல்லாம் காதல்\nகண்ட உங்கள் பதிவிலே காதல்,\nஅன்பு செலுத்துவோர் மீது காதல்.\nஅன்பு செலுத்தாதோர் மீதும் காதல்......\nகல்லாதோர் மீது இரக்கம் கொள்ளும் காதல்\nஉலக ஞானத்தின் மேலே காதல்,\nநான் சென்ற இடமெல்லாம் காதல்,\nகண்ணே வா காதல் செய்வோம்.\nஎன்னுள் உதிர்ந்து மனதை நெகிழ்தியது\nஉன் காதலை நீ சொல்வதற்காகவே\nநீ என்னை பார்க்காமல் போன\nஎன் கண்கள் சிக்கிக் கொண்டதோ\nஇல்லை இனிமேல் எனக்கு நீ\nஎன்னைப் பிடித்த கிரகம் சனி\nஎன்னை விட்டு விலகும் இனி\nகண்ணீர் என்னும் மை கொண்டு\nஎன் காதலை புரட்டி போட்டது\nஅந்த அழகுப் பெண் அதை உண்மை என்று\nஎன் வாழ்க்கையில் மன்னிக்க மாட்டேன்\nநான் அன்று சொல்லிய வார்த்தை\nஅன்பே உன் அழகு முகம்\nஎன்னை பார்த்து ஒரு முறை சிரி\nஅதுவே நம் காதலின் திறவுகோல் .\nமறுத்தாள் மறந்தாள் அந்த மாது\nம்ம் ... ஒரே ஒரு எழுத்துப்பிழை\nஎன் காதலை புரட்டி போட்டது\nவாழ்க்கையில் என்னை குனிய வைத்து\nகும்மி அடித்தது இந்த குரங்கு\nஎன் வீட்டுச் சுவரும் ஒன்றுதான்\nசின்ன நூலாக மாற தவமிருந்திருக்கிறேன்\nஊரில் இருந்து எப்போது வந்தாய்\nபயன் கிடைத்து விட்டதாக மகிழ்ந்தேன்\nஆயிரம் நிலவுகள் அணிவகுப்பு நடத்தின\nஎன் உயிரோடு வாசம் செய்பவளே\nதளிர் நிலவாக என்னுள்ளே மலர்ந்தவளே\nகணினி முன் விரியும் கண்கள்-எப்போதும்\nஇள மயில் அவள் அழகை\nவட்டமிட்டு வரும் அவள் பார்வையை\nதினசரி மாறும் அழகு பரிமாணங்களை\nஅவள் பெயரை வரைந்து பார்க்க\nCORELDRAW -விற்கு கொடுத்துவைக்க வில்லை..\nதரவிறக்கம் செய்ய CHROME -களும் கூட\nஅவளை வரைய முற்பட்டு என்\nPHOTOSHOP -ம் பொறுமை இழந்து விட்டது...\nஎடுத்துக் காட்ட என்னால் இயலவில்லை..\nஇது என் ILLUSTRATOR -ன் இய��ாமை..\nஎன் கணினி கொண்டது INTEL PENTIUM\nநான் காதல் கொண்டது இந்த பெண்ணிடம்...அவள்\nமேன்மையை சொல்ல வரும் எனக்கு\nF1 அழுத்தி ஏனென்று கேட்டால்..\nERROR என்று எரிந்து விழுகிறது என் கணினி\nCORREPT ஆன என் இதயம். இன்னும் ஒரு\nCTRL +Z -ஐ தேடி அலைகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15647", "date_download": "2019-06-25T07:27:20Z", "digest": "sha1:W7PMXAVH6SCZRDQGKSMP2VDWXDVJ36U5", "length": 12122, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "உங்கள் சகோதிரிக்கு உதவுங்கள் தோழிகலே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்கள் சகோதிரிக்கு உதவுங்கள் தோழிகலே\nஎனக்கு கல்யாணாமாகி 2 1/2 வருசமாகுது குழந்தையில்லை.ஆமெரிக்கா லா இருக்கேன்.irregular periods இருந்துசு treatment எடுத்தென் இப்ப normal ஆயிடுச்சி.3 time IUI பண்ணினேன் success ஆகல. egg சரியா வளர மாட்டுங்குது egg naturala mature ஆகரத்துக்கு வழி இருக்காநாண் 5.1 feet ,68 kg.எடை குரைக்கனுமாநாண் 5.1 feet ,68 kg.எடை குரைக்கனுமாfood habit மாத்துனுமா help me friends.எழுத்து பிழைகளுக்கு மண்ணிக்கவும்.\nஎனக்கு கல்யாணாமாகி 2 1/2 வருசமாகுது குழந்தையில்லை.ஆமெரிக்கா லா இருக்கேன்.irregular periods இருந்துசு treatment எடுத்தென் இப்ப normal ஆயிடுச்சி.3 time IUI பண்ணினேன் success ஆகல. egg சரியா வளர மாட்டுங்குது egg naturala mature ஆகரத்துக்கு வழி இருக்காநாண் 5.1 feet ,68 kg.எடை குரைக்கனுமாநாண் 5.1 feet ,68 kg.எடை குரைக்கனுமாfood habit மாத்துனுமா help me friends.எழுத்து பிழைகளுக்கு மண்ணிக்கவும்.\nமுதலில் நீங்க விரைவில் தாயாக எனது பிரார்த்தனைகள்.\nதோழின்னு சொல்லிட்டீங்க..சொல்வதை தவறாக எடுக்க மாட்டீங்கன்னு தெரியும்.. கட்டாயமா இதெல்லாம் செய்தா நல்லது\nவெள்ளை ( சோறு/சர்க்கரை) வேண்டாம்\nவறுவல்( டீப் ஃப்ரை) வேண்டாம்\n\"கட்டாயம் எடை குறைக்கணும்\" ‍ = சமீபத்தில் ஒரு தலைசிறந்த மருத்துவரிடம் கேள்வி கேட்ட போது அவர் சொன்னது\nஒரு சரியான எடையில் இருக்கும் போது தான் எல்லாம் சரியாக இருக்கும்\nபட்டினி கிடந்து மெலியாமல் சரியான உண்வு / உடல் பயிற்சி மூலம் குறைக்கணும்...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nசித்ரா, எனக்கு இதில் அனுபவம் இல்லை. வேறு யாராவது தெரிந்தால் உதவுங்கப்பா.\nஉங்கள் வெயிட் குறைப்பது நல��லது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் செய்யலாம். பொரித்த உணவு வகைகள் குறைத்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி மிகவும் நல்லது. முடிந்தால் ஜிம் போங்கள். இல்லாவிட்டால் வீட்டில் உடற்பயிற்சி செய்யுங்கள்.\nகீழே உள்ள லிங்க் போய் பாருங்க.\nமிக்க நண்றி இலா, எனது முதல்\nஎனது முதல் வேளை எடை குறைப்பது பின்பு விரைவில் நற்செய்தி சொல்கிறேன்.\nசித்ரா... சொல்ல வேண்டிய எல்லாம் இலா சொல்லிட்டாங்க. எடை குறைங்க, அதுக்காக பட்டினி கிடக்காதிங்க. ஆரோக்கியமா வெச்சுக்கங்க உடம்பையும், மனசையும். உங்களுக்காக அறுசுவை குடும்பம் பிராத்திக்கிறோம்.\nமிக்க நண்றி வாணி, நான்\nநான் overweight அ இருக்கேன் முதல் வேளை எடை குறைப்பது பின்பு விரைவில் நற்செய்தி சொல்கிறேன்.\nநண்றி வனிதா , உங்களுடைய பதில்\nஉங்களுடைய பதில் ரொம்ப ஆறுதலா இறுக்கு . இபபவே ஜிம் ல joint பண்ணிட்டேன். விரைவில் good news சொல்றேன்.\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/100515-annaiyartinamuruvanavaralaru", "date_download": "2019-06-25T07:56:53Z", "digest": "sha1:XMJVUBFV3NPJ552RQTZEWQ4AZOTXFKXK", "length": 14534, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "10.05.15- அன்னையர் தினம் உருவான வரலாறு.. - Karaitivunews.com", "raw_content": "\n10.05.15- அன்னையர் தினம் உருவான வரலாறு..\nஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. வயிற்ரில் எம்மை சுமந்த கணம் தொட்டு எம்மைப் பற்றிய கனவுகளோடும், கவலையோடும் கருணையும், அன்பும் கலந்து எமக்காகவே வாழத் துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஒரு நாளாக இந்த நாளை உலகம் முழுவதும் ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு மகளும் தமது தாய்மாருடன் பரிசுகளையும், வாழ்த்துகளையும் குவித்து தமது அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.\nஒவ்வொரு வருடமும் இணையத்தில் அன்னையர் தின வாழ்த்துகளை படிக்கும் போது அவற்றுக்கு சமனாக இந்த நாளை கட்டாயம் கொண்டாடத் தான் வேண்டுமா என்ற ஏளனங்களும், கிண்டல்களும் கலந்த பின்னூட்டங்களும் கருத்துப் பகிர்வுகளையும் படிக்க வேண்டிய ச��்தர்ப்பங்கள் நேரும் போதெல்லாம் மனது வேதனைப்படும்.\nஒவ்வொரு நிகழ்வுகளும் வரலாறு ஆகாது..ஆனால் சில விஷேஷமான குறிப்பிட்ட நிகழ்வுகள் சம்பிரதாயங்களாக – ஏதோ ஒரு வரலாற்றின் சுவடுகளாகத் தான் எம்மோடு கூடவே வருகின்றன. அதே போல் அன்னையர் தினத்துக்கென்றும் பல காரணங்களும் வரலாறும் பண்டை காலந்தொட்டு இருக்கத் தான் செய்கின்றது. அந்த வரலாறுகளைப் பற்றித் தெரியாதவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை…..\nபண்டைக் காலங்களில் அன்னையர் தினம் என்பது பெண்கடவுள்களை அம்மாவாக போற்றிக் கொண்டாடப்பட்டிருக்கின்றன. உலகில் தோன்றிய எல்லா மதத்திலும் பெண் கடவுள் இன்றியமையாத ஒரு படைப்பாகியிருந்திருக்கிறது. ஏன் நமது இந்து சமயமே அதற்கு பெரிய ஒரு உதாரணமாக கொள்ளலாமே…இயற்கையையும், அனோமதேய சக்தியையும் பெண்ணின் வடிவாக போற்றியிருப்பது கண்கூடான விசயங்கள் . நதியிலிருந்து விதி மகள் வரை பெண்னின் வடிவம். பெண்ணைப் பெரும்பாலும் தாயின் வடிவாகவே போற்றினர்.\nஉலகில் அன்னையர் தின வரலாற்று சுவடுகளை தேடிக் கொண்டு போனால் பண்டைய எகிப்திய காலம் வரை அவை உங்களைக் கூட்டிச் செல்லும். பண்டைய காலங்களில் அன்னைக்கான மேன்மையையும் பெருமையையும் மானுட அன்னையரை விட அமானுஷ்யமாயிருந்த இயற்கை அன்னைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்று சொல்லலாம்.\nஇந்த வகையில் பண்டைய எகிப்தியர் தான் அநேகமாக உலகில் முதல் அன்னையர் தினத்தைக் கொண்டாடியவர்கள் என சொல்லலாம். இவர்கள் ஐஸிஸ் என்ற பெண் கடவுளை மேன்மைப்படுத்தும் வகையில் இந்நாளைக் கொண்டாடினர். இந்த பெண் தெய்வமான ஐஸிஸ் (mother of hours)) இயற்கை அன்னையாக போற்றப்பட்ட தெய்வமாகும். இந்தப்பெண் தெய்வமானது அடிமைகளுக்கும் , தாழ்த்தப்பட்டோருக்கும் , நோய்வாய்ப்பட்டோருக்கும், சிநேகமானவளாயும், ஏழை எளியோரின் பிராத்தனைகளை செவிமடுப்பவளாயும் நம்பப்பட்ட தெய்வமாகும்.\nஇந்த பெண் தெய்வத்தினை போற்றும் விழாவே உலகின் முதலாவது அன்னையர் தினமாக கொள்ளலாமாம். இந்த எகிப்து தெய்வமானது பின்னாளின் ரோமானியரின் சமயத்திலும் , கிறிஸ்தவர்களின் பகானிஸிதத்திலும் கூட வணங்கப்படுபவளாக இருந்திருக்கிறதாம்.\nஇந்த எகிப்திய பெண் தெய்வமான ஐஸிஸுக்கான விழாவை ரோமானியர்களும் கொண்டாடினர். பின்னாளில் ரோமானியர்களின் பிரத்தியேக தெய்வ���ான ஸீஸஸ் (Zeus) உட்பட பல தெய்வங்களுக்கும் சிரேஷ்ட தாயாக வணங்கப்பட்ட ரெஹா (Rhea) என்ற பெண் தெய்வத்தை அன்னையர் தினமாக மூன்று நாள் கொண்டாட்டமாக கொண்டாடி வந்தார்களாம். இந்தக் கொண்டாட்டம் வருடத்தின் சம இரவு நாளில் தான் தொடங்குமாம்.\nஇதே போல் கிரேக்கத்தின் பல பெண் தெய்வங்களுக்கும், ஆசியாவின் பெண் தெய்வங்களுக்கும் இத்தகைய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. நாகரீக முன்னேற்றமும் , மனிதப்பரம்பலின் விரிவும் தெய்வ வழிபாடுகளிலிருந்த இந்த பெண் தெய்வங்களுக்கான கொண்டாட்டங்கள் வெவ்வேறு பரிமாணங்களில் உருவெடுத்திருக்கிறது என்றும் சொல்லலாம்.\nபின்னாளில் பெண் தெய்வங்களை முன்னிறுத்தி கொண்டாடப்பட்ட அன்னையர் தினம் முதன் முதலாக மானுடத் தாய்மாருக்காக பரிமாணமெடுத்தது ஐரோப்பாவில் என்று தான் சொல்ல வேண்டும். ஈஸ்டர் பெருநாளுக்காக 40 நாட்கள் விரதமிருக்கும் கிறிஸ்தவர்கள் அந்த மாதத்தின் 4வது ஞாயிற்றுக் கிழமையில் தாம் ஞானஸ்தானம் பெற்ற தேவாலயம் (மொத்ஹெர் ச்ஹுர்ச்ஹ்) சென்று வழிபாடுகள் நடத்துவார்களாம். அந்த தேவாலயஙளில் தேவமாதாவுக்கு இவர்களின் பரிசுகளாக சமர்ப்பிக்கப்படும் நகைளும் மலர்களும் வேறு பல பரிசுப் பொருளளும் லும் அந்நாட்களில் நிரம்பியிருக்குமாம்.\n1600 களில் தான் இந்த உண்மையான அன்னையர் தினத்தை தம்மைப் பெற்றவளுக்காக ஒதுக்கினார்களாம் ஐரோப்பியர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வேலையாட்களுக்கு மே மாதத்தின் 4 வது ஞாயிற்றுக்கிழமையை தமது தாய்மாருடன் சென்று கழிக்க அனுமதி வழங்கப்படுமாம். ம். தாயை சந்திக்கச் செல்லும் வேலையாட்கள் அவளுக்காக மலர்கள், இனிப்பு வகைகள், கேக் வகைகள், மற்றும் தத்தமது வசதிக்கேற்ப பரிசுப் பொருட்களுடன் போய் தத்தமது தாய்மாரை சந்திக்க செல்வது வழக்கமாக இருந்தது. இதை அப்போது மதரிங் சண்டே (mothering sunday)என்று அழைக்கப்பட்டதாம்.\nஅமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஐரோப்பியர்கள் வாழ்வில் பிரிட்டிஷ் நாட்டில் வழக்கபடுத்திக் கொண்ட மதரிங் சண்டே பாரம்பரியம் நாளடைவில் மறைந்து போய் சில நூற்றாண்டு காலத்தில் அது மறைந்தே போய்விட்டது எனலாம். அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த ஐரோப்பியரின் வாழ்வு மிகவும் நெருக்கடியும், நீண்ட நேர உழைப்புக்கு பலவந்தமாக உந்தப்பட்டவர்களாயுமிருந்ததாலும் அவர்களால் ஐரோப்பாவில் பின்பற்றிய பாரம்பரியங்களை தொடரமுடியாமல் போனதன் காரணம்.\nமுதன் முதலாக வட அமெரிக்காவில் 1870ஆம் ஆண்டில் ஜூலியா வார்ட் ஹோவ் (Julia Ward Howe) என்ற தாயார் “அன்னையர் தினத்தை” பற்றி பிரகடனம் செய்தார். அமெரிக்காவில் நடந்த சிவில் யுத்தத்தில் இறந்தவர்களின் மறைவும் , யுத்தம் கொடுத்த பேரழிவும் ஜூலியா வார்ட் அவர்களை மிகவும் பாதித்தது. ஒரு தாயின் மகன் இன்னொரு தாயின் மகனை கொல்லும் அடிப்படையிலான யுத்தங்களை எதிர்க்கும் நாளாக அன்னையர் தினத்தை முன்னிறுத்தி யுத்த களத்திலிருக்கும் வீரர்களுக்காக குரல் கொடுக்க அனைத்துலக தாய்மாரையும் ஒன்றிணையச் சொல்லி அழைப்பு விடுத்தார். உலகின் அமைதியையும் தாய்மையும் பேணும் நாளாக அன்னையர் தினம் உலகளவில் கொண்டாடப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் விரும்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7600.html?s=e20aa0931e17a02b85bff7827995b1a0", "date_download": "2019-06-25T07:44:49Z", "digest": "sha1:WTV5JPFRT55NBREX5VA4PL5ROXMFEJH3", "length": 18820, "nlines": 230, "source_domain": "www.tamilmantram.com", "title": "எனக்கும் ஒரு போகி வேண்டும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > எனக்கும் ஒரு போகி வேண்டும்\nView Full Version : எனக்கும் ஒரு போகி வேண்டும்\nஈ-மெய்லில் வந்த போகி அன் காதல் கவிதைகள், இங்கே பதிந்துல்லேன்\n- என் எழுதா காவியத்தை\nஈ-மெய்லில் வந்த போகி அன் காதல் கவிதைகள், இங்கே பதிந்துல்லேன்\n- என் எழுதா காவியத்தை\n ஆனால் இது உங்கள் கவிதை அல்லபோல...\nஇனி நம் கவிதை.... போகியும் காதலும்\nயோகி யருள் தெய்வம் தொய்வில்லை\nகாணீர் மாக்களே நெருப்பிலே - நீவிர்\nயூகித் திரியும் தொன்மைப் பொருள்களை\nஅதனி னூடே எரிப்பீரே- காதல்\nஏகித் திரியும் காதலர்கள் கவிதைகள்\nஅவர்தம் புனைகள், கனவுகள் இந்த\nஎனக்கு கவிதை எழுத தெரியாது......\nஉங்கள் கவிதையை சற்று விளக்க முடியுமா\nஎனக்கு கவிதை எழுத தெரியாது......\nஉங்கள் கவிதையை சற்று விளக்க முடியுமா\nயோகி யருள் தெய்வம் தொய்வில்லை\nகாணீர் மாக்களே நெருப்பிலே - நீவிர்\nயூகித் திரியும் தொன்மைப் பொருள்களை\nஅதனி னூடே எரிப்பீரே- காதல்\nஏகித் திரியும் காதலர்கள் கவிதைகள்\nஅவர்தம் புனைகள், கனவுகள் இந்த\nமுதல் வரியில் நெருப்பை ஒரு யோக அருள் தெய்வம்னு டிக்ளேர் பண்ணியாச்சு\nஅடுத்து யூகித் திரியும் னா யோசனை செய்யும் தொன்��ைப் பொருள் னா நினைவுகள் அதாவது பழைய நினைவுகள் அங்கெ எரிக்கப்படுது. அடுத்து, காதலர்களின் கவிதைகள், அலங்காரங்கள் கனவுகள் (புதுக் கனவுகள்) போகியிலே எரிக்கப்படும் நெருப்பிலிருந்து புகையாக வெளிவருகிறது..\nசுருக்கமாக. யோக தெய்வத்தின் நெருப்பில் பழைய நினைவுகளைப் போட்டி எரித்து புதிய கனவுகளையும் கவிதைகளையும் புகையாகப் பெருகிறார்கள் காதலர்கள்....\nஎரிந்த புகை எங்கேயும் போய்விடாது.. ஏனெனில் நெருப்பானது யோகம்..\nமதம் என்பது ஒரு புள்ளியில் இணையும் பல பாதைகள் என்பதை\nமறந்து போனதால் இன்று தெருவெங்கும் மனித போகி.\nபழையன கழிதல் எனும் தமிழனின் பழக்கத்தையும் கடந்து-உடன்பிறப்பாய்\nபழகியவனையும் கழிக்க துடிக்குது அசுர போகி.\nரப்பரை எரித்தால் காற்று மாசுபடும் என்பதில் உள்ள அக்கறையும்-பெயர் தெரியா\nசுப்பனை எரித்தால் மனிதம் தூக்கி வீசப்படும் என்பதில் இல்லையே.\nசட்டி பானைகளுக்கு பதிலாக மனித சதைகளை கொளுத்தி விளையாடும்\nபண்பட்ட,கலாச்சார,நாகரீக மனித உலகில் வாழ்கிறோமாம்....\nஎங்கு போய் அடித்துக்கொள்ள இந்த வங்கொடுமையை....\nமன்னிக்க: கல்யான வீட்டில் மனவறையில் வளர்ப்பாங்களே... அது ஹோமம் தானே இல்லைனா கவிதையை மேற்பார்வையாளர்கள் திருத்தவும்..\nஓவி போகில ஏதோ சொல்லவர மாதிரி இருக்கு.நடக்கட்டும் நடக்கட்டும்.கவிதை தொகுப்பு அருமை.\nஎரிக்க வேண்டியவைகளை விட்டு விட்டு\nஎன்ன பாவம் செய்தன - இந்த\nமதம் என்பது ஒரு புள்ளியில் இணையும் பல பாதைகள் என்பதை\nமறந்து போனதால் இன்று தெருவெங்கும் மனித போகி.\nபழையன கழிதல் எனும் தமிழனின் பழக்கத்தையும் கடந்து-உடன்பிறப்பாய்\nபழகியவனையும் கழிக்க துடிக்குது அசுர போகி.\nரப்பரை எரித்தால் காற்று மாசுபடும் என்பதில் உள்ள அக்கறையும்-பெயர் தெரியா\nசுப்பனை எரித்தால் மனிதம் தூக்கி வீசப்படும் என்பதில் இல்லையே.\nசட்டி பானைகளுக்கு பதிலாக மனித சதைகளை கொளுத்தி விளையாடும்\nபண்பட்ட,கலாச்சார,நாகரீக மனித உலகில் வாழ்கிறோமாம்....\nஎங்கு போய் அடித்துக்கொள்ள இந்த வங்கொடுமையை....\nவருத்தம் வடிய எழுதிய வரிகள்\nமானுடம் புரியா மாயத் திரிகள்\nஏக்கம் களைய முடியும் நம்மால்\nநம்பு நண்பா, நன்மை பயப்போம்\nஎனக்கு கவிதை எழுத வராது இல்லையென்றால் நானும் ஒரு கவிதையை எழுதுயிருப்பேன்....\nமீரா அதெல்லம் என நண்பர்கள் எழுதியவை\nஆதவா, ��ீரா, பெஞ்சு, நோனின் உங்கள் அனைவரின் கவிதைகளும் அருமை\nமதம் என்பது ஒரு புள்ளியில் இணையும் பல பாதைகள் என்பதை\nமறந்து போனதால் இன்று தெருவெங்கும் மனித போகி.\nபழையன கழிதல் எனும் தமிழனின் பழக்கத்தையும் கடந்து-உடன்பிறப்பாய்\nபழகியவனையும் கழிக்க துடிக்குது அசுர போகி.\nரப்பரை எரித்தால் காற்று மாசுபடும் என்பதில் உள்ள அக்கறையும்-பெயர் தெரியா\nசுப்பனை எரித்தால் மனிதம் தூக்கி வீசப்படும் என்பதில் இல்லையே.\nசட்டி பானைகளுக்கு பதிலாக மனித சதைகளை கொளுத்தி விளையாடும்\nபண்பட்ட,கலாச்சார,நாகரீக மனித உலகில் வாழ்கிறோமாம்....\nஎங்கு போய் அடித்துக்கொள்ள இந்த வங்கொடுமையை....\nஎரிக்க வேண்டியவைகளை விட்டு விட்டு\nஎன்ன பாவம் செய்தன - இந்த\nமீரா, நானின்,, கவிதைகள் படித்தேன் ஏற்கனவே பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அருமை... நம் நண்பர்கள் இன்னும் இங்கே வரவில்லையே பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அருமை... நம் நண்பர்கள் இன்னும் இங்கே வரவில்லையே கரும்பு தின்ன போய் விட்டார்களா\n இங்கே போட்டு எதையோ எரித்துக்கொண்டிருக்கிறீர்கள்\n இங்கே போட்டு எதையோ எரித்துக்கொண்டிருக்கிறீர்கள்\nபோறேன் போறேன்.எல்லாரும் படி படினு விரட்டுராங்களே..:eek: :eek:\nபோகி பற்றி கவிஞர்களின் கவிதைகள் அருமை.......\nஓவியா மற்றவர்களின் கவிதைகளை இலக்கிய பிரிவில் பதிப்போம். மன்ற நண்பர்கள் கவிதை மழை பொழிந்ததால் இங்கே இருக்கட்டும்.\n இங்கே போட்டு எதையோ எரித்துக்கொண்டிருக்கிறீர்கள்\nபடிக்கும் புள்ளைக்கு.... ஒரு மாற்றம் வேண்டாமா.. அதான் மன்றம் வராங்க... விடுங்கப்பா...\nபோகி பற்றி கவிஞர்களின் கவிதைகள் அருமை.......\nஓவியா மற்றவர்களின் கவிதைகளை இலக்கிய பிரிவில் பதிப்போம். மன்ற நண்பர்கள் கவிதை மழை பொழிந்ததால் இங்கே இருக்கட்டும்.\nஎனக்கு கவிதை எழுத தெரியாது......\nஉங்கள் கவிதையை சற்று விளக்க முடியுமா\nஅதான் கவிதைப் போட்டிகளில் வச்சு வாங்கறேளோ...\nஅதான் கவிதைப் போட்டிகளில் வச்சு வாங்கறேளோ...\nஇதில் 2 கவிதை என்னுடையது. ஒன்று மீராவின் கவிதை. மீதமோன்று ஒன்னொரு நண்பனின் கவிதை.\nநகரங்களில் இருக்கும் போகி பற்றிய உங்கள் வரிகளின் வித்தைகளில் அசந்து நிற்கும் நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.\nநகரங்களில் இருக்கும் போகி பற்றிய உங்கள் வரிகளின் வித்தைகளில் அசந்து நிற்கும் நான் உங்களை மனதார வாழ���த்துகிறேன்.\nஇங்கே இன்னும் சில கவிதைகள் உள்ளன சென்று காணுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:46:40Z", "digest": "sha1:ITJ5QMJTXWAFDUDCTPFWHTROK4FAGVMN", "length": 5076, "nlines": 130, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் வீடியோ\nதிருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை பண்ணை நடத்தும் திரு ஜெயராமன் அவர்கள் பாரம்பரிய நெல் வகைகளை பற்றி சொல்லும் வீடியோ\nபாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல், வீடியோ Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை\nபஞ்சகவ்யா, இயற்கை பூச்சி விரட்டி வீடியோ →\n← பெரியகுளம் அரசு பண்ணையில் பழகன்றுகள் விற்பனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/06/02030554/Edappadi-Palaniswamy-Between-O-Panneerselvam-Feedback.vpf", "date_download": "2019-06-25T08:41:45Z", "digest": "sha1:A2O4PZPIYTAO323KQZCVNUYORAI2BS76", "length": 13981, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Edappadi Palaniswamy, Between O Panneerselvam Feedback is different Minister Kamaraj answered || எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? அமைச்சர் காமராஜ் பதில்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.\nதமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நன்னிலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர், ஊராக சென்று ராக���ல்காந்தி பிரதமர் ஆவார், உடனடியாக அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்றார். இந்த இரண்டிலும் அவர் தோற்று விட்டார். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற முடியாது. அவர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்.\nதமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்கிறது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி வலியான முதல்-அமைச்சர் என்பதை விரைவில் நிருபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு, “எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இரண்டு பேரும் இணைந்து செயல்படுகின்றனர்” என்றார். இவ்வாறு அவர் கூறினார்.\n1. நெடுஞ்சாலை துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nநெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கை தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\n2. ரூ.125 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருவானைக்காவல் மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்\nரூ.125 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருவானைக்காவல் மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். அணுகுசாலை பணிகளை 4 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\n3. ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதி கட்டிடங்கள் : எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்\nரூ.47 கோடியில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\n4. அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 70 லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 70 லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.\n5. தமிழக கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி ‘திடீர்’ சந்திப்பு : புதிய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. நியமனம் பற்றி ஆலோசனை\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க ச��றப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்\n2. 100 கிலோ தங்கம் மோசடியில் தேடப்பட்ட காஞ்சீபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது சிறையில் அடைப்பு\n3. இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் மரணம்\n4. சென்னை தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு, நடிகர் சங்கத்துக்கு இன்று தேர்தல், போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு\n5. அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்றலாம் கமல்ஹாசன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/63574-18-including-13-women-dancers-held-from-bar-in-maharashtra.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T08:58:32Z", "digest": "sha1:7ASKBPY5QJZMKBYE43NKO75FQLN4GDEC", "length": 9060, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மஹாராஷ்டிரா- ஆபாச நடனமாடிய 13 பெண்கள் உள்பட 18 பேர் கைது | 18, including 13 women dancers, held from bar in Maharashtra", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nமஹாராஷ்டிரா- ஆபாச நடனமாடிய 13 பெண்கள் உள்பட 18 பேர் கைது\nமஹாராஷ்டிர மாநிலத்தில் பாரில் ஆபாச நடனமாடிய 13 இளம் பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமஹாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள பார் ஒன்றில் இளம் பெண்கள் ஆபாச நடனமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன் பேரில் அங்கு மாறு வேடத்தில் சென்ற போலீசார், அங்கிருந்த இளம் பெண்கள் ஆபாச நடனமாடியதை உறுதி செய்தனர்.\nபின்னர் அங்கிருந்த 13 இளம் பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பாருக்கும் சீல் வைத்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிண்ணில் சீறியது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் \nராகுலுக்கு \"கை\" கொடுக்கும் வயநாடு... கேரளாவில் கால்பதிக்கும் பாஜக\nதமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\nபொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.7 லட்சம் குடிநீர் வரி கட்டாத மகாராஷ்டிரா முதலமைச்சர்\nகதவே இல்லாத வீடுகள் நிறைந்த கிராமம் எது தெரியுமா\nகாலியாகும் காங்கிரஸ் கூடாரம்... எங்க தெரியுமா\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வா���ிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-06-25T08:47:05Z", "digest": "sha1:CBZFUT4KCPNHKF5CWP5QZENCA64KKWOG", "length": 10087, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு - Thandoraa", "raw_content": "\nதெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nசென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை\nபாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nபாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணன் ரெட்டி மீது 1998-ல் பேருந்து மீது கல்வீசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்திரவிட்டது. இதையடுத்து, பாலகிருஷ்ணன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதற்கிடையில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் மேல் முறையீடு செய்ய மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி அமைச்சர் மேல் முறையீடு செய்வதற்காக அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.\nஇதனைத்தொடர்ந்து, பாலகிருஷ்ணா ரெட்டி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில், எரித்ததாகவோ, தாக்கியதாகவோ என் மீது நேரடி குற்றச்சாட்டு ஏதும் இல்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என��றும் சிறப்பு நீதிமன்றம் அதை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நான் அந்த வழக்கில் 72வது குற்றவாளி. காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பழமையான வழக்கில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். 28 சாட்சிகளில் ஒரு சாட்சி தவிர வேறு யாரும் என் பெயரை கூறவில்லை. தீர்ப்பு வந்ததும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தீர்ப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.\nஅப்போது குறிக்கிட்ட நீதிபதி 3 ஆண்டுகள் சிறை தண்டனையை தடுக்க சொன்னால் சரி. தீர்ப்பையே ஏன் தடுக்க வேண்டும் என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், காவல் துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.தொடர்ந்து தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.\nஇந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணன் ரெட்டி சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல் ஒப்படைப்பு\nவிவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு\nசாதி பெயரை சொல்லி திட்டிய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nகோவையில் கிணற்றில் பிணமாக கிடந்த இரண்டரை வயது பெண்குழந்தை\nகோவையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி\nதனுஷ் வெளியிட்ட ஜீவாவின் கொரில்லா படத்தின் ட்ரைலர் \nஜோதிகாவின் ராட்சசி பட ட்ரைலர் \nதனுஷ் வெளியிட்ட கெண்ணடி கிளப் படத்தின் டீசர் \nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-bhavana-venkaiah-naidu-21-02-1735257.htm", "date_download": "2019-06-25T08:39:36Z", "digest": "sha1:TCQPVRKZQDX7RDDU5DH53S4BYGUZIYIT", "length": 7276, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "பாவனாவுக்கு நீதி கிடைக்க களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு - Bhavanavenkaiah Naidu - வெங்கய்யா நாயுடு | Tamilstar.com |", "raw_content": "\nபாவனாவுக்கு நீதி கிடைக்க களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு\nநடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொடூரமான சம்பவம் பற்றி தான் இப்போது அனைவரும் பேசி வருகின்றனர். இந்த விஷயம் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.\nஇந்நிலையில் நடிகை பாவனா கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கடம் கண்டனர் தெரிவித்திருக்கிறார்.\nஇதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.\nகுற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.\n▪ முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n▪ கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் \n▪ சாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா\n▪ ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்\n▪ ‘பாகுபலி-2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்\n▪ டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு\n▪ விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா\n▪ நாயுடுகளுக்கு கமல் போடும் சபாஷ்\n▪ சபாஷ் நாயுடுவுக்கு சகுனம் சரியில்லை....\n▪ என்ன ஆச்சு சபாஷ் நாயுடு\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinanesan.com/2019/01/", "date_download": "2019-06-25T08:31:13Z", "digest": "sha1:KDLKLQX6F5AYUGRUAQ7PB7CZAHQ6L5F6", "length": 18183, "nlines": 129, "source_domain": "dinanesan.com", "title": "January 2019 – Dina Nesan – Tamil", "raw_content": "\nதமிழகம்: 5.91 கோடி வாக்காளர்கள்\nசென்னை, ஜன.31: தமிழ்நாட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் படி, மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் உள்ளது. குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் ஆகும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து, இறுதி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் இந்த பட்டியலை வெளியிட்டார். […]\nசென்னை, ஜன.31: சென்னை நகரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 92 ஆயிரம் என்று சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் இன்று வெளியிட்டார். அதன் விவரங்கள் பின்வருமாறு: இந்தமுறை பெண் வாக்களர்களே அதிகம் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள […]\nஸ்மார்ட் டஸ்ட்பின் : முதல்வர் துவக்கினார்\nசென்னை, ஜன.31: பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் சென்னையில் முதன் முறையாக ஸ்மார்ட் டஸ்ட்பின் பயன்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடுஞ உருவாக்கிட தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1.1.2019 முதல் தமிழ்நாட்டில் பயன்ப���ுத்த தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இது தமிழ்நாட்டு […]\nரெயிலில் இருந்து விழுந்து பெண்கள் காயம்\nதாம்பரம், ஜன.31: பல்லாவரத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த வடமாநில சுற்றுலா பயணிகள் 3 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வடமாநிலத்தில் இருந்து 71 பேர் கொண்ட குழு ஒன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளது. அங்கு சுற்றுலாவை முடித்துக்கொண்டு, அடுத்ததாக சென்னையை சுற்றிப்பார்ப்பதற்காக பல்லாவரத்தில் அறையெடுத்து தங்கியிருந்துள்ளனர். அந்த வகையில் இந்த குழுவை சேர்ந்த சிலர் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு திரும்புவதற்காக இன்று காலை தாம்பரம்-பீச் செல்லும் மின்சார ரெயிலில் ஏறியுள்ளனர். பல்லாவரம் […]\nஜாக்டோ – ஜியோ போராட்டம்: 96% பேர் பணிக்கு திரும்பினர்\nசென்னை, ஜன.29: போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, 96% பேர் இன்று பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. […]\nசவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை, ஜன.29: ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,922-க்கும், பவுன் ரூ.23,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஓராண்டில் பவுனுக்கு ரூ.1,696 விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ரூ.3,127 ஆனது. அதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டி, ரூ.25,016-க்கு விற்பனை ஆனது […]\nசென்னை: 74 இடங்களில் வருமான வரி சோதனை\nசென்னை, ஜன.29: தொலைக்காட்சிகளில் சின்னத்திரை, பெரியதிரை நடிகைகளுடன் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி விளம்பரப் படங்களில் நடித்த சரவணனுக்கு சொந்தமான லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை மற்றும் கோவையில் 74 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சரவணா ஸ்டோர், ரேவதி ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து இந்த கடைகளின் உரிமையாளர்களின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது. ஜிஎஸ்டி மற்றும் வருமான […]\nசென்னை: மனைவி கொலை – கணவன் தற்கொலை\nசென்னை, ஜன.23:சென்னையை அடுத்த புளியந்தோப்பில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறால் தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் உரல் கல்லை போட்டு கொலை செய்து விட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-புளியந்தோப்பு மசூதி தெருவைச்சேர்ந்தவர் துர்காராம்(வயது 42). இவர் போரூரில் காலணி தைத்து விற்பனை செய்யும்க டை நடத்தி வந்தார்.இவரது மனைவி தாராபாய் (வயது 33). இவர்களுக்கு 9ம்வகுப்பு படிக்கும் சஞ்சாய் ராம் […]\nவிருகம்பாக்கம்: சினிமா துணை இயக்குனரிடம் வழிப்பறி\nசென்னை, ஜன.23:விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் சுனில்குமார் (வயது 24) என்பவரிடம் நேற்றிரவு விலை உயர்ந்த ஐபோன், 4 சவரன் தங்க செயின் ஆகியவற்றை 2 பேர் பறித்துச்சென்றனர். வடபழனியில் கவரைத்தெருவில் வசித்து வரும்பவர் சுனில்குமார் ( 24) சினிமாவில் கலை துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். நேற்று மதுரவாயலில் வேலையை முடித்துவிட்டு இரவு 11 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் திரும்பினார். விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார் அப்போது […]\nநடிகர் ரஜினி இளைய மகள் திருமணம் பிப்.11 ம் தேதி\nசென்னை, ஜன.23: நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடியின் திருமணம் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டடது. இந்நிலையில் சவுந்தர்யா தனது தாய் லதா ரஜினிகாந்த்துடன் கடந்த 6ம் தேதி முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்��த்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து திருமண தேதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 11ம் தேதி […]\nSrinivasan on நிலக்கரி சுரங்க ஊழல்: முன்னாள் செயலாளருக்கு 3 ஆண்டு சிறை\nSrinivasan on திருவாரூர்: பிப்.7-க்குள் இடைத்தேர்தல்\nSrinivasan on கேரளா: நடிகர் விஜய் மீது வழக்கு\nSrinivasan on சினிமா: கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி\nSrinivasan on பல்வேறு சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதலமைச்சர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2011/10/14/Zt1s110943.htm", "date_download": "2019-06-25T08:46:14Z", "digest": "sha1:DTGBHMTFHSIHBA5FTSW6KW6TC4NBZFD2", "length": 7964, "nlines": 43, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• ஐ.நாவில் சீனா சேர்ந்த 40வது ஆண்டு நிறைவு\n• உலக மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்பட்ட அறைகூவல்\n• பாதுகாப்பவையின் சீர்திருத்தம் பற்றி சீனாவின் கருத்து\n• உலக வர்த்தக அமைப்பு மற்றும் பான் கி மூனின் வேண்டுகோள்\n• ஐ.நா அலுவலரின் கருத்து\n• உலக மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்பட்ட அறைகூவல்\n• பாங் கி மூனின் வேண்டுகோள்\nசீன மக்கள் குடியரசின் ஐ.நாவிலுள்ள சட்டப்பூர்வ உரிமை மீட்கப்பட்டது, நவ சீனா தூதாண்மை வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாகும். நவ சீனா நிறுவப்பட்ட அந்நாள் முதல், முழு சீன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சட்டப்பூர்வ அரசாகத் திகழ்கிறது. அது ஐ.நாவில் இடம்பெறுவதே நியாகமாகும். ஆனால், அந்த இடத்தைத் தைவான் குவோமிங்தாங் கட்சி அதிகார வட்டாரம் வைத்திருந்தது. 1971ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள், 26வது ஐ.நா பொதுப் பேரவை கூட்டத்தில்【மேலும்】\n• ஐ.நாவில் சீனாவின் இடம் மீட்கப்பட்டதற்கான உபசரிப்புக் கூட்டம்\nஐ.நாவில் சீன மக்கள் குடியரசின் சட்டப்படியான இடம் மீட்கப்பட்ட 40வது ஆண்டு நிறைவை கொண்டாடும் உபசரிப்புக் கூட்டம் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினர் தைபிங்குவோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். • பல தரப்பு தூதாண்மை அரங்கில் சீனா\n40 ஆண்டுகளுக்கு முன், சீனா இன்னல்கள் பலவற்றைச் சமாளித்து, ஐ.நாவில் மீண்டும் சேர்ந்தது. அப்போது முதல், சீனா உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கும், மனிதக் குலத்தின�� கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.\n• ஐ.நா பேரவையில் உரை\n• ஐ.நா தலைமையகத்தில் சீனத் தேசிய கொடி\n• ஐ.நாவின் 26வது பேரவைக் கூட்டம்\n• ஐ.நாவின் 26வது பேரவைக் கூட்டம்\n• ஐ.நாவுக்கான சீனப் பிரதிநிதி\nபாஸிசம் எதிர்ப்பு உலகப் போர் வெற்றியின் போது ஐ.நா நிறுவப்பட்டது. 1942ம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள், ஜெர்மன், இத்தாலிய மற்றும் ஜப்பானிய பாசிசத்தின் மீது போரிட்டு கொண்டிருக்கின்ற சீனா, அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் முதலிய 26 நாடுகளின் பிரதிநிதிகள், வாஷிங்டனில் ஐ.நா அறிக்கையை வெளியிட்டனர். 1945ம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் 25ம் நாள், 50 நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்காவின் சன் பிரான்சிஸ் சோவில் ஐ.நா சர்வதேச அமைப்பின் கூட்டத்தை நடத்தினர்.【மேலும்】\nநவ சீனா நிறுவப்பட்ட பின், சீனாவின் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சோ அன் லாய், ஐ•நாவின் தலைமைச் செயலாளர், ஐ•நா பொது பேரவையின் தலைவர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, சீன மக்கள் குடியரசு, சீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சட்டப்பூர்வமான அரசு என்பதை உறுதிப்படுத்தினார்.\n1961ஆம் ஆண்டு, ஐ•நாவில் சீனாவின் பிரதிநிதித்துவ உரிமைப் பிரச்சினையை ஐ•நா பொது பேரவைக் கூட்டத்தின நிகழ்ச்சி நிரல்களில் வைக்க 16வது ஐ•நா பொது பேரவை முடிவு எடுத்தது. 【மேலும்】\nஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடாக, ஐ.நா சாசனத்திலுள்ள குறிக்கோளுக்கும் கோட்பாட்டுக்கும் சீனா எப்போதும் முக்கியத்துவம் அளித்து ஆதரவு அளிக்கின்றது. அதன் வழிகாட்டலில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு சீனா ஆக்கமுள்ள பங்காற்றி வருகின்றது.【மேலும்】\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTE3OA==/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T07:58:50Z", "digest": "sha1:K2GWKHG6PR6YW6JFYQMYEHTVFI36ZMBX", "length": 6212, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தொடர்பில் காவல்துறை அ��்தியட்சகரிடம் முறைப்பாடு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு\nஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தனது வாகனத்தை விட்டு இறங்காது பதிலளித்தமைக்கு எதிராகவும் , பேச்சு நடத்த அழைத்த போது அதற்கு வராது சென்றமைக்கு எதிராகவும் யாழ்.மாவட்ட காவல்துறை அத்தியட்சகரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் முறையிட்டுள்ளார். மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்கு காணி சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு செய்யும் பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு காணி உரிமையாளர்கள்... The post ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nமக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-symbol-in-the-voting-machine-is-not-clear-the-supreme-court-refuses-to-investigate-an-emergency-case/", "date_download": "2019-06-25T07:36:26Z", "digest": "sha1:BVA6FMTKT2PXGIY4CLBAMJ4GDISNVR62", "length": 8002, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | Dinasuvadu Tamil", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை – அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநாம்தமிழர் கட்சியின் பொது செயலாளர் சந்திரசேகரன், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nமேலும், இது தொடர்பாக இவர்கள் அளித்திருந்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவான சின்னத்தை பொறிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்களது இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nநேற்றைய போட்டி மூலம் முதல் இடத்தை தட்டி பறித்த ஷாகிப்-அல்-ஹசன்\nஉலகக்கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்\nஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய வீரர்களின் பட்டியல் \nசமந்தா நடித்த படத்தை பார்க்க முடியல பிரபல நடிகையின் ஓபன் டாக்\nஉச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்\nசூர்யாவிற்கு இப்படி சிக்கலா இயக்குநரின் அதிரடி முடிவு\nbiggboss3 : கண்கலங்கும் பிக்பாஸ் பிரபலம் நடந்தது என்ன\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் “#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்” June 25, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/indvaus", "date_download": "2019-06-25T07:56:02Z", "digest": "sha1:WLIWW5Z4EOVIMLDWPZMIPIRRBMFXQTRM", "length": 25825, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "indvaus: Latest indvaus News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக ...\nவடிவேலு vs அமலா பால்: வீடி...\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்...\nமேதாட்டு அணை குறித்து கா்ந...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nIndia vs Australia : கடைசி இரு ஒருநாள் போட்டியிலிருந்து தோனி அதிரடியாக நீக்கம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார்.\nInd v Aus: என்ன கொடுமை சார், மார்கஸ் ஸ்டோயினிஸ் நல்லா விளையாடிய எல்லா போட்டியிலும் ஆஸி படுதோல்வி\nஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் வீரர் மார்கஸ் ஸ்டோயினிஸ் 50+ ரன்களுக்கு மேல் அடித்த எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது அந்த அணியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nSakshi Dhoni: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்த தல தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைப்பெற உள்ளது. ராஞ்சிக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தல தோனி தனது வீட்டில் தடபுடலாக விருந்து வைத்துள்ளார்.\nInd vs Aus 2nd ODI: தோனியை மைதானத்தில் துரத்தி ஓடிய ரசிகன்... சிக்காமல் வளைந்து வளைந்து ஓடிய தோனி - வீடியோ\nதோனியின் காலில் விழ மைதானத்தில் அத்துமீறி வந்த ரசிகனுக்கு போக்கு காட்டி ஓடியது மைதானத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.\nஇன்று மாதிரி உலகக் கோப்பை... ஆஸியை அடித்து தூள் பறக்க விடுமா இந்தியா\nஐதராபாத்தில் இன்று நடக்க இருக்கும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nInd vs Aus: தோனி இருக்குற வரைக்கும் எனக்கு பயம்ன்னா என்னான்னு தெரியாது : குல்தீப் யாதவ்\nஒருநாள், டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் தோனி இருக்கும் வரை, வெள்ளை பந்துகளை பயன்படுத்தப்படும் போட்டிகளில் விளையாட எந்த பயமும், அழுத்தமும் இல்லை என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nInd vs Aus 1st ODI: தோனிக்கு காயம்: ஒருநாள் போட்டியில் விளையாவாரா இல்லையா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக தோனி விளையாடுவாரா என சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nInd vs Aus 1st T20: தயவு செய்து ரிடையர் ஆகிருங்க தோனி : இந்திய ரசிகர்கள் கவலை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதற்கு தோனியின் மிக மந்தமான பேட்டிங் தான் காரணம் என பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nMS Dhoni: தல தோனிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த ஆந்திரா மக்கள்\nவிசாகபட்டிணம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்கேற்க விசாகபட்டிணம் வந்த தல தோனிக்குக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.\nIndia vs Australia: எங்ககிட்டயும் வகையா கவனிக்க ஆள் இருக்குபா....: பதிலடி கொடுக்கும் ஹேடன்\nஇந்திய தொடரில் தவானை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வகையாக கவனிப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.\nIND v AUS T20: இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20 போட்டியை இடமாற்றிய பிரதமர் மோடி\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு பின், ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் 2வது டி20 போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nIndia vs Australia: கோப்பை எங்களுக்கு, பணம் மட்டும் உங்களுக்கா : பரிசுத் தொகை தராத ஆஸியை விளாசிய கவாஸ்கர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணிக்கு வெறும் கோப்பையை மட்டும் கொடுத்து விட்டு, பரிசுத் தொகை ஆஸ்திரேலியாவே வைத்துக் கொள்வது தவறு என இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nDhoni: கோலியை மிஞ்சிய தோனி: நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆன தல\nதோனியின் புதிய பேட்டிங் சராசரி ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதன் மூலம் கோலி, பெவன், டிவில்லியர்ஸ் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.\n2nd ODI Controversy: ஒரு ரன் கூட ஒழுங்கா ஓட முடியாதவர் : தோனியை திட்டும் ஆஸ்திரேலியர்கள்- ஏன் தெரியுமா\nதோனி அடித்த அசத்தலான அரை சதம் மூலம் தன் மீதான விமர்சனங்களை உடைத்தெரிந்தார். இந்நிலையில் ரன் எடுக்க கிரீஸுக்குள் செல்லாத தோனிக்கு ஒரு ரன் கொடுக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலியா ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.\nRitika Sajdeh: ஹிட் மேன் ரோகித் சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nஇந்திய கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா - ரித்திகா சஜ்தே தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு குழந்தை பிறந்ததை அவருக்கு முன்பே பிசிசிஐ அறிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளது.\nSydney Test: சந்தோஷ செய்தியால் சிட்னி டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nKohli Captaincy Records: வெற்றியை ருசிப்பதில் கங்குலி, தோனியின் சாதனையை பின்னுக்கு தள்ளிய கிங் கோலி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற தன் மூலம் பல அடுக்கடுக்கான சாதனைகளை படைத்துள்ளது.\nIndia vs Australia Stats: ஒரு போட்டியில் பல சாதனைகளை அடுக்கியது இந்தியா : கோலி, பும்ரா புதிய சாதனை\n3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற தன் மூலம் பல அடுக்கடுக்கான சாதனைகளை படைத்துள்ளது. இந்தியா வீரர்கள் படைத்துள்ள சாதனையின் முழு புள்ளி விபரங்கள் இங்கு பார்ப்போம்.\nInd v Aus 3rd Test: 37 ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலியாவை வென்று தொடரில் இந்தியா முன்னிலை\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வென்று இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கின்றது. 37 வருடங்களுக்கு பின்னர் மெல்போர்னில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.\nTim Paine: போட்டி முடிஞ்சதும் என் குழந்தைகள பார்த்துக்க வா : ரிஷப்பை வம்பிழுத்த பெய்னி\nஇந்திய வீரர்கள் பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலியா கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் வீரர்களை கிண்டல் செய்யும் வண்ணம் இருந்தார். ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோரை வம்பிழுத்து பேசியது ஸ்டெம்ப் மைகில் பதிவானது.\nதங்க தமிழ்செல்வன் என்னை பாா்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவாா் – டிடிவி தினகரன்\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.344 உயா்வு\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\nஜூன் 25: இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட தினம்\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nசென்னை விமானநிலையத்தில் (AAICLAS)ல் 272 காலிப் பணியிடங்கள்\n ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/bengaluru-it-company-employees-kidnap-torture-their-boss-for-not-paying-their-salary/articleshow/68830950.cms", "date_download": "2019-06-25T08:25:05Z", "digest": "sha1:IX4T75PVS6KZRDOL6EYSYKVC73LVVNVQ", "length": 14988, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Bengaluru: சம்பளம் தராத ஐடி கம்பெனி முதலாளியை கடத்தி கொண்டு போய் சித்திரவதை செய்த ஊழியர்கள்..! - bengaluru it company employees kidnap & torture their boss for not paying their salary | Samayam Tamil", "raw_content": "\nசம்பளம் தராத ஐடி கம்பெனி முதலாளியை கடத்தி கொண்டு போய் சித்திரவதை செய்த ஊழியர்கள்..\nதன்னிடம் வேலை செய்த 7 பேரும் சேர்ந்து தன்னை கடத்தி ஒரு பண்ணை வீட்டிற்கு கூட்டி சென்று அங்கு அவரை கட்டிவைத்து அவரை சித்திரவதை செய்ததாக ஒரு நிறுவனத்தின் முதலாளி போலீசில் தெரிவித்துள்ளார்.\nசம்பளம் தராத ஐடி கம்பெனி முதலாளியை கடத்தி கொண்டு போய் சித்திரவதை செய்த ஊழியர்...\nஒருவரது வாழ்வில் வேலைக்கு செல்வது என்பது அவனது வாழ்வை மட்டும் அல்லாமல் அவனை சுற்றி இருப்பவர்களின் வாழ்வையும் மாற்றியமைக்கும். ஆனால் நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு சம்பளமே கொடுக்கவில்லை என்றால் அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.\nபெங்களூ��ுவில் உள்ள சுஜய் என்ற 23 வயது இளைஞன் ஹல்சூர் பகுதியில் ஒரு தகவல் தொழிற்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கினார். ஆனால் அந்த தொழில் மிகவும் நஷ்டத்தில் சென்றுள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் அதை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதனால் அவரிடம் வேலை செய்த 7 பேருக்கு கடைசி 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை.\nRead More: 24 வயதில் வேட்பாளர்; விதிகளை தளர்த்தியதா தேர்தல் ஆணையம்\nஇந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 27ம் அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். ஆனால் அவர் விஷம் சாப்பிட்டதை அறிந்த அவரது வீட்டினர் மற்றும் நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றினர்.\nஇதையடுத்து போலீசார் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கேட்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவரிடம் வேலை செய்த 7 பேரும் சேர்ந்து இவரை கடத்தி ஒரு பண்ணை வீட்டிற்கு கூட்டி சென்று அங்கு அவரை கட்டிவைத்து அவரை சித்திரவதை செய்துள்ளனர். இதனால் மனம் நொந்து போய் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.\nRead More: இறந்து 25 ஆண்டுகளுக்கு பின் உடலுக்கு இறுதி சடங்கு... இலங்கை தமிழருக்கு நடந்த சோகம்\nஇது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரில் 4 பேரை கைது செய்துள்ளனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்...\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்\nஆல் ரவுண்டராக அலறவிட்ட ஷாகிப்... : சைலண்ட்டா சரண்டரான ஆப்கான\nபொதுப்பணித்துறை கண்மாய் விற்பனைக்கு; மதுரை போஸ்டர்களால் பரபர...\nஅபரிவிதமாக வளரும் பெண்ணின் மார்பகம் ; காரணம் தெரியாமல் திணறு...\nநடுவானில் விமானத்தில் குலுங்க குலுங்க \"கசமுசா\" செய்த ஜோடி ;...\n\"பிரிந்து வாழும் கணவர் மூலம் ஒரு குழந்தை வேணும்\" : கோர்ட்டி...\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன் மகளின் திருமண அழைப்பிதழால் புதிய சர்ச்ச..\nபாக்., கிரிக்கெட் அணிக்கு சப்போர்ட் செய்த இந்திய ரசிகர்...\n\"பிரிந்து வாழும் கணவர் மூலம் ஒரு குழந்தை வேணும்\" : கோர்ட்டில் முறையிட்ட மனைவி\nசத்தமில்லாமல் சாதனை படைத்த #என்றும்_தலஅஜித் ரசிகர்கள்...\nசீனாவில் துவங்கியது நாய்க்கறி திருவிழா - பூனைக்கறியும் கிடைக்குமாம்...\n#தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம் டுவிட்டரில் டிரெண்டாகும் விழிப்புணர்வு..\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன் மகளின் திருமண அழைப்பிதழால் புதிய சர்ச்ச..\nபிக்பாஸ் வீட்டுக்கு வரும்போதே லவ் மூடுல தான் வருவாங்க போல...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு சப்போர்ட் செய்த இந்திய ரசிகர்...\n\"பிரிந்து வாழும் கணவர் மூலம் ஒரு குழந்தை வேணும்\" : கோர்ட்டில் முறையிட்ட மனைவி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nசம்பளம் தராத ஐடி கம்பெனி முதலாளியை கடத்தி கொண்டு போய் சித்திரவ...\n24 வயதில் வேட்பாளர்; விதிகளை தளர்த்தியதா தேர்தல் ஆணையம்\nஇறந்து 25 ஆண்டுகளுக்கு பின் உடலுக்கு இறுதி சடங்கு...\n மனைவிக்கு ஒரு குழந்தை தான்.. எப்படி ச...\nமும்பை இந்தியன்ஸை ஜெயிக்க வைக்க அம்பானி மனைவி சொல்லும் ரகசிய மந...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=149846&cat=31", "date_download": "2019-06-25T08:46:31Z", "digest": "sha1:LNSLSLW36LFUGFCSVLLK5R57OUXSEFB3", "length": 25307, "nlines": 583, "source_domain": "www.dinamalar.com", "title": "மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி கண்கலங்கினார் ஸ்டாலின் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி கண்கலங்கினார் ஸ்டாலின் ஆகஸ்ட் 08,2018 11:30 IST\nஅரசியல் » மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி கண்கலங்கினார் ஸ்டாலின் ஆகஸ்ட் 08,2018 11:30 IST\nஇந்து தலைவர்களை கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\nகொலை வழக்கில் தொடர்புடையவர் கொலை\nகொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்\nபேருந்துகள் மோதல்: 7 பேர் பலி\nமோடியை கொல்ல சதி; பிரபல எழுத்தாளர் கைது\nகொலை வழக்கில் 5 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nகுட்கா நிறுவன அதிபர் ���ட்பட 5 பேர் கைது\n750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது\nகணவன் மனைவி அடித்துக் கொலை\nமாணவி சோபியாவின் கைது பின்னணி\nதிருட்டு டூவீலர்கள் மெக்கானிக் கைது\nசந்தன கடத்தல் தங்கதுரை கைது\nதிருவிழா தகராறில் இளைஞர் கொலை\nபட்டாவுக்கு லஞ்சம்: சர்வேயர் கைது\nசிறுமியிடம் சில்மிஷம்: பூசாரி கைது\nவாட்ஸ்அப் அவதூறு: மாணவர் கைது\nடி.ஜி.பி.யை கைது செய்: ஸ்டாலின்\nUAPA சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nவேன் கவிழ்ந்து 23 பேர் படுகாயம்\nகார் உருண்டு மூன்று பேர் பலி\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி\nடீசல் விலை உயர்வு : மீனவ அமைப்பு கண்டனம்\nபோதை அதிகாரியால் விபத்து : 3 பேர் பலி\nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\n10 ஆயிரம் பேர் செத்து போவோம் உதவி செய்யுங்கள்: MLA கண்ணீர்\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nகொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு\nகாவலர் கத்தியால் குத்தி தற்கொலை\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nதோல்வியை விட வெற்றியே பயம்: தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/63168-does-karma-mean-badness.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T09:00:02Z", "digest": "sha1:DHV6CD7QNW3TKRT2WDZA6DKBJJ7W7C2Y", "length": 13245, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "கர்மா என்றாலே தீமையைத் தான் குறிக்குமா? | Does karma mean badness?", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nகர்மா என்றாலே தீமையைத் தான் குறிக்குமா\nவேதங்களில் நான்கு வகை கர்மாக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ப்ராரப்த கர்மா, சஞ்சிதா கர்மா, ஆகமி கர்மா, வர்த்தமான கர்மா என்பவையே ஆகும்.\nமுதலில் கர்மா என்றால் என்ன என்று பார்க்கலாம். செயல் அல்லது நிகழும் வினைதான் கர்மா என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அறிவியலுக்கு மட்டுமல்ல அனைத்துக்குமே பொருந்தும். கர்மா என்றாலே அவை தீமை புரிவதைக் குறிக்கிறதோ என்று நினைக்க வேண்டாம்.\nநாம் செய்யும் செயல்கள் எதுவாயினும் பிறருக்கு நன்மை தருவதாக இருக்கலாம். அல்லது தீமையைக் கொடுப்பதாகவும் இருக்கலாம். அதைப் பொறுத்தே நாம் நன்மையையும், தீமையையும் அனுபவிப்போம். அதாவது நன்மையால் புண்ணியமும் தீமையால் பாவமும் உண்டாகும். இதுதான் கர்மா என்றழைக்கப்படுகிறது.\nநாம் செய்யும் புண்ணியங்கள் நம் பாவத்தை நீக்கிவிடாது. நாம் செய்யும் செயல்கள் ஒருவரை பாதித்து ஏராளமானோருக்கு நன்மை செய்வதாக இருந்தால் நாம் இரண்டுக்குமுண்டான பலன்களை அடைவோம். புண்ணியத்தை மட்டுமே செய்தேன் என்றோ பாவத்தையும் புண்ணியத்தையும் கலந்து செய்தேன் என்றோ ஒருவன் தப்பிக்க முடியாது. இரண்டும் கலந்தே அவன் வாழ்வில் பயணித்து மறுபிறவியில் அவனுக்கான கர்மாவாய் செயல்படும்.\nஇப்பிறவியை ஒருவன் மகிழ்ச்சியாக கடக்கவும், நிம்மதியான வாழ்க்கையை பெறவும், வறுமையால் சிக்குண்டும், பிணியால் அவதிப்பட்டும் என்று அனுபவிப்பது எல்லாமே அவன் முற்பிறவியில் செய்த செயல்களால் விளைந்த கர்மாக்கள்தான். எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே இல்லையா என்று புலம்பும் மனிதன் முற்பிறவியின் கர்மாக்களை இப்பிறவியில் தீர்க்க வேண்டியதாகிறது. இதைக் கடக்கும் பக்குவத்தை வேண்டிதான் இறைவனிடம் நிற்க முடியுமே அன்றி கர்மாக்களை நீக்க அல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஒருவன் முக்திநிலையை அடைய தடைசெய்வது கர்மாக்கள் தான். செய்த வினைக்கான கர்மாவை ஒரு பிறவியில் தீர்க்கமுடியாத ஒருவன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அனுபவிக்கிறான். அப்படி அனுபவிக்கும் போதே அப்பிறவியிலும் அவன் செய்யும் வினைகள் கர்மாக்களின் அளவை பலப்படுத்திவிடுகிறது. ப்ராரப்த க��்மா மட்டுமே அப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாவாக மாறுகிறது. ஆனால் செய்யும் செயல்களின் வினைகள் நல்வினையாக தீவினையாக சேரும் போது சஞ்சித வினையாக மாறி சஞ்சித கர்மாவாக பின் தொடர்கிறது. இதை முழுவதும் தீர்க்கும் வரை மனிதபிறப்பு தொடர்கிறது.\nநான்குவிதமான கர்மாக்களைப் பற்றி தனியாக உபதேசித்தால் தான் ஓரளவேனும் தெரிந்துகொள்ள இயலும். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை உதவி செய்யாவிடினும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிநாயகருக்கு மூஞ்சுரு வாகனம் எப்படி வந்தது\nகோவிந்தா கோவிந்தா என்றால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் \n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநமது கர்மத்தையும் சுமக்க விரும்பும் கடவுள்...\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/04/blog-post_5105.html", "date_download": "2019-06-25T07:52:08Z", "digest": "sha1:JCGEAVNR2VYTMH5O3TDOJ77X427CMAJ7", "length": 23860, "nlines": 381, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): அத்தருணத்தில் பகைவீழ்த்தி…", "raw_content": "\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயிருந்தேன். இதற்குமுன்பு இந்த நூலின் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டிருந்தேன். என்னுடைய வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாகவும், சோம்பேறித்தனம் என்ற நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினாலும் கடந்த சில வருடங்களாக புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்குள் சற்று குறைவாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது சில புத்தகங்களை படிக்கத்தான் செய்கிறேன். அதில் சில ஈழத்து எழுத்துக்களும் ஈழத்தைப்பற்றய எழுத்துக்களும் அடக்கம்.\nஅப்படி படித்த எழுத்துக்களை இரண்டு விதமாகத்தான் என்னால் பிரித்துப்பார்க்க முடிகிறது. ஒன்று ஈழத்து மக்களின் வாழ்க்கையை தூரத்திலிருந்து பார்த்து, விருந்தினராக மட்டும் சென்று பார்த்து, படித்தும் கேட்டும் அறிந்தவற்றை தொகுத்து எழதியவை. இன்னொன்று ஈழத்திலேயே வாழ்ந்து, அனுபவித்து, உணர்ந்த்தனால் எழுதப்பட்டவை.\nதிரு அகரமுதல்வனின் இந்த நூல் இவற்றில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த்து. இதை இந்நூலின் ஒவ்வொரு கவிதையும் எடுத்துச்சொல்கிறது.\nஇந்நூலின் நிறைகுறைகளை விமர்சிக்கவோ கண்ணை மூடிக்கொண்டு பாராட்டவோ நான் இங்கே முயற்சி செய்யவில்லை. இந்த நூலில் சொல்லப்பட்டவை இன்றைய காலகட்டத்திற்கு புதியதல்ல. புதுமையானதும் அல்ல. ஆனால் மிகவும் முக்கியமானது.\nமரியாதை நிமித்தமாக ஐந்து நிமிடங்கள் பேசி பாராட்டிவிட்டு வரலாம் என்றுதான் இந்த நிகழ்விற்கு சென்றேன். ஆனால் அங்கே வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் நேரத்தை அபகரிக்க ஏனோ மனம் வரவில்லை. நான் சொல்லநினைத்ததை இங்கே பதிவு செய்து விடலாம் என்று முடிவு செய்தேன்.\nஇந்த நூலைப்பற்றி கவிஞர் ஐயப்ப மாதவன் அவர்கள் பேசும்போது, பாதி நூலை படித்த்தற்கே பாதி கொந்தளிப்பை தன்னுடைய வார்த்தைகளில் காட்டிவிட்டார்.\nஓவியர் புகழேந்தி அவர்கள் இந்நூல் வெளியாவதற்கு ஆரம்பம் முதலே உறுதுணையாக இருந்த்தனால் இந்த நூலின் சிறப்பு, தேவை, இலக்கு மற்றும் ஈழத்தின் நிலைமைகள் பற்றி விரிவாகவே எடுத்துரைத்தார்.\nகவிதாயினி குட்டி ரேவதி அவர்கள் இந்த நூலை சாக்காக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கவிஞர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும்படியாகவே பொரிந்து தள்ளினார். இனிமேல் ஈழம் சம்பந்தமாக யாராவது எழுதுவதாக இருந்தால் உருப்படியாக எழுது இல்லையேல் எழுதாமல் ஒதுங்கிவிடு என்று ஆதங்கப்பட்டார். பாவம் ஆவேசத்திலும் ஆர்வத்திலும் ஒரு விஷயத்தை மறந்தே போய்விட்டார் போலிருக்கு.\nஇங்கே கவிதையாக கவிதை எழுதுபவர்கள் ஒருசிலர் மட்டும்தான். மற்றவர்களில் பாதிபேர் சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பிற்க்காக கவிதை எழுதுகிறார்கள் என்றால் மீதிபேர் சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்த்தாலேயே கவிதை எழுதி வருகிறார்கள். இவர்கள் யாருமே குட்டி ரேவதியின் ஆதங்கத்தை பொருட்படுத்தப் போவதில்லை. (நானும் சினிமாவில் வாய்ப்பு தேடுபவன் தான்.) இந்த நிலைமையில் நான் என்னத்தை சொல்ற்து.\nஇருந்தாலும் ஒரு தோழன் என்ற முறையில் அகரமுதல்வனின் இந்த நூலைப்பற்றி சில விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதைத்தான் நான் இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறேன்.\nஅகரமுதல்வன் தன் கவிதைகளை ஆயுதமாக்க முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சியில் முதல்கட்ட பயிற்சி வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஈழத்து மக்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அனுபவித்த துயரங்களை மற்ற கவிஞர்களைப்போலவே அழகாக பதிவு செய்திருக்கிறார். நேரில் பார்த்தவன் என்ற முறையில் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.\nஇவருடைய எழுத்தில் ஒரு தனித்துவம் தெரிகிறது. அதைத்தான் என்போன்ற நண்பர்கள் அவரை பாராட்டவும் ஊக்கப்படுத்தவும் வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.\nஅகரமுதல்வன் எழுதிய இந்த நூலை படிக்கும்பொழுது ஒரு விஷயம் நன்றாக புரிகிறது. இவர் தன்னுடைய கவிதைகள் அனைத்திலும் ஒரே விஷயத்தைத்தான் வலியுறுத்துகிறார். அது, ஈழத்தில் நடந்த அவலங்களை பார்த்த்தனால் அவருக்குள் எழுந்த கோபமும் ஆதங்கமும்தான். அதுதான் அவருக்குள் இருக்கும் கவிஞனை எழுதத் தூண்டியிருக்கிறது.\nஉன்னை தீ தீன்றுவிடக் தொடுத்தவர் மீதுதான்\nஎன்ற வரிகளே போதும் அதற்கு அத்தாட்சி.\nஆனால் என்னை மிகவும் கவர்ந்த்து அவருடைய எழத்துக்களில் ஆங்காங்கே தலைகாட்டும் நம்பிக்கைதான்.\nவிழித்தெழ மறப்பவர் வீழ்வார் என்பதே\nஎன்று முடிவாகவும் இடம்���ெற்ற வரிகள் இதற்கு உதாரணங்கள்தான் என்றால்\nநாட்டிற்கு விளக்கேற்றும் நாள் வருதல்\nஎன்ற வரிகள் நம்பிக்கையின் உச்சத்தை தொடுகிறது.\nசமூகத்தின் மீது அகரமுதல்வன் கொண்ட ஆதங்கம் இன்னொரு தளத்தில்\nபோன்ற வரிகளாக சாதாரண வாசகர்களையும் சிந்திக்க வைக்கும்.\nநான்கு வரிகளில் நச்சென்று சொல்லவந்த்தை சொல்ல அகரமுதல்வனாலும் முடியும் என்பதற்கு\nஎன்ற வரிகள் சாட்சி. இவை படிப்பவர்களின் மனசாட்சியை தொட்டு எழுப்பும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nநிறைய எழுதவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்பொழுதுதான் தட்டச்சை பயின்று வருகிறேன் என்பதால் தற்போதக்கு இது போதும் என்று முடிக்கிறேன். நிறைவாக ஒன்று...\nஒரு மழையின் பின்னரான ஈரத்தில்\nஎன் மரணத்தில் நீ மகிழ்வதாயின்\nஎன்று அகரமுதல்வன் ஒரு கவிதையை முடித்திருக்கிறார். இந்த வரிகளில், செயல்பட தெரியாமல் வார்த்தைகளால் மட்டுமே வாய்ஜாலம் காட்டும், கவிஞர்களுக்கு மட்டுமே உரித்தான இயலாமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதனாலேயே நானும் அகரமுதல்வனை மனதார வாழ்த்துகிறேன்...\nஆனால் முக்கியமான உரையாடலின் ஒரு விசத்தைத் தொட்டிருக்கலாம் உங்கள் பதிவில், ஏனெனில் இது குறித்து தான் நான் உங்களிடம் கேள்வி எழுப்பினேன்..\nஆனால் அது பதிவை நெடும் பதிவாக ஆக்கிவிடும் என்பதால் நீங்கள் தவிர்த்ததாக நான் நம்புகிறேன்... உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_640.html", "date_download": "2019-06-25T08:28:16Z", "digest": "sha1:7EWELVOAHZRKWMQM2VYILXQDXYKG36LT", "length": 39252, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புலிகளே உலகத்தில் 'நம்பவர் வன்' பயங்கரவாத இயக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுலிகளே உலகத்தில் 'நம்பவர் வன்' பயங்கரவாத இயக்கம்\nமுழு நாட்டிலும் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற பேரழிவுகளுக்கு புலிகள் இயக்கமே பொறுப்புக் கூறவேண்டுமெனக் கூறிய, நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், உலகத்திலேயே “நம்பவர் வன்” பயங்கரவாத இயக்கமெனக் கூறினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் எண்ணிக்கை, 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டவை உள்ளிட்ட கேள்விகளை, உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் கேட்டிருந்தார்.\nகேள்விகளுக்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, மொத்தமாக 1,046 நிறுவனங்கள் இருந்தன. அதில், 104 நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அன்றைய காலத்திலிருந்த நெருக்கடியான நிலைமை மற்றும் சிவில் நிர்வாகம் சீர்குலைந்திருந்தமையால், இழப்பீடுகளை மதிப்பிடமுடியவில்லையெனப் பதிலளித்தார்.\nஇதன்போது, குறுக்குக் கேள்வியெழுப்பிய பத்ம உதயசாந்த குணசேகர எம்.பி, “உலகிலேயே நம்பவர் வன் பயங்கரவா��� இயக்கமே, புலிகள் இயக்கமாகும். அந்த இயக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இழப்பீடுகளை அரசாங்கங்கள் மதிப்பீடு செய்திருக்கவேண்டும். ஆனால், எந்தவொரு அரசாங்கமும் அதனைச் செய்யவில்லை” என்றார்.\n“கடந்த 30 வருடங்களில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கு, புலிகளே பொறுப்புக் கூறவேண்டும். எனினும், இராணுவத்தினர் மனித உரிமைகளை மீறிவிட்ட​னரென, ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n“எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை, பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. அவற்றை வைத்து, எந்தவொரு அரசாங்கமும் மதிப்பீடு செய்யவில்லை” என்றார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட��டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/reasons-for-the-damage-of-inner-body-parts/", "date_download": "2019-06-25T08:24:04Z", "digest": "sha1:L442GYCUZT5KIWJICWOPFPW76HFANSNY", "length": 7094, "nlines": 81, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உடல் உள்ளுறுப்புகள் பாதிப்பிற்கான காரணங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஉடல் உள்ளுறுப்புகள் பாதிப்பிற்கான காரணங்கள்\nஅதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மொபைல் போன்கள், கணினி போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பார்ப்பதால் பெரும் பாதிப்பினைச் சந்திக்கின்றன.\nநீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை ஆகியவற்றால் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன.\nஉணவுப் பொருட்களை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் செயற்கை பாதுகாப்பு வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுதல், துரிதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிறு பாதிக்கப்படுகிறது.\nதொடர்ந்து புகைப் பிடித்தலால் நுரையீரல் பாதிப்படைகிறது.\nகொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்ணுதல், தொடர்ந்து மது அருந்துதல் ஆகியவற்றால் நாளடைவில் கல்லீரல் பாதிப்படைகிறது.\nஉப்பு நிறைந்த உணவுப் பொருட்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் இதயத்தை பலவீனமா��்குகின்றன.\nதொடர்ந்து அதிகளவு நொறுக்குத் தீனியை உண்பது கணையத்தின் சுரப்பினை பாதிக்கின்றன.\nகடல்சார் உணவுகளை அதிகளவு உண்பது, நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்பது குடலினைப் பாதிக்கின்றன.\nகாலை உணவினைத் தவிர்ப்பதால் பித்தப்பை பாதிப்படைகிறது.\nஉடல் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்து விட்டால் அதனை மாற்றுவது என்பது மிகவும் சிரமம். அத்தோடு உள்ளுப்புக்களை மாற்றம் செய்ய தேவையான பொருட்களின் விலை அதிகம்.\nஅவ்வாறு அவற்றை மாற்ற வேண்டுமானால் செலவு மிக அதிகம். மேலும் மாற்றுப் பொருட்கள் எளிதாகக் கிடைக்காது.\nமேலும் அவை நம்முடைய சொந்த உறுப்புக்களைப் போல இயங்குவது இல்லை. எனவே எப்போதும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும்.\nநம்முடைய வாழ்க்கை முறைகள் மற்றும் நம்முடைய செயல்பாடுகளிலும் கவனமுடன் செயலாற்ற வேண்டும்.\n இயற்கை ஆதாரத்தை தொலைத்து விடுவோமா\nதலை முடி உதிர்வா, கவலை வேண்டாம் : ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி\nவெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா இந்த ஒரு எண்ணெய் போதும்\nஆராய்ச்சி அளித்துள்ள ஆதாரம்: பெண்களை பைத்தியமாகக் கூடிய லிப்ஸ்டிக் என்கின்ற உதட்டுச்சாயம்\nஇயற்கை நமக்கு அருளிய அருமருந்து: கொய்யா இலையில் ஒளிந்துள்ள அளப்பரிய நன்மைகள்\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் மஞ்சள் தூள் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/time-management-tips/", "date_download": "2019-06-25T08:04:36Z", "digest": "sha1:HQOFNVFNCXZBDOE623WOC4RPIHBS444M", "length": 11319, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நேர மேலாண்மை - ஆலோசனைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநேர மேலாண்மை - ஆலோசனைகள்\nநேர மேலாண்மையின் அடிப்படையே திட்டமிடல்தான். மாதச் சம்பளம் வாங்குவோர் அனைவரும் சம்பளம் வந்ததுமே வீட்டுக்கடனுக்கு, டூவீலர் கடனுக்கு, மளிகைக்கடைக்கு, பால், பேப்பர் என ஒவ்வொரு செலவுக்கும் பகிர்ந்துவைத்து பட்ஜெட் போட்டு செலவு செய்வார்கள். ஆனால், அதே மாதச் சம்பளம்போல்தான் நமக்குக் கிடைத்துள்ள 30 நாள்கள் என்பதை உணர மாட்டார்கள். இந்த 30 நாள்களை எப்படிச் செலவு செய்வது என்பதைத் திட்டமிட வேண்டும். 30 நாள்களுக்குள் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்றால், அதற்கென தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்படிப் பகிர்ந்து செய்தால் அந்தச் செயலை எந்தவிதப் பதற்றமும் இன்றி முடித்துவிடலாம்.\n8 மணி நேரத் தூக்கம்: இயற்கையும்கூட ஓய்வெடுப்பதற்காகத்தான் இரவு/பகல் வருகிறது. அனைத்து உயிர்களும் அதை முறையாகப் பின்பற்றும்போது நாம் மட்டும் விதிவிலக்காக இருப்பது எந்த விதத்தில் சரி இரவுத்தூக்கம் 7 - 8 மணி நேரமாவது அவசியம்.\nசமூக வலைதளப் பயன்பாடு: தூக்கம் கெடுவது என்றாலே அதில் சமூக வலைதளங்களின் பங்கு அதிகம். தொலைக்காட்சி, இணையம், வாட்ஸ்அப் என அனைத்துக்கும் குறிப்பிட்ட கால அளவு மட்டுமே ஒதுக்கிச் செயல்படுங்கள். உங்களுக்கான நேரத்தை இவற்றின் கையில் கொடுத்துவிட வேண்டாம். இணைய பயன்பாடு என்பது நமது தேவைக்கானதாக இருக்கட்டும்.\nதேவையானதற்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்: நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதற்கான பணிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். இசையமைப்பாளராக விரும்பினால், இசைக் கருவிகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். எழுத்தாளராக விரும்பினால் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் அதிக நேரம் ஒதுக்குங்கள். அதை ஒரு பழக்கமாகவே மாற்றுங்கள்.\nகால நிர்ணயம்: இன்றைய காலம், டெட்லைன் வைத்துச் செயல்படும் காலம். நாம் எந்த வேலையைத் தொடங்கினாலும் அதைச் செய்து முடிப்பதற்கான காலக்கெடுவைத் தீர்மானித்துவிட்டு செயல்படுங்கள். அப்போதுதான் நேர விரையத்தைத் தவிர்க்க முடியும்.\nமுக்கியமான பணிக்கு முதல் மரியாதை: ஒரு நாளில் நாம் செய்து முடிக்க பல்வேறு வேலைகள் இருக்கலாம். அவற்றில் எந்த வேலை முக்கியமோ, அதை முதலில் முடியுங்கள். அப்போதுதான் நமக்கு மனநிம்மதி கிடைக்கும். அடுத்த பணிகளை துடிப்பாகச் செய்ய மனம் ஒத்துழைக்கும்.\n`முடியாது' சொல்லப் பழகுங்கள்: செய்து முடிப்பதற்கான கால அவகாசம் இருக்கிறதா என்பதைக் கணக்கிடாமலேயே பல்வேறு வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்வதால், பெரிய நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். எனவே, செய்ய இயலாத வேலைகளுக்கு `முடியாது' என்று சொல்லிப் பழக வேண்டும். நேர மேலாண்மையில் இதுவும் முக்கியம்.\nவேலையில் ஈடுபாடு: ஒரு வேலையில் இறங்கினால் அதை முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். நம் சிந்தனையை அதன் மீது ஒருமுகப்படுத்த வேண்டும். அப்படிச் செயல்பட்டால் வேலையைச் சரியாக முடிப்பதோடு, சரியான நேரத்துக்குள் செய்து முடிக��கலாம்.\nவிரும்பி பணிசெய்தல்: செய்யும் வேலையை முழு விருப்பத்தோடு செய்ய வேண்டும். அப்படி விருப்பத்தோடு செய்யும்போது அந்த வேலை நமக்கு மகிழ்ச்சி தருவதாகவும், பொழுதுபோக்குபோலவும் அமையும்.\nஉடற்பயிற்சி: நேர மேலாண்மை நன்முறையில் செயல்படுத்தப்பட்டாலே மன அழுத்தம், பணிச்சுமை குறைந்து உடல் ஆரோக்கியத்தை நன்றாகப் பேண முடியும். அதுபோக, விடியற்காலையில் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். உடல்நலம்தான் நம் செயல்பாடுகள் அனைத்துக்கும் அச்சாணி என்பதை மனதில்கொண்டு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.\nவார விடுமுறை ஓய்வுக்கானதே: வார விடுமுறையை ஓய்வுக்காகப் பயன்படுத்துங்கள். அப்போதுதான் அடுத்த வாரத்தைப் புத்துணர்வுடன் தொடர முடியும். வார நாள்களை நன்முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்தும்போது, வார விடுமுறையை மனஅழுத்தமில்லாமல் ஓய்வுக்குச் செலவிட முடியும்.\n இயற்கை ஆதாரத்தை தொலைத்து விடுவோமா\nதலை முடி உதிர்வா, கவலை வேண்டாம் : ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி\nவெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா இந்த ஒரு எண்ணெய் போதும்\nஆராய்ச்சி அளித்துள்ள ஆதாரம்: பெண்களை பைத்தியமாகக் கூடிய லிப்ஸ்டிக் என்கின்ற உதட்டுச்சாயம்\nஇயற்கை நமக்கு அருளிய அருமருந்து: கொய்யா இலையில் ஒளிந்துள்ள அளப்பரிய நன்மைகள்\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் மஞ்சள் தூள் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/11/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-66/", "date_download": "2019-06-25T07:27:06Z", "digest": "sha1:LHGTKFDRXZGT4G42BOKJ3W7VZZNG4FPQ", "length": 25584, "nlines": 161, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 67 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் பார்த்திபன் கனவு – 67\nபடகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, “படகோட்டி உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய் உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்” என்று கேட்டாள். பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான். “உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா” என்று கேட்டாள். பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான். “உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா பிறகு நமக்குப் பெரிய வேலையிருக்கிறது. உங்கள் மகாராஜாவை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்து இரகசியமாக மாமல்லபுரத்துக்கு அனுப்ப வேண்டும். அவரை இந்த அமாவாசையன்று செண்பகத் தீவு செல்லும் கப்பலில் ஏற்றிய பிறகுதான் நமக்கு நிம்மதி” என்றாள் குந்தவி. பொன்னன் வியப்புடன், “தேவி பிறகு நமக்குப் பெரிய வேலையிருக்கிறது. உங்கள் மகாராஜாவை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்து இரகசியமாக மாமல்லபுரத்துக்கு அனுப்ப வேண்டும். அவரை இந்த அமாவாசையன்று செண்பகத் தீவு செல்லும் கப்பலில் ஏற்றிய பிறகுதான் நமக்கு நிம்மதி” என்றாள் குந்தவி. பொன்னன் வியப்புடன், “தேவி எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே” என்றான். “உங்கள் மகாராஜா இங்கே ஜுரம் அடித்துக் கிடந்தாரல்லவா, பொன்னா அப்போது அவர் தம்மை அறியாமல் கூறிய மொழிகளிலிருந்து அவர் யார், எதற்காக வந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு அமாவாசையன்றும் அவருக்காகச் செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்தில் வந்து காத்திருக்கும். அடுத்த அமாவாசை வருவதற்குள்ளே அவரைத் தப்புவித்து இரகசியமாக அனுப்பி வைக்க வேண்டும் அப்போது அவர் தம்மை அறியாமல் கூறிய மொழிகளிலிருந்து அவர் யார், எதற்காக வந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு அமாவாசையன்றும் அவருக்காகச் செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்தில் வந்து காத்திருக்கும். அடுத்த அமாவாசை வருவதற்குள்ளே அவரைத் தப்புவித்து இரகசியமாக அனுப்பி வைக்க வேண்டும்\n கோபித்துக் கொள்ளக்கூடாது. எனக்கு இன்னும் ஒரு விஷயம் விளங்கவில்லை, எதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும் தங்கள் தகப்பனாருக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதாதா தங்கள் தகப்பனாருக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதாதா” என்றான் பொன்னன். “என் தகப்பனாரை நீ சரியாய்த் தெரிந்து கொள்ளவில்லை. பொன்னா” என்றான் பொன்னன். “என் தகப்பனாரை நீ சரியாய்த் தெரிந்து கொள்ளவில்லை. பொன்னா ஆனால் மாரப்பன் தெரிந்து கொண்டிருக்கிறான். அவருக்குச் சட்டம் என்றால் சட்டம்தான்; நீதி என்றால் நீதிதான். சக்கரவர்த்திக்குத் தெரிவதற்கு முன்னால், உங்கள் மகாரா��ா கப்பலில் ஏறினால்தான் தப்பலாம். நல்ல வேளையாக, என் தந்தை இப்போது காஞ்சியில் இல்லை. ஏதோ காரியமாய் மாறு வேஷத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நமக்குச் சமயம்….” இவ்விதம் குந்தவி கூறிவந்ததைக் கேட்டபோது பொன்னனுக்கு ஒரு நிமிஷம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால் தான் சிவனடியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் அவர் என்ன முக்கிய நோக்கத்துடன் இம்மாதிரி இரகசியமாய்க் காரியங்கள் செய்து வருகிறாரோ, தெரியாது. அந்த நோக்கத்துக்குத் தன்னால் பங்கம் விளையக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு, குந்தவியின் மொழிகளைப் பொறுமையுடன் கேட்டு வந்தான். கடைசியில், “தேவி ஆனால் மாரப்பன் தெரிந்து கொண்டிருக்கிறான். அவருக்குச் சட்டம் என்றால் சட்டம்தான்; நீதி என்றால் நீதிதான். சக்கரவர்த்திக்குத் தெரிவதற்கு முன்னால், உங்கள் மகாராஜா கப்பலில் ஏறினால்தான் தப்பலாம். நல்ல வேளையாக, என் தந்தை இப்போது காஞ்சியில் இல்லை. ஏதோ காரியமாய் மாறு வேஷத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நமக்குச் சமயம்….” இவ்விதம் குந்தவி கூறிவந்ததைக் கேட்டபோது பொன்னனுக்கு ஒரு நிமிஷம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால் தான் சிவனடியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் அவர் என்ன முக்கிய நோக்கத்துடன் இம்மாதிரி இரகசியமாய்க் காரியங்கள் செய்து வருகிறாரோ, தெரியாது. அந்த நோக்கத்துக்குத் தன்னால் பங்கம் விளையக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு, குந்தவியின் மொழிகளைப் பொறுமையுடன் கேட்டு வந்தான். கடைசியில், “தேவி விக்கிரம மகாராஜாவின் க்ஷேமம் ஒன்றைத் தவிர எனக்கு உலகில் வேறு ஒன்றும் பொருட்டில்லை. தங்கள் கட்டளைப்படி எதுவும் செய்யக் காத்திருக்கிறேன்” என்றான். “சந்தோஷம். நான் மாளிகைக்குப் போகிறேன். நீ முதலில் போய் வள்ளியை இங்கே அழைத்து வா விக்கிரம மகாராஜாவின் க்ஷேமம் ஒன்றைத் தவிர எனக்கு உலகில் வேறு ஒன்றும் பொருட்டில்லை. தங்கள் கட்டளைப்படி எதுவும் செய்யக் காத்திருக்கிறேன்” என்றான். “சந்தோஷம். நான் மாளிகைக்குப் போகிறேன். நீ முதலில் போய் வள்ளியை இங்கே அழைத்து வா\nகுந்தவியின் கட்டளையின் பேரில் கிட���த்த படகை எடுத்துக் கொண்டு பொன்னன் அக்கரைக்குச் சென்றான். இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. பொன்னனுடைய கைகள் படகைச் செலுத்திக் கொண்டிருக்க, அவனுடைய உள்ளம் அலைந்து கொண்டிருந்தது. உறையூர் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தவேண்டிய விக்கிரம மகாராஜா இன்று இரவு அதே உறையூரில் சிறையில் படுத்திருப்பார் என்பதை எண்ணியபோது அவனுடைய நெஞ்சு புண்ணாயிற்று. அன்றிரவே உறையூருக்குப் போய் ஊர் ஜனங்களிடமெல்லாம், “உங்கள் மகாராஜா சிறையில் இருக்கிறார்” என்ற செய்தியைப் பரப்பி ஒரு பெரிய கலகத்தை உண்டு பண்ணலாமா என்று பொன்னன் நினைத்தான். பிறகு, அது நடக்காத காரியம் என்று அவனுக்கே தோன்றியது. சோழ நாட்டு மக்கள் இப்போது வீரமிழந்த கோழைகளாகப் போய்விட்டார்கள். அயல் மன்னனின் ஆதிபத்தியத்தை ஒப்புக் கொண்டு வாழ்கிறார்கள். மாரப்பனைப் போல் பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளைகளை அடிபணிந்து நிறைவேற்றவும் காத்திருக்கிறார்கள்.\nதன்னுடைய நிலைமையும் அதுதானோ என்ற எண்ணம் பொன்னனுக்குத் தோன்றியபோது அவனுடைய உடம்பு வெட்கத்தினால் குறுகியது. சிவனடியாரின் வேஷத்தையும் அவருடைய பேச்சையும் முழுவதும் நம்பலாமா அவர் கூறியதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம் அவர் கூறியதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம் ஒருவேளை தானே ஏமாந்து போயிருக்கலாமல்லவா…. விக்கிரம மகாராஜாவிடம் உண்மையான அன்பு கொண்டு அவரைக் காப்பாற்றக் கவலை கொண்டிருப்பவர் குந்தவி தேவி என்பதில் சந்தேகமில்லை. யமன் வாயிலிருந்தே அவரை மீட்டு வரவில்லையா ஒருவேளை தானே ஏமாந்து போயிருக்கலாமல்லவா…. விக்கிரம மகாராஜாவிடம் உண்மையான அன்பு கொண்டு அவரைக் காப்பாற்றக் கவலை கொண்டிருப்பவர் குந்தவி தேவி என்பதில் சந்தேகமில்லை. யமன் வாயிலிருந்தே அவரை மீட்டு வரவில்லையா – இவ்விதம் பலவாறாக யோசித்துக் கடைசியில் பொன்னன் குந்தவிதேவியின் விருப்பத்தின்படிக் காரியம் செய்வதென்று உறுதி செய்து கொண்டான். படகு அக்கரையை அடைந்ததும் பொன்னன் தன் குடிசையை அடைந்து கதவு சாத்தித் தாளிட்டிருப்பதைப் பார்த்து அதிசயத்துக் கதவைத் தட்டினான். “யார் அது – இவ்விதம் பலவாறாக யோசித்துக் கடைசியில் பொன்னன் குந்தவிதேவியின் விருப்பத்தின்படிக் காரியம் செய்வதென்று உறுதி செய்து கொண்டான். படகு அக்கரையை அடைந்��தும் பொன்னன் தன் குடிசையை அடைந்து கதவு சாத்தித் தாளிட்டிருப்பதைப் பார்த்து அதிசயத்துக் கதவைத் தட்டினான். “யார் அது” என்று வள்ளியின் அதட்டுங் குரல் கேட்டது. பொன்னனின் குரலைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவள் கதவைத் திறந்தாள். ‘கதவை அடைப்பானேன்” என்று வள்ளியின் அதட்டுங் குரல் கேட்டது. பொன்னனின் குரலைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவள் கதவைத் திறந்தாள். ‘கதவை அடைப்பானேன்’ என்று கேட்டபோது அவள் கூறிய விவரம் பொன்னனுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் உண்டாக்கிற்று.\nபொன்னன் வருவதற்குச் சற்று முன்னால், இருட்டுகிற சமயத்தில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டு வள்ளி குடிசைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். பேச்சுக் குரல் குடிசையின் பக்கம் நெருங்கி வந்தது. ஒரு பயங்கரமான பேய்க்குரல், “நீ இங்கேயே இருந்து பூபதியை அழைத்துக் கொண்டு வா நான் கோயிலுக்குப் போகிறேன்” என்றது. இன்னொரு குரல், “மகாப் பிரபோ நான் கோயிலுக்குப் போகிறேன்” என்றது. இன்னொரு குரல், “மகாப் பிரபோ இந்தக் குடிசையில் தங்கியிருக்கலாமே” என்றது. “நீ இருந்து அழைத்து வா” என்று முதலில் பேசிய பயங்கரக் குரல் கூறிற்று. சற்றுப் பொறுத்து வள்ளி மெதுவாகத் திறந்து பார்த்த போது தூரத்தில் இருவர் போவது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. அவர்களில் ஒருவன் நெட்டையாக வளர்ந்தவன்; அவனுக்கு ஒரு கை இல்லை என்பதைக் கண்டதும் நெஞ்சுத் துணிவுள்ள வள்ளிகூடப் பயந்து நடுங்கிவிட்டாள். காவேரி சங்கமத்தில் சூரிய கிரகணத்தின்போது அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்ற உருவம் இதுதான் என்பது அவளுக்கு நினைவு வந்ததினால் திகில் அதிகமாயிற்று. அவனுக்குப் பக்கத்திலே போனவன் ஒரு சித்திரக்குள்ளனாகத் தோன்றினான். இந்தக் குள்ளனுக்குப் பக்கத்தில் அந்த நெட்டை உருவம் இன்னும் நெடியதாய்க் காணப்பட்டது.\nநெடிய ஒற்றைக்கை மனிதன் சாலையோடு கிழக்கே போய்விட்டான். குள்ளன் சாலை ஓரத்தில் ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டான். வள்ளி மறுபடியும் கதவைச் சாத்திக் கொண்டாள். இதையெல்லாம் சொல்லிவிட்டு வள்ளி சுற்றுமுற்றும் பார்த்தாள். பொன்னனுடைய கையைச் சட்டென்று பிடித்துக் கொண்டு, “அதோ பார்” என்றாள். சாலை ஓரத்து மரத்தடியில் அந்தக் குள்ள உருவம் காணப்பட்டது. அவன் குடிசைப் பக்கம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது. பொன்னன் சற்று யோசித்துவிட்டு, “வள்ளி வா இன்று ராத்திரி உனக்கு வேலை இருக்கிறது” என்றான். “எங்கே வரச் சொல்லுகிறாய் உறையூருக்கா” என்று வள்ளி கேட்டாள். “இல்லை; வஸந்தத் தீவுக்குத்தான். குந்தவி தேவி உன்னை அழைத்துவரச் சொன்னார்.” “அப்படியா இளவரசர் – மகாராஜா – சௌக்கியமா இளவரசர் – மகாராஜா – சௌக்கியமா அவர் யாரென்று தேவிக்குத் தெரியுமா அவர் யாரென்று தேவிக்குத் தெரியுமா” என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள். “ரொம்ப விஷயம் இருக்கிறது. எல்லாம் படகில் சொல்கிறேன் வா” என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள். “ரொம்ப விஷயம் இருக்கிறது. எல்லாம் படகில் சொல்கிறேன் வா\nஇரண்டு பேரும் நதிக்கரைக்குச் சென்றார்கள். பொன்னன் வேண்டுமென்றே அதிகமாகச் சத்தப்படுத்திப் படகை அவிழ்த்து விட்டதோடு, சலசலவென்று சப்திக்கும்படியாகக் கோலைப் போட்டு படகைத் தள்ளினான். படகு போவதை அந்தக் குள்ள உருவம் கவனிக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டான். நடுநிசிக்கு ஒரு நாழிகைப் பொழுது இருக்கும் சமயத்தில் பொன்னன் மறுபடியும் படகைத் தள்ளிக்கொண்டு காவேரியின் தென்கரைக்கு வந்தான். இப்போது அவன் தோணித் துறைக்குப் படகைக் கொண்டு வராமல் கொஞ்சம் கிழக்கே கொண்டு போய்ச் சத்தம் செய்யாமல் நிறுத்திவிட்டுக் கரையேறினான். சாலையோரத்தில் தான் முன் பார்த்த இடத்திலேயே குள்ளன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தான். குடிசைச் சுவரின் பக்கத்தில் தானும் உட்கார்ந்து உறையூர்ச் சாலையைக் கவனிக்கலானான். ஏதோ முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறதை எதிர்பார்த்து அவனுடைய உள்ளம் பெரிதும் பரபரப்பை அடைந்திருந்தது. ‘டக் டக்’ ‘டக்டக்’ என்ற குதிரைக் குளம்பின் சத்தத்தைக் கேட்டுப் பொன்னன் விழிப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆம், உறையூர்ப் பக்கத்திலிருந்துதான் அந்தச் சத்தம் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் குதிரை அருகில் வந்துவிட்டது. அதன்மேல் அமர்ந்திருப்பது சாக்ஷாத் மாரப்ப பூபதிதான் என்று நட்சத்திர வெளிச்சத்தில் பொன்னன் தெரிந்து கொண்டான். நடுச் சாலையில் நின்ற குள்ளனருகில் வந்து குதிரையும் நின்றது.\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 9\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 04\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/04/02/16592-%E2%80%98%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E2%80%99-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-06-25T07:43:46Z", "digest": "sha1:BZQTDXSOK3RK43TCYRTX4HNNIJDMGXF7", "length": 10274, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ஈட்டிகோ’- கழிவு விலையில் அறுசுவை உணவு | Tamil Murasu", "raw_content": "\n‘ஈட்டிகோ’- கழிவு விலையில் அறுசுவை உணவு\n‘ஈட்டிகோ’- கழிவு விலையில் அறுசுவை உணவு\nஉள்ளூரில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி மூலம் சிங்கப்பூரில் உள்ள பிரபலமான உணவகங் களில் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் கழிவு விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்தில் 10% முதல் 50% விழுக்காடு வரை உணவு விலையில் கழிவு கிடைக்கும். இந்த செயலியில் இந்திய உணவகங்கள் உட்பட சுமார் 3,000க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட உணவகங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். அதோடு, உணவகத்தைப் பற்றியும் உணவின் தரத்தைப் பற்றியும் செயலியில் மதிப்பீடு செய்யலாம். பலவகையான உணவு, உணவகத் தெரிவுகளை இந்தச் செயலி வழங்குகிறது. https://eatigo.com/home/ sg/en/singapore/ என்ற இணைய முகவரியில் உணவக முன்பதிவுகளை மேற்கொள்ள லாம். பணம் செலுத்தவோ, கடன் பற்று அட்டை விவரங்களை அளிக்கவோ தேவையில்லை. பற் றுச்சீட்டுகள் ஏதும் வழங்கப்படுவ தில்லை. முன்பதிவு மட்டுமே.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nப��ிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2015/06/%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:52:17Z", "digest": "sha1:67BDV36UJUTQ7A4JIIWD44BPLRR4QFLW", "length": 7702, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "வபாத் அறிவிப்பு : பிரபுக்கள் தெரு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome அறிவிப்பு இறப்பு செய்திகள் வபாத் அறிவிப்பு : பிரபுக்கள் தெரு\nவபாத் அறிவிப்பு : பிரபுக்கள் தெரு\nகீழக்கரை பிரபுக்கள்தெருவைச் சேர்ந்த செய்யது இபுறாகீம் மற்றும் சேர்ந்த அவர்களுடைய மணைவி நஜ்மா அவர்களும் மதுரைக்கு சென்று விட்டு ஊர் வரும் வழியில் உள்ள திருப்புல்லாணி ECR சாலையில் வாகன விபத்தில் இருவரும் வபாஃத் ஆனார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்..\nஅவர்களுடைய மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் அந்த பெண் நல்ல சுகம் பெற எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துஃவா நாம் அனைவரும் செய்வோம்.\nஅந்த வண்டியின் டிரைவர் வினோத் அவரும் இறந்து விட்டார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யவும்.\nகீழக்கரையில் விளம்பரத் தட்டிகள் அகற்றம்\nவிபத்தில் சிக்கியவர்கள் நம் தாயாகவோ தந்தையாகவோ இருந்தால் நாம் இப்படிதான் போட்டோ எடுத்துக் கொண்டிருப்போமா \nவபாஃத் அறிவிப்பு- சங்குவெட்டித் தெரு\nவபாத் அறிவிப்பு: அழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juvitor.com/blogs/view/36/%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2019-06-25T07:27:39Z", "digest": "sha1:OJYRBIGFOVFZBLYXG7I4MCKRMAYZKET5", "length": 6820, "nlines": 83, "source_domain": "juvitor.com", "title": "சுத்திகரிப்பா - சுட்டெரிப்பா ? ! | Juvitor - Christian Social Network", "raw_content": "\nஉடனடி கீழ்படிதலுக்குக் கிடைத்த உன்னத ஆசீர்வாதம்\nநான்காம் வார்த்தையின் நான்கு படிப்பினைகள்\nஆழத்தில் தள்ளினால் மீன்கள் நிச்சயம் \nகிறிஸ்து இயேசுவும் - இயேசு கிறிஸ்துவும் - 1 தீமோத்தேயு 2 : 6\nநாட்கள் மிகவும் பொல்லாததாகிக்கொண்டிருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் காலத்தை பிரயோஜனப்படுத்தவேண்டும் என்கிற எண்ணமற்று வாழ்வோர் நம்மில்அநேகம். உதவ ஆவியானவர் இருக்க உதவியற்றவன் என்கிற எண்ணம் கொண்டு உலகில் உலவுகிறவர்கள் ஏராளம். விருப்பப்பட்டு எகிப்திலிருந்து எடுத்துநட்ட ஆண்டவருக்கு கசப்பான கனிகொடுத்த இஸ்ரவேலரைப்போல், நம்மில், இன்னும், இருதயத்தில் எகிப்தைச்சுமப்பவர் உண்டே. உன்னதம், உயர்ந்த எண்ணம், உள்ளார்ந்த மாற்றம், உயிராய் கிறிஸ்து என்றிருக்க வேண்டிய யௌவன ஜனம் உண்ணவும், உடுக்கவும் கொள்கிறது கவலை. மனம்திரும்புதலுக்கென்று தேவனுக்கேற்ற துக்கம் கொள்ள வேண்டிய நாம் தேவையற்றதெற்கெல்லாம் துக்கம் கொள்ளுவது நமது அறியாமையே. தேவையானது ஒன்றே என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளையும், அது தேவனுக்கடுத்ததே என்கிற இயேசுவின் சிந்தையும் , தேவைக்கு தேவனை தேடும் கூட்டத்தால், தேவராஜ்யமும் அதின் நீதியும் கூட தேடப்படாமல் போனது வேதனை.\n நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்கும் காலமாயிருக்கிறதென்று சொல்லப்பட்டு 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது, அது என் காலத்தில் இல்லையென்று சந்தோசப்படுகிற எசேக்கியாக்களாய் வாழாமல், உண்மையாய் சுத்திகரிப்புக்கு இடம் கொடுப்போம். அவர் கனிகளைத்தேடி வரும் காலம் நெருங்கிவிட்டது.\nகீழேவேர் பற்றி(அவருக்குள் வேர் கொண்டவர்களாகவும்) மேலே கனி (அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும்) கொடுக்கவில்லையென்றால் அறுத்துப்போடவும், வெட்���வும் அவர் ஆயத்தம்...கனி கொடுக்க முயற்சி செய்யத்துவங்கினோமாயின், நம்மை சுத்தம் பண்ணி அதிக கனிகளைக்கொடுக்க அவர் துணை புரிவார்.\nபுரிந்துகொள்வோம் மேலே வெட்டப்பட்டு சுத்திகரிக்க ஒப்புக்கொடுக்கவில்லையென்றால் வேரருகே கோடரி ஏற்கனவே ஆயத்தம்...\nநீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார் எனக்கும் சீஷராயிருப்பீர்கள் யோவான் 15:8 நல்ல கனிகொடா மரஙளெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் மத்தேயு 3 : 10 -11.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33668", "date_download": "2019-06-25T08:11:12Z", "digest": "sha1:MY7GFZKUO7KMNU2WFZXURMO3HKMM3FDX", "length": 9266, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "Baby bath | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎட்டு மாத குழந்தைக்கு சலி இருமல்\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=MTA=", "date_download": "2019-06-25T07:31:59Z", "digest": "sha1:7BAXGRAPIVYISVCPIZSKVR6CQ5PPQMRL", "length": 4511, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "எண்ணம் கைகூடாது, பகை, போனவர் மீளார், தெய்வக் குற்றம் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித���தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஎண்ணம் கைகூடாது, பகை, போனவர் மீளார், தெய்வக் குற்றம்\nஎண்ணம் கைகூடாது, பகை, போனவர் மீளார், தெய்வக் குற்றம் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nஎண்ணம் கைகூடாது, பகை, போனவர் மீளார், தெய்வக் குற்றம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxOTIxMg==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD--%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD--%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-06-25T08:00:33Z", "digest": "sha1:LYCPQUAZJZJWBNC7RNQEVZ6TGN4QQOX3", "length": 7416, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "நிர்வாணமாக டும்... டும்... இளம் ஜோடி புதுமை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nநிர்வாணமாக டும்... டும்... இளம் ஜோடி புதுமை\nரோம்: இத்தாலியில், காதல் ஜோடி, நிர்வாணமாக திருமணம் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்தவர், வேலன்டின், ௩௪. இவர், ஆன்கா ஆர்சன், ௨௯, என்ற பெண்ணை, காதலித்தார். இவர்களது காதலுக்கு, இரு வீடுகளிலும் பச்சைக் கொடி காட்டினர்.\nஆனாலும், காதல் ஜோடிக்கு, 'நிர்வாணமாக திருமணம் செய்ய வேண்டும்' என்ற விபரீத\nஆசை ஏற்பட்டது. ஆனால், இதுகுறித்து வெளியில் சொல்லவும் தயங்கினர்.எனினும், ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து, தங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம், இது பற்றி தெரிவித்தனர். காதல் ஜோடியின் ஆசைக்கு, அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.\nஇதை��டுத்து, இத்தாலியில் உள்ள ஒரு தீவுக்கு, நான்கு பேரும் சென்றனர். அங்கு, இருவரும், நிர்வாண கோலத்தில் திருமணம் செய்தனர். திருமணத்துக்கு வந்திருந்த அவர்களது நண்பர்கள் இருவரும், நிர்வாணமாக இருந்தனர்.\nஇதுகுறித்து, ஆன்கா ஆர்சன் கூறியதாவது: நாங்கள் இருவருமே, இயற்கையை ரசிப்பவர்கள்;\nஅதனால் தான், நிர்வாணமாக திருமணம் செய்ய விரும்பினோம். எங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு மட்டுமே, அழைப்பு விடுத்தோம். இது, எங்கள் ஆசைக்காக செய்த திருமணம் இந்த ஆண்டு இறுதியில், எங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், முறைப்படி திருமணம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\nஉலக கோப்பை: விலகினார் ரசல் | ஜூன் 24, 2019\nஇங்கிலாந்து அணியிடம் இருந்து பாடம்: காலிஸ் அறிவுரை | ஜூன் 24, 2019\nஎல்லாமே அப்படியே நடக்குதே... * பாக்., அணி சாதிக்குமா | ஜூன் 24, 2019\nதற்கொலை செய்ய விரும்பினேன் * பாக்., பயிற்சியாளர் ‘ஷாக்’ | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Survey-of-farmers-in-the-field-of-Theni-district-11854", "date_download": "2019-06-25T09:08:32Z", "digest": "sha1:4WI7M7DPV3QWSP5UHGI2H2L33ZTXMUY2", "length": 9259, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "தேனி மாவட்டம் போடியில் விவசாயிகளை கணக்கெடுப்பு", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nஆதார் திருத்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு; மக்களவையில் தாக்கலானது…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nதமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதிமுக தூண்டுதலால், இலவச மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் போராட்டம்…\nஅந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி விற்பனை…\nபொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகுண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுற்றி வரும் யானைகள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nதேனி மாவட்டம் போடியில் விவசாயிகளை கணக்கெடுப்பு\nதேனி மாவட்டம் போடியில் மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகையை பெறுவதற்கான விவசாயிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.\nபோடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 11 கிராம பகுதிகளை சேர்ந்த வ���வசாயிகள் திரளாக வந்து மனுக்களை அளித்தனர். விவசாயிகளின் மனுக்கள் மற்றும் பட்டா, சிட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டைகள், வங்கி கணக்கு புத்தகம் விவசாய நிலத்தின் பத்திர நகல் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.\n« மின்னணு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என விழிப்புணர்வு மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து நடத்திய உணவுத்திருவிழா »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்…\nஇன்று உலகளாவிய மனிதநேய தினம்...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/2222", "date_download": "2019-06-25T08:24:12Z", "digest": "sha1:PJXNTUBZ44ZOJCGSWIKUBV4YOEBHJWSM", "length": 8980, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "காலி மைதான பொறுப்பாளருக்கு ஐ.சி.சி. தடை | Virakesari.lk", "raw_content": "\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nநாட்டைக் கட்டியெழுப்பவேண்டுமெனில் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் - மஹிந்த\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\nகாலி மைதான பொறுப்பாளருக்கு ஐ.சி.சி. தடை\nகாலி மைதான பொறுப்பாளருக்கு ஐ.சி.சி. தடை\nகாலி சர்வதேச கிரிக்கெட் மைதான பொறுப்பாளர் ஜயனந்த வர்ணவீரவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை 3 வருட தடை விதித்துள்ளது.\nஊழல் எதிர்ப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் ஜயனந்த வர்ணவீர பங்கேற்க தவறியமையாலேயே குறித்த தடை ஐ.சி.சி.யினால் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாலி சர்வதேச மைதானம் கிரிக்கெட் ஜயனந்த வர்ணவீர சர்வதேச கிரிக்கெட் சபை தடை ஊழல்\nவோர்னர் ஸ்மித்தை கேலி செய்வது ரசிகர்கள் உரிமை- மோர்கன் சர்ச்சை கருத்து\nஇரண்டு வீரர்கள் தண்டனை பெற்று அதனை அனுபவித்து மீண்டும் ஆடுகளத்திற்கு திரும்பியுள்ளார்கள் என்பதற்காக அவர்கள் கிரிக்கெட் உலகிற்குள் நேரடியாக வரவேற்கப்படுவார்கள் என கருதமுடியாது\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது.\n2019-06-24 22:56:42 பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஐ சி ‍icc world cup\n262 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ்\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 262 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-06-24 22:56:28 பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஐ சி ‍icc world cup\nஅதிக பிடியெடுப்புகளை நழுவ விட்ட அணி எது தெரியுமா\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், அதிக பிடி­யெ­டுப்­பு­களை நழுவ விட்ட அணிகள் பட்­டி­யலில் பாகிஸ்தான் முத­லி­டத்­திலும், இந்­தியா கடைசி இடத்­திலும் இருக்­கி­றது.\n2019-06-24 18:28:27 பிடியெடுப்பு இந்தியா பாகிஸ்தான்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.\n2019-06-24 14:47:58 பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஐ சி ‍icc world cup\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/49283/", "date_download": "2019-06-25T08:00:30Z", "digest": "sha1:QO3PPNZJFTOORUBDPSE2CMFDIN4U6W7V", "length": 10321, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இரண்டு 500-வது போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமை ரகானேக்கு – GTN", "raw_content": "\nஇரண்டு 500-வது போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமை ரகானேக்கு\nஇரண்டு 500-வது போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய டெஸ்ட் அணியின் துணைக் தலைவர் ரகானே பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபி தொடரின் 2017-18 சீசனின் 5-வது கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று ஆரம்பமாகியுள்ளன.\nஒரு போட்டியில் மும்பை – பரோடா அணிகள் மோதி வருகின்றன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் ரகானே இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் 500-வது போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த வருடம் கான்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டியிலும் ரகானே இடம்பிடித்திருந்தார்.\nஇதன்மூலம் இரண்டு முறை 500-வது போட்டியில் கலந்து கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையை ரகானே பெற்றுள்ளார்.\nTags500-வது போட்டி cricket india sports tamil tamil news பெருமை மும்பை ரகானேக்கு வீரர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி -ஆர்ஜென்டீனா -கொலம்பியா காலிறுதிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் ஹமில்டன் முதலிடத்தில்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடென்னிஸ் தரவரிசையில் ஆஷ்லி பார்டி சாதனை :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய அணி ஆப்கானிஸ்தானை 11 ஓட்டங்களால் வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசரியாக திட்டமிட்டு விளையாடியதனால் இங்கிலாந்தை வென்றுவிட்டோம்\nரஸ்யா மற்றும் கட்டாரில் ஊழியர்களின் உரிமைகளை வலுப்படுத்துமாறு பீபா கோரிக்கை\nமரணத்திற்கு அருகில் செல்கிறோம் – டெல்லி காற்று மாசு குறித்து ஹர்பஜன் சிங் :\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-69/", "date_download": "2019-06-25T08:56:06Z", "digest": "sha1:UWAWIKTOBAUCUHSSJFWSNZ7XZPU6BK37", "length": 14868, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome முகவை செய்திகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.\nராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.\nபிளாஸ்டிக் பொருட்களானது எளிதில் மக்காத தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி, மண்வளத்தையும் அதிகளவில் மாசுபடுத்தக் கூடியவை. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் தேங்குவதனால் மழைநீர் நிலத்தடிக்குள் செல்வது தடைப்பட்டு நிலத்தடி நீர்; மட்டம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. அதேவேளையில் சுற்றுப்புறத்தில் குப்பையாக கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழைநீர், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகின்றது.\nஎனவே தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் நலன்கருதி சட்டமன்ற பேரவையில், இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு 01.01.2019 முதல் தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு கூடுதல் வலு சேர்த்திடும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 01.07.2018 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், அதனையும் மீறி தொடர்ந்து பயன்படுத்துவோரின் நிறுவன உரிமை ரத்து செய்யப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் பொதுமக்களும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்த்திட வேண்டும். கடைகளுக்கு செல்லுதல், உணவுப் பொருட்கள் வாங்குதல் போன்ற அன்றாட நேர்வுகளில் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்திட வேண்டும். நமது மாவட்டத்தில் ஏறத்தாழ 3.50 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அதேபோல ஏறத்தாழ 2.50 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளனர். அந்த��கையில் மாணவ, மாணவியர்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் முழுமையாக வெற்றி பெறும். அதனடிப்படையில் மாணவ, மாணவியர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nமாணவ, மாணவியர்கள் நூறு சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்த்து தங்களது குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரிடத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்திட ஊக்குவித்திட வேண்டும். இவ்வாறு பேசினார். அதன்பிறகு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் டி.பிரேம், செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முகம்மது உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nபிரதமர் மோடி நோயுற்ற மனநிலையில் இருக்கிறார்: காங்கிரஸ் பதிலடி\nகுழந்தை கடத்துவோர் என நினைத்து கர்நாடகாவில் ஐடி ஊழியர் அடித்துக் கொலை: 30 பேர் மீது வழக்குப் பதிவு\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2018/07/", "date_download": "2019-06-25T07:51:49Z", "digest": "sha1:UUMMPCSPX44G5OPVINY6JYZ5TAYDSXER", "length": 14219, "nlines": 367, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): July 2018", "raw_content": "\nஆரம்ப காலத் திட்டம் Beginning Schedule\nஅமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்\n(இரட்டை நாடகங்கள்: வந்தியத்தேவன் & கரிகால நந்தினி)\nஆகஸ்ட்: தேர்வு, பயிலரங்கம் & கதை விவாதம்\nசெப்டெம்பர், அக்டோபர் & நவம்பர்: தொடர் பயிற்சி (ரிஹேர்சல்)\nபொன்னியின் செல்வன் கலைஞர்கள் தேர்வு PONNIYIN SELVAN AUDITION OF ARTISTS\nஅமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்\n(இரட்டை நாடகங்கள்: வந்தியத்தேவன் & கரிகால நந்தினி)\nஆண்/பெண்/ பகுதி நேர/முழுநேர/ புதுமுக/அனுபவம் வாய்ந்த கலைஞர்களே வாருங்கள்…\n* இது தமிழகத்தின் மேடைநாடக கலாச்சாரத்தில் புது ரத்தத்தை ஏற்றுவதற்கான…\n* தமிழகத்தில் திரைப்படம் மற்றும் இலக்கியத் துறைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்வதற்கான…\n* நாடக உலகில் பலதரப்பட்ட படைப்பாளிகளையும் புத்தம்புது உள்ளடக்கங்களையும் கொண்டுவருவதற்கும் வளர்ப்பதற்குமான…\n* அனைத்து இடங்களுக்கும் நாடகங்களையும் நாடகக்குழுக்களையும் கொண்டுசெல்வதற்கான…\n* மற்றும் திரைத்துறையில் நுழைவதற்காக நடிகர்களையும் படைப்பாளிகளையும் பயிற்றுவிப்பதற்குமான ஒரு முயற்சி…\nமேடையிலும் பின்னணியிலும் பணியாற்ற/பயில இணைந்திடுங்கள்…\nஸ்ரீதர்/கே.பாலசந்தர்/சிவாஜி/திலகன் போன்ற முன்னோடிகளை பின்பற்றுங்கள்…\n(திரைப்பட/விஸ்காம்/ஊடகத்துறை மாணவர்கள் மற்றும் குறும்பட படைப்பாளிகளுக்கு முன்னுரிமை…)\nஇந்த திட்டம் மாபெறும் வெற்றிபெற புரவலர்களாகஃவிளம்பரதாரர்களாக உதவுங்கள், ஒத்துழைப்பு தாருங்கள்…\nஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை\nதேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கான பயிலரங்கம்: 21 & 22-7-18\nநாடகங்களுக்கான தொடர் பயிற்சி(ரிஹெர்சல்): 23-7-18 முதல்..\nஇடம் மற்றும் இதர விபரங்களுக்கு அழைக்கவும்: 9445376497\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவ�� செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-06-25T08:41:36Z", "digest": "sha1:RLNRE7DPWV3HICTPLOL2EBB5FCITYADG", "length": 6382, "nlines": 73, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கொத்து கோழி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகோழி – அரைக் கிலோ\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி\nமிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி\nதனியா தூள் – ஒரு மேசைக்கரண்டி\nமஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி\nபெருஞ்சீரக பொடி – ஒரு மேசைக்கரண்டி\nகறிவேப்பிலை – 2 கொத்து\nஎண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nகோழியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகுக்கரில் கோழித் துண்டுகளை போட்டு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.\nகுக்கர் ப்ரஷர் அடங்கியதும் திறந்து கோழித்துண்டுகளை எடுத்து விட்டு தண்ணீரை தனியே எடுத்து விடவும் (இதில் சூப் செய்யலாம்). மீண்டும் கோழித் துண்டுகளை குக்கரில் போட்டு மிளகாய் தூள், தனியாதூள், பெருஞ்சீரக தூள், தேவையான அளவு உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி போடாமல் கொதிக்க விடவும்.\nகோழி முழுமையாக வெந்து தண்ணீர் அரை பாகம் வற்றியதும் கோழித் துண்டுகளை தனியே எடுத்து ஆற வைக்கவும்.\nகுக்கரின் உள் இருக்கும் கிரேவியை தனியே எடுத்து வைக்கவும்.\nகோழித்துண்டுகளிலிருந்து எலும்பை நீக்கி விட்டு சதைபற்றுள்ள பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.\nவெங்காயம், தக்காளியுடன் உதிர்த்த கோழியை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.\nதனியே எடுத்து வைத்திருக்கும் கிரேவியை சேர்த்து கிளறவும்.(கிரேவி அவரவர் ருசிக்கேற்ப முழுவதுமாகவோ அல்லது பாதியளவோ சேர்க்கவும்). கொத்து பரோட்டா போல் உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.\nகறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்(விருப்பப்பட்டால் மட்டும். ஆனால் சேர்த்தால் சுவையும் மணமும் தனி) சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.\nசுவையான கொத்துக் கோழி தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/emijackson-viral-photo-released-by-a-photograph-that-is-closer-to-her-husband/", "date_download": "2019-06-25T07:52:34Z", "digest": "sha1:VVAWQBJRDYSHIHR73IMS6TU2JP5ABK5Y", "length": 7996, "nlines": 178, "source_domain": "dinasuvadu.com", "title": "தீடீரென கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன் வைரல் புகைப்படம் | Dinasuvadu Tamil", "raw_content": "\nதீடீரென கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன் வைரல் புகைப்படம்\nநடிகை எமிஜாக்சன் “2.0” படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இருப்பினும் இவர் இந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வில்லை. இந்நிலையில் சமீபத்தில் இவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.தற்போது மீண்டும் அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nகல்யாணம் முடிச்சாலும் கவர்ச்சி குறையலையேமா\nbiggboss3 : கண்கலங்கும் பிக்பாஸ் பிரபலம்\nஜாதி மதங்களை முன் வைத்தால் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநளினி மகளின் திருமணத்திற்கு 6 மாதம் பர��ல் கேட்டு மனு\nவிஜய் படத்தில் நடிக்கிறாரா வாணிபோஜன் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nகல்யாணம் முடிச்சாலும் கவர்ச்சி குறையலையேமா வைரலாகும் புகைப்படம்\nbiggboss3 : கண்கலங்கும் பிக்பாஸ் பிரபலம் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2019/06/08122734/Housing-loan-interest-rate-is-likely-to-decrease.vpf", "date_download": "2019-06-25T08:35:19Z", "digest": "sha1:RB25BO6FP66AHLUJOKDQKFIHU5XGQNVI", "length": 8561, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Housing loan interest rate is likely to decrease || வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு\nரிசர்வ் வங்கி இந்த ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் ரெப்போ ரேட் விகிதங்களை குறைத்து அறிவித்திருந்தது.\nரிசர்வ் வங்கி இந்த ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் ரெப்போ ரேட் விகிதங்களை குறைத்து அறிவித்திருந்தது. தற்போது, மூன்றாவது முறையாகவும் ரெப்போ ரேட் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.50 சதவிகிதத்திலிருந்து 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6.25 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர், ஏப்ரல் மாதத்தில் 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6 சதவிகிதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் மறுபடியும் ரெப்போ ரேட் விகிதம் 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.75 சதவிகிதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ரேட் விகிதம் குறைத்துள்ளதால், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான மாதாந்தர தவணைத் தொகை குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வருகிறது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செ���்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/saramari-movie-first-look-poster/54476/", "date_download": "2019-06-25T07:31:30Z", "digest": "sha1:LO4L7CJ7SQ3PMF4XIXFOQ2WHJIEMXQMD", "length": 3406, "nlines": 86, "source_domain": "cinesnacks.net", "title": "'Saramari' Movie First Look Poster | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article உண்மைக்கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குனர்\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/11/10/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-25T08:07:04Z", "digest": "sha1:L7U3WOEPXOPU47W4RNIV3Q4GH3KYKRB3", "length": 5838, "nlines": 113, "source_domain": "seithupaarungal.com", "title": "நடிகர் பாபி சிம்ஹா திருமண நிச்சயதார்த்தம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநடிகர் பாபி சிம்ஹா திருமண நிச்சயதார்த்தம்\nநவம்பர் 10, 2015 நவம்பர் 10, 2015 த டைம்ஸ் தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது actress reshmi, பாபி சிம்ஹா ரேஷ்மி நிச்சயதார்த்தம், bobby simha, Urumeen\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள குடைமிளகாய் கறி\nNext postவெள்ளக்காடான சென்னை நகரம்\n“நடிகர் பாபி சிம்ஹா திருமண நிச்சயதார்த்தம்” இல் ஒரு கருத்து உள்ளது\n7:32 பிப இல் நவம்பர் 11, 2015\nஇத்தீபாவளி நன்நாள் – தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nமறுமொழியொன்றை இடுங���கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/550-2017-02-16-18-07-52", "date_download": "2019-06-25T08:36:07Z", "digest": "sha1:P2OUBUPVVWQZ24FDGBVESGJ3GC6QQRM5", "length": 9246, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தீக்காயத்தினால் ஏற்படும் தழும்புகளை மறைய", "raw_content": "\nதீக்காயத்தினால் ஏற்படும் தழும்புகளை மறைய\nநமது உடம்பில் ஏதேனும் தீக்காயம் பட்டுவிட்டால், அந்த இடத்தின் சருமம் அசிங்கமான தோற்றத்தை அளித்து, அது நமது அழகை கெடுக்கும் வகையில் இருக்கும்.\nதீக்காயத்தினால் ஏற்படும் தழும்புகளை மறையச் செய்து, நமது சரும அழகினை மேம்படுத்துவதற்கு, இயற்கையில் உள்ளது அருமையான டிப்ஸ்\nதீக்காயம் ஏற்பட்ட இடத்தில் என்ன செய்ய வேண்டும்\nதீக்காயம் பட்டவுடன் உடனடியாக தேனை தடவ வேண்டும். இதனால் சருமத்தில் எரிச்சல் ஏற்படாமல் விரைவில் காயம் ஆறும். மேலும் ஐஸ் கட்டி மற்றும் உப்பு நீரை பயன்படுத்தினால் கூட உடனடி பலன் கிடைக்கும்.\nதீக்காயம் ஆறிய பின் ஏற்பட்ட தழும்பினை நீக்குவதற்கு, எலுமிச்சை சாறு மிகவும் சிறந்தது என்பதால் எலுமிச்சை சாற்றை தினமும், தழும்பு ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.\nதினமும் குளிப்பதகும் முன் தீக்காய தழும்புகள் உள்ள இடத்தில் பாலை தடவி, மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.\nதீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெயை ஒரு நாளைக்கு, இரண்டு முறை தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.\nகற்றாழையில் உள்ள ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பு விரைவில் மறைந்து, சருமம் மென்மையாகும்.\nதக்காளி நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். எனவே தக்காளி சாற்றை தழும்பு உள்ள இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வர வேண்டும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1340-2018-03-19-05-19-26", "date_download": "2019-06-25T08:33:09Z", "digest": "sha1:7HI7BJK5CGFLA3VVDFBSZMTKDJVELGEF", "length": 7155, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?", "raw_content": "\nஇயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்\nபாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்த படம் தயாராகி வருகிறது.\nதற்போது துபாய்யில் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் நடிகர் பிரபாஸுக்கு இயக்குனருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளதாக தகவல் வெளியானது.\nஅது பற்றி விளக்கம் அளித்துள்ள இயக்குனர் சுஜித், \"அது வரும் வதந்தி. நல்ல படத்தை தர வேண்டும் என்ற பெரிய கடமை எங்களுக்கு உள்ளது. அதற்காக தொடர்ந்து பணியாற்றிவருகிறோம்\" என கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/category/srilanka/jaffna/?filter_by=random_posts", "date_download": "2019-06-25T07:47:06Z", "digest": "sha1:HPZSOVGN6EYBWAPLZF2H63TM5C4KXTNV", "length": 8143, "nlines": 141, "source_domain": "vidiyalfm.com", "title": "Jaffna Archives - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nநல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு\nபெருமளவில் சிக்கிய போலி குடிநீர் போத்தல்கள்\nஇனவாத கட்சி ஆரம்பித்துள்ளாராம் விக்கி\nஇனவாதத்தை தூண்டும் நோக்கிலேயே, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சி தலைவரே போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின்...\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில�� இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Car-driver-murder-in-Madurai-11808", "date_download": "2019-06-25T09:07:30Z", "digest": "sha1:EVNTFGKVBWUU4CTDJ2AVD74VX5RV3V2N", "length": 8994, "nlines": 115, "source_domain": "www.newsj.tv", "title": "மதுரையில் கார் ஓட்டுநர் வெட்டிக்கொலை", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nஆதார் திருத்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு; மக்களவையில் தாக்கலானது…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nதமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதிமுக தூண்டுதலால், இலவச மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் போராட்டம்…\nஅந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி விற்பனை…\nபொறியியல் மாணவர்களுக்கான கலந்தா���்வு இன்று தொடங்கியது…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகுண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுற்றி வரும் யானைகள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nமதுரையில் கார் ஓட்டுநர் வெட்டிக்கொலை\nமதுரையில் வாய்த் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை கொடிக்குளம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநரான சிவா புதூர் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு சிலருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சிவாவை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சிவாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n« பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 மூட்டை ஆற்று மணல் பறிமுதல் பாலாறு விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கம் »\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்…\nஇன்று உலகளாவிய மனிதநேய தினம்...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-mansoor-ali-khan-08-02-1734816.htm", "date_download": "2019-06-25T08:00:22Z", "digest": "sha1:XNMCQLA4ZM54OMLIRPGQEKQQPVBE6BX5", "length": 7729, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "ஓபிஸ் தலைமையில் அதிமுகவினர் அணிதிரள நடிகர் மன்சூர் அலிகான் அழைப்பு! - Mansoor Ali Khan - மன்சூர் அலிகான் | Tamilstar.com |", "raw_content": "\nஓபிஸ் தலைமையில் அதிமுகவினர் அணிதிரள நடிகர் மன்சூர் அலிகான் அழைப்பு\nமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் அணிதிரள வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி கோஷ்டிக்கு எதிராக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுக தலைவர்கள் அணி திரண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு தந்தையை போல கிண்டல்களை எதிர்கொண்டவர்\nஅதிமுகவினர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணி திரள வேண்டும் என்றார்.\n▪ இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n▪ ஜெயலலிதா பயோபிக் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா\n▪ தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை\n▪ சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n▪ விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி\n▪ இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n▪ மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\n▪ எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/158027-bill-gates-says-his-level-of-happiness-is-much-higher-at-63-than-at-25.html", "date_download": "2019-06-25T08:31:29Z", "digest": "sha1:NTFJP44AVVMX6TWNBEPMOSLTMJCLGLL4", "length": 20365, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`25 வயதைவிட 63-ல்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!' - பில்கேட்ஸ் சொல்லும் 4 காரணங்கள் | Bill Gates Says His Level of Happiness Is Much Higher at 63 Than at 25", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:40 (22/05/2019)\n`25 வயதைவிட 63-ல்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' - பில்கேட்ஸ் சொல்லும் 4 காரணங்கள்\n`இளமைக் காலத்தைவிட முதுமையில்தான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், `25 வயதில் தனக்கிருந்த உற்சாகமும் உத்வேகமும் 63 வயதில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது' என்றார். அப்போது, தன்னுடைய இந்த அதீத மகிழ்ச்சிக்கு நான்கு முக்கியமான காரணங்கள் உண்டு' என்று கூறியுள்ளார்.\nபில்கேட்ஸ் சொன்ன அந்த நான்கு முக்கியக் காரணங்களைப் பார்ப்போம்.\n``* செய்யும் வேலையில் நேர ஒழுக்கத்தை முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே, தேவையில்லாத மன உளைச்சல்களைத் தவிர்க்கலாம். இது சாத்தியப்பட வேண்டும் என்றால், மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும். 25 வயதில் நேர ஒழுக்கத்தைப் பின்பற்றுவது பெரிய விஷயம் இல்லை. அதை 63 வயதிலும் சரியாகப் பின்பற்ற வேண்டும். நான் அப்படித்தான் பின்பற்றியிருக்கிறேன். அதை சாத்தியப்படுத்திய வகையில், முன்பைவிட இப்போது நான் அதிக மகிழ்ச்சியாக உள்ளேன்.\n* உதவும் மனப்பான்மை அதிகரிக்க அதிகரிக்க, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். அந்த வகையில், நான் பலருக்கும் உதவி செய்துள்ளேன். உதவி என்பது எல்லா நேரமும் பொருளாதாரம் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனத்தளவில் தடுமாற்றத்தில் இருப்பவர்களை நல்வழிப்படுத்துவது, தவறுக்கு எதிராகக் குரல்கொடுத்து, நல்லவருடன் துணை நிற்பதுமாகும். மேலும், மனரீதியாகத் துவண்டுபோய் இருப்பவருடன் நேரம் ஒதுக்கிப் பேசுவது என எதுவாக வேண்டுமானாலு���் இருக்கலாம்.\n* உடல், மனம் இவை இரண்டையும் முறையாகக் கவனித்துக்கொண்டால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்த வகையில், நான் என் மகிழ்ச்சிக்காகத் தினமும் உடற்பயிற்சி செய்துவருகிறேன். டென்னிஸ், தியானம், ட்ரெட் மில் என என்னுடைய உடற்பயிற்சியை மாற்றி மாற்றி அமைத்துக்கொள்வேன்.\n* குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுபவர்கள், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். நானும் அப்படித்தான். என் வாழ்க்கையில், மற்றவற்றுக்கு நான் செலவிடும் நேரத்தைவிட குடும்பத்தினருக்கே அதிக நேரம் செலவிடுவேன்.\nஇன்றுவரை நான் உற்சாகமாகவும் உத்வேகத்துடனும் இருக்க இவைதான் மிக முக்கியமான காரணங்கள்\" என்று கூறியுள்ளார் பில்கேட்ஸ்.\n'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n‘வேணாம் சார்... எங்களுக்கு ச���ட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:51:15Z", "digest": "sha1:24PP4S77NMWLTHH6R3HMJBS22BZSZRIJ", "length": 10666, "nlines": 162, "source_domain": "keelakarai.com", "title": "விட்டுக் கொடுங்கள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் விட்டுக் கொடுங்கள்\n” விட்டுக் கொடுங்கள்.( forgiveness..)..”\nஒரு சமயம் டென்னிஸ் விளையாட்டின் இறுதிப் போட்டி இலண்டனில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது..\nஅதில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களான ஜான் மெக்கன்ரோ..( அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்), என்பவரும்,விஜய் அமிர்தராஜ்.( இந்தியாவை சேர்ந்தவர்) என்பவரும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்..\nஆட்டத்தில் தனக்கு ஒரு புள்ளி.( point) தரவில்லை என்று நடுவரிடம் மிக கடுமையாக வாக்குவாதம் செய்து சண்டை புரிந்தார் ஜான் மெக்கன்ரோ..\nஅவரிடம் இருந்து கடுமையான வார்த்தைகள் உஷ்ணமாக வெளிப்பட்டது..\nஇதை மறுபுறத்தில் இருந்த விஜய் அமிர்தராஜ் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்.\nபின்பு நடுவரிடம் விஜய் அமிர்தராஜ் சென்று அந்தப் புள்ளியை அவருக்கே கொடுத்து விடுங்கள் என்று\nஇந்தப்புள்ளியை அவருக்கு வழங்கியதால் அந்தப் போட்டியில் விஜய் அமிர்தராஜ்.தோல்வியை தழுவினார்..\nஆனால் அந்த போட்டியை காணவந்த மக்கள் விஜய் அமிர்தராஜ் அவர்களின் அணுகுமுறையை வெகுவாக பாராட்டினார்கள்.. அந்த மக்கள் மத்தியில் உயர்ந்து நின்றார்..\nஇன்றளவும் டென்னிஸ் விளையாடும் அந்த களத்தில் விஜய் அமிர்தராஜ்.அவர்கள் மதிப்பாக நினைக்கப் படுகிறார்..\nஅடம்பிடிக்கும் தன்மை குழந்தைகளிடம் வெகுவாக காணப்ப��ும்.. அவர்கள் வளர,வளர பக்குவம் ஏற்படுகின்றபோது விட்டுக் கொடுத்தல்,மற்றவர்களை அனுசரித்து போகுதல் என்கின்ற பண்புகள் வளர்கின்றன..\nவிளையாட்டிலும் சரி,வாழ்க்கைப் பாதையிலும் சரி\nஇந்த பிடிவாத குணத்தை குழந்தைப்பருவத்தில் இருந்தே சரி செய்யப் படாததால் உடல் வளர்ந்து விட்ட பின்பும் பலர் குழந்தைகளாக இருக்கின்றார்கள்..\nமுடிந்தவரை விட்டுக்கொடுங்கள், விட்டுக் கொடுப்ப வர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை\nபெருந்தன்மை கொண்ட உள்ளமே பாராட்டினைப் பெறுகின்றது..\nமனைவி கொலை வழக்கு: டிவி தொடர் தயாரிப்பாளரும் ஆயுள் தண்டனைக் கைதியுமான சுஹைப் இலியாஸி விடுதலை\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2019/266-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-16-31-2019/4999-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-06-25T07:55:33Z", "digest": "sha1:6EKJL2ZR7FXPNXZ2MKJXGLQQ7KUPEVW7", "length": 2724, "nlines": 24, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - இஞ்சி தின்னக் குரங்கு", "raw_content": "\nநவீன தொழில் நுட்பத்தால் ஆக்கத்தைக் காட்டிலும் கேடுதான் அதிகம் என்பது போன்ற ஒரு சிந்தனை மயக்கம் இருக்கிறது. ஆனால், இஞ்சி தின்ன குரங்கு என்ற இந்தக் குறும் படத்தில் நவீன திறன் கைபேசி காதலைக் கைகூட வைக்கிறது. அதை கதையில் திருப்பத்தைக் கொடுப்பதற்கான ஒரு உத்தியாகப் பயன்படுத்தியிருப்பது நம்பும்படியாக இருக்கிறது. இன்னொன்று, காதலுக்கு தடையாக இருப்பவர் கடவுள் நம்பிக்கையாளராகவும், ஒழுக்கம் குறைந்தவராகவும் காட்டியிருப்பது, சமூகத்தில் நிலவும் மிக முக்கியப் பிரச்சனையின் மய்யத்தை சுட்டிக் காட்டியிருப்பது போல அமைந்திருக்கிறது.\nஇயக்குநர் இந்தக் கண்ணோட்டத்துடன் கதையை அமைத்திருக்கிறார் என்பதற்கு சான்று கத�� நாயகனின் பெயர் கார்க்கி. இஞ்சி தின்னக் குரங்கு யார் என்பதை குறும்படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். தமிழ் சார்ட் கட் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கிறார். இதை youtube-இல் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_qazi_bin_muhammad.html", "date_download": "2019-06-25T08:14:39Z", "digest": "sha1:77XATS6XI6SAGCKKVNW6ZCC3S3ECKRJ3", "length": 3656, "nlines": 10, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் காஸி பின் முஹம்மத்", "raw_content": "அஸ்ஸையித் ஷெய்க் காஸி பின் முஹம்மத்\nஇளவரசர் காஸி பின் முஹம்மத் 1966ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி ஜோர்தானில் பிறந்தார்கள். அஹ்லுல் பைத் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இளவரசர் காஸி மெய்யியல் துறை பேராசிரியராவார்கள் பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் கலாநிதிப் பட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளார்கள்.\nஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ்வின் சிரேஷ்ட ஆலோகராக 2011ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்கள். இஸ்லாமிய கற்கைகளுக்கான ரோயல் அஹ்லுல் பைத் நிறுவகத்தின் நம்பிக்கையாளர் குழுவின் தலைராகவும் பதவி வகிக்கிறார்கள். அம்மான் பல்கலைக் கழகத்தின் முழுநேர பேராசிரியராகப் பணியாற்றுவதோடு அஹ்லுல் பைத் பல்கலைக் கழகம் ஜோர்தான் பல்கலைக்கழகம் என்பவற்றிலும் பேராசிரியராகவும் பணியாற்றினார்கள்.\nகிறிஸ்தவ முஸ்லிம் உலகங்களுக்கு இடையிலான நல்லுறவை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட A Common Word Between Us and You என்ற நிகழ்ச்சித் திட்டம் மகத்தான வெற்றியளித்துள்ளது. இதில் நூற்றுகணக்கான இஸ்லாமிய அறிஞர்கள் ஒப்பமிட்டுள்ளார்கள். இளவரசர் காஸி எட்டுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.\nஉலகின் பல்வேறு இடங்களிலும் சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளார்கள். அரபு, ஆங்கிலம், பிரென்ஞ் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ளார்கள்.\nஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-06-25T07:35:30Z", "digest": "sha1:FKJXO2VYGWJTEFAI2QDRG2SIT6BST55T", "length": 10588, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவு-அதிர்ந்து போயுள்ள ஆராய்ச்சியாளர்கள்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / உலகச் செய்திகள் / திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவு-அதிர்ந்து போயுள்ள ஆராய்ச்சியாளர்கள்\nதிமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவு-அதிர்ந்து போயுள்ள ஆராய்ச்சியாளர்கள்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 20, 2019\nபிலிப்பைன்சின் மபினி நகரில் உள்ள கடலில் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.\nஉலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் பிளாஸ்ரிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் 2050- இல் கடலில் மீன்களைவிட பிளாஸ்ரிக் கழிவுகள் அதிகமாக இருக்கும் என கடந்த ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கழகம் தெரிவித்தது.\nஇந்நிலையில் பிலிப்பைன்சின் படாங்காஸ் மாகாணம் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அந்த திமிலங்கத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.\nஅப்போது அதன் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர். பிளாஸ்ரிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவு-அதிர்ந்து போயுள்ள ஆராய்ச்சியாளர்கள்\nTagged with: #திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவு-அதிர்ந்து போயுள்ள ஆராய்ச்சியாளர்கள்\nPrevious: யாழ் பாலை­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆல��யத்­தின் கொடியேற்றம் இன்று ஆரம்­ப­ம்\nNext: கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் கட்டட விபத்து-மூவர் சடலாக மீட்பு\n25 மாடி கட்டடங்களுக்கு இடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இருவர்\nஅமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து மோடி,ஜின்பிங்,புதின் 3 தலைவர்களும் பேச்சுவார்த்தை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7782.html?s=198d618dc21a3e049dcfcdb69674f90c", "date_download": "2019-06-25T07:57:10Z", "digest": "sha1:VBFTUBZAHJK2QKCKZ3ZMQJLVJP6HJPGR", "length": 9816, "nlines": 140, "source_domain": "www.tamilmantram.com", "title": "இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 4-வது போட்டி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 4-வது போட்டி\nView Full Version : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 4-வது போட்டி\nதாதா வரவர கலக்குறாரு./ 98, 68..\nகடைசிப் பந்தில் டெண்டுல்கர் அவரது 41வது சதத்தை எட்டினார். இது டிடி ஸ்போர்ட்ஸில் ஏழு நிமிடம் தாமதமாக வந்தது.\nஅதற்குள்ளாகவே என் தம்பி குறுஞ்செய்தி அனுப்பிவிட்டான். நான் உடனே எல்லோரிடமும் அதைக் கூறி அவர்களது ஆவலை இன்னும் தூண்டி விட்டேன் :D\nஏதோ நம்மளால ஆனது ஹி ஹி\nசச்சினின் மற்றுமொரு சிறப்பான ஆட்டம் இது... கங்குலி உள்ள வந்தாலே எல்லாரும் உஜார் ஆகிடுறாங்கபா...\nMan of the Match - சச்சின் டெண்டுல்கர்\nசச்சினின் மற்றுமொரு சிறப்பான ஆட்டம் இது... கங்குலி உள்ள வந்தாலே எல்லாரும் உஜார் ஆகிடுறாங்கபா...\nஅப்படி ஆச்சும் பசங்க திறமைய காட்டடுமே...... ;)\nஆனாலும் தாதாவும் விடுறதா இல்ல :p :rolleyes: கிடச்ச 2 ஓவரில\nபழய ஞாபகம் வந்திட்டு போல (2 ஓவர் கப்டன் வாழ்க):angry:\nஅனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் சிறப்பான ஆட்டம்\nஇந்தியாவின் கலக்கலான ஆட்டத்துக்கு மின் மேற்கு இந்தியா அடிபணிந்தது...\nடெண்டுல்கரின் சாதனைகள் தொடருகின்றன... விரைவில் 50 சதங்களை பூர்த்தி செய்தால் நன்றாக இருக்கும்.\nஇந்த போட்டி போல சென்னையில் விளையாடி இருக்கவேண்டும்.. அங்கு வெற்றி பெற்று இருந்தால் மேற்கு இந்தியாவை பழி வாங்கியிருக்கலாம்.\nஇந்த போட்டி போல சென்னையில் விளையாடி இருக்கவேண்டும்.. அங்கு வெற்றி பெற்று இருந்தால் மேற்கு இந்தியாவை பழி வாங்கியிருக்கலாம்.\nஅதான் கங்குலியை அங்கே இறக்கி இருக்கணும்னு சொன்னேன். அவர் இருந்தாலே மற்றவர்களும் நன்றாகவே ஆடுகிறார்..\nசச்சின் சச்சின்தான் என்பதை நிரூபித்துவிட்டார்..\nவிரைவில் ஒருநாள் டெஸ்ட் இரண்டிலும் சேர்த்து அவரது 100 ஆவது சதத்திற்கு காத்திருப்போம்..\nஇரு இது 76 ஆவது..\nவெஸ்ட் இண்டீஸ் ஒரு வழியா வேஸ்ட் இண்டீஸ் ஆக்கிட்டாங்களா நம்ம மக்கா... சூப்பரப்பு\nவெஸ்ட் இண்டீஸ் ஒரு வழியா வேஸ்ட் இண்டீஸ் ஆக்கிட்டாங்களா நம்ம மக்கா... சூப்பரப்பு\nஇந்த தடவை சேப்பல் ஒண்ணும் பேசலைன்னு நினைக்கிறேன்..:D:D\nஇந்த தடவை சேப்பல் ஒண்ணும் பேசலைன்னு நினைக்கிறேன்..:D:D\nசேப்பலுக்கு ஏற்கனவே ஒருத்தன் *ப்பலால குடுத்தது நினைவிருந்திருக்கும். :D :D\nசேப்பலுக்கு ஏற்கனவே ஒருத்தன் *ப்பலால குடுத்தது நினைவிருந்திருக்கும். :D :D\nஆமாங்க, ஒருத்தர் சமீபத்துல ஒரிஸாவுல ஆட்டம் நடக்கும்போது அவரை *ப்பலால அடிச்சுப் பெரிய பிரச்சினை ஆயிருச்சுல்ல \nஇப்படியெல்லாம் வெறி கொண்டு செயல்பட கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதமாகியதும் காரணம்.\nஆமாங்க, ஒருத்தர் சமீபத்துல ஒரிஸாவுல ஆட்டம் நடக்கும்போது அவரை *ப்பலால அடிச்சுப் பெரிய பிரச்சினை ஆயிருச்சுல்ல \nஇப்படியெல்லாம் வெறி கொண்டு செயல்பட கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதமாகியதும் காரணம்.\nஉண்மைதான்பா . சமீபத்தில் சேப்பாக்கம் கோயிலுக்கு போனபோது கண்டுகொண்டேன்..\n(ஆமா ப்பல் மேட்டர் தெரியாதே..உண்மையாவா\nஇது என்னப்ப \"ப்பல்\" மேட்டரு புதுசா இருக்கு.... எந்த பத்திரிக்கையில படிச்சிங்க.. இல்லை கப்சா மேட்டரா..\nஉண்மையாத்தான் சன் நியூஸில் காட்டினார்களே பார்க்கவில்லையா..\nஇரண்டாவது போட்டியின் போதென நினைக்கிறேன்...\nஅடித்தவனை கைது செய்து அழைத்துச்செல்வதையும் காட்டினார்களே..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_03_01_archive.html", "date_download": "2019-06-25T07:55:02Z", "digest": "sha1:7E2XYNRNQ4IMUDJRL34D2NF7GMSLBEI3", "length": 73735, "nlines": 798, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/03/01", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை24/06/2019 - 30/06/ 2019 தமிழ் 10 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகண் மறையப் பேதலிக்கும் பேரிருள்\nவெள்ளமென நுதல் வடிந்த வேர்வை\nமூளியவள் மெழுகுச் சிரசாக என் மேசை\nமாசு மறுவின்றி துலங்கும் காலம்\nராஜேஷ் வைத்யாவின் இசை மழையில் நனைந்தேன் - கானா பிரபா\nவீணை விற்பன்னர் ராஜேஷ் வைத்யாவின் \"இது ஒரு நிலாக்காலம்\" இசை மழையில் நனைந்தேன் - கானா பிரபா\nவீணை வாத்திய வாசிப்பில் துறைபோந்த ஒரு வாத்திய விற்பன்னர், திரையிசைப் பிரியராகவும், அதுவும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் ரசிகராகவும் அமைந்து விட்டால், அவர் படைக்கும் நிகழ்ச்சி எப்பேர்ப்பட்ட பரவசத்தைக் கொடுக்குமோ அதைத்தான் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி சனிக்கிழமை திரு ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி வாயிலாகக் கிட்டியது.\n\"இது ஒரு நிலாக்காலம்\" என்ற கவித்துவமான தலைப்போடு வீணைக்கலைஞர் திரு ராஜேஷ் வைத்யா இந்த நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கின்றார் அந்த ஒற்றைத் தலைப்பே இந்த நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டது. \"சுப்ரதீபம்\" என்ற சிட்னியின் உள்ளூர் இசைக்கலைஞர்களோடு ஒன்றிணைந்து படைக்கவிருக்கும் நிகழ்ச்சி பெப்ரவரி 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு Redgum Function Centre, Wentworthvilleஇல் நடக்கவிருக்கிறது என்றதுமே கொஞ்சம் அவ நம்பிக்கையோடுதான் போனேன். கையில் ஒரு புத்தகமும் எடுத்துச் செல்லுவோமா என்று கூட நினைத்தேன். ஏனென்றால் ஆறு மணி என்றால் ஏழு மணிக்கு நிகழ்ச்சியை நடத்துவது தானே நமது பாரம்பரியம் ஆனாலும் என் நினைப்பை ஏமாற்றி விட்டிருந்தது அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் குழாம், ஐந்தரை மணிக்கே வந்து முகாமிட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி பத்து நிமிடமே தாமதத்தில் ஆரம்பித்தது. இளையோர்களின் சுருக் நறுக் அறிமுகத்தோடு இதோ நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டது.\nசுப்ரதீபம் கலையரங்கம் என்ற புதிய களத்தில்\nஇராஜேஷ் வைத்தியாவின் 'இது ஒரு நிலாக்கால' அரங்கேற்றம்.\nதரமான சிட்னிக் கலைஞர்களும் கலந்த சிறப்பித்த\nஇதமான இசை நிகழ்வா�� அமைந்ததில் மகிழ்ச்சி.\nஅண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள்,\n'எம் இதயவீணையை மீட்டவைக்கும் திறமைமிகு இராஜேஷ் வைத்தியா’ என்று\nதன் நண்பர் வீணை வித்தகர் இராஜேஷ் அவர்களை விழித்திருப்பார்.\nஉண்மையான வாழ்த்து அது; வெறும் பாராட்டு வார்த்தைகளில்லை என்பதை,\nசென்ற சனி மாலை இது ஒரு நிலாக்கால இசை நிகழ்வில் இணைந்து கொண்ட\nஇரசிகர்களும் நாமும் உணர்ந்து இலயித்திருந்தோம்.\nசூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது\nசூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது, விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது\nசூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.\nநடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில் பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வாக்களிக்க விஜய் ரீவியோ தான் நினைத்த போட்டியாளர் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தோடு வாக்குகளை அறிவிக்க விடாது முடிவினை அறிவித்தது நீங்கள் யாவரும் அறிந்ததே.. ஆனால் இப்போழுது சிலரால் இவர்களின் வாக்குகள்.\nவெளிச்சத்திற்க்கு வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில்\nஇவ் முடிவுகள் உத்தியோக பூர்வமற்றவையாக இருந்தாலும் முடிவினை அறிவிக்கும் போது விஜய் ரீவி வாக்குகளை அறிவிக்காதமையினால் ஏதோ ஒரு கள்ளத்தனம் இருப்பது நம்ப முடிகின்றது. இவ் வாக்கு முடிவினை நம்பகூடியதாகவும் இருக்கின்றது. எது எப்படியோ அனைத்து மக்களையும் விஜய் ரீவி ஏமாற்றி விட்டது என்பதே உண்மை.\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் விசேட முகாமில் சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் விசேட முகாமில் சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி\n24/02/2015 5 வய­து­டைய சிறு­வர்கள் உள்­ள­டங்­க­லான சிறார்கள் இரா­ணுவ பயிற்சி முகா­மொன்றில் பயிற்சி பெறு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்றை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வெளி­யிட்­டுள்­ளனர்.\nசிரிய ரக்கா நக­ரி­லுள்ள அல் -பாரூக் சிங்கக் குட்­டி­க­ளுக்­கான நிறு­வனம் என பெயர் சூட்­டப்­பட்ட தீவி­ர­வாத பயிற்சி முகா­மி­லேயே மேற்­படி சிறு­வர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது.\nதிருக்குறள் போட்டிகள் – 2015 03.08\nஇப்போட்டிகள் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்���்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. போட்டிகளின் முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் அறியத்தரப்படும். போட்டிக்கான பரிசுகளும், சான்றிதழ்களும் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் அடுத்து நடத்தும் விழாவில் வழங்கப்படும்.\nபோட்டி நடத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்.\nபிரிவுகள் பிறந்த திகதி விவரம்\nபாலர் ஆரம்பப்பிரிவு 8.03.2010 இலும் அதற்குப் பின்னரும் பிறந்தவர்கள்\nபாலர் பிரிவு 8.03.2008 முதல் 7.03.2010 வரை பிறந்தவர்கள்\nகீழ்ப்பிரிவு 8.03.2006 முதல் 7.03.2008 வரை பிறந்தவர்கள்\nமத்திய பிரிவு. 8.03.2003 முதல் 7.03.2006 வரை பிறந்தவர்கள்\nமேற்பிரிவு 8.03.2000 முதல் 7.03.2003 வரை பிறந்தவர்கள்\nஅதிமேற்பிரிவு 8.03.1996 முதல் 7.03.2000 வரை பிறந்தவர்கள்\nபோட்டிகளுக்கான விண்ணப்பப் படிவம், மனனம் செய்யவேண்டிய குறள்களின் விவரங்களை பின்வரும் போட்டிக்குழு அங்கத்தினர்களிடமும், தமிழ்முரசு அவுஸ்திரேலியா (www.tamilmurasuaustralia.com) இணையத்தளப் பத்திரிகையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.\nஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பங்களித்த பரோபகாரி துரை. விஸ்வநாதன்.\nகம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளலும் - கார்ல் மார்க்ஸ_க்கு ஒரு ஏங்கல்ஸ_ம் இருந்தமையால் காவியத்திலும் - காலத்திலும் மானுடம் மேன்மையுற்றது என்பார்கள்.\nஇலங்கையில் 1970 இற்குப்பின்னர் இலக்கிய வளர்ச்சிக்கு இலக்கியம் படைக்காமலேயே அளப்பரிய சேவைகள் புரிந்தவர்களாக சிலர் எம்மால் இனம் காணப்பட்டனர்.\nஅவர்களில் ஓட்டப்பிடாரம் ஆ. குருசாமி, எம். ஏ. கிஷார், ரங்கநாதன் ஆகியோரின் வரிசையில் போற்றப்படவேண்டியவர் துரை. விஸ்வநாதன் அவர்கள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயங்கு சக்திகளாகவும் மல்லிகை கலை இலக்கிய மாசிகைக்கு பக்கபலமாகவும் இவர்கள் திகழ்ந்தார்கள்.\n1990 களில் மல்லிகை ஜீவா கொழும்புக்கு இடம்பெயர்ந்தபொழுது அவரதும் மல்லிகையினதும் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் - விரைவிலேயே ஆச்சரியக்குறியாக்கியவர் துரைவி என எம்மவர்களினால் அன்புடன் அழைக்கப்பட்ட துரை விஸ்வநாதன் அவர்கள்.\nதமது வாழ்நாள் முழுவதும் கலை, இலக்கிய ரசிகராகவே இயங்கி மறைந்த துரைவியின் இழப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சிப்பாதையில் ஈடுசெய்யப்பட வேண்டிய பாரிய இழப்பாகும்.\nதுரைவி அவர்கள் தினகரன் பத்திரிகையில் ராஜ ஸ்ரீகாந்தன் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டிக்கு ஒரு இலட்சத்து ஒரு ரூபாய் வழங்கி ஊக்குவித்த பெருந்தகை. மலையக இலக்கியவாதிகளுக்கும் மலையக இலக்கிய ஆய்வுகளுக்கும் ஆதர்சமாகத்திகழ்ந்தவர்.\nவிஸ்வநாதன் தமிழ் நாட்டில் துரையூரில் 28-02-1931 ஆம் திகதி பிறந்தார். 1945 இல் இலங்கை வந்தார். வர்த்தகத்துறையில் ஈடுபட்ட அவர் , 1963 இல் கண்டியில் திருமணம் முடித்து 1966 இல் மாத்தளையில் தமது வர்த்தகத்தை விஸ்தரித்தார். 1976 இல் அவர் இலங்கைத்தலைநகருக்கு பிரவேசமானது இலக்கியத்துறைக்கு கிட்டிய பாக்கியம் எனலாம்.\n மரணத்தின் தருணத்தில் ஒரு தமிழ் இளைஞன்\nபத்து மாதத்தில் மகனின் பிறப்புக்குக்காக காத்திருந்த தாய் பத்து ஆண்டுகளாக தன் மகன்வாழ்வானா வீழ்வானா எனக் காத்திருக்கும் கொடுமை\n” பாலி நைன் “ மயூரன் சுகுமாரன் உயிர் ஊசலாடுகிறது.\nஉன்னை நான் சுமந்த ஒவ்வொரு மணித்துளியும்\nஎன் கண் முன் நீ வாழ்வாய் என்றே எண்ணியிருந்தேன்.\nமரணத்தின் வாசலில் நீ மணிக்கணக்காய் காத்திருக்க\nமனம் இரங்க நானும் மண்டியிட்டு வேண்டி நின்றேன்\nஒரு தாயின் தவிப்பு இது என்பதே உண்மை.\n“என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். அவன் செய்ததவறுக்காக அவனை மன்னித்துவிடுங்கள்” என்று கதறுகிறார் , மயூரனின் தாய் ராஜினி. பத்துமாதத்தில் மகனின் பிறப்புக்குக்காக காத்திருந்த அந்தத்தாய் பத்து ஆண்டுகளாக தன் மகனின்வாழ்க்கைக்காகக் காத்திருந்தது போன்ற அவஸ்தையும் கொடுமையும் எந்தத் தாயினாலும்தாங்க முடியாத ஒன்றாகும்.\nசிட்னி , மெல்பேர்ன் திரை அரங்குகளில் காண்பிக்கப்படுகிறது காக்கிச் சட்டை\nஅரங்கு நிறைந்த காட்சிகளாக சிட்னி திரையரங்கில் காக்கிச் சட்டை. இத்திரைப்படம் வரும் மார்ச் 11ம் திகதிவரை சிட்னியில் காண்பிக்கப்படவுள்ளது\nசங்க இலக்கியக் காட்சிகள் 41- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nகாட்டாற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகி��து. அதனைக் கண்ணுற்ற இளம் பெண்கள் அதிலே நீராட விரும்புகிறார்கள். வெள்ளத்தினுள் இறங்கி நீந்தி விளையாடுகிறார்கள். அவர்களிலே தலைவியும் ஒருத்தி. தங்களை அறியாமல் நீண்ட நேரமமாக நீச்சலடித்து விளையாடியதால் தலைவிக்குக் களைப்பு ஏற்படுகிறது. அவளால் மேலும் நீந்த முடியவில்லை. அவளின் கைகள் சோர்வடைகின்றன. அவளை நீர் அடித்து இழுத்தச் செல்கிறது. செய்வதறியாது ஏனைய பெண்கள் எல்லோரும் அழுது கூச்சலிடுகிறார்கள். உதவிகோரிக் கத்துகிறார்கள். அவர்களின் அவலக்குரல் கேட்டு அங்கே ஓர் இளைஞன் வருகிறான். ஆற்றிலே குதிக்கிறான். தண்ணீரில் இழுபட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் தலைவியைக் காப்பாற்றிக் கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்டுவந்து கரை சேர்க்கிறான். தலைவிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. இருவரும் மனமொத்த காதலர்களாகின்றனர். அவன் அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். அதனால் தனது பெற்றோரை முறைப்படி பெண்கேட்டுவருமாறு அனுப்புகிறான். அவர்களும் தலைவியின் பெற்றோரின் விட்டுக்கு வருகிறார்கள். முறைப்படி தமது மகனுக்குப் பெண்கேட்கிறார்கள்.\nகாக்கி சட்டை: முதல் நாள் முதல் பார்வை\nசிவகார்த்தியேன் நடிப்பில் எதிர்நீச்சல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் துரை செந்தில்குமார், காக்கி சட்டை படத்தின் மூலம் போலீஸ் கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.\nமீண்டும் எதிர்நீச்சல் டீம் இணைந்தது என்பதால், எதிர்பார்ப்புகள் எகிறி அடித்தன. அந்த எதிர்பார்ப்பை காக்கி சட்டை நிறைவேற்றியதா\nகான்ஸ்டபிளாக இருக்கும் சிவகார்த்திகேயன் கடமை தவறாமல் கண்ணியமாக, நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அதற்கான சாத்தியங்கள் இல்லாததால், இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் விரக்தியை வெளிப்படுத்துகிறார். நிஜமான போலீஸ்காரன்னா ஒரு கேஸ் பிடி. அப்புறம் பார்க்கலாம் என்று பிரபு சவால் விடுகிறார். அப்படி ஒரு கேஸ் சிவகார்த்திகேயனிடம் சிக்குகிறது. அந்த கேஸில் சிக்கியவர்கள் கதி என்ன ஆகும் இதுதான் காக்கி சட்டை படத்தின் கதை.\nகாக்கி சட்டை திரைப்படத்தின் டிரெய்லர் உங்களுக்கு நினைவிருக்கலாம். சட்டத்தை காப்பாத்தணும். பொதுமக்களைப் பாதுகாக்கணும். குற்றவாளிகளைத் தண்டிக்கணும். இந்த தொனியில் சிவகார்த்திகேயன் இன்ஸ்பெக்டராக போலீஸ் ஜீ���்பில் இருந்து மாஸ் ஹீரோ எஃபக்டில் இறங்கி வரும்போது விசில் பறக்கிறது.\nஅந்தக் காட்சி முடிந்ததும் ஒரு ட்விஸ்ட். ரசிகர்கள் சின்னதாய் சிரித்தபடி கூர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.\nநனவிடை தோய்தல் -இராஜரட்ணம் சிவநாதன் - அவுஸ்திரேலியா\nஇந்து சமுத்திரத்திலிருந்து பசுபிக் சமுத்திரம் வரையில்\n(நீர்கொழும்பில் அண்மையில் வெளியிடப்பட்ட நெய்தல் நூலில் இடம்பெற்ற கட்டுரை)\nஉலகமயமாதல் (Globalization ) என்பது இன்றைய உலகில் முக்கியமான உரையாடல். உலகம் கைக்குள் வந்துள்ளதற்கு இன்றைய நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்கள் பிரதான காரணம். எனினும் நாம் பிறந்த - வளர்ந்த - வாழும் நாடுகள் தொழில் நுட்பங்களினால் இன்றைய இணைய யுகத்தில் பதிவாகியிருந்தாலும் உணர்வுபூர்வமாக அவை எமது ஆழ் மனதில் தங்கியிருக்கிறது.\nஉலகத்தை சமுத்திரங்கள் பிரித்து எல்லை வகுத்தாலும் உணர்வுகளுக்கு எல்லைகள் இல்லை. நீர்கொழும்பின் வாழ்வும் வளமும் தொடர்பான இலக்கியத்தொகுப்பிற்கு எழுத முனைந்தபொழுது எனக்கு இன்றைய நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு அப்பால் நான் பிறந்த வளர்ந்த தற்பொழுது வாழும் நாடுகள்தான் உடனடி நினைவுக்கு வந்தன.\nஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் இரண்டறக்கலந்திருக்கிறது. இலங்கையின் வடக்கில் எனது தந்தையாரின் பூர்வீக ஊர் காங்கேசன்துறை. அம்மாவின் ஊர் சித்தங்கேணி.\nஅவர்களுடனும் எனது சகோதரர்களுடனும் இந்த ஊர்களில் பிறந்து வாழ்ந்திருந்தாலும் எமது தந்தையாரின் தொழில்சார் இடமாற்றங்களினால் இலங்கையின் வேறு பிரதேசங்களுக்கும் செல்ல நேர்ந்திருக்கிறது.\nஒருவகையில் இது இடப்பெயர்வுதான். எமது தந்தையாருக்கு 1968 இற்குப்பின்னர் இடமாற்றம் கிடைத்தது நீர்கொழும்பில். இலங்கையின் மேற்கில் இந்து சமுத்திரத்தின் அலையோசை கேட்கும் இந்த ஊரில் புனித செபஸ்தியார் தேவாலயத்தின் அருகே கடலின் அலை ஓசையையும் தேவாலயத்தின் மணியோசையையும் கேட்டவாறே விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்கு படிக்கச்சென்றேன்.\nதந்தையார் நீர்கொழும்பில் கடற்றொழில் திணைக்களத்தில் பணியாற்றினார். நீர்கொழும்பு, கடலும் கடல் சார்ந்த நகரமும் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு வாழ்ந்த பெரும்பான்மையான கத்தோலிக்க மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியது ���டல் தொழில். அவர்களின் பொருளாதாரம் மேம்படவேண்டும் என்பதற்காகவே கடற்றொழில் அமைச்சும் கடல் சார்ந்த ஊர்களில் திணைக்களங்களும் கடற்றொழில் பயிற்சி நிலையங்களும் அமைக்கின்றன.\nபேராசிரியர் க.கைலாசபதி நினைவுப் பேருரை.- பேராசிரியர் சி.மௌனகுரு\nபேராசிரியர் க.கைலாசபதி அவர்களது மறைவின் 32 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நினைவுப் பேருரை 15.02.2015 மாலை 4.30 மணிக்கு கொழும்பு 6 ல் உள்ள தர்மராம மாவத்தையில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.'பண்பாட்டின் தன்மைகளும் இலங்கைத் தமிழர்களும்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி.மௌனகுரு உரையாற்றினார்.\nசெல்வி திருச்சந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மண்டபம் நிறைய கல்விமான்களும் படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் நிறைந்திருந்த சிறப்பான கூட்டம்.\nதிருமதி கைலாசபதி அவர்களும் கூட்டத்தில் கலந்து சிறப்பித்தார்.\nஇலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.செல்வி திருச்சந்திரன் பேராசிரியர் கைலாசபதியுடனான தனது உறவு மூன்று நிலைப்பட்டது என்றார்.\nஇன்று அன்று | 1931 பிப்ரவரி 27: ஆசாதின் வீரமரணம்\nஉத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாதின் ஆல்பிரெட் பூங்கா, 84 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் துப்பாக்கிகளின் முழக்கத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்தப் பூங்காவைச் சுற்றிவளைத்த போலீஸார் 25 வயதுகூட நிரம்பாத அந்த இளைஞனைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள். “ஆங்கிலேயக் காவல் துறையிடம் ஒருபோதும் கைதாகவே மாட்டேன். சுதந்திர மனிதனாகவே மரிப்பேன்” என்று சூளுரைத்திருந்த அந்த மாவீரன், கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் அமெரிக்கத் தயாரிப்பான ‘கோல்ட்’ கைத்துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தான். இனி தப்பிக்க வழியில்லை எனும் நிலை வந்தபோது, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தான். அந்த இளைஞனின் பெயர் சந்திரசேகர் ஆசாத்.\nமத்தியப் பிரதேசத்தின் பாவ்ரா கிராமத்தில், 1903 ஜூலை 23-ல் பிறந்தவர் சந்திரசேகர் திவாரி. 1921-ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் அவர் ஈர்க்கப்பட்டார். தனது 15 வயதில் கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது பெயரை ‘ஆசாத்’ என்று தெரிவித்தார் (���ிடுதலை என்று அர்த்தம்). சிறைதான் தனது முகவரி என்றார். எனினும் வயதைக் காரணம் காட்டி அவருக்குச் சிறைத் தண்டனை தராமல், கசையடி வழங்க உத்தரவிட்டார் நீதிபதி. ஒவ்வொரு கசையடிக்கும், ‘பாரத மாதா வாழ்க’ என்று அவர் முழங்கியதாகக் கூறப்படுகிறது. அன்று முதல் அவர் பெயருடன் ‘ஆசாத்’ எனும் சொல் ஒட்டிக்கொண்டது.\nபுகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும்: இளையராஜா\nபுகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் என்று அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் உறுப்பினர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் வகையில், அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தின் தொடங்க விழா இன்று நடைபெற்றது. இத்திட்டத்தை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.\nஇவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியது:\n\"'தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியார் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி என்று தோன்றும். 'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற கூறியிருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் செல்வங்களை எல்லாம் இங்கு கொண்டு வந்து சேருங்கள் என்றும் சொல்லிவிட்டார். அதிலும் எனக்கு உடன்பாடில்லை.\n'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு அங்கு சேர்ப்பீர்' என்று பாடியிருக்க வேண்டும். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சாப்பாடு போட வேண்டும் என்று தான் பாடியிருக்க வேண்டும். ஜகத்தினை எதற்கு அழிக்க வேண்டும். இயற்கைத் தான் விழைத்துக் கொட்டுகிறதே.\nஏ.வின்சென்ட் ஒளியில் கலந்த கலைஞன்\n‘வின்சென்ட் மாஸ்டர்’ என்று தமிழ் சினிமா உலகினரால் அன்புடன் அழைக்கப்படும் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் காலமாகிவிட்டார். 1928-ம் ஆண்டு கோழிக்கோட்டில் பிறந்த வின்சென்டின் தாய்மொழி கொங்கணி. தந்தையின் புகைப்பட ஸ்டுடியோவில் கிடைத்த அனுபவத்தால் புகைப்படக் கலையில் சிறுவயதிலேயே வின்சென்ட்டுக்கு ஆர்வம் ஏற்பட்டது.\n1947-ம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியில் சேர்ந்தார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் கே.ராம்நாத் மற்றும் கமால் கோஷிடம் அனுபவம் பெற்றார். அதற்குமுன்பு அவர் முதலில��� ஒளிப்பதிவு செய்த படம் ‘ப்ரதுகு தெருவு’ என்ற தெலுங்குப் படம். இளைஞராக இருந்த வின்சென்டை இப்படத்தின் ஒளிப்பதிவுக்காகப் பரிந்துரைத்தவர் பழம்பெரும் நடிகை பானுமதி.\nதமிழில் ‘அமரதீபம்’ வாயிலாக வின்சென்ட் தனது சகாப்தத்தைத் தொடங்கினார். அமரதீபம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரபல இயக்குநர் மணி ரத்னத்தின் தந்தை ரத்னம். அமரதீபத்தின் கதை, வசனம் ஸ்ரீதர். அப்போதுதான் ஸ்ரீதர்-வின்சென்ட் என்ற காவியக் கூட்டணி தொடங்கியிருக்க வேண்டும்.\nதமிழ் சினிமாவைக் காட்சிசார்ந்த கலையாக மாற்றியதில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்டுக்குப் பெரிய பங்குண்டு. கேமரா வின்சென்ட் என்று அக்காலத்திலேயே ஒளிப்பதிவாளரைச் சுட்டி வெகுஜனங்கள் பேசும் முதல் கௌரவம் இவருக்குத்தான் கிடைத்தது. இயக்குநர் ஸ்ரீதருடன் இவர் சேர்ந்து பணியாற்றிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவை.\nஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ அக்காலத்தில் தொழில்நுட்ப ரீதியில் சோதனை முயற்சியாகப் பேசப்பட்டது. அந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து முடிக்க எடுத்துக்கொண்ட நாட்கள் 28. நான்கே பேர்தான் நடிகர்கள். ‘சொன்னது நீ தானா’ என்ற இறவாப் புகழ்பெற்ற அந்தப் பாடல் ஒரு சின்ன அறையில் எடுக்கப்பட்டது. வின்சென்ட்டின் வருகைக்கு முன்பு ஃப்ளாட் லைட்டிங் என்று சொல்லப்படும் முறையே ஒளியமைப்பில் இருந்தது.\nராஜபக்ஷ குடும்பத்துடன் டோனியின் உறவு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: பிரதமர்\nசிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை\nதனியார் பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்\nஉடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nராஜபக்ஷ குடும்பத்துடன் டோனியின் உறவு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: பிரதமர்\nதமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்\nதமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் நடிகர்களுக்கிடையேயான ஈகோ குறைந்து கொண்டே போகிறது போல, விஜய், அஜித்தில் ஆரம்பித்து விஜய் சேதுபதி வரை இரண்டு ஹீரோ படங்களில் நடிக்க சம்மதிக்கின்றனர்.\nஅந்த வகையில் அட்டக்கத்தி தினேஷ், நகுல், ஐஸ்வர்யா தத்தா, பிந்து மாதவி, சதீஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் தான் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும். இப்படத்தை அறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.\nபடத்தில் க���தல், நகைச்சுவை தாண்டி கொஞ்சம் சயின்ஸும் பேசப்பட்டுள்ளது என்பது தான் கொஞ்சம் வித்தியாசம். நகுல் கல்லூரி மாணவர்களுக்கு ப்ராஜக்ட் எழுதி தருபவராக வர, இவருக்கு ஐஸ்வர்யா தத்தாவின் அறிமுகம் கிடைக்கிறது. சில நாட்களில் இவர்கள் நட்பு வழக்கம் போல் காதலாக மாறுகிறது.\nஅதேபோல் இன்னொரு பக்கத்தில் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷனில் வேலை பார்க்கும் தினேஷிற்கு, பிந்து மாதவி மீது காதல், இதையெல்லாம் விட காமெடியன் சதீஸும் இப்படத்தில் மூன்றாவது ஹீரோவாக வந்து செல்கிறார்.\nஏனெனில் படத்தில் இவருக்கும் ஜோடி உண்டு, இவர்கள் எல்லோரும் எப்படி காதலில் இணைந்தார்கள், என்பதை மட்டும் இல்லாமல் பல சயின்ஸ் சுவாரசியங்கள் கூறி முடிகிறது கிளைமேக்ஸ்.\nநகுல் ஒரு இளம் விஞ்ஞானி போல் யதார்த்தமாக நடித்துள்ளார். அதிலும், இவர் செய்து காட்டும் சயின்ஸ் விஷயங்கள் எல்லாம் ஈர்க்கின்றது. நகுலின் அம்மாவாக வரும் ஊர்வசி, வழக்கமான தன் கலகல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅட்டக்கத்தி தினேஷ் எப்போதும் போல் தன் அப்பாவி முகத்தில், குறிப்பாக பில்டிங் விற்கும் காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார். சதீஸ் படம் முழுவதும் வந்து நகைச்சுவைக்கு கேரண்டி கொடுக்கிறார்.\nசதீஸின் நகைச்சுவை காட்சிகள் நன்றாக வந்துள்ளது. தமனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம், பிந்து மாதவியும் தன் கதாபாத்திரம் உணர்ந்து நன்றாகவே நடித்துள்ளார்.\nஅட்டக்கத்தி தினேஷ் படத்திற்கு படம் தன் நடிப்பை மெருகேற்றி வருகிறார். இந்த படத்திலும் இவரது நடிப்பு அனைவரையும் கவரும் படி உள்ளது. நகுல்-ஐஸ்வர்யா தத்தா காதல் காட்சிகள் புதுமையாக உள்ளது.\nசில காட்சிகளில் சயின்ஸ் பற்றி பேசும் போது கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகிறது.\nமொத்தத்தில் தமிழுக்கு எண் 1ஐ கண்டிப்பாக ரசிகர்கள் அழுத்தலாம்.\nராஜேஷ் வைத்யாவின் இசை மழையில் நனைந்தேன் - கானா பிர...\nசூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது\nதிருக்குறள் போட்டிகள் – 2015 03.08\n மரணத்தின் தருணத்தில் ஒரு தமிழ் இளை...\nசிட்னி , மெல்பேர்ன் திரை அரங்குகளில் காண்பிக்கப்பட...\nசங்க இலக்கியக் காட்சிகள் 41- செந்தமிழ்ச்செல்வர், ப...\nகாக்கி சட்டை: முதல் நாள் முதல் பார்வை\nநனவிடை தோய்தல் -இராஜரட்ணம் சிவநாதன் - அவுஸ்திர...\nபேராசிரியர் க.கைலாச���தி நினைவுப் பேருரை.- பேராசிரிய...\nஇன்று அன்று | 1931 பிப்ரவரி 27: ஆசாதின் வீரமரணம்\nபுகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும்: இளையராஜா\nஏ.வின்சென்ட் ஒளியில் கலந்த கலைஞன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8", "date_download": "2019-06-25T07:50:48Z", "digest": "sha1:SRBQOGIWPP62KKJDPJ6PDTLKNJ6E4JTP", "length": 7271, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது.\nதுளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் காம்பு அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.\nநெற்பயிரில் ஏற்படும் இலை நோய்களுக்கு வேப்ப எண்ணெய் 3 சதத்துடன் 10 சதம் சீமைக்கருவேல் இலைச்சாற்றை நாற்று நட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 தெளிப்புகள் கொடுக்க நோய்கள் கட்டுப்படுகிறது.\nமிளகாயில் ஏற்படும் ஆந்தராக்னோஸ் நோய், பழ அழுகல் மற்றும் நுனிகருகல் நோய்களுக்கு சீமைக்கருவேல் இலைச்சாறு 10 சதம் நாற்று நடப்பட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.\nவேப்ப இலைச்சாறு 10 சதம் கம்பு பயிரில் அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்துகிறது.\nசாணத்தை கரைத்து வடிகட்டப்பட்ட நீர் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தால் உளுந்து பயிரில் சாம்பல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.\nகரும்பு பயிரில் கரணை அழுகல் நோய்க்கு வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ 40, 60 மற்றும் 80 நாட்களில் இட நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in உளுந்து, கரும்பு, சிறு தானியங்கள், மிளகாய், வெங்காயம்\nதுரித உணவுகளில் பயன்படுத்தும் ஆபத்தான சிவப்பு நிறம்\n← களர் மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/12195727/Sri-Lanka-Easter-blasts-NIA-books-six-members-of-Coimbatorebased.vpf", "date_download": "2019-06-25T08:37:23Z", "digest": "sha1:47WMTEKCEOT7T7BSYBFDAERJQU4JZS56", "length": 16672, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lanka Easter blasts NIA books six members of Coimbatore-based IS module || இலங்கை தொடர் குண்டு வெடிப்பு; கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு; கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு + \"||\" + Sri Lanka Easter blasts NIA books six members of Coimbatore-based IS module\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு; கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தொடர் வெடிகுண்டுகள் நடத்தப்பட்டது. இதில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இலங்கையை இந்தியா எச்சரித்தது. ஆனால் இலங்கை அலட்சியமாக இருந்ததால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போது கிடைத்த தகவலை கொண்டே இலங்கைக்கு இந்தியா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது என தகவல் வெளியாகியது.\nகேரளாவில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற 20-க்கும் மேற்பட்டோர் ஐ.���ஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று கோவையை சேர்ந்தவர்களும் பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டதாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஜக்ரான் ஹசிமின் பிரசார பேச்சால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் ஈர்க்கப்பட்டதும் தெரியவந்தது.\nஇந்நிலையில் கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் சோதனை மேற்கொண்ட போது 14 மொபைல் போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப் டாப்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட்டிஸ்க், பிரசார துண்டு காகிதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதென்னிந்தியாவில் கோவை மற்றும் கேரளாவில் ஐ.எஸ். ஆதரவாளர்களின் செயல்பாட்டை தேசிய புலனாய்வு பிரிவு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இலங்கை தாக்குதலை அடுத்து அதிரடி சோதனையில் 6 பேருக்கு இலங்கை தாக்குதலில் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களை தேசிய புலனாய்வு பிரிவு விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கும் என தெரிகிறது. மேலும் சிலருக்கு சம்மன் விடுக்கவும் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\n1. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு துறைகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n2. உத்தரபிரதேசத்தில் இருந்து ரெயிலில் திரும்பிய போது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் வெயிலுக்கு பலி - உருக்கமான தகவல்கள்\nஉத்தரபிரதேசத்துக்கு சுற்றுலா சென்று விட்டு ரெயிலில் திரும்பிய போது தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கடும் வெயில் காரணமாக பரிதாபமாக இறந்தனர்.\n3. கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, எல்லையில் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு\nகேரளாவ���ல் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பை அடுத்து தமிழக எல்லை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n4. தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்\nதமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n5. ஜூன் மாதம் 3 கட்டமாக வழங்க வேண்டும்: குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீர் - கர்நாடகம் திறந்துவிட காவிரி ஆணையம் உத்தரவு\nகுறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்\n2. 100 கிலோ தங்கம் மோசடியில் தேடப்பட்ட காஞ்சீபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது சிறையில் அடைப்பு\n3. இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் மரணம்\n4. அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்றலாம் கமல்ஹாசன் பேட்டி\n5. விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63454-madhya-pradesh-government-in-minority-says-bjp-in-letter-to-governor.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-06-25T09:00:39Z", "digest": "sha1:GOHJ5QH3LXS7EETZ4YS2UIUITOBQL5QU", "length": 9694, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ம.பியில் கவிழ்கிறது காங்கிரஸ் அரசு? | Madhya Pradesh Government In Minority, Says BJP In Letter To Governor", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nம.பியில் கவிழ்கிறது காங்கிரஸ் அரசு\nமத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை ஆகவே சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு ஆளுநருக்கு பாஜகவை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவா கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 113 இடங்களை கைப்பற்றியது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றது.\nஆட்சி அமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டுமென்பதால் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி 1, பகுஜன் சமாஜ்2 மற்றும் 4 சுயேச்சைகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லையென்றும் அதனால் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவா கடிதம் எழுதியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு: முதலமைச்சர் பழனிசாமி\nடெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே துப்பாக்கி சூடு- 2 பேர் பலி\nபிரேசில்: மது பாருக்குள் துப்பாக்கி சூடு; 11 பேர் பலி \nஇரு வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி.. 44 பேர் படுகாயம் \n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீண்டும் கேசரி வந்தால் என்ன செய்வார் ராகுல்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nஉள்ளாட்சி தேர்தல்: தனித்துப் போட்டியிடுவது தவறு அல்லவே\nஒத்துக்குறோம்...மோடி சுனாமிக்கு முன்னாடி யாரும் நிக்க முடியலன்னு... உண்மையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/aval-movie-photos/55477/?pid=13596", "date_download": "2019-06-25T08:20:31Z", "digest": "sha1:BCXP77KBBGP5LUTIZXMWIIB5Z5BIZJ3H", "length": 3035, "nlines": 81, "source_domain": "cinesnacks.net", "title": "Aval Movie Photos | Cinesnacks.net", "raw_content": "\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/77224/", "date_download": "2019-06-25T07:23:46Z", "digest": "sha1:NHAJC4D2VLBHYAYTBWKDVL643SER5T2B", "length": 10426, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ரவி கருணாநாயக்கவிற்கு எந்தவிதமான பதவிகளும் வழங்கப்படவில்லை.\nரவி கருணாநாயக்க மற்றும் விஜயதாக ராஜபக்ஸ ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. விஜயதாச ராஜபக்ஸவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போதிலும், ரவி கருணாநாயக்கவிற்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது சிலர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news அமைச்சுப் பதவி ரவி கருணாநாயக்க வழங்கப்படவில்லை விஜயதாக ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது\nலசந்த கொலையுடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் விளக்க மறியல் நீடிப்பு\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2013/10/211013-03/", "date_download": "2019-06-25T08:54:59Z", "digest": "sha1:PP2P2EP764SG4K2KUS32374M3YB43NJI", "length": 6098, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "SAMSUNG LED 40” TV Offer | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nகீழக்கரை அருகே பெரிய பட்டிணத்தில் 'அல் மஸ்ஜிதுல் தக்வா' – புதிய பள்ளிவாசல் திறப்பு விழா \nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்���ு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2011/04/21/Zt1s107063.htm", "date_download": "2019-06-25T08:49:34Z", "digest": "sha1:2SKWUCRI4WZ2YG7IIJIK5BW4XBUT37M7", "length": 2715, "nlines": 35, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• உலகத் தோட்டக் கலை கண்காட்சியில் பயணிகள்\n• 2011ம் ஆண்டு சி ஆன் உலகத் தோட்டக் கலைக் கண்காட்சியின் துவக்கம்\n• சி ஆன் சர்வதேசத் தோட்டக் கலைக் கண்காட்சி\n• சி ஆன் சர்வதேசத் தோட்டக் கலைக் கண்காட்சிக்கான ஆயத்தப் பணி\n• சி ஆன் சர்வதேசத் தோட்டக் கலைக் கண்காட்சியின் சோதனை இயக்கம்\n• சி ஆன் உலகத் தோட்டக்கலைப் பொருட்காட்சி\n• 2011ம் ஆண்டு சி ஆன் உலகத் தோட்டக் கலைக் கண்காட்சியின் துவக்கம்\nஇக்கண்காட்சி, நகரமும் இயற்கையும் இணக்கமாக வளர்வது என்ற தலைப்பில், உலகத் தோட்டக் கலைத் துறையில் மனிதர் இயற்கை மற்றும் நகரம் ஆகியவை எப்படி இணக்கமாக வளந்திருக்கின்ற சாதனையை வெளிப்படுத்துகிறது.\n• பூக்கள் மற்றும் மரங்கள்-இ\n• பூக்கள் மற்றும் மரங்கள்-ஆ\n• பூக்கள் மற்றும் மரங்கள்-அ\n• துவக்க விழாவுக்கு முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_nazim.html", "date_download": "2019-06-25T08:36:37Z", "digest": "sha1:A5W6SDBTFK4QL5CZICP6HTPTVVPWK74J", "length": 19389, "nlines": 22, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - மௌலானா ஷெய்க் நாஸிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி", "raw_content": "மௌலானா அஸ்ஸையித் ஷெய்க் நாஸிம் ஹக்கானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)\nஉலக இஸ்லாமிய ஆன்மீக தலைவர்/ நக்ஷபந்தி ஹக்கானி தரீக்காவின் ஆன்மீக தலைவர்\nமௌலானா ஷெய்க் நாஸிம் ஹக்கானி அவர்கள் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் திகதி ஸைபிரஸ் நாட்டில் லர்னகா என்னும் ஊரில் பிறந்தார்கள். அன்னார் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் பரம்பரையில் உதித்தவர்கள். இவர்களின் தந்தை முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு பரம்பரையிலும் தாய் மௌலானா ரூமி ரலியல்லாஹு அன்ஹு பரம்பரையிலும் உதித்தவர்கள்.\nஇவர்களின் வீட்டிற்கு பக்கத்தில் ஸஹாபி பெண்மணியான உம்மு ஹரம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அடக்கஸ்தலம் உள்ள ஸாவியா அமைந்துள்ளது. மௌலானா ஷெய்க் நாஸிம�� அவர்கள் சிறு வயதிலேயே அந்த ஸாவியாவிலேயே அதிக நேரத்தை செலவழிக்க கூட்டியவர்களாக இருந்தார்கள். 4,5 வயதாக இருக்கும் போதே ஸாவியாவில் நடக்கும் திக்ர் மஜ்லிஸில் கலந்து கொள்வார்கள்.\nமௌலானா ஷெய்க் நாஸிமின் பாட்டனார் 40 ஆண்டுகள் காதிரி தரீக்காவின் ஷெய்க்காக இருந்து மக்களை வழி நடத்தினார்கள். மௌலானா அவர்கள் சிறு வயது முதல் பாடசாலை கல்வியிலும் சிறந்து விளங்கினார்கள். கல்வி சம்பந்தமான விஷயங்களை மனனம் செய்வதிலும் சிறந்து விளங்கினார்கள்.\nஇவர்கள் உயர் கல்வியை ஸைபிரஸ் நாட்டிலும் 1944 ஆம் ஆண்டு விஞ்ஞான பட்டப்படிப்பை துருக்கி நாட்டில் இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரி ஆனார்கள். அவர்கள் துருக்கியில் இருக்கும்போது இஸ்லாமிய பிக்ஃ சட்டக்கலை மற்றும் ஸுபிஸம் சம்பந்தமான மார்க்க கல்விகளை அந்த காலத்தில் சிறந்த அறிஞராக திகழ்ந்த ஷெய்க் ஜமாலுதீன் லுசுனி என்ற மேதையிடம் கற்று இஜாஸா (அனுமதி) பெற்றார்கள்.\nஇவர்களின் அறிவின் சிறப்பையும், உயர்வையும் அறிந்துக்கொண்ட இவர்களின் ஆசிரியர் மார்க்க தீர்ப்புகள் (பத்வா) ஏதாவது வெளியிடும் முன் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களிடம் ஆலோசனை செய்வது வழக்கம்.\nமௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் ஆத்மீக (தஸவ்வுப்) கல்வியை ஷேய்குல் மஷாயிக் ஸுலைமான் ஜூருமி அவர்களிடம் கற்றார்கள். ஷெய்க் ஸுலைமான் ஜூருமி அவர்கள் ரிஜாளுல்லாஹ் ஆவார்கள். அதாவது அந்த நேரத்தில் உலகில் உயர்தரத்தில் உள்ள 313 அவ்லியாக்களில் ஒருவராவார்கள்.\nசிறிது காலத்திற்கு பின் ஷேய்குல் மஷாயிக் ஸுலைமான் ஜூருமி அவர்கள் ஷெய்க் நாஸிம் அவர்களிடம் கூறினார்கள், சிரியா நாட்டுக்கு சென்று அந்தக் காலத்தில் சுல்தானுள் அவ்லியாவாக இருந்த அப்துல்லாஹ் பாயிஸ் தகிஸ்தானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து அவர்களிடம் பைஅத் எடுத்து முரீத் ஆகும் படி கூறி அனுப்பி வைத்தார்கள். மௌலானா அவர்கள் ஷெய்க் அப்துல்லாஹ் பாயிஸ் தகிஸ்தானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தேடி சிரியா வந்தார்கள்.\nஷெய்க் அப்துல்லாஹ் பாயிஸ் தகிஸ்தானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வந்து அடைய ஐந்து வருடங்கள் சென்றன. அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் ஷரீஆ கல்வியை ஹலப், ஹமா, ஹிம்ஸ் ஆகிய இடங்களில் கற்றார்கள். ஹிம்சில் மாபெரும் நபி தோழர் ஹஸ்ரத் காலித் பின் வலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித அடக்கஸ்தலத்தில் அமைந்துள்ள மதரஸாவில் ஷெய்க் முஹம்மத் அலி உயுன் அல் ஸுத் மற்றும் ஷெய்க் அப்துல் ஜலில் முராத் அகியோர்களிடம் ஹனபி மத்ஹபின் சட்டங்களை கற்று இஜாஸா (அனுமதி) பெற்றார்கள். அதேபோல் ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்ன் முஹம்மத் அலி உயுன் அல் ஸுத் அல் ஹனபி அவர்களிடம் இருந்து ஹதீத் கலையை கற்று இஜாஸா (அனுமதி) பெற்றார்கள்.\nமௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் ஷெய்க் ஸைத் அல் சிபாய் அவர்களிடமும் கற்றார்கள். மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்கள் சிரியா வந்து பெரும்பாலும் டமஸ்கஸில் தங்கி இருந்தபோதும் அவ்வப்போது ஹலப், ஹிம்ஸ் ஆகிய நகரங்களுக்கு வந்து போவார்கள். அப்போது அன்னவர்கள் காலித் பின் வலித் மதரசாவின் இயக்குனராக இருந்த ஷெய்க் ஸைத் அல் சிபாய் அன்னவர்களை பற்றி அறியபெற்றார்கள். ஒரு நாள், ஷெய்க் ஸைத் அல் சிபாய் அவர்கள் மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்களுக்கு கடிதம் எழுதினர். அதில் “எங்களிடம் துருக்கியில் இருந்து வந்து கல்வி பயிலும் ஒரு விசேசமான மாணவர் இருக்கிறார்” என்று எழுதினர். அதற்கு மௌலான அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்கள் “அந்த மாணவர் எங்களுக்குரியவர். அவரை எங்களிடம் அனுப்பி வையுங்கள்” என்று பதில் அனுப்பினர். அந்த மாணவர்தான் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள். அதன்படி மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் டமஸ்கஸ் வந்து மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்களிடம் பையத்து எடுத்து முரீத் ஆனார்கள். இது 1941 - 1943 காலப்பகுதியில் நடந்தது.\nமௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்களின் கீழ் முப்பது வருட ஆன்மீக பயிற்சியில் இருக்கும்போது மௌலானா நாஸிம் அவர்கள் பல கல்வத்துகளை மேற்கொண்டுள்ளனர். அதிலும் அன்னவர்கள் 33 வயதாக இருக்கும்போது மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்கள் கூறினார்கள்: \"எனக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களிடமிருந்து ஒரு கட்டளை வந்துள்ளது. அதாவது நீங்கள் பக்தாத்தில் உள்ள முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பள்ளிவாசளுக்கு சென்று அங்கு 6 மாதங்கள் கல்வத்து இருக்கும்படி\" என்பதாக.\nஇந்த கல்வத்து பற்றி மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களே கூறும்போது: \"ஐந்து நேர தொழுகைக்கு மட்டுமே நான் எனது அறை���ில் இருந்து வெளியேறுவேன். மற்ற எல்லா நேரங்களிலும் நான் என் அறைக்குள்ளேயே இருப்பேன். அது என்னை எப்படிப்பட்ட நிலைக்கு உயர்த்தியது என்றால், ஒன்பது மணித்தியாலத்தில் நான் முழு குர்ஆனையும் ஓதி முடித்துவிடுவேன், அதற்கு மேலதிகமாக, லா இலாஹா இல்லல்லாஹ் என்ற திக்ரை 124,000 முறையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத்து 124,000 முறையும் ஓதி முழு தலாயிளுல் கைராத் என்னும் கிதாபையும் முழுமையாக ஓதி முடித்துவிடுவேன். அதற்கு மேலதிகமாக, நான் ஒவ்வொரு நாளும் 313,000 முறை \"அல்லாஹ் அல்லாஹ்\" என்று ஓதி வருபவனாக இருந்தேன். இந்த காலப்பகுதியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காட்சிகளை காணக்கூடியவனாக இருந்தேன். அவர்கள் என்னை ஒரு படிநிலையிலிருந்து இன்னொரு படிநிலைக்கு உயர்த்தி சென்றனர். கடைசியில் இறை சந்நிதானத்தில் பனா ஆகும் நிலைக்கு என்னை கொண்டு சென்றனர்.\"\nஇந்த பொய் உலகில் இருந்து மறையும் முன் மௌலானா அப்துல்லாஹ் தஜிஸ்தானி அன்னவர்கள் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களை தமது கலிபா ஆகவும் தமது ஆன்மீக வாரிசாகவும் நியமித்தார்கள். மேலும், மௌலானா ஷெய்க் நாஸிம் அன்னவர்களின் பெயரை நக்ஷபந்தி தரீக்காவின் ஸில்ஸிலாவில் சேர்க்கும் படியும் கட்டளை இட்டார்கள். அன்றிலிருந்து மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்கள் பல்வேறு கீழைத்தேய நாடுகளுக்கு சென்று ஆன்மீக பணியை செவ்வனே செய்து வருகிறார்கள். அத்தோடு மேலைத்தேய நாடுகளில் உள்ள மக்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைத்து, இஸ்லாமிய உண்மை கோட்பாடுகளான அன்பு, சமாதானம் போன்றவற்றை மக்களுக்கு எடுத்து காட்டி பல ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்துள்ளார்கள். மேலும் மௌலானா அவர்கள் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்கள்.\nமௌலானாவின் அன்பு துணைவியார் காலம் சென்ற அன்னை ஹஜ்ஜா ஆமினா அன்னவர்களும் ஒரு மாபெரும் இறைநேசராவர்கள். அன்னையார் இஸ்லாத்திற்காக நிறைய சேவை செய்துள்ளனர். பல நூல்களை எழுதியும் பல பெண்களுக்கு நேர்வழி காட்டியும் உள்ளனர். அதிலும் அன்னையவர்கள் எழுதிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் முக்கியமான ஒன்று.\nமௌலானாவிற்கு முஹம்மத், பஹாஹுத்தீன், நாசிஹா, ருகையா என்று நான்கு பிள்ளைகளும் பல பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.\n91 வயது வரை ஸைபிர��் நாட்டில் வசித்து வந்த மௌலானா அவர்கள் சத்திய மார்க்கத்தை பாதுகாத்தும், ஆன்மீக வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்து சொல்லியும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவை SALTANAT TV, மற்றும் வெப்சைட்கள் மூலம் ஒளிபரப்படுகிறது. மாஷா அல்லாஹ் மௌலானா அவர்களின் முரீதுகள் (மாணவர்கள்) உலகில் இலட்சக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். உலக புகழ்பெற்ற அறிஞர்கள், மன்னர்கள், நாட்டின் தலைவர்கள், இஸ்லாமிய பாடகர்கள் என்று பட்டியல் நீளுகிறது. ஒவ்வொரு நாளும் உலகின் பல பாகங்களில் இருந்து இஸ்லாமிய அறிஞர்களும் முக்கிய பிரமுகர்களும், முரீதீன்களும், முஹிபீன்களும் ஸைபிரஸ் வந்து மௌலானாவை தரிசித்து அன்னாரின் ஆசியை பெற்று சென்றனர்.\nஇவர்கள் 2014 ம் வருடம் மே மாதம் 7ம் திகதி இறையடி சேர்ந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உயர்ந்த தரஜாவை வழங்குவானாக அவர்களின் பொருட்டால் எமக்கும் உயர்ந்த தரஜாவை தருவானாக அவர்களின் பொருட்டால் எமக்கும் உயர்ந்த தரஜாவை தருவானாக\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/29947/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:48:41Z", "digest": "sha1:KOVOL4NMVG3ILALUWDGV2UEOFM3NBMAP", "length": 11029, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்கள் சேவைக்காக வடமாகாண புதிய ஆளுநருடன் கைகோர்ப்போம் | தினகரன்", "raw_content": "\nHome மக்கள் சேவைக்காக வடமாகாண புதிய ஆளுநருடன் கைகோர்ப்போம்\nமக்கள் சேவைக்காக வடமாகாண புதிய ஆளுநருடன் கைகோர்ப்போம்\nகட்சி பேதங்கள் கடந்து வட மாகாண புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைக்கோர்த்து செயற்பட தயாராகவிருப்பதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.\nவடக்கின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று(9) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.\nயாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையி���் இம்முறை தாய்மொழியை பேசக்கூடிய, தாய்மண்ணை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் ஆளுநராக பதவியேற்றுள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.\nமக்கள் தந்த ஜனநாயக உரிமையை அரசியல் கட்சிகள் என்ற நிலைப்பாட்டை கடந்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே எமது நோக்கம்.அதற்கமைய புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைக்கோர்த்து செயற்படவும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n(புங்குடுதீவு குறுப் நிருபர்-பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டியில்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேல்லா இன்று (25) ...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTg0Mg==/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:58:44Z", "digest": "sha1:A6Y5M4KMHRLR6D3SVN6SDBDX3QKZGIXI", "length": 6235, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "அஜித் ரசிகர்களிடம் சிக்கிய கார்த்திக் சுப்பராஜ்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஅஜித் ரசிகர்களிடம் சிக்கிய கார்த்திக் சுப்பராஜ்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. அப்படம் நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் கோல்கட்ட அணிகளுக்கிடையே பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.\nஅதுகுறித்து தனது டுவிட்டரில், தலைவர் மற்றும் தல ஆட்டம் ஒரே நேரத்தில் தொலைக்காட்சியில் நடந்து வருகிறது. தலைவரும், தலயும் என்றென்றும் மறக்க முடியாதவர்கள் என்று ஒரு செய்தி பதிவிட்டிருந்தார் கார்த்திக் சுப்பராஜ்.\nஇதையடுத்து மீண்டும் பேட்ட, விஸ்வாசம் வசூலை ஒப்பிட்டு யார் சிறந்தவர்கள் என பட்டியலிட்டு வருகிறார்கள். அதோடு சிலர் ரசிகர்கள் வரம்பு மீறி ஆபாசமான பதிவுகளை பதிவிட்டு கார்த்திக் சுப்பராஜை வசைபாடி வருகின்றனர்.\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nமக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவ��க்க தமிழக அரசு வலியுறுத்தல்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170510_01", "date_download": "2019-06-25T08:28:50Z", "digest": "sha1:UY4KPQJQ5HIQ46DKVMEVGRO6KNU5P7S6", "length": 1511, "nlines": 15, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "விசேட செயல்பாடுகள் அறை இல - 0112322485\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஜனாதிபதி அவர்களின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதி அவர்களின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F", "date_download": "2019-06-25T07:49:30Z", "digest": "sha1:ZWDZ6GWT4WYA452PY2PESLMJGQL3BV37", "length": 8520, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஊடு பயிராக பயிரிட சோளம் ஏற்றது! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஊடு பயிராக பயிரிட சோளம் ஏற்றது\nஊடுபயிராகப் பயிரிடுவதற்கு சோளம் ஏற்ற பயிரென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசோளம் பயிரிட கோ.எஸ் 28, கோ (எஸ்) 30, வீரிய ஒட்டுச்சோளம் கோ 5 ஆகியவை ஏற்ற ரகங்களாகும். பயிர் அறுவடைக்குப் பின் சட்டிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். இறவை நிலத்திற்கு ஹெக்டேருக்கு 10 கிலோவும், மானாவாரி நிலத்திற்கு ஹெக்டேருக்கு 15 கிலோ விதைகள் தேவைப்படும்.\n45*15 சென்டிமீட்டர் அல்லது 45*10 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். விதைகளை 1 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் என்ற அளவில் தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்த பிறகு 5 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.\nஒரு ஹெக்டேருக்கு 600 கிராம் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பு செய்த 3ம் நாளும், பின் 10 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.\nமக்கிய தொழு உரம், நுண்சத்து, மக்கிய தென்னைநார் கழிவுடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியம், சாம்பல் சத்து, தழை மற்றும் மணிச்சத்து போன்றவற்றை வேளாண் அதிகாரிகளை ஆலோசித்து உர நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். விதைத்த 30 நாட்களில் களை எடுக்க வேண்டும்.\nசோளம் தனிப்பயிராகப் பயிரிடும்போது அட்ரசின் என்ற களைக்கொல்லியைத் தெளிக்க வேண்டும்.சோளத்தை ஊடுபயிராகப் பயிரிடும்போது அலகுளோர் என்ற களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.\nகுருத்து ஈ, தண்டு துளைப்பான், கதிர்நாவாய், செம்பேன், துரு நோய், தேன் ஒழுகல் நோய், கதிர் பூசாண நோய், அடிச்சாம்பல் நோய் போன்றவை ஏற்பட்டால் வேளாண் அதிகாரிகளை ஆலோசித்து உரிய மருந்துகளை தெளிக்க வேண்டும். கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும்.\nஇதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபால் உற்பத்திக்கு தடையாகும் மடிவீக்க நோய் →\n← தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து லாபம் ஈட்டும் விவசாயி \nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dhanush-will-be-seen-playing-a-dual-role-in-upcoming-asuran-movie/articleshow/68611141.cms", "date_download": "2019-06-25T07:54:03Z", "digest": "sha1:XHKZBZBRYPYUTU4GMRABT4N5UQPEMXEX", "length": 16686, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "Dhanush: Asuran Movie: கையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்: அசுரனில் அப்பா – மகன்! - dhanush will be seen playing a dual role in upcoming asuran movie | Samayam Tamil", "raw_content": "\nAsuran Movie: கையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்: அசுரனில் அப்பா – மகன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தின் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.\nAsuran Movie: கையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்: அசுரனில் அப்பா – ம...\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தின் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிகரைத் தொடர்ந்து, தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார். இந்த நிலையில், மாரி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில், வட சென்னை, ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த கூட்டணியில் 4 ஆவது முறையாக அசுரன் படத்தில் இணைந்துள்ளது.\nAlso Read This: அனிருத்தை கழற்றிவிட்ட தனுஷ்: ஜிவி பிரகாஷ்க்கு வாய்ப்பு\nAlso Read This: வைரலாகும் அசுரன் தனுஷுன் செம்ம ‘க்யூட் கிஸ்’ போட்டோ\nAlso Read This: Dhanush Asuran: வயதான தனுஷின் புகைப்படத்துடன் அசுரன் படப்பிடிப்பு தொடக்கம்\nவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து மஞ்சு வாரியர் நடிக்கிறார். அதுவும் மஞ்சு வாரியர் 40 வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போன்று தனுஷூம் 45 வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1960 மற்றும் 1980ம் ஆண்டுகளில் இருப்பதைப் போன்று செட் அமைக்கப்பட்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.\nமேலும், இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பசுபதி, பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென் மற்றும் பவன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் தனுஷ் 2 வேடங்களில் நடித்துள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. 45 வயது அப்பா கதாபாத்திரத்தின் மகன் என்ற ரோலில் தனுஷ் நடித்துள்ளாராம். இதற்கிடையில், அப்பா தனுஷ் கையில் அருவா வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பா���்க்கலாம்\nமேலும் செய்திகள்:வெற்றிமாறன்|மஞ்சு வாரியர்|துரை செந்தில் குமார்|தனுஷ்|அசுரன்|Vetrimaaran|Durai Senthilkumar|dhanush dual role|Dhanush|asuran\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nஹவுஸ் ஓனர் படத்திற்காக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்...\n”பிகில்” ஸ்டைலில் கெத்தா வந்து வாக்களித்த நடிகர் விஜய் - சூட...\n நடிகை லதா சுவாரஸிய பேட\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம் - நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி\nவிஜய் படத்தில் அரசியல் வசனங்கள்: ரசிகர்களுக்கு சவால்\nஅன்றும் இன்றும் என்றென்றும் “தளபதி”\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகையை காதலிக்கும் யோகி பாபு...விரைவில் திருமணம் \nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி புகைப்படம்\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டர் பக்கத்தில் விஜய்...\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய்தார்: வையாபுரி பெருமிதம்\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா\nவிஜய் சேதுபதி படத்தை திரையிடக்கூடாது - போர்க்கொடி தூக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன்: பார்த்திபன்\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய்தார்: வையாபுரி பெருமிதம்\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா\nவிஜய் சேதுபதி படத்தை திரையிடக்கூடாது - போர்க்கொடி தூக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன்: பார்த்திபன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nAsuran Movie: கையில அருவாவோடு சுத்தி வரும் கிரமத்தான் தனுஷ்: அசு...\nVijay Atlee Movie: முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஷாருக்கான்...\nKanchana 3: ஐராவை விட ராகவா லாரன்ஸின் தாயே பேயே வாடி காஞ்சனா 3 ட...\nNayanthara Airaa: பேய் படமாக்கும்….நான் தூங்கிட்டேன்..வயதான ரசிக...\nமகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி:நலம் விசாரித்த ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/06/12013929/Deve-Gowda-meeting-with-Rahul-Gandhi-in-Delhi-Complaint.vpf", "date_download": "2019-06-25T08:34:03Z", "digest": "sha1:XKA3CT7DFLOQJPACVUNIQA3OAS7FZYSJ", "length": 14346, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deve Gowda meeting with Rahul Gandhi in Delhi: Complaint against Karnataka Congress leaders || டெல்லியில் ராகுல் காந்தியுடன் தேவேகவுடா சந்திப்பு: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடெல்லியில் ராகுல் காந்தியுடன் தேவேகவுடா சந்திப்பு: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார் + \"||\" + Deve Gowda meeting with Rahul Gandhi in Delhi: Complaint against Karnataka Congress leaders\nடெல்லியில் ராகுல் காந்தியுடன் தேவேகவுடா சந்திப்பு: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார்\nடெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த தேவேகவுடா, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார் தெரிவித்தார்.\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். மந்திரிசபையில் தற்போது 3 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 2 இடங்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கும், ஒரு இடம் காங்கிரசுக்கும் உள்ளது.\nமந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு தாவ திட்டமிட்டுள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. தங்களுக்கு மந்திரி பதவி கொடுத்தால், கூட்டணி அரசை ஆதரிப்பதாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கூறுகிறார்கள்.\nஇந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் மந்திரி பதவி வழங்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு உள்ள 2 இடங்களையும் சுயேச்சைகளுக்கு வழங்க குமாரசாமி முடிவு செய்தார்.\nதேவேகவுடா தலையிட்டு, கூட்டணி தர்மப்படி காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தை சுயேச்சைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ�� தலைவர் ராகுல் காந்தியை தேவேகவுடா டெல்லியில் சந்தித்து பேசினார். அப்ேபாது கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், கூட்டணி அரசுக்கு இடையூறு செய்வதாக தேவேகவுடா புகார் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.\n1. டெல்லியில் பெண் பத்திரிக்கையாளரை குறிவைத்து துப்பாக்கி சூடு, கார் மீது முட்டைகள் வீச்சு\nடெல்லியில் பெண் பத்திரிக்கையாளரை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2. அமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேட்டி\nஅமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.\n3. டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்: அய்யாக்கண்ணு பங்கேற்பு\nடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டத்தில், அய்யாக்கண்ணு பங்கேற்றார்.\n4. யோகா தினத்தை கிண்டல் செய்த ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை\nயோகா தினத்தை கிண்டல் செய்து ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\n5. டெல்லியில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: மெட்ரோ ரெயில்கள் சேவை பாதிப்பு\nடெல்லியில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் மெட்ரோ ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/03/13120900/1150629/Sasikala-likes-garden-work-in-Bangalore-jail.vpf", "date_download": "2019-06-25T08:28:19Z", "digest": "sha1:IULLVSDT3EUCERXYMADKCDMNLONUANQS", "length": 16577, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெங்களூரு சிறையில் தோட்ட வேலையில் ஆர்வம் காட்டும் சசிகலா || Sasikala likes garden work in Bangalore jail", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெங்களூரு சிறையில் தோட்ட வேலையில் ஆர்வம் காட்டும் சசிகலா\nபெங்களூரு சிறையில் சசிகலா தோட்ட வேலைகளை ஆர்வமாக செய்து வருகிறார். இதற்காக அவருக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ. 30 வீதம் கூலி வழங்கப்படுகிறது.\nபெங்களூரு சிறையில் சசிகலா தோட்ட வேலைகளை ஆர்வமாக செய்து வருகிறார். இதற்காக அவருக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ. 30 வீதம் கூலி வழங்கப்படுகிறது.\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் சசிகலா வி.ஐ.பி. அந்தஸ்து கைதி என்பதால் அவர் சிறையில் வெள்ளை சீருடை அணிவதில்லை. அவர் விரும்பிய ஆடைகள் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சசிகலா வண்ண சீருடை அணிந்து சிறையில் உலா வருகிறார். சசிகலா சிறையில் வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது, என்றாலும் அவர் தோட்ட வேலையில் ஆர்வம் காட்டுகிறார்.\nபெண்கள் சிறை அருகே உள்ள தோட்டத்தில் பச்சை மிளகாய், கத்தரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு பப்பாளி மரங்களும் உள்ளது. காளான் வளர்க்கப்படுகிறது. இது தவிர தர்பூசணி கொடி படர விடப்பட்டுள்ளது. தர்பூசணி பழம் பறிக்கும் வேலையையும், காளான் சேகரிக்கும் பணியையும் சசிகலாவும், இளவரசியும் ஆர்வமாக செய்து வருகிறார்கள்.\nஇதற்காக அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ. 30 வீதம் கூலி வழங்கப்படுகிறது. இது தவிர சிறைய���ல் வளையல் செய்வது, மணிகள் கோர்ப்பது உள்ளிட்ட பணிகளிலும் இவர்கள் இருவரும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇளவரசி கன்னடம் கற்று நன்றாக பேசி வருகிறார். சசிகலா தொடர்ந்து கன்னடம் கற்று வருகிறார். கம்ப்யூட்டர் பயிற்சியும் பெற்று வருகிறார்.\nகடந்த வாரம் சிறைக்கு ஆய்வுக்கு வந்த தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மாவுக்கு தான் செய்த வளையல்களை சசிகலா பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்கள் சிறையில் உள்ள சுதாகரன் எந்த வேலையும் செய்வதில்லை. தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். #tamilnews\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nமக்களவையில் தமிழக அரசை விமர்சித்த தயாநிதிமாறன்- பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு\nபாரதிய ஜனதாவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளை வலுவாக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது - தேவேகவுடா\nதேவாலயம் சென்றதால் இந்து பெண் எரித்து கொலை செய்யப்பட்டாரா வைரல் வீடியோவின் உண்மை பின்னணி\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும��: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=Mamtha", "date_download": "2019-06-25T09:08:29Z", "digest": "sha1:E4OFPTMTE3QR5ZBWNG4XMRMWGUXXKZGB", "length": 4177, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190112-23113.html", "date_download": "2019-06-25T07:53:59Z", "digest": "sha1:C6ODSQCOGIXM3ZOIQTXYJRXPQAEIYI72", "length": 10272, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "போலி கடவுச்சீட்டு: இருவருக்கு சிறைத் தண்டனை | Tamil Murasu", "raw_content": "\nபோலி கடவுச்சீட்டு: இருவருக்கு சிறைத் தண்டனை\nபோலி கடவுச்சீட்டு: இருவருக்கு சிறைத் தண்டனை\nசிங்கப்பூர் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் நேற்று இரு இ��ங்கை நாட்டவருக்கு தலா எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பரராசாசிங்கம் புவிந்தன், 30 போலி கனடிய பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும் மாரிமுத்து சுப்ர மணியம், 48, போலியான பயண ஆவணங்களை பெற உதவியதாக வும் நேற்று வெளியிட்ட அறிக் கையில் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி சாங்கி விமான நிலைய முனையம் 1ல் காத் திருக்கும் அறையில் பரராசா சிங்கம் கடவுச்சீட்டை கொடுத்தபோது அது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nவிசாரணையில் அவர் வெளிநாட்டில் வேலை தேடியது தெரிய வந்தது. மூன்றாவது முகவர் ஒருவரி டமிருந்து அவர் போலியான கனடிய கடவுச்சீட்டைப் பெற்றிருந்தார். அதில் அவரது புகைப் படம் ஒட்டப்பட்டிருந்தாலும் சொந்த விவரங்கள் வேறுபட்டி ருந்தன. முகவரின் ஏற்பாட்டில் இருவரும் இலங்கை கடவுச்சீட்டு மூலம் அக்டோபர் 28ஆம் தேதி சிங்கப்பூர் வந்துசேர்ந்தனர். பின்னர் பரராசாசிங்கத்தை மாரிமுத்து காத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nடெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்\nஉங்களிடமுள்ள 50, 100 வெள்ளி நோட்டு நாணயமானதா\n'நிக்கேய் ஏ‌ஷியன் ரிவியூ' செய்தித்தாளுக்கு பேட்டியளித்த பிரதமர் லீ. படம்: தொடர்பு தகவல் அமைச்சு\nஅமெரிக்காவும் சீனாவும் நம்பிக்கையை ஏற்படுத்த நம்பிக்கை ஏற்படுத்த உயர்மட்டசெயல்பாடு\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணிய��ல் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/157987-avoid-5g-technology-if-you-need-accurate-weather-forecasting.html", "date_download": "2019-06-25T08:35:30Z", "digest": "sha1:VF4FNFRKK2MPPDGHBAQT4ITRGJUCRY4Y", "length": 19468, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "5G சேவை வேண்டுமா, துல்லியமான வானிலை அறிவிப்பு வேண்டுமா?- கேட்கும் நாசா | Avoid 5G technology if you need accurate weather forecasting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/05/2019)\n5G சேவை வேண்டுமா, துல்லியமான வானிலை அறிவிப்பு வேண்டுமா\nஉங்கள் முன்னால் இரண்டு விஷயங்களை வைக்கிறார்கள். அதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்குத் துல்லியமான வானிலை முன்னறிவிப்பு வேண்டுமா இல்லை வேகமான இணைய சேவையைத் தருகின்ற 5G சேவை வேண்டுமா\nபுயல், மழை, சூறாவளி போன்ற சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நமக்கு நிச்சயமாகத் துல்லியமான வானிலை முன்னறிவிப்புதான் தேவைப்படும். ஆனால், இப்போது இவை இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்யுமளவுக்கு அப்படியென்ன அவசரம் வந்துவிட்டது\nஆம், நாம் இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். ஏனென்றால், 5G சேவையைப் பயன்படுத்தினால் அது தற்போது நாம் செய்துகொண்டிருக்கும் துல்லியமான வானிலை முன்னறிவிப்பில் பாதிப்பை ஏற்படுத்துமென்று கூறுகிறார்கள் அமெரிக்காவின் வானிலை ஆய்வு நிறுவனம், நாசா போன்ற அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இந்தச் சேவையால் அமெரிக்காவின் வானிலை முன்னறிவிப்பு வசதிகளின் திறன் முப்பது சதவிகிதம் குறைந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதனால் கடலோரங்களில் வாழும் மக்களுக்கு ஒரு சூறாவளி பற்றிய விவரம் அது ஏற்பட இருக்கும் காலத்தின்போதுதான் தெரியவரும். இப்போது இருப்பதுபோல் தாங்கள் சுதாரித்துக்கொள்ள கால அவகாசம் கிடைக்காது.\nஅமெரிக்காவில் தற்போது 5G சேவையைப் பரிசோதிப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக அமெரிக்காவில் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனம், நாசா மற்றும் அமெரிக்க வானிலை ஆராய்ச்சி நிறுவனம் போன்றவை நடத்திய பரிசோதனைகளில் இந்தச் சேவையைக் கொண்டு வருவதால் ஏற்படப் போகும் விளைவுகள் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பேசியபோது, ``FCC என்ற நிறுவனம் தற்போது நிறுவ இருக்கும் 5G கோபுரங்கள் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனத்தின் (NOAA) 77 சதவிகித தரவுகளை அழித்துவிடும். இதைத் தடுத்து நிறுத்த இரண்டு தரப்பு அறிஞர்களும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்\" என்று கூறினார்.\n - 11 புலிக்குட்டிகளைப் பாதுகாக்கும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/159199-kias-upcoming-new-suv-christened-seltos-what-can-we-expect.html", "date_download": "2019-06-25T07:43:51Z", "digest": "sha1:XF72FMTNLYOISU7RJ36NYNNOQUHSPVBT", "length": 31495, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்? | Kia's Upcoming New SUV Christened Seltos.... What can we expect?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:11 (06/06/2019)\nகியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்\nடாப் வேரியன்ட்டில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், Heads Up Display, In-Car WiFi, வென்டிலேட்டட் & எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் உடனான முன்பக்க சீட்கள் ஆகியவை இருக்கலாம்.\n2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிபடுத்தியதுதான் SP2i கான்செப்ட் எஸ்யூவி. அதற்குப் பிறகு, இணைய உலகில் இதன் ஸ்பை படங்கள் அதிகமாகப் பகிரப்பட்டது தெரிந்ததே. இதனாலேயே குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பே இந்த மிட்சைஸ் எஸ்யூவியின் டிசைன் மற்றும் இன்டீரியர் ஸ்கெட்ச்கள் வெளியிடப்பட்டுவிட்டன; Trazor, Trailster என யூகங்கள் எழுந்த நிலையில், நம் நாட்டில் இந்த நிறுவனம் கொண்டு வரப்போகும் முதல் காரின் பெயர், Seltos என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெக்க புராணங்களில் இடம்பெற்ற ஹெர்குலிஸின் மகனான Celtus-ன் பெயரை பின்பற்றியே இது அமைந்திருக்கிறது. பெயரில் இருக்கும் எ��் - காரின் வேகம், ஸ்போர்ட்டியான திறன், வலிமை ஆகியவற்றைப் பறைசாற்றும் என்கிறது கியா. எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் வென்யூ ஆகிய எஸ்யூவிகளுக்கு அடுத்தபடியாக, கனெக்டட்/Telematics தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் காராக செல்டொஸ் இருக்கும். எனவே போட்டிக்கு லேட்டாக வந்தாலும், இந்த எஸ்யூவியில் என்ன எதிர்பார்க்கலாம்\n2019 சியோல் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட SP Signature கான்செப்ட் காரை அடிப்படையாகக் கொண்டுதான் செல்டொஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. கியா கார்களுக்கே உரித்தான 'Tiger Nose' இங்கே இருப்பதுடன், அதன் இருபுறமும் LED ஹெட்லைட்ஸ் இடம்பெற்றுள்ளன. கிரில்லுக்கு மேலே, LED லைட் பார் செல்கிறது. கான்செப்ட் காரில் 19 இன்ச் அலாய் வீல்கள் இருந்த நிலையில், அது இங்கே 18 இன்ச் ஆகக் குறைந்திருக்கிறது. சைஸ் மாறியிருந்தாலும், இதன் டிசைனில் மாற்றமில்லாதது ஆறுதல்; இந்த டூயல் டோன் அலாய் வீல்களில், Kumho நிறுவனத்தின் 225/45 - ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கான்செப்ட் காருடன் ஒப்பிடும்போது, பெரிய ரியர் வியூ மிரர்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\nமற்றபடி Contrast ரூஃப் ஃபினிஷ், மெல்லிய LED பனி விளக்குகள், வழக்கமான Pull Type கதவு கைப்பிடிகள், ஏ-பில்லர் முதல் Window Line வரை க்ரோம் ஃபினிஷ், பெரிய ரூஃப் ரெயில், LED டெயில் லைட்டை இணைக்கும் க்ரோம் பட்டை, Shark Fin ஆண்டெனா, ஸ்பாய்லர், Skid Plate உடனான பம்பர்கள், அகலமான வீல் ஆர்ச், டூயல் எக்ஸாஸ்ட் என ஒரு எஸ்யூவிக்குத் தேவையான டிசைன் அம்சங்களுடன் கச்சிதமான சைஸில் கவர்ந்திழுக்கிறது கியா செல்டொஸ்.\nஇன்டீரியர் ஸ்கெட்ச் படங்களைப் பார்க்கும்போது, நீட்டான டிசைனில் டேஷ்போர்டு இருப்பது உறுதியாகி விட்டது. சென்டர் கன்சோலின் ஏசி வென்ட்களுக்கு மேலே, Floating பாணியில் இருக்கும் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்ட்ம், ஹெக்டரை விடக் கொஞ்சமே சிறியது (10.4 இன்ச்). வட அமெரிக்காவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் Telluride எஸ்யூவியில் இருக்கும் லேட்டஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போலவே இதுவும் காட்சியளிக்கிறது. எனவே ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி, வாய்ஸ் கமாண்ட், சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற வசதிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. Single Zone கிளைமேட் கன்ட்ரோல் ஏசிக்கான கன்ட்ரோல்கள் டச் பாணியில் டிஜிட்டலாக இருந்தாலும், அதன் டெம்பரேச்ச��ை பெரிய நாப் கொண்டே கட்டுப்படுத்தமுடியும்; அதற்குக் கீழே, வழக்கமான USB/AUX பாயின்ட்கள் உள்ளன. லெதர் மற்றும் அலுமினிய வேலைப்பாடுகளுடன் இருக்கும் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், செம ஸ்போர்ட்டி.\nஇதில் ப்ளூடுத், ஆடியோ, க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றுக்கான பட்டன்கள் இருக்கும். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச் ஸ்க்ரீன் சிஸ்டத்துடன் இணைந்திருக்கும் விதம் அழகு. இரட்டை அனலாக் மீட்டர்களுக்கு இடையே, கலர் MID ஸ்க்ரீன் இருப்பது ப்ளஸ். டாப் வேரியன்ட்டில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், Heads Up Display, In-Car WiFi, வென்டிலேட்டட் & எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் உடனான முன்பக்க சீட்கள், ஆகியவை இருக்கலாம். கறுப்பு - பீஜ்/பிரவுன் என டூயல் டோன் கலரில் இருக்கும் கேபினில், ஆங்காங்கே Faux Wood மற்றும் Brushed அலுமினிய வேலைப்பாடுகள் வியாபித்திருக்கின்றன. LED ஆம்பியன்ட் லைட்டிங், இன்டீரியருக்கு பிரிமியம் ஃபீல் தருகிறது. இதை டச் ஸ்க்ரீன் வாயிலாக அட்ஜஸ்ட் செய்யலாம். புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிரர்கள் உண்டு; எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிரைவிங் மோடுக்கான Selector, பேடில் ஷிஃப்ட்டர், டிஜிட்டல் மீட்டர்கள் - டாப் மாடலில் வழங்கப்படலாம்.\nஇன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்\nகியா செல்டோஸில் இருக்கப்போவது, 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களே. இவை BS-4 செட் அப்பில் வெளிவந்தாலும், BS-6 விதிகளுக்கேற்ப அப்கிரேடு செய்யமுடியும். இவை 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கலாம். சில ஸ்பை படங்களைப் பார்த்தபோது, அதில் T-GDi மற்றும் 4WD பேட்ஜிங்கைப் பார்க்கமுடிந்தது. அதற்கேற்ப செல்டோஸின் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டில், 140bhp பவரை வெளிப்படுத்தும் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி இடம்பெறும். ஆஃப் ரோடுக்கு எனப் பிரத்யேகமான டிரைவிங் மோடும் இருக்கிறது. வழக்கமான பெட்ரோல் இன்ஜினில் டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் இருந்தால், டர்போ பெட்ரோல் மாடலில் ட்வின் க்ளட்ச் அமைப்பு இருக்கும்.\nவருகிற ஜூன் 20, 2019 அன்று, செல்டொஸ் காரை உலகளவில் அதிகாரப்பூர்வமாகக் காட்சிபடுத்துகிறது கியா மோட்டார்ஸ். உத்தேசமாக 10-16 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த மிட்சைஸ் எஸ்யூவி கிடைக்கலாம். இதை வைத்துப் பார்க்கும்போது ஹூண்டாய�� க்ரெட்டா - நிஸான் கிக்ஸ் - ரெனோ கேப்ச்சர் - மாருதி சுஸூகி எஸ்-கிராஸ் - ஹோண்டா BR-V ஆகிய கார்களைத் தவிர டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா XUV5OO ஆகிய கார்களுடனும் போட்டிபோடுகிறது கியா செல்டொஸ். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் தொழிற்சாலையை கட்டமைத்திருக்கும் கியா மோட்டாரஸ் நிறுவனம், உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டே இந்த எஸ்யூவியைத் தயாரிக்கும். இங்கே Pilot Production ஏற்கெனவே தொடங்கிவிட்டதுடன், இந்தத் தொழிற்சாலையின் வருட உற்பத்தித் திறன் - 3 லட்சம் கார்கள் என்றளவில் இருக்கிறது. எனவே பலருக்கும் கட்டுபடியாகக் கூடிய விலை/வெயிட்டிங் பீரியட் உடன், இந்த மிட்சைஸ் எஸ்யூவி அறிமுகமாகலாம்.\nஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒரு புதிய கார் என்ற ரீதியில், 2021-ம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவில் 5 மாடல்களைக் (எம்பிவி, காம்பேக்ட் எஸ்யூவி, செடான், க்ராஸ் ஹேட்ச்பேக்) கொண்டிருக்க திட்டமிட்டிருக்கிறது இந்த நிறுவனம். ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் செல்டொஸ் காருக்கு, முதற்கட்டமாக 35 நகரங்களில் டீலர்கள் இருப்பார்கள். நொய்டாவில் கியா மோட்டார்ஸின் முதல் டீலர்ஷிப் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. சென்னையைப் பொறுத்தவரை, மவுன்ட் ரோட்டில் கியாவின் முதல் டீலர்ஷிப் வரலாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய கார் சந்தையை எவ்வளவு லைக் செய்கிறது என்பது தெரிகிறது. அதற்கு மக்கள் எப்படி ஆதரவளிப்பார்கள் என்பது போகப் போகத் தெரியும்.\nரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்... சொகுசும் அட்வென்சரும் கலந்து செய்த கலவை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச��சி\n32 ஏக்கர்; 54,000 சதுப்பு நில மரங்கள் - புல்லட் ரயில் திட்டத்துக்காக அழிக்கப்படும் காடுகள்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவ\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3851439&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_entertainment&pos=5&pi=1&wsf_ref=Filmi%20Reviews%7CTab:unknown", "date_download": "2019-06-25T08:49:36Z", "digest": "sha1:KJGNLWOJ7CGHF7THNDPDR6WELG26ONF4", "length": 15399, "nlines": 69, "source_domain": "3gdongle.airtel.in", "title": "Sevan Review : ஒரு ஆணும், ஆறு பெண்களும்.. தமிழுக்கு இந்தப் படம் புதுசு கண்ணா புதுசு- செவன் விமர்சனம்-Oneindia-Filmi Reviews-Tamil-WSFDV", "raw_content": "\nSevan Review : ஒரு ஆணும், ஆறு பெண்களும்.. தமிழுக்கு இந்தப் படம் புதுசு கண்ணா புதுசு- செவன் விமர்சனம்\nசென்னை: ஒரு ஆணுக்கும், ஆறு பெண்களுக்கு இடையே உள்ள தொடர்பு தான் 'செவன்' படத்தின் ஒன்லைன்.\nபடத்தின் முதல் காட்சியில் தனது கணவர் கார்த்திக்கை (ஹீரோ - ஹவிஷ்) காணவில்லை என போலீஸ் அதிகாரி ரகுமானிடம் புகார் கொடுக்கிறார் நந்திதா ஸ்வேதா. தனக்கும் ஹவிஷ்க்கும் எப்படி காதல் மலர்ந்து, திருமணம் நடந்தது என்பதை விவரிக்கிறார். அதன் வழியாக படமும் கதைக்குள் பயணிக்க ஆரம்பிக்கிறது.\nஒரு ஐடி நிறுவனத்தில் ஹவிஷும், நந்திதா ஸ்வேதாவும் வேலை பார்க்கிறார்கள். அங்கு இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இருவரும் ஒரே வீட்டில் குடியிருக்க து��ங்குகிறார்கள். அப்போது ஏற்படும் ஒரு சிறிய மனஸ்தாபத்திற்கு பிறகு, நந்திதாவை விட்டுவிட்டு, ஹவிஷ் மாயமாகிறார்.\nநந்திதா இந்த கதையை விவரிக்கும் போது தான் போலீஸ் அதிகாரி ரகுமானுக்கு தெரிய வருகிறது, கார்த்திக் ஒரு மோசடிக்காரன் என்பது. ஏற்கனவே அனிஷா ஆம்புரோசும் தனது கணவர் ஹவிஷ் காணவில்லை என புகார் கொடுத்து, நந்திதா கூறிய அதே கதையை சொல்லியிருப்பார்.\nஇதுபற்றி ரகுமான் தீவிரமாக விசாரிக்கும் போது, ஹைதராபாத்தில் உள்ள அதிதியும் தனது கணவர் ஹவிஷ் காணவில்லை என புகார் அளித்திருப்பது தெரியவரும். மூன்று பெண்களையும் காதலிப்பது போல் நடித்து, ஹவிஷ் ஏமாற்றியிருப்பதை ரகுமான் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ஹவிஷை தேடுகிறார். ஹவிஷ் யார், இந்த பெண்களை அவர் தான் உண்மையில் ஏமாற்றினாரா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது மீதிப்படம்.\nஆர்யாவுடன் சேர்ந்து 'தல பெருநாள்' கொண்டாடிய சயீஷா: வைரல் போட்டோ\nஒரு ஆண் மற்றும் ஆறு பெண்களை மையமாக வைத்து கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் நிசார் ஷபி. கதையாக கேட்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் கதையில் இருக்கும் தெளிவு திரைக்கதையில் இல்லை. முதல் பாதி 'நான் அவன் இல்லை' பாணியில் காதல் கதையாக நகர்கிறது. இடைவேளையின் போது பேய் பட எபேக்ட் தருகிறது. அதற்கு பின்னர், க்ரைம் திரில்லராக மாறி, கடைசியில் பழிவாங்கும் படமாக முடிகிறது. ஒரே படத்தில் இத்தனை விஷயங்களையும் காட்ட நினைத்திருக்கிறார் இயக்குனர் நிசார் ஷபி. தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் 'புதுசு கண்ணா புதுசு'.\nபடத்தின் மைய கதாபாத்திரம் சரஸ்வதியாக வரும் ரெஜினா கசண்ட்ராவுக்கு தான். கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி போல் ஒரு ரோல். ரம்யா கிருஷ்ணன் அளவுக்கு இல்லை என்றாலும், 'பார்த்தேன் ரசித்தேன்' சிம்ரன் ரேஞ்சுக்கு மிரட்டியிருக்கிறார். அழகான ராட்சசியாக அசர வைக்கிறார்.\nராம், துருவங்கள் பதினாரு படத்திற்கு பிறகு, போலீஸ் அதிகாரி என்றாலே ரகுமான் தான் இயக்குனர்களின் நினைவுக்கு வருகிறார் போல. இதிலும் அப்படிப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டர் தான். வழக்கம் போல் சிறப்பாக செய்திருக்கிறார்.\nநந்திதா ஸ்வேதா, அனிஷா ஆம்ரோஸ், அதிதி ஆர்யா, த்ரிதா சௌத்ரி, புஜிதா பொன்னடா என படம் நெடுக பல அழகு தேவதைகள் வலம் வருக���றார்கள். இதில் நந்திதாவும், அனிஷாவும் தான் கவனம் ஈர்க்கிறார்கள். குறிப்பாக அனிஷாவின் நடிப்பு அபாரம்.\nஇவர்கள் அனைவரையும் விட, அதிகமாக நம்மை கவர்வது சரஸ்வதி பாட்டி தான். தனது வில்லத்தனத்தால் அன்லிமிடெட் லைக்ஸ் அள்ளுகிறார்கள். ஆனால் அவரது கதாபாத்திரத்தை நினைத்து, ஆத்திரப்படுவதா, சிரிப்பதா இல்லை இரக்கப்படுவதாக என்பதே தெரியவில்லை. எப்படி இருந்தாலும் பாட்டி தான் படத்தின் பியூட்டி.\nசைதன் பரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படியாகவே இருக்கின்றன. பின்னணி இசையும் படத்தின் திரில்லிங் பீலிங்குக்கு உதவுகிறது. இயக்குனர் நிசார் ஷபி தான் படத்தின் ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருக்கிறார். எடிட்டிங்கும் சுவாரஸ்யமாகவே உள்ளது.\nநான் அவன் இல்லை, படையப்பா என தமிழில் நாம் பார்த்து ரசித்த ஏராளமான படங்களின் கலவை தான் செவன். எக்கச்சக்கமான லாஜிக் ஓட்டைகள் படத்தில் நிரம்பி வழிகிறது. மனநல காப்பகத்தில் இருக்கும் ரெஜினா, அத்தனை சீக்கிரத்தில் எப்படி வெளியே வருகிறார், ஹவிஷை பழிவாங்க, போலீஸ் வரை சென்று அந்த பெண்கள் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும், ஹவிஷை பழிவாங்க, போலீஸ் வரை சென்று அந்த பெண்கள் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது உள்பட நிறைய கேள்விகள் அந்தரத்தில் தொங்குகின்றன.\nஇருப்பினும் காதல், க்ரைம், திரில்லர், ரிவெஞ்ச் என ஒரு கலவையான படமாக, புதிய உணர்வை தருகிறது 'செவன்'.\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்���ல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-06-25T07:53:13Z", "digest": "sha1:EY3YXQZHFDFBKFCGTZCXE7L6M2776LCG", "length": 6984, "nlines": 54, "source_domain": "domesticatedonion.net", "title": "நெத்திலயா எளுதி ஒட்டியிருக்கு – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nவாத்தியார் அடிக்கடி பள்ளிக்கூடத்தில் சொல்லும் வாசகம் இது. ஆனால், எழுதி ஒட்டிக் கொள்ளச் சொல்லி இப்பொழுது ஒருவர் நெற்றியை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஈபே வழியாக தன்னுடைய நெற்றியில் விளம்பரங்களை எழுதிக்கொள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுவரை அதிகபட்சமாக ஒரு மாத்திற்கு $322 டாலர்கள் வாடகைக்குத் தர முன்வந்திருக்கிறார்களாம். பலான விளம்பரங்கள், வெறுப்பைத் தூண்டுபவை இவற்றைத்தவிர வேறு நேர்மையான எல்லா சமாச்சாரங்களுக்கும் என் நெற்றியில் இடமுண்டு என்கிறார்.\nபிழைப்பதற்கு இப்படியரு எளிதான வழி. ம்ம்ம்.. இல்லை, இந்தப் பணத்தைத் தன் படிப்புக்குப் பயன்படுத்தப்போகிறாராம். நா��் ஜப்பானில் இருந்தபொழுது வயதானவர்கள் (அறுபது, எழுபது வயதானவர்கள்) டோக்கியோ பெருநகர மையத்தில் இரவு நேரங்களில் முதுகிலும் மார்பிலும் இப்படி அட்டையைக் கட்டிக்கொண்டு விளம்பரங்கள் தாங்கி அலைவதைப் பார்த்திருக்கிறேன். (ஆமாம், பலான விளம்பரங்கள்தான்). ஜப்பானிய நண்பன் ஒருவன் இவர்கள் “மாமா” வேலை செய்பவர்கள் என்று சொன்னான். பார்க்கப் பாவமாக இருக்கும். இவர்களுக்கு வயதான காலத்தில் பிழைக்க வேறு வழி கிடையாது என்று சொல்வார்கள்.\nPreviousகனேடியப் பிரதமர் இலங்கை செல்கிறார்\nஅனுபம் கேர் துணையுடன் ஆறுபரிமாணப்படம்\nஎங்க இஸ்கூல்ல எல்லாம், "ஏண்டா அந்த பொன்னு மூஞ்சியையே பாக்குற, அவ மூஞ்சிலியா எளுதி ஒட்டி இருக்கு"ன்னுதான் திட்டுவார் வாத்தி. அவ்ளோ மரியாதை பசங்க மேல.\n…. எங்க தலைவர்…. 3000 கோடி ரூபா சொத்து வேண்டாம், எல்லாத்தையும் தான தர்மம் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு, பத்திரத்துலே கையெழுத்து போட சொல்லோ, மாடி மேலேந்து, ஒரு உத்திராச்சக் கொட்டை ஒண்ணு நிதானமா படியறங்கி வந்து, அவர் கைமேலே, உட்கார்ந்து, அவரைக் கையெழுத்து போட விடாமத் தடுக்குமே… நீங்க அர்ணாச்சலம் படம் பாத்ததில்லியா என்னத்த ஜப்பான்ல இருந்தீங்களோ போங்க..:-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28604/", "date_download": "2019-06-25T07:44:36Z", "digest": "sha1:F6HR3HVSW66D3ELQS7YYPAHOGQJVBWAF", "length": 10764, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மான்செஸ்டர் தாக்குதலை நடத்திய நபர் குண்டுக்கான பாகங்களை தாமே எடுத்து வந்துள்ளார் – GTN", "raw_content": "\nமான்செஸ்டர் தாக்குதலை நடத்திய நபர் குண்டுக்கான பாகங்களை தாமே எடுத்து வந்துள்ளார்\nமான்செஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்திய சல்மான் அபெடி, குண்டுக்கான பாகனங்களை அவரே எடுத்து வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குண்டை உருவாக்குவதற்கான பெரும்பான்மையான பொருட்கள் அபெடியினால் கொண்டு வரப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடத்தப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அபெடி, தனித்து இயங்கியுள்ளதாக வடமேற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரி ருஸ் ஜெக்ஸன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஓர் வலையமைப்பாக இணைந்து இந்த தாக்குதல் பலரின் உதவியுடன் நடத்தப்பட்டிருக்கும் என்பதனை மறுப்பதற்கில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஅபெ��ியின் நடமாட்டங்கள் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தொலைபேசி அழைப்பு விபரங்களையும் காவல்துறையினர் திரட்டியுள்ளனர். குண்டுத் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை அபெடி தாமாகவே கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsகுண்டுக்கான பாகங்கள் சல்மான் அபெடி சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் தாக்குதல் மான்செஸ்டர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுதிய தடைகள் காணமாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தில் நான்கு மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து – 10 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் – ஆயுத கட்டுப்பாட்டு கணிணிகளை செயலிழப்பு :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக மார்க் எஸ்பர்\nஆப்கான் தலைநகரின் முக்கிய பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 80 பேர் பலி -350-க்கும் மேற்பட்டோர் காயம்\nகாலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஐ.நா\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்���ந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2013/06/19/1s129519.htm", "date_download": "2019-06-25T08:37:58Z", "digest": "sha1:F2G4ZESGYMHRBPU3VI57XUMHRGFKS7MH", "length": 7608, "nlines": 50, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனா வா னொலியும் என் என் நட்பும் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீனா வா னொலியும் என் என் நட்பும்\nநான் கடந்த 15 வருடங்களாக கேட்டு வருகி ன்றேன் . முகம் தெரியாத எனக்கு முகவரி தந்தது சீனா வானொலி தமிழ் பிரிவு தான்\nதமிழ் நாட்டில் நடைபெற்ற சீனா வானொலி கருத்தாய்வு கூட்டங்களில் கலந்து வருகின்றேன் . தமிழுக்கு அமுதென்று பேர் . அந்த அமிழ்தெனும் தமிழை சீனா வானொலி மூலமாக கேட்டு பயன் பெற்று வருகின்றேன். எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை, இந்த குறையை சீனா வானொலி தீர்த்து வைத்தது .இந்த சீனா வானொலி மூலமாக தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்ட நேயர் கள் உறவு பாலமாக தந்தது சீனா வானொலி.இதனால் சீனா வானொலி வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது.\nதமிழ் பிரிவு தலைவி திருமதி கலைஅரசி அவர்களையும் ,திருமதி வாணி, திரு பான்டியன் ,திரு தமிழன்பன் ,திரு கிளிண்டன்ஸ் இவர்களது நட்பு கிடைத்தது. செம்மொழியான நம் தமிழ் மொழியை இங்கு சிறப்பாக தொகுத்து வழங்குவதில் தமிழுக்கும் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இருக்கிறது .\nஎனது அருமை மகள் திருமணதிற்கு தமிழ் பிரிவில் இருந்து வாழ்த்து வந்ததும்,,நேயர்கள் பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து என் வாழ்வின் மறக்க முடியாத நாளாக மாற்றியதும் சீனா வானொலியே ....\nவாழ்த்துக்களோடு வழங்கும் தமிழ் பாடல்கள் என்றும் பொக்கிசம்தன். இதற்க்கு மத��ப்பு கிடையாது.\nசீனா வானொலி நேயர்களை பொது அறிவு போட்டி வைத்து பரிசுகள் தருவதையும் பாரட்டுகிறேன் .தலை சிறந்த நேயராகவும் , சிறந்த நேயராகவும் என்னை தேர்வு செய்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பொருணை சீனா வானொலி தலைமை மன்றத்தின் தலைவராக இருந்து , நான்கு கிளை நேயர் மன்றகளை உருவாக்கி உள்ளேன் ..\n1.கோடிஸ்வரன் நகர் சீனா வானொலி கிளை மன்றம்.\n2.புதுக்குடி சீனா வானொலி கிளை மன்றம்.\n3.பாரதி வானொலி கிளை மன்றம்.\n4, பாளை வானொலி கிளை மன்றம்.\nமிக சிறப்பாக பட்டு வருகின்றது .\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2019/01/18.html", "date_download": "2019-06-25T08:32:39Z", "digest": "sha1:3Q2YYH3W24LVGJGD44RTDBJN5Q5MZAVM", "length": 5848, "nlines": 143, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 18", "raw_content": "\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 18\nFetsund Lenser - நோர்வே நாட்டின் பாதுகாக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஒரு திறந்தவெளி அருங்காட்சியகமும் கூட.. இதனைப் பற்றி விரிவாக ஒரு தனி பதிவினை விரைவில் பகிர்கிறேன் இப்போது சில புகைப்படங்கள் மட்டும்..\nGlomma நதி Øyeren ஏரியில் இணையும் பகுதி Akershus வட்டாரத்தில்.\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nசூளவம்���ம் - நூல் வாசிப்பு - 7\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n115.​​ இந்தியப்​ பாரம்பரிய அருங்காட்சியகம், பினாங்கு, மலேசியா\nபினாங்கு - மண்ணின் மணம்\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 18\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 17\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 16\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 15\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 14\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 13\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 12\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 11\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 10\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 9\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 8\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 7\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 6\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 5\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 4\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 3\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 2\nநோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2017/211-feb-01-15/3680-asiriyar-veeramani-thanvaralaaru.html?tmpl=component&print=1&page=", "date_download": "2019-06-25T08:10:40Z", "digest": "sha1:KSIPKAWB544QQTGYVRTIUXZCYUPX2H2N", "length": 32055, "nlines": 48, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பிற்பட்டோருக்கு லாபம் பார்ப்பனர்க்கோ கோபம்!", "raw_content": "பிற்பட்டோருக்கு லாபம் பார்ப்பனர்க்கோ கோபம்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.... இயக்க வரலாறான தன்வரலாறு (171)\nபிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டினை தமிழக அரசு, குறிப்பாக தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள் என்றவுடன் பார்ப்பனக் காகிதப் புலிகள் ஆத்திரத்துடன் உறும ஆரம்பித்து விட்டன\n28.01.1980 அன்று விடுதலையில், “பார்ப்பனக் காகிதப் புலிகளின் பாய்ச்சல்’’ என்ற தலைப்பில் தலையங்கத்தை இரண்டு பகுதிகளாக விளக்கியிருந்தேன்.\nபார்ப்பனக் காகிதப் புலிகளான ‘இந்து’, ‘மெயில்’ ஏடுகள் எப்படி 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற்றது குறித்தும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியது குறித்தும், எழுது-கின்றன என்பதை ஓரளவு முதல் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன்.\nமீண்டும் ‘இந்து’, ‘எக்ஸ்பிரஸ்’ ஏடுகளில் தங்கள் குருசேத்திரமான “ஆசிரியர் கட��தங்களை எழுதின. இதனை இரண்டாவது நாள் எழுதியுள்ள (29.01.1980) தலையங்கத்தில் விரிவாக விளக்கியுள்ளேன்’’ அந்தப் பகுதியை அப்படியே இங்கு தருகின்றேன்.\n“தான் கொண்ட திட்டத்திலிருந்து திடீரென்று தமிழக அரசு மாறியிருப்பது அரசியல் நெருக்கடியால்தான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ரூ.9 ஆயிரம் வருமான வரம்பு ஆணையை மாற்ற வேண்டிக் கோரி சில கட்சிகள் பெரும் கிளர்ச்சியை நடத்துவதாக அச்சுறுத்தின’’ என்று எழுதியதன் மூலம் கிளர்ச்சிக்கும் அரசியல் நெருக்கடிக்கும் இந்த அரசு அடிபணிந்தது என்று பட்டவர்த்தனமாக இந்து ஏடு சொல்கிறது. மகிழ்ச்சிதான். ‘அவாளுக்கு’ இவ்வாட்சியின்மீது ஏற்பட்டுள்ள திடீர்க் ‘கோபாக்கினி’ ஆவேசத்தின் துவக்கமே இது.\nஇந்தப் போக்கில் எழுதினால் ஏதோ எழுதுகிறது; இதுதானே “அவாள் பத்திரிகா தர்மம்’’ என்று விட்டுவிடலாம். ஆனால் அடுத்து அது எவ்வளவு ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது தெரியுமா\n“ஏராளமான மனுதாரர்கள் இந்த புதிய ஆணை காரணமாக தாங்கள் ஒரு குறிப்பிட்ட (அதாவது பிற்படுத்தப்பட்ட) ஜாதியைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே தகுதி காரணமாக தேர்வு செய்யப்படுவதும், அவர்களைவிட அதிக தகுதிகளை உடையவர்கள் பலருக்கு அவர்கள் முன்னேறிய வகுப்பு என்பதாகச் சொல்லப்படும் ஒரே “பாவத்திற்காக’’, வாய்ப்புக்கள் மறுக்கப்படக்கூடிய அபாயகரமான நிலை ஏற்படவே செய்யும்’’ என்று அபாயச் சங்கு ஊதுகிறது ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’’ ஏடு\nஇதன்படி, பிற்படுத்தப்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவது ஏதோ ஜாதி என்ற ஒரே தகுதி காரணமாகத்தானாம் இதைவிட அண்டப்புளுகு, யோக்கியப் பொறுப்பற்ற புகார் வேறு இருக்க முடியுமா\nமருத்துவக் கல்லூரிகட்கு 60 சதவிகித மார்க் - அதாவது முதல் வகுப்பு மார்க் வாங்கியவராக இருந்தால்தான் பிற்படுத்தப்பட்டவர் ஜாதியில் அவர் பிறந்திருந்தாலும் கூட, மனுவே போட முடியும். அதற்கு அப்புறம் தேர்வு நடக்கையில், தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் முறைப்படி பார்த்தால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிலிருந்து தேர்வுக்கும் முன்னேறிய சமூக மாணவர்களி-லிருந்து செய்யப்படும் தேர்வுக்கும் இடைவெளி மார்க் வெறும் 5 மார்க்குகள்தான். (உதாரணமாக பிற்படுத்தப்பட்டவருக்கு 200க்கு 185 மார்க் என்றால், முன்னேறிய ஜாதியினருக்கு 190 மா��்க் என்றுதான் ஓர் அடிப்படை வைத்து தேர்வு செய்கின்றனர்).\nஅதேபோல், பொறியியல் (எஞ்சினீயரிங்) கல்லூரிகட்கு மனுபோட 70 சதவிகித மார்க்குகள் வாங்கியவர்கள்தான் மனுவே போட முடியும்.\n அப்படியிருக்கையில் தகுதி (Merrit) எப்படி போய்விடும் பொய் அழுகை, போலிக்கூப்பாடு போட்டு நீலிக்கண்ணீர் விடும் மவுண்ட்ரோடு மனுபிரான் இந்து கூறட்டுமே\nபிற்படுத்தப்பட்டவர்களையும் ஏதோ ஃபெயில் ஆன மாணவர்களைச் சேர்த்து விடுவது மாதிரி அல்லவா கூறுகிறார்கள். பிற்படுத்தப்-பட்ட மாணவர்களிலும் படிப்புத் தகுதி, உடற்கூறு, விளையாட்டு வீரம், பொது அறிவுக்கூர்மை - இவைகளையெல்லாம் பற்றி ஆராய்ந்துதானே “தேர்வு’’ செய்கின்றனர்\nவெறும் ஜாதி ஒன்றினை மட்டுமே பார்த்து, மற்றவைகளை அலட்சியப்படுத்தி விட்டா தேர்வு நடக்கிறது பார்ப்பன ஆத்திரம் அவ்வளவு பற்றி எரிகிறது பார்ப்பன ஆத்திரம் அவ்வளவு பற்றி எரிகிறது நோஞ்சான் பிள்ளைகளை முதலில் கவனித்து, கொழுத்தவர்-களைக் காக்க வைப்பது எப்படி தவறானதாகும்\n“ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த “பாவத்திற்காக’’ அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படலாமா என்று இன்று ஓங்காரக் கூச்சல் இடும் ‘இந்து’க் கூட்டத்தினரே.\n“சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகப் பெரும்பாலான மக்களுக்கு கல்வி, உத்தியோக வாய்ப்புக்களை மறுத்து வந்தீர்களே அது எந்த நியாயத்தின் பாற்பட்டது\nசூத்திரனுக்குக் கல்வி கூடாது என்பது “ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த “பாவத்திற்காகவே’’ மறுக்கப்பட்ட அந்த தர்மம் தவறு என்று சங்கராச்சாரியிலிருந்து சவுண்டிப் பார்ப்பனர் வரை எவராவது ஒருவர் கூறியிருக்கிறீர்களா\nநீங்களும் உங்கள் வம்ச வழிகளும் ஒரு எள் மூக்கு முனை அளவு பாதிக்கப்பட்டால் உடனே “தர்ம நியாயம்’’ பேசக் கிளம்பிவிடுவதுதானே உங்கள் வாடிக்கை வழமை எல்லாம்\n‘சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு வேறு ஒரு நீதி’ என்பது இன்றும் அமலாக வேண்டும் என்றுதான் இந்து கூட்டம் விரும்புகிறது என்பது இவ்வாதத்தின் மூலம் புரியவில்லையா\nஇப்போது கேட்கத் துவங்கும் இந்தக் கேள்வியை 5000 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் கேட்டிருந்தால், பார்ப்பனர்களே நீங்கள் யோக்கியர்கள்; ஆனால் எவர் கேட்டார்கள் கேட்டவர்களை உயிருடன் வாழக்கூட நீங்கள் விட்டது கிடையாதே\n தந்திரமாக ஒரு அஸ்திரத்தைப் பிரயோகப்படுத்தி சூழ்ச்சி வலையைப் பின்னலாம் என்று இந்து, மெயில் கூட்டம் கணக்குப் போடுகிறது\nபிற்படுத்தப்பட்ட தன்மையே ஒரு நிலைபெற்ற அம்சமாகி விடும் அபாயம் தோன்றுமாம்\nஇப்படி கூறும் மகாமகா யோக்கியர்கள் தங்களை ஏன் சிறுபான்மையினர் (Minorities) என்று கூறி அதற்கேற்ற பாதுகாப்பு தேவை என்று துடியாய்த் துடிக்கின்றனர்.\nமைனாரிட்டியினர் என்பதற்காக சலுகை எவருக்கு கொடுத்தாலும் அது நிலையாகி அதுவே ஒரு முதலீடு மூலதனமாகும் பேரபாயம் ஏற்பட்டுவிடுமே என்று நாங்கள் சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா\nஇடஒதுக்கீடு என்பது மிஞ்சினால் 50 ஆண்டுகால சாதனை; அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது 5 ஆயிரம் ஆண்டுகளாக அல்லவா அதை மறந்துவிட்டு அல்லது மறந்துவிட்டதுபோல நடித்து வாதம் செய்வது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா\nஅரசியல் சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு; அது மறுக்கப்படக் கூடாது என்று உரிமைக்குரலை எழுப்பும் பூணூல் பேனாக்கள், கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் குடிமக்கள்தான் என்பதை உணர்ந்து ஒப்புக் கொண்டால் அவர்களது ஏற்றத்திற்கு எதிராக இவ்வளவு சீறிப்பாயத் துவங்குவார்களா அரசியல் சட்டம் என்பது உங்களுக்கு மட்டும்தானா\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு சம வாய்ப்புகள் (Equality of Opportunities) கொடுப்-பது எப்படி என்பதை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.கே.சுப்பாராவ் அவர்கள் ஒரு தீர்ப்பில் மிகவும் ஆழமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்: (AIR 1964 s c 179 at page 189 in para 23)\nஅரசியல் சட்டம் 14ஆவது பிரிவு சம உரிமை என்னும் பொது விதியைப் பற்றிக் கூறுகிறது. 16ஆவது பிரிவு மேலே கூறப்பட்ட பொதுவிதியை எப்படி கையாளுவது என்பது பற்றி விவரிக்கிறது. அதாவது அது ஒரு மாநிலத்துக்குரிய வாய்ப்பையும், மாநிலஅரசு உத்தியோகங்களை வழங்குவது பற்றியும் குறிப்பாக எடுத்துக் கூறுவதாகும். மாநிலஅரசு வேலையையும், அரசு உத்தியோகத்தையும் வழங்குவதில் குடிமக்களுக்குள் சம உரிமை செறிந்த வாய்ப்பு அளிக்க வேண்டும். அந்த விதியை மாத்திரம் தனியாக விட்டு வைத்திருந்தால் ஏற்றத் தாழ்வுகள் அடிப்படை-யில் அமைந்துள்ள ஒரு ச���ுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் கதி அதோ கதியாகத் தானிருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள விதியை அதற்குரிய இலக்கணப்படி நடைமுறைப் படுத்தப்படாவிட்டால் அதில் அடங்கியுள்ள சம உரிமை என்பது ஒரு கனவாகத்தான் போய்விடும். அந்த விதியை மிகவும் கடுமையாக பிரயோகப்படுத்தினால் அந்த விதி எந்த நிலையைத் தவிர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டதோ அதே நிலையை உண்டாக்கிவிடும். என்னுடைய கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பந்தய குதிரைகளின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குதிரை ஓட்டப் பந்தயத்தில் தேர்ந்த முதல் தரமான குதிரை மற்றொன்று சாதாரண குதிரை. ஓட்டப் பந்தயத்திற்கு இரண்டு குதிரைகளையும் கொண்டு வந்து நிறுத்துங்கள். இரண்டு குதிரைகளையும் ஒரே நேர்கோட்டிலிருந்து ஓட்டத்தை ஆரம்பிக்கச் செய்யுங்கள். தத்துவ ரீதியாகப் பார்த்தால் இரண்டு குதிரைகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டதாகத்தான் தோன்றும். ஆனால், நடைமுறையில் பார்த்தால் சாதாரண குதிரைக்கு ஓட்டப் பந்தயத்தில் தேர்ந்த குதிரையுடன் போட்டியிட சமவாய்ப்பு அளித்ததாக ஆகாது. உண்மையிலேயே அந்த சாதாரண குதிரைக்கு அந்த சமவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த சாதாரண குதிரைக்கு ஒரு சலுகை கொடுக்க வேண்டும். அந்த சலுகை பிரத்தியேக உரிமையாகவோ அல்லது பந்தயக் குதிரையை வெகு தூரத்திலிருந்து ஓடும்படி செய்வதாகவோ இருக்கலாம். அப்படி செய்வதனால் ஒரு உண்மையான பந்தய ஓட்டத்தை ஏற்பாடு செய்ததாக ஏற்படும். இல்லையென்றால் இந்த சமஉரிமை என்ற கருத்து ஒரு நாடகமாகவே போய்விடும். அரசியல் சட்டத்தை உருவாக்கி-யவர்-களுக்கு இதே சங்கடம்தான் ஏற்பட்டது. பல நூற்றாண்டு காலமாக திட்டமிட்டு செய்யப்பட்ட மற்றவர்களை நசுக்கும் மனப்பான்மையும் எதற்கும் அடிபணிந்து செல்லும் பழக்கமும் நமது சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை அடிமைத் தனத்திலிருக்கும்படி செய்துவிட்டது.\nஅப்பேற்பட்ட மக்களை மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்றால் எல்லோருக்கும் சமஉரிமை என்கின்ற தத்துவத்தைக் கடுமையாக நடைமுறைப் படுத்தினால் அந்த நோக்கம் நிறைவேறாது. அப்படி அமுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களே தங்கள் காலிலே நிற்கும் அளவுக்கு அவர்களுக்கு ஊன்றுகோலை கொடுத்து அவர்களைப் பொதுப் போட்டியில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால் சம உரிமை என்ற தத்துவத்தில் எந்தவித நன்மையும் அவர்களுக்கு ஏற்படாது. இந்தக் கருத்தை மனதில் கொண்டுதான் அரசியல் சட்டம் உருவாக்கியவர்கள் அரசியல் சட்டம் 16ஆவது விதிக்கு 4ஆவது உட்பிரிவை ஏற்படுத்தினார்கள். இதில் குறிப்பிட்ட எதுவும் என்கிற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டம் செய்பவர்களுக்கு அணுசரணையாக மிகவும் வலுவாக இந்தக் கருத்தை மேலும் வலியுறுத்துவதற்காகத்தான் இதை நுழைத்திருக்கிறார்கள்.\nஇந்த அடிப்படையில்தான் சட்டம் செய்யப்படும் உரிமை வழங்கப்பட்டது. இதை எந்த விதத்திலும் பொது விதியினால் கட்டுப்படுத்தவோ அல்லது முடக்கி விடவோ முடியாது.\nஇது கட்டுப்படுத்தலுக்கு அப்பாற்பட்டு, நிற்பதாகும். அதை இணைத்ததினுடைய எண்ணமே, அதை ஒரு பிரத்தியேக நிலை உடையதாகவே இருக்கக் கூடாது என்பதாகத்-தான். அதனுடைய அடிப்படைக் கருத்தோ அதற்கு ஒரு முழு வலுவை அதாவது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மற்ற விதிகள் எந்த விதத்திலும் அதை பாதிக்க முடியாத அளவு முழு வலிமை உடையதாக்குவதேயாகும்.\nசமவாய்ப்பு என்பதற்கு உண்மையான பொருளைப் புரிந்துதான் 50 சதவிகித ஒதுக்கீடு என பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தரப்பட்டுள்ளது.\n“Any Special Provision” என்ற சொற்களுக்கு 15/4 பிரிவிலும் Any Provision for Reservation of such appointments” என்ற சொற்றொடர்கள் மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. சட்டப்படி இந்த இடங்களை உயர்த்துவதற்கு என்பதையே அப்பட்டமாக விளங்குகின்றன.\nஎனவே ஜஸ்டிஸ் திரு.சுப்பாராவ் அவர்கள் குறிப்பிட்டது போல மட்டக் குதிரையும், பாயும் குதிரையும் ஒரே இடத்தில் புறப்படுவது சரியான பந்தயம் ஆகாது என்று உணர்ந்தே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை துள்ளும் பூணூலார் துல்லியமாய்த் தெரிந்துகொள்ளுவது நல்லது. இதை நாம் பார்ப்பனர்களுக்காக மட்டும் கூறவில்லை; அரை வேக்காடுகளான நம் இனத் தமிழர்களுக்கும் இது விளங்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம்.\nதமிழ்நாட்டு அரசியலில் எக்கட்சியினரா-யினும் நீங்கள் உள்ளுக்குள் ஆசையை வளர்த்துத் துடிக்கும் காங்கிரசை மீண்டும் “தனிக்காட்டு ராஜாவாக’’ வலம் வரும் “உலக அதிசயம்’’ அற்புதங்கள் நிகழ்ந்தால் கூட, அப்போதும் இந்த ‘தேவ அசுர’ப் போர் மும்முரமாகுமே தவிர, முடிந்த நிலையாகி-வ��டாது.\nஎனவே, சுவரில் எழுதப்பட்ட கொட்டை எழுத்துக்களை (writing on all) பார்க்கத் தவறி விடாதீர்கள்.\nபார்ப்பனர்களே, காலம் காலமாக நீங்கள் செய்த மனிதாபிமானமற்ற அதே கொடுமையான தவறை மீண்டும் செய்யாதீர்கள்\n“நீங்கள் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியையும், எந்தத் தலைவரையும் “தத்து எடுத்து’’ அரசியல் நடத்திடலாம் என்று மனப்பால் குடித்து, உங்களின் எதிர்கால வாழ்வுக்கு மண்ணைப் போட்டுக் கொள்ள வேண்டாம் என்று தமிழ்நாட்டு 4 கோடி தமிழர்கள் சார்பில் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.’’ என்று எடுத்துரைத்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-06-25T08:03:44Z", "digest": "sha1:TXLCEFRPVUOIUPIVZFRXLLNNJTFFGY4J", "length": 9080, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "நுவரெலியாவில் முச்சக்கரவண்டி விபத்து- நால்வர் காயம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / உள்நாட்டு செய்திகள் / நுவரெலியாவில் முச்சக்கரவண்டி விபத்து- நால்வர் காயம்\nநுவரெலியாவில் முச்சக்கரவண்டி விபத்து- நால்வர் காயம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் April 15, 2019\nநுவரெலியாவிலிருந்து காலி பகுதி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.\nநுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் மண்மேட்டில் மோதிய முச்சக்கரவண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது.\nசாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nவிபத்திற்கு உள்ளான முச்சக்கரவண்டியில் சாரதியும், அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோர் பயணித்தனர்.\nஅவர்கள் நால்வரும் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் அ��ைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#நுவரெலியாவில் முச்சக்கரவண்டி விபத்து- நால்வர் காயம்\nTagged with: #நுவரெலியாவில் முச்சக்கரவண்டி விபத்து- நால்வர் காயம்\nPrevious: களனி ஆற்றில் மூழ்கிய சிறுவனின் உடல் கடற்படையினரால் மீட்பு\nNext: கோலாகலமாக தொடங்கிய ‘திங்யான்’ எனும் தண்ணீர் திருவிழா\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nமன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/sonia-gandhi", "date_download": "2019-06-25T08:20:21Z", "digest": "sha1:DVVU673244K4AFP6COX5TFBIRORSDNP3", "length": 11397, "nlines": 246, "source_domain": "dhinasari.com", "title": "SONIA GANDHI Archives - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு குறிச் சொற்கள் SONIA GANDHI\nகாவி பயங்கரவாதப் பேச்சுக்கு காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக., செய்தி தொடர்பாளர்\nமுன்னாள் உள்துறை அதிகாரி ஆர்.வி.எஸ். மணி, ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொற்றொடரை வலியப் புகுத்தி, அதை நிலை நிறுத்துவதற்காக ஐ.மு.கூட்டணி அரசில் சில கோப்புகள் வலியத் தயாரிக்கப் பட்டன என்று பகிரங்கமாகக் கூறியதை நினைவுகூர்ந்த பத்ரா, கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரிவினை அரசியல் பேசுவதை வெளிப்படையாக விமர்சித்தார்.\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன���று எம்.பி.,யாக கலக்குகிறார்\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன் 25/06/2019 1:43 PM\nசிறுவன் விளையாட்டால் தந்தை பலியான துயரம்; உறவினா்கள் கண்ணீர்…..\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா தலை சுத்தாம படிங்க\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA-%E0%AE%95", "date_download": "2019-06-25T07:58:08Z", "digest": "sha1:ZCEPDDR6LWTVS5Z2OV5CCJLMXGACAN2I", "length": 5679, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6\nசாயாத உதிராத ஒரு சேர பூக்கும் திறன்\nமஞ்சள், தேமல் மற்றும் சாம்பல் நோய் எதிர்ப்பு திறன்\nமானாவரி மற்றும் இரவைக்கு ஏற்றது\nபருவம்: ஆடி பட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் தை பட்டம்\nபயிரிட உகந்த மாவட்டங்கள்: நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர எல்லா மாவட்டங்களுக்கும் உகந்தது\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in உளுந்து, புதிய பயிர் ரகங்கள்\nசம்பா பயிரில் இலைகருகல் நோய் →\nOne thought on “உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்���ை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:57:52Z", "digest": "sha1:HWC7H6NCBMQ6IG7UW3QIDWX7ECUR3VEN", "length": 20112, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "பாக்யா நகர்: Latest பாக்யா நகர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\nஒத்த செருப்பு சைஸ் 7க்காக ...\nவடிவேலு vs அமலா பால்: வீடி...\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்...\nமேதாட்டு அணை குறித்து கா்ந...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nRaja Singh Lodh: தெலுங்கானாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ.\n60 அவதூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா சிங் என்பவர்தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ. இவர் மீது தோற்றத்தை கேலி செய்து பேசுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது போன்ற காரணங்களுக்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.\nRaja Singh Lodh: தெலுங்கானாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ.\n60 அவதூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா சிங் என்பவர்தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ. இவர் மீது தோற்றத்தை கேலி செய்து பேசுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது போன்ற காரணங்களுக்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.\nRaja Singh Lodh: தெலுங்கானாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ.\n60 அவதூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா சிங் என்பவர்தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ. இவர் மீது தோற்றத்தை கேலி செய்து பேசுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது போன்ற காரணங்களுக்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.\nபாரத மாதா பெயரைச் சொல்லக் கூசினால் பாகிஸ்தானுக்குப் போ\n\"ஓவைசி பல இடங்களில் பாரத மாதா கீ ஜெய் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார். பாரத மாதா கீ ஜெய் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் சொல்வதில் பிரச்னை இருந்தால் பாகிஸ்தானுக்குப் போய் அங்கே நடக்கும் தேர்தலில் போட்டியிட வேண்டும்\" என்று ராஜா சிங் கூறினார்.\nஆக்ரா, இனி ‘ஆக்ராவன்’: தொடரும் பாஜகவின் பெயர் மாற்றம்\nஏற்கெனவே, அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத்தை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத்தை அயோத்தி என்றும் பெயர் மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆக்ரா, இனி ‘ஆக்ராவன்’: தொடரும் பாஜகவின் பெயர் மாற்றம்\nஏற்கெனவே, அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத்தை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத்தை அயோத்தி என்றும் பெயர் மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆக்ரா, இனி ‘ஆக்ராவன்’: தொடரும் பாஜகவின் பெயர் மாற்றம்\nஏற்கெனவே, அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத்தை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத்தை அயோத்தி என்றும் பெயர் மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nRaja Singh: பாஜக வெற்றிக்குப் பின் ஹைதராபாத், செகந்திராபாத் பெயர் மாற்றம்\nமத்தியில் ஆளும் பாஜக அரசும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுகளும் அண்மைக் காலமாக ஊர்கள் மற்றும் இடங்களின் பெயரை மாற்றுவதில் தீவிரம் காட்டுகின்றன.\nRaja Singh: பாஜக வெற்றிக்குப் பின் ஹைதராபாத், செகந்திராபாத் பெயர் மாற்றம்\nமத்தியில் ஆளும் பாஜக அரசும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுகளும் அண்மைக் காலமாக ஊர்கள் மற்றும் இடங்களின் பெயரை மாற்றுவதில் தீவிரம் காட்டுகின்றன.\nRaja Singh: பாஜக வெற்றிக்குப் பின் ஹைதராபாத், செகந்திராபாத் பெயர் மாற்றம்\nமத்தியில் ஆளும் பாஜக அரசும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுகளும் அண்மைக் காலமாக ஊர்கள் மற்றும் இடங்களின் பெயரை மாற்றுவதில் தீவிரம் காட்டுகின்றன.\nதங்க தமிழ்செல்வன் என்னை பாா்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவாா் – டிடிவி தினகரன்\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.344 உயா்வு\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\nஜூன் 25: இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட தினம்\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nசென்னை விமானநிலையத்தில் (AAICLAS)ல் 272 காலிப் பணியிடங்கள்\n ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/11/18/mahinda-5/", "date_download": "2019-06-25T07:48:26Z", "digest": "sha1:2JWPCV6ZLWIVK5AOFG74U5DVM6WZZITF", "length": 9655, "nlines": 161, "source_domain": "vidiyalfm.com", "title": "ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டத���.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Srilanka ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.\nஇன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nNext articleஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார��. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\nபிரபாகரனைச் சந்திக்க தயாராக இருந்தேன்\nடக்ளஸ், ஆறுமுகனுக்கும் புதிய அமைச்சு பதவி.\nமனோபாலா மீது அரவிந்த் சாமி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/06/changes-in-alternative-capital-platform.html", "date_download": "2019-06-25T08:19:44Z", "digest": "sha1:TU6DSIUF6BXARK7JXS7VSBEZO3LXC34E", "length": 8308, "nlines": 74, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஐந்து லட்ச ரூபாய் தேவைக்கும் பங்குச்சந்தையில் நிதி திரட்டலாம்", "raw_content": "\nஐந்து லட்ச ரூபாய் தேவைக்கும் பங்குச்சந்தையில் நிதி திரட்டலாம்\nசிறிய நிறுவனங்களும் பங்குச்சந்தையில் நிதி திரட்டும் பொருட்டு செபி சில ஏற்பாடுகளை செய்து இருந்தது. இதற்கு Alternative Capital Raising Platform என்று பெயர் கொடுத்து இருந்தார்கள்.\nஇதனைப் பற்றி மிக விரிவாக இங்கு எழுதி இருந்தோம்.\nஇனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்\nஅதன் பிறகு இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் இந்த அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.\nஅவர் பொறுப்பேற்ற பிறகு சில முக்கியமான மாற்றங்கள் இந்த நிதி திரட்டலில் செய்யப்பட்டு இருந்தன.\nமுந்தைய முடிவுகள் படி, இந்த அமைப்பு மூலம் நிதி திரட்ட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் நமது நிறுவனத்தின் மதிப்பு பத்து லட்சமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஆனால் தற்போது நிறுவனத்தின் மதிப்பு ஐந்து லட்சமாக இருந்தால் போதும் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nமுன்னர், பங்குச்சந்தையில் கொடுக்கும் பங்குகளின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது.\nதற்போது இது மூன்று லட்ச ரூபாயாக இருந்தால் போதும் என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nஇறுதியாக நிறுவனர்களிடம் இருக்கும் பங்குகளை மூன்று வருடத்திற்கு எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டு இருந்தது. இதனை Lock-in Period என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.\nதற்போது Lock-in Period என்று எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.\nமொத்தத்தில், பல விதிகள் எளிதாக்கப்பட்டு உள்ளன. இது சுயதொழில் துவங்கும் நபர்களுக்கு பெரிதும் உதவும்.\nஇன்னும் இந்த திட்டம் செயலாக்கம் பெறவில்லை.\nஆனால் ஐடியாவை யோசித்து நம்மை தயாராக வைத்துக் கொண்டால் சரியான நேரத்தில் முதலீடுகளை பெறலாம்.\nஇதெல்லாம் நமது முந்தைய தலைமுறைக்கு கிடைக்காத வாய்ப்பு.\nஇனி வேலை கிடைக்க வில்லை என்று மற்றவர்களை குறை கூறுவதை தவிர்த்து நாமே பல வேலைகளை உருவாக்க இந்த பிளாட்பாரம் ஒரு நல்ல வழியாக இருக்கும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:48:19Z", "digest": "sha1:I6HFORIQARBGXHZL2ADNHRIVMECIWAJM", "length": 6734, "nlines": 51, "source_domain": "www.thandoraa.com", "title": "அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கு 16 மீதான குண்டர் சட்டம் ரத்து - Thandoraa", "raw_content": "\nதெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nசென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை\nஅயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கு 16 மீதான குண்டர் சட்டம் ரத்து\nஅயனாவரம் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 12 வயது சிறுமிக்கு 17 பேர்க் கொண்ட கும்பல் போதை ஊசி ஏற்றியும், கத்தியை காட்டி மிரட்டியும் 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.கடந்த ஜூலை மாதம், தந்தை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த லிப்ட் ஆப்ரேட்டர், காவலாளி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்��ட்டனர்.\nஇதற்கிடையில், சிறையில் உள்ள 16 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்திரவிட்டிருந்தார்.\nஇதையடுத்து, தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி 16 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு முன்பு\nஅப்போது, 16 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல் ஒப்படைப்பு\nவிவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு\nசாதி பெயரை சொல்லி திட்டிய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nகோவையில் கிணற்றில் பிணமாக கிடந்த இரண்டரை வயது பெண்குழந்தை\nகோவையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி\nதனுஷ் வெளியிட்ட ஜீவாவின் கொரில்லா படத்தின் ட்ரைலர் \nஜோதிகாவின் ராட்சசி பட ட்ரைலர் \nதனுஷ் வெளியிட்ட கெண்ணடி கிளப் படத்தின் டீசர் \nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/australia-cricket-player-mathew-hayden-accident/", "date_download": "2019-06-25T08:47:53Z", "digest": "sha1:KBROD4EFF6OV3JBQ46XNL5YZXC36IPHS", "length": 5799, "nlines": 46, "source_domain": "www.thandoraa.com", "title": "முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹேடன் விபத்துக்குள்ளனார் - Thandoraa", "raw_content": "\nதெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nசென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை\nமுன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹேடன் விபத்துக்குள்ளனார்\nமுன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் விபத்தில் சிக்கி முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டது.முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்.இவர் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர்.ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இவர் தற்போது போட்டியை தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக உள்ளார்.\nஇதற்கிடையில்,கடந்த வெள்ளியன்று குவின்ஸ்லாந்தில் ஏற்பட்ட விபத்தில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கடுமையான காயங்கள் மற்றும் முதுகு எலும்பு முறிவுகளுக்கு உள்ளானார்.இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அதில் தான் பெரிய ஆபத்தில் இருந்து தப்பியதாக கூறியுள்ளார்.\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல் ஒப்படைப்பு\nவிவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு\nசாதி பெயரை சொல்லி திட்டிய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nகோவையில் கிணற்றில் பிணமாக கிடந்த இரண்டரை வயது பெண்குழந்தை\nகோவையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவி\nதனுஷ் வெளியிட்ட ஜீவாவின் கொரில்லா படத்தின் ட்ரைலர் \nஜோதிகாவின் ராட்சசி பட ட்ரைலர் \nதனுஷ் வெளியிட்ட கெண்ணடி கிளப் படத்தின் டீசர் \nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_567.html", "date_download": "2019-06-25T08:27:15Z", "digest": "sha1:DVYTVNQ5UD3YYDSJGSAJMI3QRXF37YXX", "length": 43576, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"தாய் மனசு தங்கம்\" - கல்முனை நீதிமன்றத்தில் நடந்த உண்மைச் சம்பவம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"தாய் மனசு தங்கம்\" - கல்முனை நீதிமன்றத்தில் நடந்த உண்மைச் சம்பவம்\nகல்முனையில் தெருவில் மூதாட்டியை கைவிட்ட பிள்ளைகள் மூவருக்கும் தலா 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் அனுமதித்தார். மூதாட்டியின் பராமரிப்பிற்காக மாதமொன்றுக்கு 3 பிள்ளைகளும் தலா 5ஆயிரம் ரூபா வீதம் மொத்தமாக 15ஆயிரம் ரூபாவைச் செலுத்தவேண்டும் என்றும் அவர் தீர்ப்பளித்தார். கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று (9) விசாரிக்கப்பட்ட போது இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. நேற்று மன்றுக்கு பிள்ளைகள் நால்வரும் வந்திருந்தனர். குறித்த மூதாட்டியும் கல்முனை ஆஸ்பத்திரியிலிருந்து மன்றுக்கு வந்திருந்தார்.\nஅடுத்த தவணை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 4ஆம் திகதி என நீதிவான் கூறினார்.\nமூதாட்டியை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 4ஆம் திகதி வரை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார். அதற்கிடையில் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக சமுகசேவை உத்தியோகத்தரையும் 4ஆம் திகதி மன்றிற்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டார். குறித்த மூதாட்டியை பொருத்தமான வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பதற்கு அந்த அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளுமுகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மூதாட்டி கல்முனை இளைஞர்சேனை இளைஞர்களிடம் கூறியதாவது:\nமுதலில் எனது பிள்ளைகளை வெளியில் எடுத்துவிடுங்கள். அவர்கள் கூட்டுக்குள் இருக்கும்போது எனக்கு சோறும் வேண்டாம், தண்ணியும் வேண்டாம். அவர்களை வெளியில் விடுங்கள். அவர்களது காசுவேண்டாம். நான் பிச்சை எடுத்தாவது பிழைப்பேன். அவர்களை கஸ்டப்படுத்த வேண்டாம் என்றார்.\nகடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை பிள்ளைகளால் கொண்டுவந்து கல்முனை ஆதாரவைத்தியசாலை முன்பாக இறக்கிவிடப்பட்டு அநாதரவாகக்கிடந்த மூதாட்டியை கல்முனைப் பிராந்திய இளைஞர்சேனை அமைப்பினர் கண்டு உடனடியாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சேர்த்தனர்.\nஇளைஞர் சேனையால் மீட்கப்பட்ட மூதாட்டியை பின்னர் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக நீதிமன்ற அனுமதி கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இளைஞர்சேனை அமைப்பு வழக்கொன்றை தாக்கல் செய்தது.\nமேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி றிஸ்வான் குறித்த மூதாட்டியை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சை பெறுமாறும் பணித்ததுடன் அந்த மூதாட்டியின் பிள்ளைகள் மூவரையும் நேற்று (9)ஆஜராகும் வண்ணம் அழைப்பாணையையும் பிறப்பித்திருந்தார்.\nநாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வே���்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்;\nஅவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்;\nஇன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன;\nஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக;\nஎன்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”\nஅவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக\nஇன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக” என்று கூறிப் பிரார்த்திப்பீராக” என்று கூறிப் பிரார்த்திப்பீராக\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1244-2017-10-13-12-37-58", "date_download": "2019-06-25T08:38:19Z", "digest": "sha1:JWBKBQMCILPFWXOOBUIVT63RYCFQ6H7M", "length": 9290, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இனி நான்கு நாள் கிரிக்கெட் போட்டி", "raw_content": "\nஇனி நான்கு நாள் கிரிக்கெட் போட்டி\nநான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் போட்டிகளாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபகலிரவு டெஸ்ட் போட்டிகள் எவ்வாறு பரீட்ச்சார்த்தமாக தற்போது நடைபெற்று வருகின்றனவோ அதே போன்று இருநாடுகளுக்கான டெஸ்ட் தொடர்களில் அந்த நாடுகள் விரும்பினால் ஒரு டெஸ்ட் போட்டியை நான்கு நாட்கள் போட்டியாக நடத்தலாம்.\nஆனால் நான்கு நாட்கள் போட்டிகளுக்கான விதிமுறைகள் பற்றி இதுவரையில் எந்த முடிவுகளும்எடுக்கப்படவில்லை. தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை, டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள சிம்பாவ்பே அணியுடனான தொடரில், நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியினை நடாத்த அனுமதி கோரியிருந்தது.\nஇந்த அனுமதியின்மூலம் அந்தப்போட்டி நாடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நான்கு நாட்கள் போட்டிகளானது புதிய டெஸ்ட் அணிகளுக்கு, பலமான அணிகளுடன் மோதுவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.\nமுன்னணி அணிகளுடன் இடைவெளியை குறைப்பதற்கு இந்த மாற்றம் நல்ல முறையில் அமையும். டெஸ்ட் போட்டிகளின் விறுவிறுப்பு குறைவடைந்து வருகின்றது.\nஅதற்கான பார்வையாளர்கள் குறைவைடைகின்றார்கள் எனின் என்ன மாற்றங்களை செய்து அதனை நாங்கள் உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டுமென்பதை கண்டுபிடித்து செயற்படவேண்டும்.“ என சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-11-16", "date_download": "2019-06-25T08:30:53Z", "digest": "sha1:SQV4J6Z2GDZ5E5IER2ZL4G3PTWRNHECK", "length": 13239, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "16 Nov 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நட���கை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nகஜா புயல் - கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nவிஐய்63 துவங்கும்முன்பே அட்லீ மீது வரும் விமர்சனம்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த கிராமத்து பெண்ணின் குரல் - வைரல் வீடியோவால் அடித்த ஜாக்பாட்\nகபாலி நடிகை ராதிகா ஆப்தேவின் மிக மோசமான கவர்ச்சி போட்டோசூட் - வைரலாகும் புகைப்படங்கள்\nவாய்ப்பு குறைந்ததால் ஸ்ருதிஹாசன் எடுத்துள்ள முடிவு\nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி\n பிரபல நடிகையை ப்ரொபோஸ் செய்த சீரியல் நடிகர் அர்னவ் - வீடியோ\n2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ\nஅஞ்சலி நடித்துள்ள ஹாரர் படம் - லிசா டீசர்\nகாதல் செய்து திருமணம் செய்த சினிமா பிரபல ஜோடிக்கு வீடு தேடி வந்த பார்சல்\nசெம ப���ரோ தாறு மாறு விஜய் படத்தால் குஷியான பிரபல நடிகர்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபாகுபலி புகழ் பிரபல இயக்குனரின் மகனுக்கு டும் டும் டும் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் மனம் ஈர்த்த ஜோடி புகைப்படம்\nநான் காதலிப்பது சையது அசாருதீனைத்தான் - ராஜா ராணி செம்பா போட்டுடைத்த தகவல்\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி நம் மனதோடு பேசுமா\nவிஜய் ஆண்டனி சாதாரண போலிசா இல்ல திமிரு புடிச்ச போலிசா இல்ல திமிரு புடிச்ச போலிசா மக்கள் என்ன சொல்றாங்கனு பாருங்க\nதலைநகரில் சர்கார் படத்தின் கடந்த பத்து நாள் வசூல்\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்\nநடிகர் விஜய் ஆண்டனி எடுத்த அதிர்ச்சி முடிவு\nமீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்\nவிஸ்வாசம், பேட்ட ரிலிஸ் ப்ளான் இது தான், இந்த தேதி தான் இரண்டுக்குமே நல்லது\nகாற்றின் மொழி திரை விமர்சனம்\nவிஜய்யின் அடுத்த படத்தில் பழைய படத்தின் கனெக்ஷன் ஒன்று உள்ளது, கவனித்தீர்களா\nஜெயலலிதா இருந்திருந்தால் சர்கார் சர்ச்சைக்கு என்ன செய்திருப்பார்\nகஜா புயலுக்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்\nகாஜலுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது ஏன் - பிரபலம் கொடுத்த விளக்கம்\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல் இதோ\nசர்கார் படத்தின் 10 நாள் முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்- வசூலுக்கு குறையே இல்லை\nஅஜித் கொடுத்த வாக்கு, நிறைவேறுமா\nவிவேகம், பைரவா படங்களின் மொத்த ஷேரையும் 10 நாட்களில் எடுத்த விஜய்யின் சர்கார்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகை, அவரது அம்மாவின் பரிதாப நிலை\n ஆபாச காட்சிகளுக்கு எதிர்ப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி\nதல ரசிகர்களே விஸ்வாசம் இருக்கட்டும், அஜித்தின் 60வது படத்தின் சூப்பர் அப்டேட்- மாஸ் வெற்றி கூட்டணி\nதிருமணத்தில் நடிகர் ரன்வீர் உடையை கிழித்த உறவினர்கள்\nஜப்பானில் மாஸ் காட்டிய ரஜினி ரசிகர்கள், வீடியோவுடன் இதோ\nரஜினியின் 2.0 எல்லா இடத்திலும் சேர்த்து எத்தனை கோடிக்கு விலைபோனது தெரியுமா\nரஜினி, அஜித் யார் படத்தை திரையிடுவீர்கள், ரசிகரின் கேள்விக்கு பிரபல திரையரங்கம் அதிரடி பதில்\nஅஜித்திற்கும் கூட்டம் வரும்.. விஸ்வாசம் தயாரி���்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/30731-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T08:07:25Z", "digest": "sha1:OLGEONRPY7ATKAXU2BOHN4HB7K2RFJJA", "length": 9905, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "தொடக்கத்தில் இல்லை கடைசியில்தான்: ஒப்புகை சீட்டை ஒப்பிட்டு பார்க்கும் முறையில் தேர்தல் ஆணையம் தகவல் | தொடக்கத்தில் இல்லை கடைசியில்தான்: ஒப்புகை சீட்டை ஒப்பிட்டு பார்க்கும் முறையில் தேர்தல் ஆணையம் தகவல்", "raw_content": "\nதொடக்கத்தில் இல்லை கடைசியில்தான்: ஒப்புகை சீட்டை ஒப்பிட்டு பார்க்கும் முறையில் தேர்தல் ஆணையம் தகவல்\nஎதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி, வாக்கு எந்திரத்தையும், ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள சிலிப்புகளையும் ஒப்பிட்டு சரிபார்க்கும் முறை தொடக்கத்திலேயே செய்ய முடியாது, கடைசிக் கட்டத்தில் செய்யவே தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nமேலும், தபால் வாக்குகள் எண்ணும்போதே, மின்னணு வாக்கு எந்திரங்களின் வாக்குகளையும் கணக்கிடும் பணி ஒரே நேரத்தில் தொடக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் சர்வீஸ் வாக்குகள் எனப்படும் ராணுவம், துணை ராணுவம், போலீஸார் ஆகியோரின் வாக்குகள் இந்த முறை 16 லட்சத்தை தாண்டும் என்பதால் ஒரேநேரத்தில் நடக்க இருக்கிறது.\nவாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், ஒப்புகை சீட்டும், வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்கும் ஒப்பீட்டில் முரண்பாடு இருந்தால், சட்டப்பேரவை முழுவதையும் 100 சதவீதம் தொடக்கத்தில் இருந்து கணக்கிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.\nதபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு, அதைத்தொடர்ந்து வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்குகள் கணக்கிடப்படும் முறை இப்போது வரை இருந்து வருகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 5 வாக்கு பதிவு மையங்களில் உள்ள வாக்கு எந்திரங்கள், ஒப்புகை தணிக்கை சீட்டு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து கணக்கிடும் முறை செயல்படுத்தப்படுகிறது.\nஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போதே, வாக்கு எந்திரங்கள், விவிபிஏடி எந்திரங்கள் ஒப்பிட்டு பார்ப்பதை தொடங்கிவிட வேண்டும் ஆனால், பழைய முறையான தபால் வாக��குகளை முதலில் எண்ணும் முறையை மாற்றிக்கொள்ளத் தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. வழக்கம் போல் தபால் வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும், அதன்பின் கடைசியில்தான் விவிபிஏடி மற்றும் வாக்கு எந்திரங்களில் வாக்குகளை கணக்கிடும் பணி தொடங்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆஸி.யுடன் மோதல்: இங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த அர்ஜுன் டெண்டுல்கர்\nஅதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி\nநஷ்டமான அரசு நிறுவன நிதியிலிருந்து பொருட்கள் வாங்கும் புதுச்சேரி அமைச்சர்கள்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு\nவரலாறு காணாத விலையில் தங்கம்: ஒரு பவுன் 26,464 ரூபாய்க்கு விற்பனை\nசென்னை தண்ணீர் பிரச்சினை: களமிறங்கிய தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு\nமோடியைப் புகழ்ந்ததால் நீக்கப்பட்ட கேரள காங்கிரஸ் எம்எல்ஏ; பாஜகவில் இணைகிறார்\nதொடக்கத்தில் இல்லை கடைசியில்தான்: ஒப்புகை சீட்டை ஒப்பிட்டு பார்க்கும் முறையில் தேர்தல் ஆணையம் தகவல்\nசூர்யாவின் ‘என்.ஜி.கே.’ படத்துக்கு யு சான்றிதழ்\nமொகமது ஷஜாத் அதிரடி சதம், குல்புதின் நயீப் 6 விக். : உ.கோப்பைக்கு முன் அயர்லாந்தை நொறுக்கிய ஆப்கான்\nகோயிலுக்குத் தனியாக வரும் பெண்கள் குறித்து தகவல் கொடுத்து செயின் பறிப்பு: பூசாரி உள்ளிட்ட 5 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/16050-virat-kohli-shubman-gill-india-wins-newzealand.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T08:04:17Z", "digest": "sha1:DCSG5DZ7KSMZOA6YKNLPLUN6ZWAYPC34", "length": 8292, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "என் 19 வயதில் ஷுப்மான் கில் திறமையில் 10% கூட என்னிடம் இல்லை: விராட் கோலி புகழாரம் | Virat Kohli, Shubman Gill, India wins, Newzealand", "raw_content": "\nஎன் 19 வயதில் ஷுப்மான் கில் திறமையில் 10% கூட என்னிடம் இல்லை: விராட் கோலி புகழாரம்\nநியூஸிலாந்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்றதையடுத்து விராட் கோலி அணியின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டினார். அதோடு அணிக்குள் வரும் புதிய திறமைகளையும் விதந்தோதினார்.\nசில தனித்துவமான திறமை படைத்த வீரர்கள் வந்துள்ளனர், பிரித்வி ஷா தனக்குக் கிடைத்த வாய்ப்பை அருமையாகப் பற்றிக் கொண்டார். ஷுப்மன் கில் இன்னொரு உற்சாகமூட்டும் திறமையுடைய வீரர்.\nநான் அவர் வலைப்பயிற்சியில் ஆடியதைப் பார்த்தேன், ஆச்சரியமாக இருந்தது, நாம் கூட 19 வயதில் இப்படி ஆடவில்லையே என்று நினைக்க வைத்தது. இத்தகைய தன்னம்பிக்கையைத்தான் அவர்கள் சுமந்திருக்கின்றனர், தர நிலை உயர உயர அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. இத்தகைய திறமைகள் நேரடியாக அணிக்குள் வந்து உடனடியாக நிரூபிக்கவும் செய்கின்றனர். புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் மகிழ்ச்சியை விடவும் நிறைவடைகிறோம். அவர்கள் வளர்ச்சியடைய வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குகிறோம்.\nஇந்த 3 போட்டிகளுமே துல்லிய ஆட்டமாக தொடர் வெற்றியில் முடிந்தது அபாரமானது. ஓயாது சிறப்பான ஆட்டத்தை அணி வீரர்கள் வெளிப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.\nஇந்தப் போட்டியுடன் எனக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவின் கடுமையான தொடர், பிறகு இங்கு போட்டிகள். இப்போது 3-0 என்று தொடரை வென்றுள்ளோம் அதனால் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக முடிகிறது.\nஇவ்வாறு கூறினார் விராட் கோலி.\nஅதிவிரைவில் ஒருநாள் 11,000 ரன்கள்: விராட் கோலி உலக சாதனை- சச்சின் டெண்டுல்கரை முறியடித்தார்\nஉ.கோப்பைப் பிற்பகுதிப் போட்டிகளுக்கும் அரையிறுதிக்கும் ஷிகர் தவண் இருப்பார்: கேப்டன் விராட் கோலி சமிக்ஞை\nஇந்தியாவுடன் விளையாடுகிறோம்.. 2 புள்ளிகள் பெற எங்களுக்கு வாய்ப்பு : நியூஸி. பவுலர்பெர்குசன் திட்டவட்ட நம்பிக்கை\nவிராட் கோலியின் 'டாப்’ ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் :‘இமேஜ்’ பல மடங்கு உயர்ந்தது- ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சி\nடாப்... டாப் வின்: இந்தியாவில் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது- விராட் கோலி\nநேற்று பாகிஸ்தான் இன்று இலங்கை: மொத்தம் 45 ஒவர்களே நீடித்த போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி\nஎன் 19 வயதில் ஷுப்மான் கில் திறமையில் 10% கூட என்னிடம் இல்லை: விராட் கோலி புகழாரம்\nஒவ்வொரு நீதிபதியிடமும் 4,500 வழக்குகள் நிலுவை\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிஜு ஜனதா தளம் பதில்\nகாங்கிரஸின் கொள்கை ஒன்லி ராகுல், ஒன்லி பிரியங்கா: அமித்ஷா கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/22453-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T08:36:34Z", "digest": "sha1:EJ6MJVHGMYNAVSVOE7FKBMWOJV2AVWH6", "length": 6852, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு | தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு", "raw_content": "\nதங்கம் விலை பவுனுக்���ு ரூ.160 உயர்வு\nஐபிஎல்லில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அவர்கள் எங்கிருந்து வாக்களிக்க விரும்பினாலும் வாக்களிக்க அனுமதிக்க அளிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார்.\nபிரதமர் மோடி மக்களிடையே தேர்தலில் வாக்களிப்பது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த, பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் ட்விட்டரில் அழைப்பு விடுத்து வருகிறார்.\nஅந்த வகையில் இன்று கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்த அஸ்வின்,” சரியான தலைவரை தேந்தெடுப்பதற்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாலும் வாக்களிக்க வேண்டும்”என்று பதிவிட்டார்.\nஇத்துடன் ஒரு கோரிக்கையையும் பிரதமர் மோடியிடம் அஷ்வின் வைத்தார்.\nஅதில், “ ஐபிஎல்லில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அவர்கள் எங்கிருந்து வாக்களிக்க விரும்பினாலும் வாக்களிக்க அனுமதிக்க அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.\nஅஷ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nதங்கம் பவுன் விலை ரூ.24,096\nதங்கம் பவுனுக்கு ரூ.184 உயர்வு\nதங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு \nதங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்வு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் 3.28 லட்சம் பேருக்கு தபால் வாக்கு படிவங்கள்: மே 23 காலை வரை வாக்குகளை செலுத்தலாம் என அறிவிப்பு\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தியது செல்லாது: அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஆதரவு என்ற பெயரில் கட்சியில் இணைவோர் ‘ஒற்றர்களாக’ செயல்படுவதால் அதிமுக அதிர்ச்சி: கண்காணிப்பு வளையத்தில் புதிய ‘ஸ்லீப்பர் செல்கள்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/navnirman-movement-1974-when-student-power-rattled-the-unhealthy-status-quo-3125", "date_download": "2019-06-25T07:23:15Z", "digest": "sha1:4YHM25P5AF5RFLBR7NGB4USESOHJYHH4", "length": 24442, "nlines": 214, "source_domain": "www.narendramodi.in", "title": "புனரமைப்பு (நவ்நிர்மான்) இயக்கம் (1974) :ஆரோக்கியமற்ற நிலையை மாணவர் சக்தி கதிகலக்கியபோது!", "raw_content": "\nபுனரமைப்பு (நவ்��ிர்மான்) இயக்கம் (1974) :ஆரோக்கியமற்ற நிலையை மாணவர் சக்தி கதிகலக்கியபோது\nபுனரமைப்பு (நவ்நிர்மான்) இயக்கம் (1974) :ஆரோக்கியமற்ற நிலையை மாணவர் சக்தி கதிகலக்கியபோது\n1960, மே, 1 அன்று குஜராத் உருவாக்கப்பட துவக்கத்தில் இருந்த உற்சாகம் மற்றும் நம்பிக்கை பத்தாண்டுகளின் முடிவின்போது தணிந்துபோனது. விரைவான சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றம் ஆகிய கனவுகளை கொண்டிருந்த குஜராத்தில் உள்ள சாதாரண மக்களிடையே ஏமாற்றமே ஏற்பட்டது. இந்துலால் யாக்னிக், ஜிவ்ராஜ் மேத்தா மற்றும் பல்வந்த் ராய் மேத்தா போன்ற அரசியல் புள்ளிகளின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள், அரசியலில் பணம் மற்றும் அதிகாரத்தின் மீதான மோகத்தால் மறைந்து போனது. 1960-களின் முடிவு மற்றும் 1970-களின் துவக்கதில், குஜராத்தில் இருந்த காங்கிரஸ் அரசின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் புதிய உச்சத்தை எட்டியது. 1971-ல் இந்தியா பாகிஸ்தானை போரில் வென்று, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக உறுதியளித்தன்பேரில் காங்கிரஸ் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வாக்குறுதி, ‘வறுமை ஒழிப்பு” என்பதிலிருந்து ‘ஏழை ஒழிப்பு”-ஆக மெல்ல மாறியது. குஜராத்தில், ஏழைகளின் வாழ்க்கை மிகவும் மோசமானதுடன், கடும் வறட்சி மற்றும் கடும் விலையேற்றம் ஆகியவையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாநிலத்தில் அடிப்படை பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் காட்சி பொதுவாகி போனது. பொது மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை\nதீர்வு காண்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாத காங்கிரஸ் அரசு, கோஷ்டி பூசல்களில் மூழ்கி போய், இந்நிலையை மாற்றிட எந்த விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக, திரு.கியான் ஷியாம் ஓசாவின் அரசு கவிழ்க்கப்பட்டு, குழப்பமான சூழ்நிலையில் திரு.சிமன்பாய் பட்டேல் அரசு பதவியேற்றது. எனினும், இந்த அரசும் நிகரான திறமையற்றதாக நிருபிக்கப்பட்டதால், குஜராத் மக்களிடையே அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி, 1973, டிசம்பரில், மோர்பி பொறியியல் கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் தங்களது உணவு கட்டணம் உயர்ந்ததை எதிர்த்து போராட்டம் நடத்தியதன் மூலம் பொதுவான கோபமாக மாறியது. இந்த போராட்டங்கள் பெருத்த ஆதரவை பெற்று, அரசிற்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக மாற தூண்டியது. மா��ில மற்றும் மத்திய அரசுகள், தாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளாலும் இந்த அதிருப்தியை போக்க இயலவில்லை. ஊழல் மற்றும் விலை உயர்விற்கு எதிரான பெரும் போராட்டமாக இருந்த நிலையில், குஜராத் கல்வி அமைச்சர் இதற்காக ஜன் சங்கத்தை குற்றம் சாட்டியதால், நிலைமை மிகவும் மோசமடைந்தது. 1973-ல் திரு. நரேந்திர மோடி, சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வத்தை காட்டியதுடன், பொதுமக்களை பாதிக்கக்கூடிய விலையேற்றம், பணவீக்கம் மற்றும் இதர பிரச்சினைகளுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். இளம் பிரசாரகர் மற்றும் அகில பாரதிய மாணவர் அமைப்பின் உறுப்பினரான திரு.நரேந்திரர் புனரமைப்பு இயக்கத்தில் இணைத்து தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றினார். சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் ஒரே குரலில் பங்கேற்றதன் மூலம் புனரமைப்பு இயக்கம் எல்லா விதத்திலும் மிகப் பெரிய இயக்கமாக இருந்தது. இந்த இயக்கம், பொதுமக்களின் நன் மதிப்பிற்கு உரியவரும், ஊழலுக்கு எதிராக போராடுபவருமான திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் ஆதரவை பெற்றதன் மூலம் மேலும் வலுப்பெற்றது. அகமாதாபாத்தில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருந்ததால், திரு.நரேந்திரர் அப்புகழ்பெற்ற தலைவருடன் நெருங்கி பழகும் உயரிய வாய்ப்பை பெற்றார். அந்த முதுபெரும் தலைவருடன் நடத்திய பேச்சுக்கள் இளம் நரேந்திரரிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புனரமைப்பு இயக்கம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதோடு திரு. சிமன்பாய் பட்டேல் பதவியேற்ற ஆறு மாத காலத்திலேயே ராஜினாமா செய்தார். புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ் அரசு அகற்றப்பட்டது. முரண்பாடாக, 1975, ஜுன், 12 அன்று குஜராத் தேர்தல் வெளிவந்த அன்றை தினத்திலேயே, அலகாபாத் உயர்நீதி மன்றம், பிரதமர் இந்திரா காந்தியை தேர்தல் ஊழல் குற்றவாளி என அறிவித்ததன் மூலம் பிரதம மந்திரியான அவரது எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கியது. ஒரு வாரத்திற்கு பின்பு, திரு.பாபுபாய் ஜஷ்பாய் பட்டேல் தலைமையில் குஜராத்தில் புதிய அரசு அமைக்கப்பட்டது. திரு.நரேந்திரருக்கு முதல் மிகப் பெரிய போராட்டமாக புனரமைப்பு இயக்கமானதுடன், அவருக்கு சமூக பிரச்சினைகள் குறித்த உலகப் பார்வைக்கு வழிவகுத்தது. இது, திரு.நரேந்திரருக்கு, அரசி���ல் வரலாற்றில், 1975-ம் ஆண்டு குஜராத்தில், லோக் சங்கர்ஷ் சமித்தியின் பொது செயலாளராக பதவியையும் அளித்தது. இயக்கத்தின்போது, குறிப்பாக, மாணவர்களின் பிரச்சினையை அருகிலிருந்து உணரும் வாய்ப்பை பெற்றது, அவர் முதலமைச்சர் ஆனபோது அவருக்கு மிகப் பெரிய சொத்தாக அது அமைந்ததை நிருபித்தது. 2001 முதல், அவர் கல்வி சீர்திருத்தத்தில் தனது முக்கிய கவனத்தை செலுத்தி, குஜராத் இளைஞர்கள் உலகத்தரமான கல்வியை பெற வைத்தது. குஜராத்தில், புனரமைப்பு இயக்கத்திற்கு பின்பான நம்பிக்கை குறுகிய காலம் மட்டுமே இருந்தது. 1975, ஜுன் 25 நடுஇரவில், பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி பொது உரிமைகளை ரத்து செய்யும் வகையிலும், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையிலும் அவசர சட்டத்தை அறிவித்தார். திரு.நரேந்திர மோடியின் வாழ்க்கையில் முக்கிய அத்தியாயம் துவங்கியது\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/59655-devotional-and-science-are-compelling-the-same.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T09:05:57Z", "digest": "sha1:JWJMSFYADXSH2VDCR7M5WFEB43LSIM47", "length": 13599, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்… | Devotional and Science are compelling the same !", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\nராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் நல்ல காரியங்களைத் தவிர்த்துவிடுவோம். காலங்காலமாக இதை செய்து வருகிறோம் என்பதற்கு காரணங்கள் உண்டு. ஆனால் அதே போன்று செவ்வாய் மற்றும் சனிக்கிழமை களில் நல்ல காரியங்கள் செய்வதைத் தள்ளிப்போடுகிறோம்.\nசெவ்வாய் பிருத்வி என்றும், பூமி என்றும் அழைக்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக செவ்வாய் என்றால் மங்களம் என்று சொல்வார்கள். செவ்வாய் தோஷம் என்றாலே பதறிவிடுகிறார்கள். ஆனால் செவ்���ாய் தோஷம் உள்ளவர்கள் பாக் கியம் கொண்டவர்கள்தான். தோஷம் என்னும் ஒற்றை வார்த்தை அவர்கள் மன தில் பல எதிர்மறையான சிந்தனைகளை உண்டாக்கிவிடுகிறது.\nமனிதனுக்கு நல்ல இரத்த ஓட்டத்தையும், ஆரோக்யத்தையும் வலிமையும் கொடுப்பது செவ்வாய் தான். செவ்வாய் பகவானுக்கு உரிய கடவுள் முருகக் கட வுள். செவ்வாய்க்கிழமை வெகு விசேஷமானது என்று சாஸ்திரங்களில் சொல் லப்பட்டுள்ளது. மனையடி சாஸ்திரத்தின் படி செவ்வாய்க்கிழமைகளில் பூமி பூஜை செய்வது மிகவும் நல்லது. அன்றைய தினம் இறைவனுக்கு பூஜை செய்யும் போது கடவுளின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். மேலும் தொடங்கப்பட்ட விஷ யமும் தடங்கலின்றி சிறப்பாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅஷ்டமி, நவமியில் எதையும் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறார் கள். ஆனால் நவமியில் தான் ஸ்ரீராமர் பிறந்தார். அஷ்டமியில்தான் கிருஷ்ண பகவான் அவதரித்தார். எட்டு எண்ணும்கூட்டுத்தொகையும் நல்லதல்ல என்று சொல்கிறார்கள் ஆனால் அஷ்டலஷ்மிகள் எட்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nவெளிநாடுகளில் செவ்வாய்க்கிழமைகளில் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். பெண்ணுக்கு மாங்கல்ய பலனை தருவதற்கும் செவ்வாயின் உதவியை நாடுகிறார்கள். பெண்களுக்கு அணிவிக்கப்படும் மாங்கல்யத்தின் இருபுறமும் செவ்வாய்க்குரிய பவளத்தைச் சேர்க்கிறார்கள்.\nஇது ஆகாது என்று சொல்லும்போதே அலட்சியம் செய்யாமல் அறியாமல் அச்சப்படும் மக்களே அதிகம் இருக்கிறார்கள். குடும்பத்துக்கு ஆகாது என்று ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகளை மீறி செய்தால் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்று ஆழமாக மனதில் பதிய வைப்பதால் ஏற்படும் எதிர்மறை சக்திகளின் ஆற்றல் வலுக்கிறது. பெரும்பாலும் அதனாலேயே அசம்பாவித மும் ஏற்பட்டுவிடுகிறது. பிறகு ஒதுக்கி வைத்ததைச் செய்தால் இப்படித்தான் நேரும் என்னும் மனோபாவம் இயல்பாகவெ ஏற்பட்டுவிடுகிறது.\nசெய்யக்கூடாத நாட்களில் எல்லாமே செய்யலாம் என்று சொல்வதைவிட மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கு வலு கொடுக்கும் வகையில் செயல்படாமல் இருப்பதே சிறந்தது. விஞ்ஞான ரீதியாக மனம் ஒன்றை செய் யக்கூடாது என்று உறுதியாக நினைத்துவிட்டால் என்ன செய்தாலும் அது கெடுத லாகவே முடிந்துவிடும். ஆனால் செய்ய தகாத செயலையும் செ��்தே ஆக வேண்டும் என்று மனம் முடிவு செய்த பிறகு இறங்கினால் அத்தகைய செயல் எதுவாயினும் மனதுக்கு ஆதரவாகவே முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்... ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்... எதிர்மறை எண்ணங்களை வளர்க்காதீர்கள்....\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63286-strong-action-to-get-drinking-water-minister-jayakumar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T09:04:56Z", "digest": "sha1:IFMWFEAYTWDHVB5B6Y4CFM7FOESPIV2T", "length": 12544, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்! | Strong action to get drinking water: Minister Jayakumar", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்���ியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்\nகுடிநீர் பற்றாக்குறையை போக்கவும், மின் தடையை சரி செய்யவும் அரசு தீவிரமாகவும் முழுமையாகவும் செயல்பட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை டுமீங் குப்பம் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தீ விபத்தில், 13 குடிசைகள் முற்றிலும் சேதமாகியுள்ளதாகவும் தேர்தல் விதிகள் நடப்பில் உள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்றபின் விலையில்லா அரிசி, துணிமணிகள் போன்ற நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கேயே குடியிருக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.\nமு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு பணத்தாசையும், பதவி ஆசையும் பெருகிவிட்டதாகவும், கமல் மதத்தை வைத்து அரசியல் நடத்தி வருவதாகவும் தெரிவித்த அவர், ஸ்டாலின் தமிழக அரசை குறைகூறவேண்டும் என்பதையே வாடிக்கையாக வைத்துள்ளதாக தெரிவித்தார்.\nதமிழகத்தில் மின் தடங்கல்தான் ஏற்பட்டுள்ளதே தவிற மின் வெட்டு ஏற்படவில்லை என கூறிய அவர், திமுக ஆட்சியில் 20 மணி நேரம் மின் வெட்டு இருந்து வந்ததாக குறிப்பிட்டார். மேலும், கோடை காலத்தில் மின்பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால் அதை சமாளித்து தமிழக அரசு மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கி வருவதாகவும், சில பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளும் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், மழை வேண்டுமானால் மரங்கள் அதிக அளவில் நடப்படவேண்டும் எனவும் 5 கோடி மரங்கள் தமிழகத்தில் இருந்தால் தான் தமிழகம் சோலையாக மாறும் எனவும் தெரிவித்தார். மரங்களை வெட்டுவோருக்கு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க புதிய வீராணம் திட்டத்தின் மூலமும் மெட்ரோ மூலமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமரபை மீறிய தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா\nகல்வெட்டு விவகாரம்: ரவீந்திரநாத் குமார் கண்டனம்\nஆப்கானிஸ்தான்- குண்டு வெடித்து சிறுமி உள்பட 2 பேர் பலி\nசென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாய்கறி விலை கணிசமாக உயர்வு\nஅதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு காவலர்களை ஆபாசமாக பேசிய இளைஞர் கைது\nதிருமணமாகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\nலாபத்தை குறைத்துக் கொண்டு, சேவை மனப்பான்மையுடன் குடிநீர் விநியோகம் செய்யுங்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/36021", "date_download": "2019-06-25T08:21:37Z", "digest": "sha1:VE5PSVLKRYIRXYQPFQXVP4JGULQ2U3WI", "length": 16037, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "இராஜாங்க அமைச்சோடு இணைந்து செற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் அனுமதி | Virakesari.lk", "raw_content": "\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nநாட்டைக் கட்டியெழுப்பவேண்டுமெனில் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் - மஹிந்த\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\nஇராஜாங்க அமைச்சோடு இணைந்து செற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் அனுமதி\nஇராஜாங்க அமைச்சோடு இணைந்து செற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் அனுமதி\nமத்திய, ஊவா மாகாணங்களின் தமிழ் கல்வி அமைச்சுகள் கல்வி இராஜாங்க அமைச்சோடு இணைந்து செயலாற்றுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் அனுமதி வழங்கியுள்ளார்.\nஇவ்வாறு இணைந்து செயலாற்றவில்லை என்றால் மத்திய மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன் மற்றும் செந்தில் தொண்டமானுக்கு எதிராக கட்சியின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட புரூட்ஹில் தமிழ் வித்தியாலயத்திற்கான கட்டிடத்தின் மாடி பகுதியை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பிலிப்குமார், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஇன்று நாட்டின் அரசியல் சூழ்நிலை போகும் போக்கை பார்த்தால் அடுத்த மூன்று நான்கு மாதத்தில் மாற்றம் ஒன்று ஏற்படவிருக்கின்றது..\nஎன தெரிவித்த அவர் கடந்த வாரம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரையும், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சரையும், கல்வி இராஜாங்க அமைச்சோடு இணைந்து மாகாண அமைச்சின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என ஊடகங்களின் ஊடாக எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஅந்த அழைப்பின் பிரகாரம் இவ்விரண்டு மாகாண அமைச்சர்களும் இதுவரை ஏன் இணைந்து செயல்பட முன்வரவில்லை. இவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சோடு இணைந்து செயலாற்ற நான் அனுமதி கொடுக்க வேண்டும் என்றல்ல.\nகல்வி மற்றும் சமூகம் முன்னேற்றத்திற்கு யாரோடு வேண்டுமென்றாலும், இணைந்து செயல்பட வேண்டும். பேயே வந்து பக்கத்தில் உறங்கினாலும் நாம் அதோடு உறங்கி கொண்டு நமது காரியத்தை சாதிக்க வேண்டும்.\nமாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதைவிட ஆசிரியர்களும், அதிபர்களும் அக்கறை காட்டி சாரியான அடித்தளம் இட்டால் மாத்திரமே எதிர்கால அத்திவாரம் சரியாக அமையும்.\nஅதனால் கல்வி இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கமைய மத்திய மற்றும் ஊவா மாகாண அமைச்சர்களை கல்வி இராஜாங்க அமைச்சோடு இணைந்து கல்வியை முன்னேற்றமடைய முழுமையான அதிகாரத்தை கொடுக்கின்றேன்.\nநமது சமூகம் மேலோங்க கருத்து வேறுபாடுகளை அப்புறப்படுத்தி யாருடனும் இணைந்து மக்களுக்காக சேவை செய்யும் அதிகாரத்தையும் வழங்குகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nவென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2019-06-25 13:37:27 தங்கொட்டுவ சந்தை முஸ்லிம்கள்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nயாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்�� அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2019-06-25 13:43:53 5G தொழில்நுட்பம் இணைய சேவை யாழ்ப்பாணம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nபரிசீலனை என்ற போர்வையில் பதுளை பாத்திமா முஸ்லீம் மகளீர் கல்லூரிக்குச் சென்ற பதுளை கல்வி வலய உத்தியோகஸ்தர்கள் குழு அக்கல்லூரியிலிருந்து தனிப்பட்ட மற்றும் கல்லூரியின் உள்ளார்ந்த விடயங்கள் அடங்கிய கோவைகளை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாகக் கல்லூரி அதிபர் எம்.ஏ. ஹய்ருப் நிசா குறிப்பிட்டார்.\n2019-06-25 13:38:23 அதிபர் அனுமதி கல்லூரி ஆவணங்கள்\nநாட்டைக் கட்டியெழுப்பவேண்டுமெனில் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் - மஹிந்த\nமுறையான ஒரு நாட்டை கட்டியெழுப்பவேண்டுமாயின் முழு அரசியலமைப்பும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.\n2019-06-25 12:58:04 கல்முனை பிரதேச செயலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/book-depot-t/books/116-ziayarathul-quboor/791-ziarat-al-kuboor-05.html", "date_download": "2019-06-25T07:47:32Z", "digest": "sha1:TK6A6WNDJTYJVLO2OMBSLKIISY55DKO3", "length": 10581, "nlines": 80, "source_domain": "darulislamfamily.com", "title": "ஷரீஅத்தில் மஸ்னூனான ஜியாரத்", "raw_content": "\nமுகப்புபுக் டெப்போபுத்தகங்கள்ஜியாரத்துல் குபூர்ஷரீஅத்தில் மஸ்னூனான ஜியாரத்\nWritten by தாருல் இஸ்லாம் ஆசிரியர் குழு.\nநமது ஷரீஅத்தெ முஹம்மதிய்யாவில் (இஸ்லாத்தில்) ஜியாரத் செய்யும் விதம் எவ்வாறு அனுமதிக்கப்பட்டிருக்கின்றதெனின், கப்ராளியான பெரியாருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். பிறகு கல்லறையினுள் இருக்கும் ���வருக்காக\nஜனாஸாவின்போது துஆ கேட்பதேபோல் அல்லாஹ்வினிடம் துஆ கேட்க வேண்டும். இவ்வாறே நாயகம் (ஸல்) அவர்கள் அஸ்ஹாப்களான தங்கள் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். எப்படி எனின், சஹாபாக்களை நோக்கி, “நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்வீர்களாயின், இவ்வாறு சொல்வீர்களாக:-\n அஸ்ஸலாமு அலைக்கும். மேலும் நாங்களும் அதிக சமீபத்தில் ஆண்டவன் நாடும்போது நுங்களை வந்து சந்திப்போம். எங்களுக்குமுன் சென்றவர்களுக்கும் பின்னே வருபவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் என்னும் கிருபை செய்வானாக. எங்களுக்கும் நுங்களுக்கும் அல்லாஹ்வினிடம் சுகசாந்தியைக் கேட்கின்றோம். ஆண்டவனே முன்சென்ற அவர்களுக்குக் கொடுக்கும் கூலியேபோல் எங்களுக்கும் தந்தருள்வாயாக. எமக்குப் பின்னே வரும் அவர்களை ஃபித்னாவென்னும் சங்கடத்துக்கு உள்ளாக்காமல் இருப்பாயாக’.”\nஇன்னம் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறும் கூறியிருக்கிறார்கள்: “ஒரு மனிதன் மரணமடைந்த சகோதரனின் கப்ரின் வழியே செல்லும்போது, அந்தக் கப்ரை நோக்கி ஸலாம் செய்வானாயின், அல்லாஹ் அந்த மரணமடைந்த சகோதரனின் ஆன்மாவை அனுப்பி இந்த ஸலாத்துக்குப் பதில் சொல்லும்படி செய்கிறான்.”\nஜீவித்துக்கொண்டிருக்கும் ஒருவன் மரணமடைந்த ஒருவருக்காக ஆண்டவனிடம் துஆ கேட்பானாயின், ஜனாஸாத் தொழுகை தொழுதவனது பிரதிபலனை இவன் அடைகின்றான். இதனால்தான் முனாஃபிகீன்களுக்காக (நயவஞ்சகர்களுக்கு) துஆ கேட்ட வேண்டாமெனத் தடை செய்யப்பட்டிருக்கிறது.\n“அவர்கள் (முனாஃபிக்குகளுள்) எவரேனும் மரணமடைந்து விடுவாராயின், அன்னவருக்காக மன்னிப்பின் துஆவைக் கேட்க வேண்டாம். இன்னம் அன்னவர்களின் சமாதியினருகேயும் நிற்க வேண்டாம்-” (குர்ஆன் 9:84)\nஆனால், உயிருடன் இவ்வுலகத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் மரணமடைந்துபோன அவர்களிடம் சென்று வஸீலா தேடுவதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்களில்லை. ஆயின், உயிருடனிருக்கும் இவர்கள் மரணமடைந்து போயிருக்கும் அவர்களுக்காகப் பயன்பட வேண்டுமென்றும் அன்னவர்களுக்காக ஜனஸாத் தொழுகை தொழ வேண்டுமென்றும் அன்னவர்களுக்காக அண்டவனிடம் பாப மன்னிப்பைக் கேட்க வேண்டுமென்றும் மரணமடைந்தவர்களின் விஷயத்தில் ஜீவித்திருப்பவர்கள் துஆ கேட்பார்களாயின், மரணமடைந்தவர்களுக்கு ஆண்டவனின் தயையுண்��ாகுமென்றும் துஆ கேட்கும் இம்மனிதனுக்கும் இதனால் நன்மையெனும் பிரயோஜனம் உண்டாகின்றதென்றும் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றருளியுள்ளார்கள். உதாரணமாக, நாயகம் (ஸல்) அவர்களது திருவாக்கியத்தைக் கவனிப்பீர்களாக:\n“மரணமடைந்ததன் பின் மனிதனது அமலென்னும் செய்கை முடிந்துவிடுகிறது. ஆனால், சதாகாலமும் நடந்து கொண்டு வரும்படியான சதகாவின் நன்மையும் இவனது கல்வியினால் இவனுக்குப் பின் வரும் மனிதர்கள் பிரயோஜனத்தைப் பெறுவார்களாயின், அக் கல்வியின் நன்மையும், மரணமடைந்த இவனை நினைத்து துஆ கேட்கும்படியான நல்ல பிள்ளையை விட்டுச் சென்றிருப்பானாயின், அந்தப் பிள்ளையினால் ஏற்படும் நன்மையும் மனிதனுக்கு மரணமடைந்ததன் பின்னே வந்து சேர்ந்துகொண்டிருக்கும்-” (புகாரீ).\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/category/video-archieves/", "date_download": "2019-06-25T08:27:53Z", "digest": "sha1:KGYOLSAET4XG7VFGPKHDIORH5KDXWYTV", "length": 5158, "nlines": 104, "source_domain": "gkvasan.co.in", "title": "Video Archieves – G.K. VASAN", "raw_content": "\nஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி 16நாட்கள்தேர்தல்பிரச்சார சுற்றுபயணவிபரங்கள்….\nதஞ்சையில் போட்டியிடும் த.மா.கா-வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு\nசின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்’\n“தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு” – ஜி.கே.வாசன்\nத.மா.கா. தேர்தல் பயணம் 24-04-2016\nதேமுதிக – தமாகா – மக்கள் நல கூட்டணியின் தமாகா வேட்பாளர்கள்\nPosted By: Social Media Team தமாகா வேட்பாளர்கள் 2016, தேமுதிக - தமாகா - மக்கள் நல கூட்டணியின் தமாகா வேட்பாளர்கள், தேமுதிக வேட்பாளர்கள் 2016, மக்கள் நல கூட்டணிவேட்பாளர்கள் 2016\nத.மா.கா வரலாற்றில் இடம் பெறும்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பரப்புரையை தொடங்கிய போது…\nதமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி 16நாட்கள்தேர்தல்பிரச்சார சுற்றுபயணவிபரங்கள்….\nதஞ்சையில் போட்டியிடும் த.மா.கா-வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு\nசின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்’\n“தொண்டர்களிடம் கருத்��ு கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு” – ஜி.கே.வாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-64/", "date_download": "2019-06-25T08:57:52Z", "digest": "sha1:F33G4QABU264KXS7BQB4ITEW62O6ZDDC", "length": 10142, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "ராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome முகவை செய்திகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மாற்றுத் திறனாளிகள் 75 பேருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் உட்பட 557 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nஇவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியது: பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய 355 புதிய குடிநீர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.\nராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 113 இடங்களில் உப்புநீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ளதாக தொடர்ந்து புகார் வரும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.\nவிழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேலு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ஜெகஜோதி உட்பட அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nபிஹார் பிளஸ் 2 தேர்வில் கணக்கு வழக்கு இல்லாமல் மதிப்பெண்களை அள்ளி வழங்கிய அரசு: மொத்த மதிப்பெண்களை விட அதிகம் கொடுத்தது அம்பலம்\nமுறியடித்த இந்திய ராணுவம்: ஜம்முவில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496541", "date_download": "2019-06-25T08:55:34Z", "digest": "sha1:M22APFWS2U6U6Y2AFFXW5SMOU6Y6OD3B", "length": 10236, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மணலி புதுநகரில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சில மாதங்களிலேயே உடைந்தது: தரமற்ற பணியே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு | Newly constructed canal in Manali Puducherry was broken up in a few months: Public Offense - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமணலி புதுநகரில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சில மாதங்களிலேயே உடைந்தது: தரமற்ற பணியே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதிருவொற்றியூர்: மணலி புதுநகரில் புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் தரமற்ற பணியால், சில மாதங்களிலேயே உடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்திற்கு உட்பட்ட மணலி புதுநகரில் உள்ள ஜெனிபர் நகர் பிரதான சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் பெ���ிதும் சிரமப்பட்டனர்.\nஇப்பிரச்னைக்கு தீர்வாக, மாநகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில், கடந்த சில மாதங்களுக்கு முன், மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. ஆனால், தரமற்ற பணி காரணமாக சில மாதங்களிலேயே கால்வாய் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. குறிப்பாக, சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சிறு பாலம் உடைந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியே செல்பவர்கள் இந்த கம்பியில் சிக்கி கீழே விழுந்து வருகின்றனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த சாலையில் மழைநீர் கால்வாய் மற்றும் சிறு பாலம் கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே சிதிலமடைந்துள்ளது. இதை சரிசெய்ய புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற தரமில்லாமல் மழைநீர் கால்வாயை கட்டி மக்கள் வரிப் பணத்தை வீணாக்கிய சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும், இதை முறையாக மேற்பார்வை செய்யாத மழைநீர் கால்வாய் பிரிவு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் தெருவிளக்கு வசதியும் இல்லாததால், இரவு நேரங்களில் இவ்வழியே செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் பெரிய அளவில் விபத்தில் சிக்கும் முன், உடைந்த மழைநீர் கால்வாயை விரைந்து சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.\nமணலி புதுநகர் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் உடைந்தது தரமற்ற பணி பொதுமக்கள் குற்றச்சாட்டு\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nபோக்குவரத்து விதிமீறல் கண்காணிக்க அதிநவீன கேமராக்கள்: சென்னை காவல் ஆணையர்\nகாசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு மீன்வரத்து அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி\nமாணவர்கள் சேர்க்கை இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்\nகுளறுபடியால் கம்ப்யூட்டர் தேர்வு எழுதாத கணினி ஆசிரியர்களுக்கு ஜூன் 27ம் தேதி ஆசிரியர் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் தண்ணீர் எடுக்கும் லாரிகள் எத்தனை: அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்���ப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-shaykh_thaika_suhaib.html", "date_download": "2019-06-25T07:45:36Z", "digest": "sha1:WMMLVW65B2K7SX25HAXU4ZA5OJYSEHYY", "length": 4729, "nlines": 13, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் Dr. தைக்கா சுஹைப் ஆலிம்", "raw_content": "ஷெய்க் கலாநிதி தைக்கா சுஹைப் ஆலிம்\nஅல்லாமா தைக்கா சுஹைப் ஆலிம் அவர்கள் தமிழ் பேசும் உலகில் மாத்திரமன்றி அரபு உலகிலும் நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞராவார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் உலகம் தந்த மாபெரும் இஸ்லாமிய அறிஞர் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் பேரப்பிள்ளை ஆவார்கள்.\n1930ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கீழக்கரை என்னும் இடத்தில் பிறந்தார்கள். ஆரம்ப இஸ்லாமிய ஆன்மீகக் கல்வியை உள்ளுரில் பெற்றுக்கொண்ட அவர்கள் மௌலவி பாஸில் பாடநெறியையும் பூர்த்தி செய்தார்கள். பின்னர் அப்லலுல் உலமா என்ற பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தார்கள்.\nஇலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அவர்கள் அமெரிக்காவின் கொலம்பியா பசுபிக் பல்கலைக்கழகத்தில் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றார்கள். அரவி என்று அழைக்கப்படும் அரபுத் தமிழ் தொடர்பாக அவர்கள் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டார்கள்.\nஷெய்க் சுஹைப் அவர்கள் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை எட்டுப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். இஸ்லாமிய சட்டடங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது முதலாவது நூல் நிய்யத்துக் கடன் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அப்பொழுது அவர்களுக்கு 17 வயதாகும். ஷெய்க் சுஹைப் ஆலிம் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம் உலகில் புலமைச் சொத்தாகவும் கருதப்படுகிறார்கள்.\nஷெய்க் சுஹைப் ஆலிம் அவர்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, ஜோர்தான், எகிப்து, அமெரிக்கா, ஈராக், உட்பட பல நாடுகளுக்குச் சென்று விரிவுரைகளை நடத்தி உள்ளார்கள். கலை, கலாசார துறைக்காக அவர்கள் ஆற்றியுள்ள பணி சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் அரூஸிய்யத்துல் காதிரிய்யா தரிக்காவின் ஆன்மீக தலைவராவார்கள்.\nஇஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் சுஹைப் ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.\nஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTIxMQ==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T08:01:40Z", "digest": "sha1:JAQJG2BFNQGH76OLLQERAP7RJCDHRHXB", "length": 6101, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி – சர்வமத தலைவர்கள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nபிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி – சர்வமத தலைவர்கள்\nதமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கல்முனை நகரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே சர்வமத தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமாக இயங்கிவருவதாக கல்முனை மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பிற்கு கடந்த 7 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமானது என... The post பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி – சர்வமத தலைவர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nமக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/778-2017-04-19-04-55-19", "date_download": "2019-06-25T08:32:35Z", "digest": "sha1:ZVGO6BYFAFDMFMGPZ7NTYKKELKKQXI7Q", "length": 8801, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "“வட சென்னை“ தாமதத்திற்கு காரணம் இதுதான்", "raw_content": "\n“வட சென்னை“ தாமதத்திற்கு காரணம் இதுதான்\n'வடசென்னை' படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் என்று இயக்குநர் வெற்றிமாறன் விளக்கமளித்துள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'வடசென்னை'. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது.\n'வடசென்னை' படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்கள் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'ப.பாண்டி' மற்றும் 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ். இதற்கான காரணம் என்ன என்பது தெரியாமல் இருந்தது.\nமுதன் முறையாக 'வடசென்னை' படப்பிடிப்பில் தாமதம் ஏன் என்று வெற்றிமாறன், \"'விசாரணை'யின் ஆஸ்கர் பரிந்துரைக்காக தயாராக இன்னும் நேரம் ���ேண்டும் என தனுஷிடம் நான் தான் கேட்டேன். வேறெந்த தயாரிப்பாளராக இருந்தாலும் இதற்கு அனுமதித்திருக்க மாட்டார்கள். ஆனால் தனுஷ் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டதுடன் அவரது மற்ற இரண்டு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்\" என தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.\nமேலும், தனுஷ் நடிப்பில் உருவான படங்களைவிட, அதிக பொருட்செலவில் 'வடசென்னை' உருவாகி வருகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/685-2017-03-12-00-09-57", "date_download": "2019-06-25T08:29:16Z", "digest": "sha1:QZUCDHYDD5ZQ7SVDMKYJSTSBZV2EZ726", "length": 7917, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பாபநாசம் படத்தை சிங்களத்தில் இயக்கிய இயக்குனர் செய்யாறு ரவி மாரடைப்பால் காலமானார்", "raw_content": "\nபாபநாசம் படத்தை சிங்களத்தில் இயக்கிய இயக்குனர் செய்யாறு ரவி மாரடைப்பால் காலமானார்\nமலையாளத்தில் வெளியான திரிஷ்யம் என்ற வெற்றிப்படத்தை சிங்களத்தில் மீளாக்கம் (ரீமேக்) செய்த பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் செய்யாறு ரவி சென்னையில் காலமானார்.\nதர்மயுத்தய என்ற பெயரில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் இயக்குனர் செய்யாறு ரவி மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்யாறு ரவி பிரபு நடித்த தர்மசீலன் திரைப்படத்தை 1993 ஆம் இயக்கியதுடன் கார்த்திக் நடித்த ஹரிச்சந்திரா என திரைப்படத்தை 1998 ஆம் இயக்கினார்.\nதொலைக்காட்சி தொடர் ஒன்றை இயக்கி கொண்டிருந்த போது ரவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதேவேளை திரிஷ்யம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kajal-aggarwal-16-01-1734032.htm", "date_download": "2019-06-25T08:01:21Z", "digest": "sha1:PJ3XX62BJ6VNE7JHIVFGYDO2YPAWSGDY", "length": 7528, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "காஜல் அகர்வால் மீது கடுப்பில் இருக்கிறார்களா மற்ற நடிகைகள்? - Kajal Aggarwal - காஜல் அகர்வால் | Tamilstar.com |", "raw_content": "\nகாஜல் அகர்வால் மீது கடுப்பில் இருக்கிறார்களா மற்ற நடிகைகள்\nகாஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என சினிமாவில் கலக்கிவருபவர். அஜித், விஜய் என பல முன்னனி நடிகர்களோடு நடித்துள்ளார்.\nமேலும் இவர் பொங்கல் சிறப்புத்திரைப்படமாக தெலுங்கில் வெளியான கைதி எண் 150 படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்ஜீவியுடன் நடித்துள்ளார்.\nஇப்படம் வெளியான 4 நாட்களில் 100 கோடி ருபாய் வசூலித்துள்ளது. படம் வெற்றியானதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம் காஜல்.\nஇப்படத்தில் நடிக்க ஏற்கனவே மற்ற நடிகைகளிடம் கேட்டபோது ஹிரோ சீனியர் நடிகர் ஆச்சே என யோசித்தார்களாம்.\nமேலும் சில முக்கிய டாப் நடிகைகள் பிசியாக இருந்ததால் காஜலுக்கு அதிக சம்பளம் கொடுத்து புக் செய்துவிட்டார்களாம்.\nஇப்படம் இப்போது பயங்கர ஹிட்டானதால் இந்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என கவலைபடுகிறார்களாம். மேலும் சிலர் காஜல் மீது பொறாமையிலும் இருக்கிறார்களாம்.\n▪ காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்\n▪ அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்\n▪ காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\n▪ நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்\n▪ மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n▪ பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்\n▪ காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\n▪ இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2019-jun-16/", "date_download": "2019-06-25T07:38:38Z", "digest": "sha1:VKV5F3PM7VJLV22PD6DVGBZ3JD2D6YSC", "length": 15578, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன் - Issue date - 16 June 2019", "raw_content": "\nடாக்டர் விகடன் - 16 Jun, 2019\nமருந்தாகும் உணவு - சுக்கு பர்பி\nஇதயம் ஒரு வீடு - ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\nசர்க்கரை சாப்பிட்டால் சரும அழகு பாதிக்கும்\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\n“புற்றுநோயை வெல்லலாம் என்பதற்கு நானே உதாரணம்” - நீர்ஜா மாலிக்\n‘அந்த’ நாள்களில் ‘இந்த’ உணவுகள் வேண்டாமே\nபூனை வளர்த்தால் பார்வை பாதிக்கப்படுமா\nகாதுக்குள் பூச்சி வெளியேற்றுவது எப்படி\nதிருமணம் செய்யலாம்... குழந்தை பெறலாம்\nஎந்த நேரம் நல்ல நேரம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு காரணங்களும் தீர்வுகளும்\n“சோகமான அழைப்புகளைக் கேட்டால் தூங்கவே முடியாது” - ‘ரேடியோ ஜாக்கி’ விஷ்ணு பிரியா\nஅறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 26\nஇசையும் இயற்கைச்சூழலும் மனசை லேசாக்கிடும்\n - கூடற்கலை - 11\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nஇதயம் ஒரு வீடு - ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\n“புற்றுநோயை வெல்லலாம் என்பதற்கு நானே உதாரணம்” - நீர்ஜா மாலிக்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nமருந்தாகும் உணவு - சுக்கு பர்பி\nஇதயம் ஒரு வீடு - ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\nசர்க்கரை சாப்பிட்டால் சரும அழகு பாதிக்கும்\n“சோகமான அழைப்புகளைக் கேட்டால் தூங்கவே முடியாது” - ‘ரேடியோ ஜாக்கி’ விஷ்ணு பிரியா\nஅறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 26\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/bd-t/bd-books-t/133-aariyarukkoru-vedigundu/553-intro.html", "date_download": "2019-06-25T07:36:29Z", "digest": "sha1:DBTILQG6O5NJ2HGZSVKXQFTGQRTZ6Z3D", "length": 6385, "nlines": 81, "source_domain": "darulislamfamily.com", "title": "முன்னுரை", "raw_content": "\nஇந் நூல் திருத்திப் பதிப்பித்த இரண்டாம் பதிப்பாக 1928-இல் வெளிவந்திருக்கிறது. சற்றொப்ப நூறு ஆண்டுகளுக்குமுன் வெளியான நூல். அதற்கேற்ப அக்கால மொழி நடை; வார்த்தைகள். பிறகு 1939-இல் மூன்றாம் பதிப்பாக வெளியிடும் முயற்சியில் தம் பிரதியில் சில திருத்தங்களும் சேர்க்கைகளும் செய்திருக்கிறார் ஆசிரியர் பா. தா. அந்த மூன்றாம் பதிப்பு வெளிவந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் இந்நூல் வெளியான காலத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்திருக்கிறது என்பதைப் பீடிகையின் முதல் பக்கத்தில் அடுத்த பதிப்பிற்காக பாட்டனார் பா. தா. சேர்த்துள்ள அடிக்குறிப்பில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அது பீடிகை - பகுதி 1-இல் கட்டம் கட்டப்பட்டுள்ளது.\nஇந்நூலை இங்கு பதிவேற்றும்போது சில ஒப்பனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமூன்றாம் பதிப்பிற்காகக் குறிப்பிடப்பட்டிருந்த திருத்தங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.\nநீண்ட நெடிய பத்தி, சிறு பத்திகளாகவும் நீண்ட நெடிய அத்தியாயங்கள், சிறு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்���ுள்ளன.\nஅக்காலத்தில் அவர்கள் முறைப்படி எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் சமகால வாசகர்கள் வாசிப்பதற்கு ஏதுவாக உடைத்தோ / சேர்த்தோ மாற்றப்பட்டுள்ளன. ஆனால் எவ்விதத்திலும் பொருள் மாறுபாடு இராது. உதாரணத்திற்கு, ‘மொழிபெயர்த் துள்ளேன்’ என்ற வார்த்தை ‘மொழி பெயர்த்துள்ளேன்’ என்று மாறியிருக்கும்.\nஇந்நூலின் நவீன மாற்றம் அவ்வளவே மற்றபடி இந்நூல் ஏன், எதற்கு, எப்படி என்பதை பீடிகை உணர்த்தும்.\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/coloring-girl-game.htm", "date_download": "2019-06-25T08:27:00Z", "digest": "sha1:YAPEYEW4GEWFXO3QX677IHKU6GWAQ7CI", "length": 8390, "nlines": 93, "source_domain": "ta.itsmygame.org", "title": "பெண்கள் வண்ணம் பூசுவதை விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபெண்கள் வண்ணம் பூசுவதை விளையாட்டு\nஃபிளாஷ் மற்றும் வொண்டர் இயந்திரங்கள்: நிறம் புத்தக\nWinx என்ற நிறம்: லெய்லா\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nநான் நீங்கள் நிறம் நேசிக்கிறேன்\nநிறம் - பெரிய கோட்டை\nசிறந்த வேகப் கார் நிறம்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\nபெண்கள் வண்ணம் பூசுவதை பக்கங்கள் விளையாட்டுகள். பெண்கள் ஆன்லைன் நிறம் விளையாட்டுகள்\nபெண்கள் வண்ணம் பூசுவதை விளையாட்டு\nபெண்கள் விளையாட்டு நிறம் - இது பிரகாசமான மற்றும் வண்ணமயமான ஃபிளாஷ் விளையாட்டு தான். இந்த விளையாட்டுகளில் நீங்கள் உங்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள், திரைப்படங்கள், தேவதை, காமிக்ஸ், கியர், பார்பி, Winx, விலங்குகள் வண்ணம் வேண்டும். பெண்கள் வண்ணம் பூசுவதை விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளன மற்றும் அனைத்து வயது குழந்தைகள் பொருத்தமான உள்ளன. மிகவும் அற்புதமான நிறம் ஆன்லைன் பெண்கள் விளையாட்டுகள். அவர்கள் குழந்தைகளின் அறிவு, உளவுத்துறை மற்றும் வண்ண மற்றும் தொனி தேர்ந்தெடுக்க, வரைய திறனை வளர்க்க உதவும். நீங்கள் வானவில்லின் அனைத்து வண்ணங்கள் பரிசோதனை, உங்கள் குழந்தை அதேவேளை விட்டு நேரம் வேடிக்கை முடியும். இந்த பகுதியில் தொடர்ந்து பெண்கள் புதிய இலவச வண்ண புதுப்பிக்கப்படும். உங்கள் கற்பனை, கவனத்தை, நிறம் மற்றும் அழகு உணர்வு உடற்பயிற்சி. அந்த நேரத்தில் ஒரு தெரியவில்லை கலைஞனாக, தங்கள் சொந்த தனிப்பட்ட masterpieces உருவாக்க இலவச உணர்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5044-----42-------.html", "date_download": "2019-06-25T07:24:10Z", "digest": "sha1:BI4EFLWBR7RLSBE5VAIHQI6DWLSWIW6A", "length": 19996, "nlines": 82, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா?", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஏப்ரல் 16-30 2019 -> அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\nநாராயணனின் வாகனமான கருடன் புறப்படத் தயாராகப் பறந்து வந்து வணங்கி நின்றது. நாராயணனும், நாரதரும் கருடன் மீதேறிப் புறப்பட்டனர். பூலோகத்தில் ஒரு பகுதிக்குப் போய்ச் சேர்ந்தனர். அங்கே ஒரு தடாகம் இருந்தது. அதன் கரையிலே போய், “நாரதா நகரத்துக்குள்ளே பிறகு போவோம். இப்போது இந்த தடாகத்திலே காலைக் கடன்களை முடித்துக் கொள்’’ என்றார் பரமாத்மா.\nகிருஷ்ணபரமாத்வை அமர்த்திவிட்டு குளத்து நீரில் மூழ்கி நாராயண ஜபம் செய்துகொண்டே குளித்து எழுந்தார் நாரதர். கரையிலேயிருந்த நாராயணனைக் காணவில்லை. அதைவிட அதிசயம் ஒன்று நடந்திருந்தது. நாரதர் பெண்ணாக வேற மாறியிருந்தார். பார்க்க அழகாக பருவ எழில் கொஞ்சும் குமரிப் பெண்ணாக காட்சியளித்தார். இப்போது அந்தப் பெண்ணுக்க�� தான் நாரதர் என்றும், அவர் கருடன் வாகனத்தில் நாராயணனோடு வந்ததும், மற்றும் எவ்வித பழைய நினைவும் வரவே இல்லை. அப்போது வேட்டையாடிக் களைத்துப்போன மன்னன் தாலத்துவஜன் தாகம் தீர்க்க வேண்டி தடாகத்துக்கு வந்தவன் தண்ணீருக்குப் பதில் அழகான ஆரணங்கு ஒருத்தி அங்கே நின்றிருந்ததைக் கண்டு அவளது அழகில் மயங்கினான். அவளை நெருங்கி, “பெண்ணே யார் நீ எங்கே வந்தாய்’’ “என்னை மணந்து கொள்கிறாயா’’ என்று கேட்டபடி மன்னன் அவளது கரங்களைப் பற்ற, அவள் ஏதும் பேசாதிருக்கவே மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று கண்ட மன்னன் அவளைக் குதிரை மீதேற்றி நாட்டிற்கு அழைத்துப் போய் மணம்புரிந்து கொண்டான்.\nபல பிள்ளைச் செல்வங்களை ஈன்றாள் அந்தப் பெண். அவர்கள் வளர்ந்து அவர்களுக்கும் திருமணம் மற்றும் சடங்குகள் யாவும் செய்தாள். இந்நிலையில்தான் விதி விளையாடத் தொடங்கியது. அடுத்த நாட்டு அரசன் படையெடுத்து வந்தான். பயங்கரமான போரில் மன்னனின் பிள்ளைகளும் பேரர்களும் போர்க்களத்தில் மாண்டனர். நாடு நகரம் இழந்து மன்னனும் இந்த அரசியும்தான் மிஞ்சினர். அரசியோ பிள்ளைகளும் பேரர்களும் வீழ்ந்து கிடந்த போர்க்களத்தில் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.\nஅப்போது ஒரு முனிவர் அங்கே வந்தார். “பட்டத்து அரசியே இறப்பதும் பிறப்பதும் உலக இயற்கை. தடாகத்திலே குளித்து தலைமுழுகி செய்ய வேண்டிய கர்ம காரியங்களைச் செய்’’ என அவளையும் மன்னனையும் தடாகத்திற்கு அழைத்துப் போனார்.\nமன்னனும் அரசியுமே குளத்தில் இறங்கி மூழ்கி எழுந்தனர். மன்னன் திடுக்கிட்டான், தன்னோடு தண்ணீரில் மூழ்கிய பட்டத்து அரசியை அங்கே காணவில்லை. அவளுக்குப் பதிலாக அங்கே நாரதர் நின்றுகொண்டிருந்தார். மன்னன் அழுது புரண்டு, “எங்கே என் மனைவி’’ என நாரதரை உசுப்பினான்.\nஅப்போது கரையிலே நின்று கொண்டிருந்த முனிவர், “மன்னவா நீ ஏன் அழுது புலம்புகிறாய் நீ ஏன் அழுது புலம்புகிறாய் உன் மனைவியை முதன் முதல் இந்த இடத்தில்தானே பார்த்தாய் உன் மனைவியை முதன் முதல் இந்த இடத்தில்தானே பார்த்தாய்’’ என்று கேட்டதும், ‘ஆமாம்’ என்றான் மன்னன். இப்போது அதே இடத்திலே அவளைப் பிரிந்தாய். இதிலே உனக்கு என்ன நஷ்டம்’’ என்று கேட்டதும், ‘ஆமாம்’ என்றான் மன்னன். இப்போது அதே இடத்திலே அவளைப் பிரிந்தாய். இதிலே உனக்கு என்ன நஷ்டம் ஆண்டுக்கணக்கில்தான் அவளோடு வாழ்ந்து விட்டாயே, முதுமையடைந்த நீ அவளைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து தவம் செய்து நற்கதிக்குப் போக முயற்சி செய்’’ என்று கூறி அனுப்பினார்.\nகுளத்திலிருந்து நாரதர் எழுந்து கரை ஏறினார். எதிரே முனிவராக இருந்தவர் மறைந்தார். அங்கே பரந்தாமன் வீணையோடு நின்றிருந்தார். “நாரதா நீ என்னிடம் கொடுத்துவிட்டு சென்றாயே வீணை, இதோ பெற்றக்கொள் என்றார்’’ என இந்து மதம் (நாரதர் புராணம்) கூறுகிறது.\nஇந்து மதத்தில் எந்தப் புராணத்தை எடுத்துக் கொண்டாலும் ஆண் பெண்ணாக மாறுவது, மீன் பெண்ணாக மாறுவது , மனிதன் மிருகமாக மாறுவது கூறப்படுகிறது. இப்படி மாறுவதாய்க் கூறுவது அறிவியலுக்கு ஏற்றதா\nஅத்தனையும் கற்பனைகள். அறிவியல் உண்மைக்கு எதிரானவை. அப்படித்தான் இந்தப் புராணத்தில் சொல்லப்படும் ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாறிய கதை. இப்படிப்பட்ட மூடக் கதைகளைக் கூறும் இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படையானது என்று கூறுவது அடிமுட்டாள்தனமான பிதற்றல் அல்லவா\nசாபம் விட்டால் மனிதன் மரமாவானா\nகுபேரனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள் சிவபெருமானுக்குச் சேவை செய்து வந்தனர். ஆனால், மதம் பிடித்தவர்கள். ஒரு நாள் அவ்விருவரும் வாவுணீ என்ற பானத்தைப் பருகிப் பெண்களோடு கூடிப் பாடிக்கொண்டு மலர் மிகுந்த மந்தாகினி ஆற்றின் கரையில் களித்துக் கொண்டிருந்தனர். குடியினால் அவர்களுடைய கண்கள் சுழன்று கொண்டிருந்தன. ஆற்றில் இறங்கிப் பிடிகளினிடையே இருக்கும் களிறென மங்கையரோடு விளையாடினர்.\nஅச்சமயம் நாரதர் அங்கே வர நேர்ந்தது. குடிவெறி கொண்டிருக்கும் இவ்விருவரையும் அவர் கண்டார். முனிவரைக் கண்டு மங்கையர் என்ன சாபம் வருமோ என்று பயந்தனர். பரபரப்புடன் தங்கள் ஆடையை உடுத்திக் கொண்டனர். ஆனால், குபேரன் மைந்தர் இருவரும் நாரதரைச் சிறிதேனும் மதிக்காமல் பிறந்த மேனியாய் ஆடிக் கொண்டிருந்தனர். நாரதருக்கு அவர்களை உடனே சபிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சாபம் மூலமாக அவர்கள் இறுதியில் கடைத்தேறுவார்கள் என்பது அவருடைய கருத்து. அவர்களை அணுகி நாரதர் பேசலானார்.\nகள்ளுண்டு தம்மை அறியாது நிற்கும் இவர்கள் ஓரிடத்திலே நகராது நின்றுகொண்டு, தலை வணங்காது நிமிர்ந்து, ஆடையற்றுப் படைத்த வண்ணம் வளரும் மரங்களாக மாறக் கடவது. ஆனால், தன் நினைவு மட்டும் உங்களுக்கு மாறாது. இவ்வாறு தேவ வருடத்தில் நூறு கழிந்ததும் வாசுதேவனே உங்களுக்கு விடுதலை அளிப்பான்’’ என்றார்.\nஇவ்வாறு கூறிவிட்டு நாரதர் நாராயண ஆசிரமத்துக்குச் சென்றுவிட்டார். நளகூபரன், மணிக்ரீவன் என்ற பெயர் பூண்ட அவ்விருவரும் உடனே இரண்டு ‘ஆர்ஜுன’ மரங்களாக மாறிவிட்டனர். இரண்டு மரங்களும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்தன.\nயசோதனை கண்ணனைக் கயிற்றினால் மர உரலோடு சேர்த்துக் கட்டினாள் அன்றோ மரங்களாக நின்று கொண்டிருந்த குபேரனுடைய குமாரர்களை விடுவிக்க வேண்டி, கண்ணன் உரலை இழுத்துக்கொண்டு ‘அர்ஜுன’ மரங்களை நோக்கிச் சென்றார். இரண்டு மரங்களுக்கு நடுவே கண்ணன் சென்றதும் மர உரல் மரங்களுக்கிடையே அகப்பட்டுக்கொண்டது. கண்ணன் உரலைத் தன்னைக் கட்டுண்ட கயிற்றினால் இழுக்கவே, இரண்டு அர்ஜுன மரங்களும் கீழே சாய்ந்துவிட்டன. உடனே இரண்டு குபேர குமாரர்களும் தங்களுடைய தேவ உருவோடு தோன்றினர். கண்ணனைக் கைகூப்பி வணங்கினர். என இந்து மதம் (பாகவதம்) கூறுகிறது.\nமனிதன் என்பவன் விலங்கு வகை. மரம் தாவர வகை. அவற்றின் அடிப்படைக் கூறுகளும் வேறு வேறானவை. மரம் நிலத்தில் வேர்விட்டு வளர்ந்து ஒரே இடத்தில் நிற்கக் கூடியது. மனிதன் நிலத்தின் மேல் இடம் பெயர்ந்து வாழக் கூடியவன். அப்படியிருக்க மனிதன் மரமாக மாறினான். அதுவும் சாபத்தால் மாறினான் என்பது அறிவியலுக்கு ஏற்றதா இது அறிவியலுக்கு நேர் எதிரான மூடக் கருத்துகளின் களஞ்சியமான இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_599.html", "date_download": "2019-06-25T07:40:25Z", "digest": "sha1:C6SKX6OM2Y7EP7BCNJTC32EZA4Y3IC2M", "length": 38498, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிய தேர்தல் முறையை ரத்துசெய்ய, மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு - அப்துல் சத்தார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய தேர்தல் முறையை ரத்துசெய்ய, மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு - அப்துல் சத்தார்\nபுதிய தேர்தல் முறையில் சிறுபான்மைக்கு பாதிப்பை தவிர்க்க தலையிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக பொதுஜன பெரமுன முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,\nபுதிய கலப்பு தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் அனைத்து தரப்பினாலும் அன்று சுட்டிக்காட்டப்பட்டது.புதிய தேர்தல் முறைக்கு எதிராக மஹிந்த ராஜபக்‌ஷ அணியே அன்று பாராளுமன்றத்தில் வாக்களித்திருந்தது.\nபுதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்கள் பாதிப்படைவார்கள் என்பதை அன்றே நாம் சுட்டிக்காட்டினோம்.ஆனால் அன்று அதற்கு ஆதரவாக வாக்களித்த சிறுபான்மை கட்சி தலைவர்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றனர்.இன்று பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பெரும் சக்தியாக விளங்கும் மஹிந்த அணியின் உதவியை கொண்டே மிக இலகுவாக மீண்டும் பழைய முறையில் தேர்தலை நடத்த செய்ய முடியும்.\nஎனவே சிறுபான்மை மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய அநீதியை நிவர்த்தி செய்ய உதவக்கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும் தினங்களில் நடத்தவுள்ளதாக பொதுஜன பெரமுன முஸ்லிம் முற்போக்கு முன்னணியின�� தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த ��ெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:46:45Z", "digest": "sha1:ABBVQNBOVURFBUTAJH5KNKJINGOZRK32", "length": 10946, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆச்சரியமூட்டும் அலையாத்தி காடுகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎன் மகனுடைய பிறந்த நாளைக் கொண்டாட வித்தியாசமான ஒரு இடத்துக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் (மாங்க்ரூவ் காடுகள்). (Mangrove forests). ஒரு காலத்தில் எல்லா கடற்கரைகளிலும் பரந்து வளர்ந்து இருந்த இந்த காடுகள் இப்போது பிச்சாவரம், முத்துப் பேட்டைபோன்ற சில இடங்களில் மட்டுமே காணபடுகின்றன\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகே உள்ளது முத்துப் பேட்டை.\nபிச்சாவரத்தில் அலையாத்திக் காடுகள் இருந்தாலும் முத்துப்பேட்டையில்தான் அலையாத்தியின் பரப்பு அதிகம். அதிலும் முத்துப்பேட்டை அலையாத்தி திட்டுத் திட்டாகக் காட்சியளிக்கிறது. அதேநேரம் பிச்சாவரத்தில் மரத் தொகுதிகள் இடையே படகில் செல்லலாம். முத்துப்பேட்டையில் திட்டுகளின் வெளிப் பகுதியில் இருந்துதான் மரங்களைப் பார்க்க முடிகிறது.\nபடகில் நாங்கள் ஏறியவுடன் சிறிய வாய்க்கால் போலச் சென்ற கழிமுகப் பகுதி, ஓர் இடத்தில் சட்டென விரிந்தது. தண்ணீரில் வளரும் அலையாத்தித் தாவரங்களின் வேர்கள் தண்ணீருக்கு வெளியே சுவாசிக்க நீண்டிருந்த வித்தியாசமான சூழல் புதுவித அழகாக இருந்தது.\nசுற்றிலும் அலையாத்தி மரங்களையே பார்க்க முடிந்தது. திட்டுத் திட்டாக அலையாத்தி மரங்களுக்கிடையே படகு சென்றது. நீர்க்காகம் ஒன்று எங்கள் படகோடு சேர்ந்து பறந்து வந்தது. படகில் பயணித்து அலையாத்திக் காடுகளின் அழகையும், பறவைகளையும், மீனவர்கள் மீன் பிடிப்பதையும் அலையாத்திக் காடுகள��� கடலோடு சேரும் பகுதியையும் காணலாம்.\nஇளைப்பாற காட்டுக்கு இடையே மரப்பாலம் இருக்கிறது. அதில் நடந்து சென்று அலையாத்தி மரங்களை நெருக்கமாகப் பார்க்கலாம். ஆறு மணி நேரம் சுற்றிப் பார்த்தோம். மிகப் பெரிய காட்டுப் பகுதி என்பதால் முழுமையாகப் பார்க்க முடியவில்லை.\nஅலையாத்திக் காடுகள் கோடிக் கரையில்தான் முடிகின்றன. கோடிக் கரைக்கு அருகே இருப்பதால் பருவகாலத்தில் வலசை பறவைகளையும், உள்நாட்டு பறவைகளையும் முத்துப் பேட்டையில் அதிகம் காண முடிந்தது. நாரை, கொக்கு, நீர்க்காகம் போன்றவற்றைப் பார்த்தோம்.\nமுத்துப்பேட்டைக்கு அருகிலேயே உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கும் நீர்ப் பறவைகளை நிறைய பார்க்கலாம்.\nதிரைப்படப் படப்பிடிப்புகள் அடிக்கடி நடைபெற்றுள்ள இடம் என்பதால் பிச்சாவரம் பற்றி நன்கு வெளியில் தெரிந்திருக்கிறது. ஆனால், முத்துப்பேட்டை பற்றி அவ்வளவு தெரியவில்லை. அழகாக இருப்பது மட்டுமில்லாமல், இந்த அலையாத்திக் காடுகள் சுனாமியைத் தடுத்திருப்பதை நினைக்கும்போது மனதில் பெருமிதம் தோன்றுகிறது.\nநேரில் செல்லும்போது ஒரு பகுதியின் இயல்பை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. இயற்கையைப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் இது போன்ற இயற்கைச் சுற்றுலாவை அனைவரும் தேர்ந்தெடுக்கலாமே\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in கடல், காடுகள்\nகார்பைட் மூலம் பழுக்க வைத்த பழங்கள் உஷார்\n← நீரிழிவை கட்டுப்படுத்தும் 'மூங்கில் அரிசி'\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:53:16Z", "digest": "sha1:2LTEA4KCNNUFQY64N7BDDRCHLF74N6OG", "length": 8527, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஸ்லிமா நசுரீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஸ்லிமா நசுரீன் (2010 இல்)\nதஸ்லிமா நசுரீன் (வங்காள: তসলিমা নাসরিন, சுவீடிய: Taslima Nasrin பி. ஆகஸ்ட் 25, 1962) வங்காளதேசத்தை சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சம��ங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு வெளியேறினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் கூறும் போது நான் ஒரு நாத்திகன், என்னை முஸ்லீம் என்று சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.[1] இவர் எழுதிய லஜ்ஜா என்ற புதினம் இவருக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. ஒரு பேட்டியில் இந்தியாவைப் பற்றி இவர் கூறும்போது இந்தியா ஒரு சகிப்பு தன்மையுள்ள நாடு, என்று கூறினார்.[2]\nபேகம் ரொக்கேயா, சல்மான் ருஷ்டி\n↑ என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர்: தஸ்லிமா\n↑ நாடு இந்தியா: வங்கதேச எழுத்தாளர் புகழாரம் தி இந்து தமிழ் 11 ஜனவரி 2016\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தியாவில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1332_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T08:02:16Z", "digest": "sha1:HB3TJN7D2GVANF7Y2BP3A6Y3B4JGGYHR", "length": 6059, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1332 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1332 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1332 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1332 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலா��� கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/late-director-balu-makendra-birthday-today/articleshow/64244932.cms", "date_download": "2019-06-25T08:44:34Z", "digest": "sha1:S65JLEPZM6SYK5V7KQNK4OBMGK5FDLAF", "length": 15725, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "director balu makendra birthday: கனவை காட்சிபடுத்திய காமிரா கலைஞன் பாலு மகேந்திராவின் பிறந்தநாள்! - Late director balu makendra birthday today | Samayam Tamil", "raw_content": "\nகனவை காட்சிபடுத்திய காமிரா கலைஞன் பாலு மகேந்திராவின் பிறந்தநாள்\nமறைந்த காமிரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாள் சினிமா பிரியர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nகாமிரா கலைஞன் இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாள்\nமறைந்த காமிரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த இய க்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாள் சினிமா பிரியர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nதமிழ் சினிமாவை அருமையான கலை அனுபவமாகவும், அழகனுபவமாகவும் மாற்றியவர்களில் ஒருவர் பாலுமகேந்திரா. இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், நடிகர் என்று பல துறைகளில் இயங்கியவர். இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர்.\nநெல்லு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் 1971ம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானா பாலு மகேந்திரா, தனது முதல் படத்திலேயே கேரளா அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார்.\nகாமிரா கலைஞன் இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாள்\nபின்னர் கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகினார் பாலுமகேந்திரா. மிக பெரிய வணிக வெற்றியை பெற்ற இந்த படம், சிறந்த ஒளிப்பதிவாளர்க்கான தேசிய விருதினையும் இவருக்கு பெற்று தந்தது.\nகாமிரா கலைஞன் இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாள்\nஇயக்குனர் மகேந்திரன் இயக்கிய முதல் படமான \"முள்ளும் மலரும்\" என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தன்னுடைய தமிழ்திரைவாழ்வை தொடங்கினார். அதன் பின் அவர் அடைந்த உயரங்கள் பல, 35 ஆண்டுகள் சினிமாவில் இயக்குநராகப் பணியாற்றிய பாலு மகேந்திரா இயக்கியுள்ள படங்களின் எண்ணிக்கை 22. அவர் ஒளிப்பதிவாளராக மட்டும் பணியாற்றிய படங்கள் தனி.\nகாமிரா கலைஞன் இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாள்\nதன் வாழ்நாளில் பெரும் பகுதியை திரையுலகத்திற்கென்றே அர்ப்பணித்த பாலுமகேந்திரா, தன்னுடைய இறுதி நாட்களிலும் தலைமுறை எனும் படத்தின் மூலம் வருங்கால தலைமுறைக்கு பாடமாகிவிட்டு தான் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்.\nஇன்று இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் திரையுலக ரசிகர்கள் அவரது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nகாமிரா கலைஞன் இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nஹவுஸ் ஓனர் படத்திற்காக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்...\n”பிகில்” ஸ்டைலில் கெத்தா வந்து வாக்களித்த நடிகர் விஜய் - சூட...\n நடிகை லதா சுவாரஸிய பேட\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம் - நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி\nவிஜய் படத்தில் அரசியல் வசனங்கள்: ரசிகர்களுக்கு சவால்\nஅன்றும் இன்றும் என்றென்றும் “தளபதி”\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகையை காதலிக்கும் யோகி பாபு...விரைவில் திருமணம் \nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி புகைப்படம்\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டர் பக்கத்தில் விஜய்...\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா மேடையில் விளாசிய நடிகை ஜோதிகா\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய்தார்: வையாபுரி பெருமிதம்\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா மேடையில் விளாசிய நடிகை ஜோதிகா\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய்தார்: வையாபுரி பெருமிதம்\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செ��்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகனவை காட்சிபடுத்திய காமிரா கலைஞன் பாலு மகேந்திராவின் பிறந்தநாள்\nஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடைபோட்டு வந்த அஜித் மகள்; அசத்தலான புகை...\n2 மணி நேரம் 44 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட காலா\nகா்நாடகம் இனி வண்ணமயமாக இருக்கும் – பிரகாஷ் ராஜ்...\nதொடர்ந்து வசூல் கொடுக்கும் ராஸி: ஒட்டு மொத்தமாக ரூ.68.88 கோடி வச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/12204838/Cyclone-Vayu-changes-location-to-make-landfall-on.vpf", "date_download": "2019-06-25T08:39:13Z", "digest": "sha1:MVKLW3VQTHN22WP5A3J4IDMTS2WLM6IC", "length": 13247, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cyclone Vayu changes location to make landfall on June 13 noon || ‘வாயு’ புயல் நாளை கரையை கடக்கிறது: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘வாயு’ புயல் நாளை கரையை கடக்கிறது: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் + \"||\" + Cyclone Vayu changes location to make landfall on June 13 noon\n‘வாயு’ புயல் நாளை கரையை கடக்கிறது: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nகுஜராத் மாநிலத்தில் ‘வாயு’ புயல் நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஅரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது. அப்போது 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயல் பாதிக்கும் 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 400 கிராமங்களை சேர்ந்த மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முப்படைகளும், கடலோர காவல்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெராவல், ஓஹா, போர்பந்தர், பாவ்நகர், புஜ், காந்திதாம் ஆகிய இடங்களில் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் நிலைமையை ��த்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் உதவிக்கு தயாராக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவெராவல் மற்றும் துவராகாவிற்கு இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் காற்றுடன் மழை பெய்துள்ளது.\n1. வலு இழந்த நிலையில் ‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது\nவலு இழந்த நிலையில் வாயு புயல், குஜராத்தில் இன்று கரையை கடக்க உள்ளது.\n2. ‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறியது: குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு\nஅரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தின் கட்ச் பகுதியை நாளை அல்லது மறுநாள் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\n3. பாதை மாறியது ‘வாயு’ புயல் : தப்பியது குஜராத்\nஅரபிக்கடலில் உருவான வாயு புயல், பாதை மாறிச் செல்வதால் குஜராத் தப்பியது.\n4. ஓமனை நோக்கி நகர்ந்தது வாயு புயல்: 24 மணி நேரம் கண்கானிக்க விஜய் ரூபானி உத்தரவு\nகுஜராத்தை அச்சுறுத்த வந்த வாயு புயல் திசை மாறி ஓமனை நோக்கி நகர்ந்தது.\n5. வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது; இந்திய வானிலை ஆய்வு மையம்\nவாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது\n2. கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு\n3. சி.பி.ஐ. கமிஷ���னர் என்று ஏமாற்றி சோதனை நடத்தியவர் கைது\n4. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி என அறிக்கை\n5. ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதி - மாயாவதி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rajaratanews.net/2019/03/blog-post_69.html", "date_download": "2019-06-25T08:04:18Z", "digest": "sha1:IQWMCVPZKV6BUSXIRN7LQGD4M645HJBV", "length": 9237, "nlines": 92, "source_domain": "www.rajaratanews.net", "title": "பாடசாலை மாணவி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டது இவ்வாறு தான். | Rajarata News", "raw_content": "\nபாடசாலை மாணவி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டது இவ்வாறு தான்.\nபாடசாலை மாணவி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டது இவ்வாறு தான்.\nபொகவந்தலாவ டின்சின் தோட்டபகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வெளியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு சிறுமியின் சடலம் இன்று காலை 05.45மணி அளவில் இனங்கானபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த வீட்டில் இருந்த சிறுமி விடியற்காலை 03மணி அளவில் கற்றல் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவூம் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறுமிமியை விடியற் காலை சிறுமியின் சகோதரி எழும்பி வந்து பார்க்கும் பொழுது தன் தங்கை தூக்கில் தொங்கிய வாரு இருந்த நிலமையை கண்டு கூச்சல் இட்டதை அடுத்து அலயவர்கள் குறித்த இடத்திற்கு விரைந்ததோடு,பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்க்க வந்த பொகவந்தலவா பொலிஸார் விசாரனைகள ஆரம்பித்துள்ளதோடு\nதூக்கில் தொங்கிய சிறுமியின கால்கள் இரண்டு கட்டபட்ட நிலையில் தனது வீட்டின் வெளிபகுதியில் கூறையின் தடியால் தனது தாயின் சேலையால் தூக்கில் தொங்கியவாரு இருந்ததாகவூம் இச் சிறுமி பொகவந்தலாவ டின்சின் தமிழ் மாகாவித்தியாளத்தில் உயர் தரத்தில் கலைபிரிவில் கல்வி பயின்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇவ்வாறு தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீடகபட்ட சிறுமி 18வயதடைய பாடசாலை சிறுமியே ஆவார்.\nசிறுமியின் குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு சம்பவ இடத்திற்க்கு தடையவியல் பொலிஸார் மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவலைக்கபட்டு விச���ரனைகளை ஆரம்பிக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஎனினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எதுவும் கண்டறியபடாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (கேசரி)\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஊழல்கள், சுரண்டல்கள், சமூக துரோகங்களை மக்கள் நலன் கருதி துணிவுடன் வெளிச்சமிடக் காத்திருக்கும் ரஜரட்ட நிவுஸ் எங்களுடன் இணைந்திருங்கள்\nமுகமது நபியின் ஒரே ஓவரில் திரும்பிய மேட்ச்: 201 ரன்களுக்கு சுருண்டது இலங்கை: ஆப்கானுக்கு இலக்கு 187\nதோற்றால் வெட்கப்பட வேண்டும்: சக இலங்கை வீரர்களைச் சாடிய லஷித் மலிங்கா\nஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்.\nசமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்.\nமேலதிக வகுப்புக்கு செல்வதாக காதலியுடன் குளிக்க சென்ற மாணவன் உயிரிழப்பு.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 45 ஓட்டங்களால் வெற்றி\nடெல்லியை வீழ்த்தியது மும்பை அணி: தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 2 வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ragava-lawrence-05-02-1840647.htm", "date_download": "2019-06-25T07:57:41Z", "digest": "sha1:RA3WHNE375LVO65OFOTCGM3F3N2OARR2", "length": 8120, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு! - Ragava Lawrence - ராகவா லாரன்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\nரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு\nஎன்னை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த R.சேகர் சென்னை வரும் போது விபத்தில் இறந்து போனார்..அவரது குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டேன்....அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது....அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்...\nஇனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம்.. வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்...\nசந்திக்கும் இடம் நேரம் தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும்.. அதன் முதல் கட்டமாக வரும் 7ம் தேதி புதன் கிழமை சேலத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைபடம் எடுத்துக் கொள்ள உள்ளேன் ...இவ்வாறு ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்..\n▪ சூர்யாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் - உருகிய செல்வா\n▪ செல்வராகவனுக்கு ஆக இப்படி எல்லாம் செய்தாரா சூர்யா - ஆச்சரியப்படுத்தும் தகவல்\n▪ அந்தர் பல்டி அடித்த ராகவா லாரன்ஸ்; அப்போ மானம் தன்மானம் எல்லாம் பொய்யா\n▪ மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\n▪ தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா\n▪ ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்\n▪ ராகவா லாரன்ஸின் மகளா இது\n▪ பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n▪ தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n▪ அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங��கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20903", "date_download": "2019-06-25T08:25:37Z", "digest": "sha1:26GRZLRHCDSMD2I322SUDVCNQRBOQ3C4", "length": 11250, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதல்வரிடம் ஆளுனர் கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nநாட்டைக் கட்டியெழுப்பவேண்டுமெனில் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் - மஹிந்த\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\nபெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதல்வரிடம் ஆளுனர் கோரிக்கை\nபெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதல்வரிடம் ஆளுனர் கோரிக்கை\nவடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று கையளிக்கப்பட்டது.\nஇந்தக் கோரிக்கையில் வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்கள் கையெழுத்துடன் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே, வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு மாகாணம் முதல்வர் விக்கினேஸ்வரன் பெரும்பான்மை வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nவென்னப்ப���வ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2019-06-25 13:37:27 தங்கொட்டுவ சந்தை முஸ்லிம்கள்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nயாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2019-06-25 13:43:53 5G தொழில்நுட்பம் இணைய சேவை யாழ்ப்பாணம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nபரிசீலனை என்ற போர்வையில் பதுளை பாத்திமா முஸ்லீம் மகளீர் கல்லூரிக்குச் சென்ற பதுளை கல்வி வலய உத்தியோகஸ்தர்கள் குழு அக்கல்லூரியிலிருந்து தனிப்பட்ட மற்றும் கல்லூரியின் உள்ளார்ந்த விடயங்கள் அடங்கிய கோவைகளை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாகக் கல்லூரி அதிபர் எம்.ஏ. ஹய்ருப் நிசா குறிப்பிட்டார்.\n2019-06-25 13:38:23 அதிபர் அனுமதி கல்லூரி ஆவணங்கள்\nநாட்டைக் கட்டியெழுப்பவேண்டுமெனில் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் - மஹிந்த\nமுறையான ஒரு நாட்டை கட்டியெழுப்பவேண்டுமாயின் முழு அரசியலமைப்பும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-06-25 13:59:02 மஹிந்த ராஜபக்ஷ கல்கிஸ்ஸ அரசியல்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.\n2019-06-25 12:58:04 கல்முனை பிரதேச செயலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3739074&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=11&pi=1&wsf_ref=%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%7CTab:unknown", "date_download": "2019-06-25T07:30:39Z", "digest": "sha1:ZG2EIGWGFW73R2DJ6DZM32G7B3KBNZWE", "length": 8091, "nlines": 60, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகும் விஜய் தேவரகொண்டா? -Oneindia-Heroes-Tamil-WSFDV", "raw_content": "\nசிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகும் விஜய் தேவரகொண்டா\nஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகப் போகிறார் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.\nஅர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும், வெளிநாட்டு பெண் ஒருவருக்கும் இடையே காதல் என்று முன்பு கூறப்பட்டது.\nஇந்நிலையில் விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிஹாரிகா விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் மூலம் கோலிவுட் வந்தவர்.\nவிஜய் தேவரகொண்டா, நிஹாரிகா திருமண பேச்சு எப்படி கிளம்பியது என்று தெரியவில்லை. இதை சிரஞ்சீவி குடும்பத்தாரோ, விஜய் தேவரகொண்டாவோ உறுதி செய்யவில்லை.\nவிஜய் தேவரகொண்டா ஓய்வு எடுக்க நேரமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திருமண பேச்சு கிளம்பியுள்ளது.\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்க��ை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3861011&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=7&pi=4&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-25T08:11:31Z", "digest": "sha1:Q3ROXUPINWCV7OIVNTBMQOWRWFEPDFLF", "length": 11662, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "அதிநவீன வசதியுடன் இயங்கும் அரசு பள்ளி: வியப்பில் தனியார் பள்ளிகள்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nஅதிநவீன வசதியுடன் இயங்கும் அரசு பள்ளி: வியப்பில் தனியார் பள்ளிகள்.\nமேலும் இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 6 முதல் 8 வரை உள்ள பள்ளிகளுக்கும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும் என்று அவர் கே.ஏ செங்கோட்டையான் தெரிவித்தார்.\nஇந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் தனியார் பள்ளிகளைளே மிஞ்சும் அளிவிற்கு ஒரு அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது, அந்த பள்ளியின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம் வாங்க...\nசதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு தொடக்கப்பள்ளி\nநாகர்கோவிலை அடுத்துள்ள இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 2வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.\nபின்பு இந்த அரசுப் பள்ளியில் ப்ரோஜக்டர், சிசிடிவி, கேமராக்கள், ஆர்.ஓ குடிநீர் என பல்வேறு வசதிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து 16வது நாளாக சூரியனில் மாற்றம்\nகுறிப்பாக நவீன வசதிகள் மட்டுமின்றி, தரமான முறையில் பாடம் கற்பிக்கப்படுவதால், அந்த பள்ளியின் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nதமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்காக அரசு வழங்கும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவினர் நிர்ணயம் செய்யும் கட்டணத்தின் அடிப்படையிலேயே கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்திற்கான நிதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி விண்கலம்\nகடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையான் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் செய்தியாளர்களிடம் அவர்\nகூறியது என்னவென்றால் தற்சமயம் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்களப்பட்டுள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளை, தொடக்கப் பள்ளியிலும் தொடங்க வேண்டும் என்றகோரிக்கை வந்துள்ளது.\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்��த்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/science/index.html", "date_download": "2019-06-25T08:44:54Z", "digest": "sha1:VKLOAQGKJB4NII7D7Z2G4FIMXRABTYWT", "length": 3047, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "படங்கள் - தமிழ்", "raw_content": "\nமணிக்கு 600 கி.மீ வேகத்தில் ஓடும் மாதிரி தொடர் வண்டியின் உருவாக்கம்!\nசந்திரனின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன விண்கலம்\n2018இல் அறிவியல் தொழில் நுட்பத்துடன் அருமையான வாழ்க்கை\nஒரே ஏவூர்தி மூலம் இரண்டு செயற்கைக் கோள்கள் ஏவுதல்\nசீனச் சர்வதேச நுண்ணறிவுத் தொழில் பொருட்காட்சி\nசிறிய விமானம் எப்படி தயாரிக்கப்படுகிறது\nசீன அறிவியல் தொழில் நுட்ப துறையில் சிறப்பு மாநாடு துவக்கம்\nசீனாவின் நுண்ணறிவாய்ந்த உயர்வேக தொடர் வண்டி தொகுத���\nமுக்கிய தொழில் நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முன்னேற்றம் படைக்க வேண்டுகின்றோம்\nகுளோன் முறையில் பிறந்த குரங்குகள்\n2017 சீனாவின் தேசிய பாதுகாப்புத் துறையில் 10 முக்கிய அறிவியல் செய்திகள்\n2018ஆம் ஆண்டு சர்வதேச நுகர்வு மின்னணு பொருட்கள் கண்காட்சியில் சீனாவின் உற்பத்திப் பொருட்கள்\nயின்ச்சுவான் நகரிலுள்ள பூக்கள் பொருட்காட்சியில் மனிதர் இல்லாத தொடர்வண்டி யூகெய்\nசூரிய மின் உற்பத்தி மூலம் வளம் காணும் சீன கிராமங்கள்\nகரும்பொருள் துகளைக் கண்டுபிடிக்கும் செயற்கைக் கோள் பெற்றுள்ள சாதனைகள்\n19வது சீனச் சர்வதேசத் தொழிற்துறை பொருட்காட்சி\n2017ஆம் ஆண்டின் உலக கடின பொருட்களுக்கான புதுமை மாநாட்டின் துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20170727_01", "date_download": "2019-06-25T08:35:22Z", "digest": "sha1:H62LTPDJMT6OS3MZMQD2244WFDIAIJAL", "length": 4550, "nlines": 11, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 7/27/2017 12:07:06 PM இந்தியாவின் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோவிந்த் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், புதிய இந்திய ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் முதிர்ச்சி நாட்டின் அனைத்து சமூகங்களையும் தழுவிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை அடைந்துகொள்வதில் பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.\n‘உங்களது அறிவும் ஆட்சித் திறனும் சுபிட்சத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதில் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும். இந்த உயர்ந்த ஸ்தானத்தில் உங்களது பதவியானது உங்களது நாடு அதன் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான முயற்சியில் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று ஜனாதிபதி அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையே இருந்துவரும் பலமான கூட்டுறவு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய இந்திய ஜனாதிபதியுடன் நெருங்கிப் பணியாற்ற தான் விரும்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் ஏற்கனவே தனது டுவிட்டர் ஊடாக வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T07:48:34Z", "digest": "sha1:XE3BPCQ5A6SWKZYMLTRKIJS7YOROQYCU", "length": 4799, "nlines": 96, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "துறைகள் | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சொடுக்குக\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை சொடுக்குக\nமாவட்ட நூலக அலுவலகம் சொடுக்குக\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-25T07:55:03Z", "digest": "sha1:FTJ6H5PKORY4UPBFXXAAWTWIIHRIWCVM", "length": 9285, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேட்வா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்\n- அமைவிடம் ஹோஸ்கங்காபாத் மாவட்டம், மத்தியப் பிரதேசம்\n- அமைவிடம் ஹமிர்பூர், உத்தரப் பிரதேசம்\nபேட்வா ஆறு (Betwa River) வட இந்தியாவில் ஓடும் ஆறு ஆகும். இது யமுனை நதியின் கிளை ஆறு ஆகும். இதன் மறு பெயர் வெட்ராவதி (Vetravati) ஆறு ஆகும். இது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இந்த ஆறானது கடைசியில் கென் ஆற்றுடன் இணைகிறது.\n2 நதி நீர் வாரியம்\nசமஸ்கிருதத்தில் பேட்வா என்றால் வெட்ராவதி என்று பொருள். இந்த ஆற்றைப் பற்றி மகாபாரதத்தில் குறிப்புகள் உள்ளன. வெறாவதி என்பதற்கு சுக்திமதி என்று பொருள். இந்த நதிக் கரையானது இடம்பெயரும் நீர்ப் பறவைகளுக்கு முக்கிய நீர் நிலையாக விளங்குகிறது.[1]\nஇந்த ஆறானது மொத்தம் 590 கிலோமீட்டர்கள் நீளமுடையது. இதில் 232 கிலோமீட்டர்கள் மத்தியப் பிரதேசத்திலும் மீதி 358 கிலோமீட்டர்கள் உத்திரம் பிரதேசத்திலும் ஓடுகிறது. உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் அரசுகளுக்கு இடையேயான உடன்படிக்கையின் படி 1973 ஆம் ஆண்டு பேட்வா நதிநீர் வாரியம் அமைக்கப்பட்டது.[2]\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஆறானது கென் ஆற்றுடன் இணைக்கப்பட்டது. இதில் கட்டப்பட்டுள்ள மடாடிலா அணையானது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நிருவாகத்தின் கீழ் வருகிறது.[3]\nராஜ்காட் அணை (Rajghat Dam)\n↑ Betwa River Board இந்திய நீர் ஆற்றல் அமைச்சகத்தின் இணையதளம்.\n↑ Betwa River Board இந்திய நீர் ஆற்றல் அமைச்சகத்தின் இணையதளம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2016, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/problems-of-avoiding-breakfast/", "date_download": "2019-06-25T07:48:04Z", "digest": "sha1:JMHCDMVHNHUAT7AWVGYBZ5NHQT3YMNZH", "length": 12008, "nlines": 79, "source_domain": "tamil.krishijagran.com", "title": "காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகாலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகாலை உணவு என்பது நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த காலை உணவு தான் நமது உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. நமது உடல் தனக்கு தானே ரீசார்ஜ் செய்து கொள்ள இந்த ஊட்டச்சத்து உணவு மிகவும் அவசியம்.\nஇந்த அவசர காலத்தில் நிறைய மக்கள் தங்கள் காலை உணவை உண்பதே கிடையாது. அதனால் வரும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களிடம் எந்த வித விழிப்புணர்வும் இருப்பதில்லை. அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் நேரங்களில் ஆரோக்கியமான காலை உணவை உண்ணாமல் பாஸ்ட் புட் போன்ற தீங்கு விளைவிக்கும் உணவுகளையே மக்கள் நாடிச் செல்கின்றனர்.\nசில பேர் காலை உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் என்று தவறாக நம்புகிறார்கள். உண்மையில் காலை உணவை தவிர்த்தால் உங்கள் உடல் எடை அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் காலையில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகாலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்\nஒரு நாள் முழுவதும் உங்கள் உடல் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பணிகளையெல்லாம் செய்து சோர்ந்து போய் இருக்கும். இந்த நிலையில் மறுநாள் காலையில் எழுந்ததும் உடலுக்கு போதிய ஆற்றல் தேவைப்படும். அதற்கு கண்டிப்பாக காலை உணவு என்பது அவசியம். அப்பொழுது தான் உங்கள் உடல் ரீசார்ஜ் செய்து கொண்டு சுறுசுறுப்பாக வேலைகளை செய்யும். நீங்களும் நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்காக செயல்படுவீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் காபி, டீ குடித்தால் மட்டும் போதாது. உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் உடலுக்கு எரிபொருளாக செயல்படும்.\nஇரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல்\nகாலை உணவில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. காலை உணவை தவிர்க்கும் போது இன்சுலின் சுரப்பு குறைந்து இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடும். இதனால் தான் நிறைய பேர் டயாபெட்டீஸ் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.\nகாலை உணவை தவிர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான பசி எடுக்க வாய்ப்புள்ளது. இந்த அதிகப்படியான பசியால் கலோரிகள் அதிகமாகி உடல் எடை கூட ஆரம்பித்து விடும்.\nகாலை உணவை தவிர்க்கும் போது உங்க உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் உணர்வு சமநிலையின்மை ஏற்படும். இதனால் மன அழுத்தம், எரிச்சல் போன்றவை ஏற்படும். இதனால் உங்கள் வேலையில் ஏன் குடும்பத்தில் பிரச்சினை உண்டாக கூட வாய்ப்புள்ளது. எனவே செரோடோனின் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளான டார்க் சாக்லேட், வாழைப்பழம், அவகேடா போன்றவற்றை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்.\nகாலை உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நோ���ெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதுவே நீங்கள் காலை உணவை சரியாக சாப்பிடாமல் தவிர்க்கும் போது நோயெதிர்ப்பு சக்தி குறைந்து எண்ணற்ற நோய்கள் உங்களை தாக்க நேரிடலாம்.\nகாலை உணவை தவிர்ப்பதால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் உங்கள் சீரண மண்டலம் வளர்ச்சி அடையாமல் இருக்கும். எனவே காலை உணவில் நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகள் மற்றும் நீர் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள். இந்த ஊட்டச்சத்தால் வயிற்றின் pH அளவு சமநிலையில் இருக்கும். இதனால் சீரண சக்தி அதிகரித்து உணவுக் கழிவுகளை எளிதாக வெளியேற்றிவிடும்.\nகாலை உணவை தவிர்க்கும் ஆண்களுக்கு 27% இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். காலை உணவை தவிர்ப்பதால் வரும் டயாபெட்டீஸ், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் ஹைபர்டென்ஷன் போன்றவையே இதய நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. மேலும் மூளை ஆரோக்கியமும் பாதிப்படைகிறது.\nஎனவே காலை உணவை தவிர்ப்பதை நிறுத்தி ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு நலமுடன் வாழுங்கள்.\n இயற்கை ஆதாரத்தை தொலைத்து விடுவோமா\nதலை முடி உதிர்வா, கவலை வேண்டாம் : ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி\nவெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா இந்த ஒரு எண்ணெய் போதும்\nஆராய்ச்சி அளித்துள்ள ஆதாரம்: பெண்களை பைத்தியமாகக் கூடிய லிப்ஸ்டிக் என்கின்ற உதட்டுச்சாயம்\nஇயற்கை நமக்கு அருளிய அருமருந்து: கொய்யா இலையில் ஒளிந்துள்ள அளப்பரிய நன்மைகள்\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் மஞ்சள் தூள் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/17547-people-gathered-at-the-premier-s-show.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T08:35:11Z", "digest": "sha1:24H4ML7EHHCCWXBQ2VUGRUHYV6FSKEK7", "length": 13352, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "திருப்பூரில் மத்திய நுண்ணறிவு பிரிவு எதிர்பார்த்ததை விட பிரதமரின் நிகழ்ச்சியில் திரண்ட மக்கள்: பாஜகவினர் உற்சாகம்; தேர்தலில் கை கொடுக்குமா? | People gathered at the premier's show", "raw_content": "\nதிருப்பூரில் மத்திய நுண்ணறிவு பிரிவு எதிர்பார்த்ததை விட பிரதமரின் நிகழ்ச்சியில் திரண்ட மக்கள்: பாஜகவினர் உற்சாகம்; தேர்தலில் கை கொடுக்குமா\nதிருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த பிரதமர் ���ிகழ்ச்சியில் திரளாக பங்கேற்ற பொதுமக்கள்.\nதிருப்பூரில் எதிர்பார்க்கப் பட்டதைவிட பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் திரளாக மக்கள் பங்கேற்றது பல்வேறு தரப்பில் வியப்பையும், அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு பாஜக தரப்பில் இருந்து வெளியானதுமுதலே, அதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் அரசியல் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது.\nகுறிப்பாக ஜிஎஸ்டி விதிப்பு, பணமதிப்பு நீக்கம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வகைப்படுத்துவதில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், ஏற்றுமதியாளர்களுக்கான சலுகைகள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால், திருப்பூர் தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும், தொழில் துறையினருக்கு அளித்த வாக் குறுதிகளையும், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாததால், மத்திய அரசு மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதனால், பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு மக்களை திரட்டுவது பாஜகவினருக்கு சவாலாக இருக்கப்போகிறது என்று, பல்வேறு தரப்புகளிலும் பேசப்பட்டது.\nகொங்கு மண்டலத்தில் அவர்களின் நிலை என்ன என்பது, இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிந்துவிடும் என்ற கருத்துகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. கூட்டத்துக்கு முன்னதாக, மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் தமிழக காவல் துறை தரப்பிலுமே 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை மட்டுமே கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.\nவாக்கு சதவீதம் எவ்வளவு இருந்தாலும் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர் உட்பட கொங்கு மாவட்டங்கள் 8-ல் இருந்தும் அவ்வளவுதான் கலந்து கொள்வார்கள்' என்றனர். ஆனால், நடந்தது என்னவோ வேறு. கணக்கிட்டதைவிட, பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் 2 மடங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது, காவல் துறை உட்பட அனைவருமே எதிர்பாராத விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக காவல் துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் பேசும்போது, 'பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்கள் வந்திருந்தாலும், 50 ஆயிரம் பேர் என்பது எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகம். பெண்கள், தொழில் ��ுறையினர், விவசாயிகள் என பலதரப்பட்டவர்களும் பங்கேற்றனர்' என்றனர்.\nபாஜக திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் பாயிண்ட் மணி கூறும்போது, ‘நாங்கள் எப்போதும் இதுபோன்று பெரிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சித் தொண்டர்களை அழைத்து வரச் செய்வது வழக்கம். ஆனால், திருப்பூர் பொதுக்கூட்டத்துக்கு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே கட்சியினரை கலந்துகொள்ளச் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனால், திருப்பூர் மற்றும் அதை சார்ந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது எங்களுக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் கொடுத்துள்ளது' என்றார்.\nமாவட்ட தலைவர் ஆர்.சின்னசாமி கூறும்போது, ‘எம்.ஜி.ஆர். பங்கேற்கும் கூட்டத்தில் அவரைப் பார்க்க எப்படி மக்கள் கூடுவார்களோ, அதேபோல பிரதமர் மோடியைப் பார்க்க ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர். இது எங்களின் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. எங்கள் கட்சியினருக்குள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இது தேர்தலில் நிச்சயம் வெற்றிக்கு கைகொடுக்கும்' என்றார்.\nபாகிஸ்தானில் டிவி நேரலையில் சண்டையிட்டுக் கொண்ட தலைவர்கள்: வைரலான வீடியோ\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தின் ஆவணங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு\nபரோல் வழக்கு: நளினியை ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆஸி.யுடன் மோதல்: இங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த அர்ஜுன் டெண்டுல்கர்\nஅதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி\nநஷ்டமான அரசு நிறுவன நிதியிலிருந்து பொருட்கள் வாங்கும் புதுச்சேரி அமைச்சர்கள்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு\nதிருப்பூரில் மத்திய நுண்ணறிவு பிரிவு எதிர்பார்த்ததை விட பிரதமரின் நிகழ்ச்சியில் திரண்ட மக்கள்: பாஜகவினர் உற்சாகம்; தேர்தலில் கை கொடுக்குமா\nசித்தரே இறைவனாய் அருள்பாலிக்கும் சித்தர்கோயில்- கஞ்சமலை சித்தரான `காலங்கி நாதர்'\nபெரிய நாயகனாக வளருங்கள்: ஆர்.ஜே.பாலாஜிக்கு கபில்தேவ் பாராட்டு\nஹாக்கியில் சாதித்த நீலகிரி மாணவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/01/hyundai-car-price-hike.html", "date_download": "2019-06-25T07:31:40Z", "digest": "sha1:Z5ZTLKEAJYOSIW5OZDBNRKPUQN2VPUUT", "length": 5825, "nlines": 77, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஹயுண்டாய் கார்கள் விலை கூடியது", "raw_content": "\nஹயுண்டாய் கார்கள் விலை கூடியது\nஏற்கனவே சில வரி விதிப்புகளால் கார்கள் விலை கூடும் என்று சொல்லி இருந்தோம்.\nபார்க்க: புத்தாண்டில் கார் விலைகள் கூடுகிறது\nதற்போது ஹயுண்டாய் நிறுவனம் கார்கள் விலையை கூட்டியுள்ளது. வரிவிதிப்புகள் மற்றும் உற்பத்தி பொருட்கள் விலை உயர்வால் இந்த விலை மாற்றம் ஏற்படுவதாக அறிவித்து உள்ளது.\nஇதன்படி, பிரபலமான Hyundai i20 விலை 30,000 ரூபாய் கூடுகிறது. SONATA காரின் விலை 45,000 ரூபாய் கூடுகிறது. SONATA காரின் விலை 1.25 லட்ச ரூபாய் கூடுகிறது.\nஅநேகமாக அடுத்து டாட்டாவும் விலை உயர்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாதத்தில் விலை உயர்வு அறிவிப்பு வருமுன் உள்ள குறுகிய இடைவெளியில் கார் வாங்கினால் அதிகம் சேமிக்கலாம்.\nமாருதி கார்களின் விலையும் ரூ 25,000 வரை கூடுவதாக செய்தி பார்த்தேன்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/goko-mako-movie-trailer-launch/58595/", "date_download": "2019-06-25T08:08:16Z", "digest": "sha1:QTX2MXE7LRQ7WH5D2QP2JXBAIUZJI5TJ", "length": 16034, "nlines": 91, "source_domain": "cinesnacks.net", "title": "புதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி! | Cinesnacks.net", "raw_content": "\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார் இயக்குநர் ராம்காந்த். இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றிய���ருக்கவில்லை என்கிற போதிலும்,\nஎழுத்து -இயக்கத்துடன் இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார்.\nநாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார்.இவர் துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட் ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.\nசுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, வினோத் ஸ்ரீதர் எடிட்டிங்கைக் கையாண்டிருக்கிறார்.\nஇன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் InfoPluto Media Works தயாரிக்க, ரூஃப் ஸ்டுடியோஸில் Roof Studios படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் நடந்திருக்கின்றன.\nசென்னை, நுங்கம்பாக்கம் பிரிவியூ திரையரங்கில் இந்தப்படத்தின் டிரையலர் வெளியீட்டு விழா எளிமையாக நடைபெறத் திட்டமிட்டிருந்த நிலையில், அருகிலேயே தனது அலுவலகத்தில் இருந்த கே.பாக்யராஜ் இந்த இளைஞர் பட்டாளத்தின் வித்தியாசமான முயற்சியைக் கேள்விப்பட்டு, எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் உடனடியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.\n“ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை கோக்கு மாக்காக இளமையாக யோசித்து காட்சிக்கு 3 முறை ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம்…” என்கிற இயக்குநர் அருண்காந்த் உள்ளிட்ட படத்தில் பங்குபெற்ற அனைவரும் கோயமுத்தூர்க்காரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.,\nகோயமுத்தூர் குசும்பு என்று சொல்வார்களே அதைத்தான் கோகோ மாக்கோ என்று புதுபெயரிட்டிருக்கிறார்கள் போலும். கோக்கோ மாக்கோ படத்திற்கான வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சிக்கும் அது நடக்கும் இடத்திற்கும் அந்தக் காட்சியில் பங்குபெறும் கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவாறு உடனுக்குடன் எழுதியிருக்கிறார் இயக்குநர் அருண்காந்த்.\n12 நாட்களில் முழுப்படத்தை முடித்திருந்தாலும், பொழுதுபோக்குடன் ஒரு அழுத்தமான கதையும் இருக்கிறது என்கிறார் இயக்குநர்.\n“புளூட்டோ என்கிற ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் சாம்ஸின் பார்வையில் இந்தக்கதை நடப்பதாகக் காட்டியிருக்கிறோம் என்றார் கோகோ மாக்கோ ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர்.\nஇந்தப்படத்தின் எடிட்டராக மட்டுமல்ல, இணைதயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணிபுரிந்திருக்கும் வினோத், ” படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்திருக்கிறோம். எடிட்டிங்கில் அதிகம் தூக்கியெறியப்படாத படம் அதாவது zero wastage film இதுவாகத் தான் இருக்கும்..” என்கிறார்\n” எனது படங்களில் முதன்முறையாக முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசி நடித்திருக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயமாக புது அனுபவமாக இருக்கும்… செய்யிற வேலையைத் திருப்தியாகச் செய்யவேண்டும் என்று துடிக்கும் இளைஞர் பட்டாளத்தில் நானும் இருப்பதே பெருமையாக நினைக்கிறேன்..” என்றார் நகைச்சுவை நடிகர் சாம்ஸ்\nமுற்றிலும் புதியவர்களை வைத்து, புதியவர்களால் உருவாக்கப்பட்ட கோகோ மாக்கோவை விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்களோ முன்வராத நிலையில், படத்தின் இயக்குநர் டிக்கெட் முன்பதிவுக்கான பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்திருக்கிறார். www.arunkanth.in என்கிற இணையத்தில் சென்று, உங்களது அருகாமையிலுள்ள திரையரங்கில் டிக்கெட்டுகளை முன்பதவு செய்யலாம்.\nபிப்ரவரி 14, 2019 படம் குறித்த நாளில் வெளியாகவில்லை என்றால், முழுப்பணமும் திரும்பி வந்துவிடும். அல்லது, வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பினால், டிக்கெட் விலையான 150 ரூபாயில் 100ரூ திரும்பப்பெற்றுக் கொண்டு 50 ரூபாயில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். இதில் முன்பதிவு செய்ய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. நேற்று அறிமுகமான 24 மணி நேரத்தில் 5000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடக்கது.\nபடக்குழுவினரைப் பாராட்டிப் பேசிய கே.பாக்யராஜ், ” ஒவ்வொருவரும் படத்தை மிகவும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். எனது படங்களிலும் படப்பிடிப்புத்தளத்தில் தான் வசனம் எழுதுவேன் என்றாலும், கதை உருவான போதே வசனங்களை மனதில் ஓட்டிப்பார்த்துவிடுவேன். நானும் யாரையுமே தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன். நீங்களாவது திரை ஆக்கம் தொடர்பாக நிறையக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்..\nஇன்று யூடியூபிலேயே சினிமா கற்றுக் கொள்ளலாம். இன்றைய பெரிய நாயகர்கள் சம்பளம் வாங்காமல், பங்குதாரர்களாக இணைந்தால் சுலபமாகப் படம் எடுத்துவிடலாம். வணிகரீதியில் எனக்கு அனுபவம் இல்லை. எனினும், டிக்கெட் முன்பதிவு சம்பந்தமான இளைஞர்களின் இந்தப் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.\nஎழுத்தாளர் சங்கத்தில் ராஜினாமா செய்ததைத் திரும்பப் பெற்றிருப்பதுடன், தான் ராஜினாமாவை அடுத்து ராஜினாமா செய்த செயற்குழு உறுப்பினர்களின் ராஜினாமாவையும் திரும்பப்பெற வைத்து, அனைவரும் சேர்ந்து உத்வேகத்துடன் செயல்பட தயாராகிவிட்டார் கே.பாக்யராஜ் என்பது கூடுதல் தகவல்\nPrevious article அஜித் படத்தின் ஆலோசகராக மாறிய ரங்கராஜ் பாண்டே →\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26468", "date_download": "2019-06-25T08:12:51Z", "digest": "sha1:DQGB6ML5ONO7WMFSIUPKSAAZQM6UUBEH", "length": 14677, "nlines": 336, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹலீம் கஞ்சி - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹலீம் கஞ்சி - 2\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகோதுமை ரவை - ஒரு கப்\nநறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - ஒரு கப்\nகடலைப்பருப்பு - கால் கப்\nகீமா - 100 கிராம்\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி\nபட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று\nதேங்காய் பால் - அரை கப்\nஇஞ்சி, பூண்டு விழ��து - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nகோதுமை ரவையுடன் கடலைப்பருப்பைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும். மல்லித் தழை, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் தக்காளி, மல்லித் தழை, புதினா, கீமா சேர்த்து வதக்கவும்.\nகரம் மசாலா தூள், காய்கறி கலவை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.\nபின் ஊறவைத்த கோதுமை ரவை சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வரும் வரை வேகவிடவும்.\nபிறகு தேங்காய் பால் ஊற்றி கிளறவும். மல்லித் தழை, புதினா தூவி இறக்கவும்.\nசுவையான ஹலீம் கஞ்சி (நோன்பு கஞ்சி) ரெடி.\nஅக்கா கஞ்சி நல்லா இருக்கு.... வித்தியாசமான குறிப்பு..\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமுதல் பதிவிடும் உங்கள் அன்பிர்க்கும் நன்றி,உமா.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமுசி அக்கா ஹெல்தி கஞ்சி சூப்பரா இருக்கு அக்கா ...\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஹாய் முசி உங்க ஹலீம் கஞ்சி செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3861251&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=7&pi=0&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-25T07:48:11Z", "digest": "sha1:DP7HRNIXBZLJPKCV2UDQE7IHE3ZRISDD", "length": 9481, "nlines": 63, "source_domain": "3gdongle.airtel.in", "title": "அரசுப் பள்ளிகளில் சோலார் பேனல்களா? ரூ.35,000 மின்சார கட்டணம் இப்பொழுது இலவசமானதா?-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளில�� சோலார் பேனல்களா ரூ.35,000 மின்சார கட்டணம் இப்பொழுது இலவசமானதா\nகல்வித்துறை அமைச்சர் மணீஷ் சீஸோடியாவின் புது முயற்சி\nஇந்த முயற்சியின் ஒரு பகுதியாய், தில்லி அரசாங்கம் அறிமுகம் செய்து வைத்த திட்டத்தின் படி தில்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சோலார் பேனல்கள் பொருத்தப்படுமென்று கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சீஸோடியா தெரிவித்திருந்தார். அவர் அறிவித்த திட்டத்தின் முதற்கட்ட முயற்சியைத் தில்லி அரசாங்கம் தற்பொழுது துவங்கியுள்ளது.\n500 அரசுப் பள்ளிகளுக்கு சோலார் பேனல்கள்\nஇந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 25 அரசாங்க பள்ளிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் 100 அரசுப் பள்ளிகளில் சோலார் பேனல்கள் பொருத்தும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 அரசுப் பள்ளிகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தப்படவுள்ளது என்றும் கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சீஸோடியா தெரிவித்திருக்கிறார்.\nஇந்தியர்களை பெருமிதம் செய்த இந்திய மாணவர்களின் இஸ்ரோ சேட்டிலைட்கள் இதுதான்.\nதில்லி அரசாங்கம் கையில் எடுத்துக்கொண்ட இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 25 அரசுப் பள்ளிகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விளைவாக மாதம் சுமார் ரூ.35,000 வரை மின்சார கட்டணம் செலுத்திவந்த அரசுப் பள்ளிகளுக்கு இனிமேல் இலவசமாக மின்சாரம் கிடைக்குமென்பது தான்.\nஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான தில்லி அரசாங்கம், மும்முரமாகக் கல்வித் துறையை மேம்படுத்துவதற்கு அயராது பாடுபட்டு வருகிறது. சிறந்த உள்கட்டமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் வரை அனைத்தையும் தில்லி அரசாங்கம் மும்முரமாக மாற்றம் செய்து வருகிறது.\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/ivanuku-engeyo-macham-iruku-movie-review/58548/", "date_download": "2019-06-25T07:57:58Z", "digest": "sha1:OANVZ42BZKKWCZMXZNLWULXPT5JOCVNB", "length": 10670, "nlines": 91, "source_domain": "cinesnacks.net", "title": "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nஅடல்ட் காமெடிப்படம் எடுப்பது என தீர்மானித்தே இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள்.\nவிமலும் சிங்கம்புலியும் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்ப்பவர்கள்.. குறைவான சம்பளமே என்பதால் பார்ட் டைமாக பூட்டிய வீடுகளில் சில்லறை திருட்டுகளை நடத்துகிறார்கள். பணத்தை திருடக்கூடாது என்பது அவர்கள் கொள்கை. இதில் சிங்கம்புலிக்கு மனைவி ஓடிப்போன சோக கதையும், விமலுக்கு லண்டனில் இருந்து ஓடிவந்த சோக கதையும் உண்டு.. இருந்தாலும் விமலின் வாழ்க்கை எதிர்வீட்டு ஆண்ட்டியுடன் உல்லாசம், ஆண்ட்டி வீட்டுக்கு வந்த உறவுப்பெண் ஆஷ்னா சாவேரியுடன் சல்லாபம் என ஒரு பக்கம் குஜாலாகவே போகிறது.\nஇந்த நிலையில் திருடப்போன இடத்தில் ஒரே நேரத்தில் இவர்கள் இருவருக்குமே ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் பணம் கிடைக்கிறது. விஷயத்தை மறைக்கும் இருவரும் மறுநாள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாமல் கூட, ஊரைவிட்டே ஓடுகின்றனர்.\nஒரு பக்கம் போலீஸ் அதிகாரி மன்சூர் அலிகான், எஸ்.ஐ பூர்ணாவின் உதவியுடன் வலைவீசி இவர்களை தேடுகிறார். இன்னொரு பக்கம் ஆனந்தராஜ் தனது அடியாட்களுடன் சேர்ந்து இவர்களை சல்லடை போட்டு தேடுகிறார். மூன்றாவதாக லண்டனில் இருந்து ஒரு பெண் தலைமையில் ஒரு துப்பாக்கி கும்பலும் வந்து இவர்களை வளைக்கிறது. இதில் ட்விஸ்ட்டாக நாலாவதாக ஒரு கும்பலும் இந்த துரத்தலில் சேர்ந்துகொள்கிறது.\nஇந்த மூன்று குரூப்பிடமும் சிக்கிக்கொண்டு விமல், சிங்கம்புலி இருவரும் அவஸ்தையுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும். மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், லண்டன் பெண் இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் அவர்களை துரத்தவேண்டிய அவசியம் என்ன என்பதும் மீதிக்கதை\nமுதல் பாதி முழுதும் காம(நெ)டி, இரண்டாவது பாதியில் காமெடி என பிரித்துக்கொண்டு ரசிகர்களை தக்கவைக்க கதையை() உருவாக்கி இருக்கிறார்கள். அப்பாவியாக இருந்துகொண்டே அடப்பாவி என சொல்லும்படியான வேலைகளை செய்யும் கேரக்டர் விமலுக்கு.. பேசாமல் இவருக்கு ‘காமக்கிளி’ என பட்டமே கொடுக்கலாம்.\nவிமல் இழுத்த இழுப்புக்கெல்லாம் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் மைதாமாவு போல வளையும் ஆஷ்னா சவேரியும் அவர் அணிந்து வரும் பாவடை தாவணி காஸ்ட்யூமும் தான் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு காயகல்பம். போலீஸ் அதிகாரியாக பாப் கட்டிங் ஹேர்ஸ்டைலுடன் பூர்ணா, வந்த வரைக்கும் சிறப்பு.\nஇன்னொரு ஹீரோ என சொல்லும் அளவுக்கு படம் முழுவதுமே வரும் சிங்கம்புலி அதகளம் பண்ணுகிறார். இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்தாலும் மன்சூர் அலிகானும் ஆனந்தராஜும் சிங்கிள், டபுள் மீனிங்கில் பேசி கிச்சுகிச்சு மூட்டி சோர்வை போக்குகிறார்கள். அதிலும் அந்த லண்டன் பெண் மியா ராய் எபிசோட், காமெடிக்கு காமெடி, கிளுகிளுப்புக்கு கிளுகிளுப்புக்கு என ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. ஆஷ்னாவின் ஆண்ட்டி ரசிகர்க���ுக்கு கூடுதல் போனஸ்.\nஏ.ஆர்.முருகதாஸ் படம் என்றால் மெசேஜ் எதிர்பார்க்கலாம். ஆனால் ஏ.ஆர்.முகேஷிடம் மஸாஜ் தான் கிடைக்கும். டைட்டிலை பார்த்துவிட்டு என்ன எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு வருவார்களோ அதை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ்.\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nPrevious article எஸ். ஜானகி தான் பாட வேண்டும் என்று வற்புறுத்தி பாட வைத்த ‘பண்ணாடி’ படக் குழு..\nNext article சீமத்துரை – விமர்சனம் →\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/world/530/20180315/103193_4.html", "date_download": "2019-06-25T08:36:27Z", "digest": "sha1:Z3LKUVAUTKOFAORFUZPAFH42ZKVIGT6B", "length": 2253, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "துப்பாக்கி கட்டுப்பாடு:அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்(5/9) - தமிழ்", "raw_content": "\nஅமெரிக்காவின் பல்வேறு இடங்களில் மார்ச் 14ஆம் நாள் துப்பாக்கி கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறி, ஆர்ப்பாட்டம் மாணவர்கள் நடத்தினர். அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றம், பள்ளியிலுள்ள துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. புளோரிடா மாநிலத்தின் பார்க்லாண்ட் மாவட்டத்திலுள்ள இடை நிலை பள்ளி ஒன்றில் பிப்ரவரி 14ஆம் நாள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவமே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கான முக்கியக் காரணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/tamil-swiss-news/", "date_download": "2019-06-25T08:27:14Z", "digest": "sha1:ZHMZ73BOAMN5RIAU5GYOTP2IEYXVFO3W", "length": 66193, "nlines": 603, "source_domain": "tamilnews.com", "title": "Tamil Swiss news Archives - TAMIL NEWS", "raw_content": "\nசுவிஸ் கல்வி முறை, குடியேற்றம் மற்றும் டிஜிட்டலைசேஷனினால் சோதனை\nசுவிஸ் பள்ளிகள் தொடர்ந்தும் டிஜிட்டல் மயமாக்கலுடன் இணைந்திருப்பதோடு, புலம்பெயர்ந்த பிள்ளைகள் சக மாணவர்களை விட பின் தங்கி இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.Swiss education system tested immigration தொழிற்பயிற்சி அல்லது மூத்த உயர்நிலை பள்ளி கல்வி மூலம், 25 வயதிற்கு மேற்பட்ட மக்களில் 95 சதவிகிதத்தினர் தங்களின் உயர்நிலை ...\nசுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனைக்கு\nமுதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட எச்.ஐ.வி. வீட்டு சோதனை சாதனங்கள் செவ்வாயன்று விற்பனைக்கு வருகின்றன, என பொது சுகாதார அலுவலகம் திங்களன்று அறிவித்தது.self testing HIV kit sale Switzerland market அனைத்து சோதனை உபகரணங்களும் சுவிஸ் ஏஜென்சியின் சுவிஸ்மெடிக் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை, சுவிட்சர்லாந்தில் எச்.ஐ.வி. சோதனைகள் ஒரு ...\nமணவியை கற்பழித்த எயிட்ஸ் நோயாளி டாக்ஸி டிரைவர்\nLucerne ஐச் சேர்ந்த எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட டாக்சி டிரைவர் ஒருவர் 18 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.aids taxi driver jailed rape exchange student Lucerne குற்றவியல் நீதிமன்றம் 2016 மார்ச்சில் ஒரு ஆஸ்திரேலிய மாணவியை 45 ...\n‘ஆபாச’ ஆடை விதிகள் மீது மாணவர்களின் கோபம்\nபேர்னில் இருக்கும் பெண்கள் உயர்நிலை பள்ளியில் இருக்கும் மாணவர்கள் கட்டையாகவும், ஆத்திரமூட்டும் வகையிலும் உடையண்ணிவதாக வந்த ஈமெயிலுக்கு மிகவும் கோபமாக பதிலடி கொடுத்தனர்.protest sexist clothing rules girls Swiss high school Gymnasium Oberaargau இன் அதிபர் Barbara Kunz, அந்த ஈமெயிலில், “வெப்பமான காலநிலை காட்சிகள் தவிர்க்கப்பட ...\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n50000 child abuse cases every year புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, ஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்தின் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளினால் செய்யப்பட்ட பதிவுகளின் அறிக்கையில், 30,000 முதல் 50,000 குழந்தை துஷ்பிரயோகங்கள் மெற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான வன்முறை, புறக்கணிப்பு, ...\nபெரும்பாலான புகலிடம் கோருவரை காணவில்லை\nசூரிச்ச���ற்கு அருகே காணப்படும் பெடரல் புறப்பரப்பு மையத்தை விட்டு வெளியேறிய தஞ்சம் கோருவோரில், பெரும்பான்மையானவர்கள் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டனர் என, சுவிஸ் அரசாங்கம் 15 மாதங்களுக்கு மேலாக துரிதப்படுத்தப்பட்ட தஞ்ச நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே இந்த முடிவுக்கு வந்தது.asylum seekers unaccounted leaving Swiss center 2017 ...\nநாடு கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தும் எத்தியோப்பியர்கள்\nசுவிஸ் தலைநகரில் பல நூறு எத்தியோப்பியர்கள் வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஐரோப்பிய ஒன்றிய ஒப்புதலானது அப்பிரிக்க நூடுகளிலிருந்து வந்து தஞ்சம் கோருவோரை சுவிட்சர்லாந்து நாடு கடத்தலாம் என்பதாகும்.Ethiopians rally Bern protest deportation deal ஐந்து ஆண்டுகளில் முதல் தடவையாக, ...\nசுவிட்சர்லாந்து பூகோளமயமாக்கலின் மிகப்பெரிய பொருளாதார நலன்களைக் காண்கிறது\nபல தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில், பூகோளமயமாக்கலின் ஆபத்துக்களைப் பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வானது, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் பூகோளமயமாக்கலினால் பெருமளவிலான பொருளாதார இலாபங்களை ஈட்டி வருகிறது என்று காட்டுகிறது.Switzerland greatest economic benefits globalization பெர்டெல்ஸ்மன் அறக்கட்டளையால் பிராங்கோஸ் மாநகராட்சி நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வெள்ளிக்கிழமையன்று பிரசுரிக்கப்பட்ட இந்த ...\nபெளத்தர்களுக்கான கல்லறைகளை உருவாக்குகிறது பேர்ன் நகரம்\nபெளத்தர்களுக்கு ஒரு சிறப்பு துயிலுறங்கும் இடத்தை ஒதுக்கி வைத்த முதல் சுவிஸ் நகரமாக பெர்ன் மாறிவிட்டது.Bern creates Buddhists cemetery சுவிஸில் Bremgarten கல்லறையில் இடம்பெற்ற இந்த விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். 2016 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் சுமார் 37,000 பௌத்தர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களில் ...\nதிருத்தந்தையின் வருகையை தொடர்ந்து வான் கட்டுப்பாடுகளை விதிக்கும் சுவிஸ்\nஇந்த மாத இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விஜயத்தின் போது வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்க சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.Switzerland tightens airspace restrictions pope visit ஜெனீவாவில் உள்ள மண்டல அதிகாரிகளிடம் இருந்து வந்த கோரிக்கையைத் தொடர்ந்து, பெடரல் கவுன்சில் இந்த முடிவை அங்கீகரித்தது. ஜெனீவா பிராந்தியத்தில் ...\nகுண்டர���களை எதிர்க்கும் வல்லுனர்களை ரஷ்யாவிற்கு அனுப்பிய சுவிஸ்\nஉலகக் கோப்பை கால்பந்து விளையாட்டில், குண்டர்களின் சாத்தியமான தாக்குதல் நடவடிக்கைகள் பற்றி உள்ளூர் பாதுகாப்பு படைகளுக்கு ஆலோசனை வழங்க, சுவிட்சர்லாந்து ஐந்து காவல் துறை நிபுணர்களை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.Swiss anti hooligan experts dispatched Russia மாஸ்கோ சார்ந்த சர்வதேச ஒத்துழைப்பு மையத்திலிருந்து இரண்டு உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என மத்திய ...\nஉள்நாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை அதிகரிக்க உயர்நிலை மருத்துவ கல்வி\nSt Gallen இல் உள்ள மண்டலத்தில் உள்ள வாக்காளர்கள், CHF2.1 மில்லியன் ($ 2.13 மில்லியன்) செலவில் மருத்துவத்தில் ஒரு புதிய முதுகலைப் படிப்பை உருவாக்க அனுமதி அளித்துள்ளனர். உள்நாட்டில் அதிகமான பயிற்சி பெற்ற டாக்டர்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.medical course inject home trained ...\n58 வயதான ஐரோப்பாவின் முதல் கொரில்லா உயிரிழந்தது\nஐரோப்பிய வனவிலங்கு சரணாலயத்தில் முதலாவது பிறந்த கொரில்லா தான் கோமா. கடந்த வியாழனன்று வயது முதிர்வின் காரணமாக 58வது வயதில் இறந்தது. கோமாவின், பிறப்பும், வளர்ந்த விதமும் உலகம் முழுவதிலும் தலைப்புச் செய்தியாய் அதனை வலம் வரச் செய்தது.first European zoo born famous gorilla சமீபகாலம் வரை நல்ல ...\nசுவிஸ் வேலையின்மை விகிதம் 2.4% ஆக குறைகிறது\nசுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் ஒரு புதிய அடிமட்டத்தை அடைந்துள்ளது. இது சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி 2.4% ஆகும். நிதி நெருக்கடியின் பின்னர் வேலை தேடுவோரின் எண்ணிக்கை மிகவாய் குறைந்துள்ளது.job market unemployment rate lowest பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, வேலைவாய்ப்பு மையங்களில் ...\nபலவீனமான பிராங்கும் இதமான பனியும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது\nநல்ல பனி நிலைமைகள் மற்றும் வலுவிழந்த பிராங்குகள் இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் சுற்றுலா சூழலை மெருகூட்டியுள்ளது. இதை கவனித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் ஆல்பைன் நாட்டுக்கு திரண்டு வருகின்றனர்.switzerland winter tourists enter snow weak franc மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் ...\nஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களை சுவிஸ் தடை செய்யாது\nஐரோப்பிய ஒன்றியம் ஆனது ப��ளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள் மற்றும் பிற ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஆகியவற்றை தடைசெய்யும் அதே வேளையில், சுவிஸ் அரசாங்கம் இவற்றை தாம் தடை செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளது. மத்திய கவுன்சில் இந்த தடை பற்றிய எந்த திட்டத்தையும் கருத்தில் கொள்ளவில்லை, என ...\nநிலையான வருமானம் பெறப்போகும் சுவிஸ் நகராட்சி மக்கள்\nசூரிச்சின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சுவிஸ் நகராட்சி, சோதனை அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு அடிப்படை வருவாயை உத்தரவாதம் செய்ய முடிவு செய்துள்ளது.Swiss municipality offer guaranteed income வடக்கு சுவிட்சர்லாந்தில் ரைன் ஆற்றின் ஒரு நகரமான உள்ளூர் கவுன்சில் Rheinauன் மேயர், தனியார் நிதியளிக்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டது. ...\nசுவிஸ் இணைய டிக்கட் விற்பனை தளத்தின் மீது FIFA குற்றவியல் புகார்\nஉலக கால்பந்து நிர்வாக ஆணையம், FIFA, சுவிஸ் ஆன்லைன் டிக்கெட் மறுவிற்பனை தளம் Viagogo எதிராக ஒரு “குற்றச்சாட்டு மற்றும் ஏமாற்றும்” நடைமுறைகள் மீது “பல புகார்கள்” பதிவு செய்துள்ளது.ticket controversy FIFA files criminal complaint ஜூன் 14 ம் திகதி ரஷ்யாவில் தொடங்கும் 2018 உலகக் ...\nபோஸ்ட் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் 500 பேரின் வேலைகள் பறிபோகும் நிலை\nசுவிட்சர்லாந்தின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான PostFinance, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 500 முழுநேர வேலைகளை குறைக்க எதிர்பார்க்கிறது. தபால் துறை அலுவலகத்தின் வங்கி பிரிவு இலாப விகிதங்கள் குறைபாடு மற்றும் வருவாயில் சரிவு ஆகியவற்றை எதிர்த்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.Post Finance company recent unemployment ...\nஇதற்கெல்லாமா சுவிஸில் குடியுரிமை மறுக்கப்படுகிறது\n4 4Sharesசூரிச்சில் ஒரு சிறு உணவகத்தை நடத்தும் David Lewis இற்கு சிவப்பு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. காரணம் உருகிய சுவிஸ் சீஸ் குறிப்பாக எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதே. சீஸ் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததற்காக எல்லாமா குடியுரிமை மறுக்கப்படும்\nஆண்கள் ஜாக்கிரதை; நிலையாக அதிகரிக்கிறது ‘ஹெபடைடிஸ்’ நோய்\nசுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஹெபடைடிஸ் A நோயாளர்களின் எண்ணிக்கை 2017 ல் இரு மடங்காக அதிகரித்துள்ளது என பொது சுகாதார அமைப்பின் மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நோயினால் பெண்களை விட ஆண்களே ���திகம் பாதிப்படைந்துள்ளார்கள்.(liver disease hepatitis cases recorded) 2017 ஆம் ஆண்டில் 110 ஹெபடைடிஸ் A நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக ...\nஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்\nதெற்கு திசினோவில், இத்தாலிய மொழி பேசும் கன்டனில் சனிக்கிழமை நடந்த சுவிஸ் ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 7,000 பேர் பங்கேற்றனர். Italy First Time Organized Third Gender Get Together Lugano இல் நடந்த அணிவகுப்பின் பிறகு பேசிய வெளிநாட்டு அமைச்சர் Ignazio Cassis ...\n2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ் விஞ்ஞானிகள்\n1 1Shareரஷ்யாவில் நடக்கவிருக்கும் 2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தானது, கடும் சோதனைகளின் பின்னர், மூலப்பொருட்களுக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப சுவிஸ் ஃபெடரல் ஆய்வகங்களின் ஒப்புதல் பெற்றது.scientists approve official ball 2018 World Cup 22 ஆண்டுகளாக உலகின் கால்பந்தை ஆளும் குழுவான FIFA க்கு EMPA கால்பந்துகளை ...\nஅகதி விசாரணைகளில் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட அதிகாரிகள் ஆலோசனை\nகுடியேற்றத்திற்கான அரச செயலகம் (SEM), அகதி விசாரணை முடிவுகள் தகவல்களை தெரிவிக்க, பேஸ்புக் மற்றும் பிற சமூக நெட்வொர்க்குகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று அலோசித்து வருகிறது. Authorities social networks asylum investigations குடியேற்றத்திற்கான அரச செயலக செய்தித் தொடர்பாளர் Martin Reichlin இது பற்றி கூறிய போது, “சமூக வலைதளங்களில் புகலிடம் கோருவோர் வெளியிடுகின்ற ...\nவங்கி கொள்ளைகாரருக்கு வழங்கப்பட்ட புதிய தொழில் வாய்ப்பு\n(notorious bank robber binman job) 1980 கள் மற்றும் 1990 களில் ஒரு மோசமான வங்கி கொள்ளைக்காரரான Hugo Portmann ஜூரிச் நகரில் ஒரு குப்பை சேகரிக்கும் பணியாளராக வேலைக்கமர்த்தப்படவுள்ளார். ஜூலை மாத நடுப்பகுதியில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் அந்த பதவியை எடுத்துக் கொள்வார். ...\nநோர்வேயை தொடர்ந்து சுவிஸ்ஸிலும் ‘காலா’ தடை\n(Switzerland ban super star movie following Norway) நடிகர் .ரஜனிகாந்த்தின் சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து, நோர்வேயை அடுத்து சுவிஸ்ஸிலும் ‘காலா’ படம் தடை செய்யப்படும் நிலை எழுந்துள்ளது. “போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகும்” என்ற ரஜனிகாந்த்தின் வசனம் இன்று உலகம் வாழ் தமிழர்களிடையே பெரிய ...\nகுழந்தை முறைகேடு வழக்குகள் 2017 ல் 10% ஆக உயர்வு\n(Child abuse cases jump ten percentage) குழந்தை மருத்துவத்துக்கான சுவிஸ் சங்கத்தினால் ���ேகரிக்கப்பட்ட சமீபத்திய புள்ளி விபரப்படி, குழந்தை பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10% ஆல் உயர்ந்தது புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 1,730 வழக்குகள் 20 குழந்தை மருத்துவ மருத்துவமனைகளால் ...\nசட்டவிரோத குடியேற்றவாசிகளை பிரான்ஸிற்கு நாடு கடத்தியவர்களின் விசாரணை தள்ளி வைப்பு\n(France escorting migrants trial postponed) சட்டவிரோதமாக குடியேறிய 30 பேரை இத்தாலியில் இருந்து பிரான்ஸுக்குள் பிரவேசிக்க உதவியதாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும், ஒரு இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தொடர்பான விசாரணை நவம்பர் 8ம் திகதி வரை தள்ளிவைக்கப்பட்டது. சட்டவிரோத குடியேறிற்றவாசிகளுக்கு உதவுவது என்பது ...\nசூரிச் விமான நிலையம் தானியங்கி பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது\n(Zurich introduces automatic passport controls) கோடை விடுமுறையை ஒட்டி, சூரிச் விமான நிலையத்தின் புதிய பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு தளம் அதன் கதவுகளை திறந்துள்ளது. எட்டு தானியங்கி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு இயந்திரங்களை பயன்படுத்தி வெற்றிகரமான சோதனை கட்டத்திற்குப் பிறகு, மேலும் ஐந்து இயந்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனைய ஆறு கவுண்டர்கள் ...\nG20 கலவர வழக்கின் விசாரணைப் பிடியில் சுவிஸ் நபர்\n(Swiss man questioned G20 riot case) கடந்த செவ்வாயன்று நான்கு நாடுகளில் நடந்த பொலிஸ் பரிசோதனையின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஜேர்மனியில் உள்ள ஹம்பர்கில் நடைபெற்ற G20 கலவரத்துடன் தொடர்புடைய சுவிஸ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 27 வயதான இந்நபர் முதலில் விடுவிகப்பட்டிருந்தார் என்பது ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லி��மான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து த��குதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்க��் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில��� 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496545", "date_download": "2019-06-25T08:55:50Z", "digest": "sha1:OXOCNBQUVCJZK3IMLI25XRL4JF5HXJLA", "length": 8491, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நீர்மட்டம் 48.60 அடியாக சரிவு மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு | Water level reduction in Mettur dam is reduced to 48.60 feet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீர்மட்டம் 48.60 அடியாக சரிவு மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு\nமேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும் நேற்று முன்தினம் விநாடிக்கு 33 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 58 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு 2000 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 48.82 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 48.60 அடியாக சரிந்தது.\nநீர்மட்டம் சரிவு மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு\nகர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன: மசூத் உசேன் பேட்டி\nதமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு\nதங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க அச்சமில்லை: டிடிவி.தினகரன் அதிரடி\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nஅண்ண��� பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-06-25T08:52:26Z", "digest": "sha1:5E7FSVELTE6AKAC6LBWGTKVGRVHDCR43", "length": 7825, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இரவு மிகவும் தாமதமாக உணவு உட்கொள்வதனால் ஏற்படும் உடல்நலக் கோளாறு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇரவு மிகவும் தாமதமாக உணவு உட்கொள்வதனால் ஏற்படும் உடல்நலக் கோளாறு\nஉணவு உட்கொள்வது என்பது கூட ஓர் இலக்கணம் போல தான். அதைத் தவறி செய்யும் போது, நமது உடலில் பல விஷயங்கள் தவறாக நடக்கிறது. எப்படி உங்கள் பைக், கார்களை சரியான நேரத்திற்கு சர்வீஸ் செய்ய வேண்டுமோ. அதே போல உங்களது வயிற்றுக்கும் சரியான நேரத்தில் உணவளிக்க வேண்டும்.\nஉண்ணா நோம்பு இருப்பதற்குக் காரணம் கடவுள் நம்பிக்கை அல்ல, அது உங்கள் உடல் பாகத்திற்கு சிறிய இடைவேளை போன்றது. சிலர், உண்ணா நோம்பு இருக்கும் போது பால், பழங்கள் மட்டும் சாப்பிடுவார், சிலர் இது தான் விரதமா\nஆனால், வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் உடல் இயக்கத்தை சீராக பராமரிக்க இலகுவான உணவுகள் மட்டும் சாப்பிட்டு, உடல் பாகங்களுக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.\nஅப்போது தான் உங்கள் உடல்நலமும், ஆரோக்கியமும் நல்ல முறையில் இருக்கும். இனி, இரவு வேளைகளில் தாமதமாக உணவு சாப்பிடுவதனால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் பற்றி��் பார்க்கலாம்…\nஉறக்கம் கெடும் சிலர் நாள் முழுதும் சாப்பிடக் கூட நேரம் ஒதுக்காமல் வேலை செய்துவிட்டு, நள்ளிரவு கடும் பசி என்று நிறைய சாப்பிட்டுவிடுவார்கள். இதனால், உங்கள் வயிறு உப்புசம் அடைந்து உறக்கம் தான் கெடும். இரவு நேரங்களில் பொதுவாகவே கடின உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nஉடல் பருமன் இரவு மிகவும் தாமதமாக உணவு உட்கொள்வதால், உங்கள் உடல் பருமன் தான் அதிகரிக்கும். நாம் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவு கலோரிகள் கரைய வேலை செய்தல் அவசியம். ஆனால், நாம் இரவு தாமதமாக சாப்பிட்டுவிட்டு குப்புறப்படுத்து தூங்கிவிடுவோம். இதனால், உடல் எடை தான் அதிகரிக்கும்.\nநெஞ்செரிச்சல் இரவு தாமதமாக சாப்பிடும் போதுக் கடினமான, காரமான, வாயு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.\nஅமில எதிர்விளைவுகளில் எப்போதும் நாம் சாப்பிட்ட உடனேயே தூங்குவது தவறான அணுகுமுறை ஆகும். சாப்பிட்ட பிறகு சிறிது நேரமாவது வேறு வேலைகள் செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில் செரிமானம் ஆகும் போது ஏற்படும் அமில எதிர்விளைவுகள் காரணமாக வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இரவு தாமதமாக சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுதான் முக்கியக் காரணம்.\nசெரிமானக் கோளாறுகள் சிலருக்கு காலை வேளையில், காலைக்கடன் கழிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இரவு தாமதமாக சாப்பிடுவதும் கூட அதற்கு ஓர் காரணமாக இருக்கின்றது.\nஎனவே, முடிந்த வரை இரவு வேளைகளில் தாமதமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டால் பழங்கள், பால் போன்ற எளிய உணவுகளை உட்கொள்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24361/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-80-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T08:43:26Z", "digest": "sha1:JC76BSZKUWJFRUYQ6JTMQXLZM5MC7TWC", "length": 10938, "nlines": 206, "source_domain": "www.thinakaran.lk", "title": "விபத்து; 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் | தினகரன்", "raw_content": "\nHome விபத்து; 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்\nவிபத்து; 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்\nபதுளை, ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை - பதுளை பிரதான வீதியில் ஹாலிஎல பகுதியில் இன்று (19) அதிகாலை 3.00 மணியளவில், வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதன்போது அதில் பயணஞ் செய்த 03 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி, பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா, வெலிமடை வழியாக பசறை பகுதியில் மரண சடங்கு வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவாகன சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n(ஹற்றன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிரிஷாந்தன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டியில்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேல்லா இன்று (25) ...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T07:56:21Z", "digest": "sha1:DMKX3OZ67PXE2FFP4HEQLGYW7ZRPFUCY", "length": 16200, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "ப. சிதம்பரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதில்லி 2008 இல் நடந்த உலகப் பொருளாதார சந்தையின் குழுகூட்டத்தின் பொழுது,\nப. சிதம்பரம் தனி இணையம்\nப. சிதம்பரம்- பழனியப்பன் சிதம்பரம் (ஆங்கிலம்:P. Chidambaram) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் , இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார்.\nஇவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழனியப்பசெட்டியார், லட்சுமி தம்பதிக்கு செப்டம்பர் 16,1945ஆம் நாள் மகனாகப் பிறந்தார். இவரது மனைவி பெயர் நளினி. இவருக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார்.\nசென்னை கிருத்தவக் கல்லூரி பள்ளியில் படிப்பு.\nசென்னை லயோலா கல்லூரியில் பி.யூ.சி\nசென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்.சி. (புள்ளியியல்)\nசென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்.\nஇவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இருமுறை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இருமுறை மத்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1984 முதல் முறையாக மக்களவையின் உறுப்பினராகச் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் முறையில் வழக்கறிஞரான இவர��� ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். காங்கிரஸிலிருந்து பிரிந்து சிலகாலம் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை நடத்திவந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.\nமத்திய நிதி அமைச்சராக இதுவரை 8 பட்ஜெட்களையும்,1 இடைக்கால பட்ஜெட்டையும் சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்[2].1997–98ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்த பட்ஜெட், கனவு பட்ஜெட் என்று பத்திரிக்கைளால் போற்றப்பட்டது[3].\n1984-89 காங்கிரசு சிவகங்கை மக்களவைத் தொகுதி\n1989-91 காங்கிரசு சிவகங்கை மக்களவைத் தொகுதி\n1991-96 காங்கிரசு சிவகங்கை மக்களவைத் தொகுதி\n1996-98 தமிழ் மாநில காங்கிரசு சிவகங்கை மக்களவைத் தொகுதி\n1998-99 தமிழ் மாநில காங்கிரசு சிவகங்கை மக்களவைத் தொகுதி\n2004-09 காங்கிரசு சிவகங்கை மக்களவைத் தொகுதி இந்திய உள்துறை அமைச்சர்\n2009-14 காங்கிரசு சிவகங்கை மக்களவைத் தொகுதி மத்திய நிதி அமைச்சர்\n↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்112\nலோக் சபா வலைத்தளத்தில் சிதம்பரத்தைப் பற்றி\nஇந்திய நிதி அமைச்சகத்தின் வலைத்தளம்\nசிதம்பரத்தின் 2004-2005 இந்திய பட்ஜெட் பேச்சு\nஆர். வி. சுவாமிநாதன் சிவகங்கை மக்களவைத் தொகுதி\nமா. சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை மக்களவைத் தொகுதி\nகாமாகிய பிரசாத் சிங் தியோ பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறை\nஜஸ்வந்த் சிங் இந்தியாவின் நிதியமைச்சர்\nஐ. கே. குஜரால் இந்தியாவின் நிதியமைச்சர்\nஜஸ்வந்த் சிங் இந்தியாவின் நிதியமைச்சர்\nசிவ்ராஜ் பாட்டீல் இந்தியாவின் உள்துறை அமைச்சர்\nமன்மோகன் சிங் இந்தியாவின் நிதியமைச்சர்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-Vijay-Sethupathi-pens-dialogues,-screenplay-for-Vikranth's-next-film!-1252", "date_download": "2019-06-25T08:20:07Z", "digest": "sha1:2NJVNPGVQC6T5MCA46OYJTEWSRRAAERE", "length": 8761, "nlines": 119, "source_domain": "www.adsdesi.com", "title": "Vijay-Sethupathi-pens-dialogues,-screenplay-for-Vikranth's-next-film!-1252", "raw_content": "\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vijay-sethupathis-fans-confused-with-his-next-movie-kavan/", "date_download": "2019-06-25T07:48:20Z", "digest": "sha1:KNRA4JJYSXXEWWPQLYKDVJP7QZWOKF76", "length": 6099, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய்சேதுபதி ரசிகர்களை கன்ப்யூஸ் செய்த ‘கவண்’", "raw_content": "\nவிஜய்சேதுபதி ரசிகர்களை கன்ப்யூஸ் செய்த ‘கவண்’\nவிஜய்சேதுபதி ரசிகர்களை கன்ப்யூஸ் செய்த ‘கவண்’\nகே.வி.ஆனந்த் இயக்கிய பல படங்களின் தலைப்புகள் ‘ன்’ என்றே எழுத்திலேயே முடியும்.\n‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானது.\nஆனால் ‘கோ’ படம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. கோ என்றால் அரசன் என்றும் பொருள்படும். (எப்பூடி கண்டு பிடிச்சோம்ல…)\nஇந்நிலையில் தற்போது இயக்கி வரும் படத்தின் கவண் என பெயரிட்டுள்ளார்.\nஇப்படத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇந்த தலைப்பின் அர்த்தம் தெரியாமல் விஜய்சேதுபதி ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.\nஎனவே அவர்களுக்காக நாம் விசாரித்ததில்…\nகவண் என்றால்… மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னரே, அவன் தயாரித்த ஆயுதம் ‘கவண்’.\nஅதாவது இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட ஆயுதம்தான் கவண் ஆகும்.\n‘கவண்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்த்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து இணைந்து பணியாற்றியுள்ளனர்.\n‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஅனேகன், அயன், கவண், கோ, மாற்றான்\nகேவி ஆனந்த், டி.ராஜேந்தர், மடோனா, விஜய்சேதுபதி\n சுபா கபிலன் வைரமுத்து, கவண் கேவி ஆனந்த், கவண் டி.ராஜேந்தர், கவண் டைட்டில், கவண் மடோனா, விஜய்சேதுபதி ரசிகர்களை கன்ப்யூஸ் செய்த ‘கவண்’, விஜய்சேதுபதி ரசிகர்கள்\n‘புலி’யை தொடர்ந்து குழந்தைகளுக்காக உருவாகியுள்ள படம் ‘சாயா’\nசூட்டிங் பேக்-அப்; மீண்டும் செக்-அப்… அமெரிக்கா பறந்தார் ரஜினி\nவிரைவில்… சிம்புவுக்கு *பெரியார் குத்து*; டி.ஆருக்கு *டாஸ்மாக் பூட்டு*\nரமேஷ் தமிழ்மணி இசையில், சிம்பு பாடி…\nடி. ராஜேந்தருடன் நமீதா இணையும் *இன்றையக் காதல் டா*\nடி.ராஜேந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம்…\nகே.வி.ஆனந்த் படத்திற்காக லண்டன் பறக்கும் சூர்யா\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’…\nலைகா தயாரிப்பில் இணைந்த சூர்யா-கேவி.ஆனந்த்-ஹாரிஸ்\nசூர்யா நடித்த அயன் மற்றும் மாற்றான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anirudh-vedalam-16-10-1523267.htm", "date_download": "2019-06-25T08:36:46Z", "digest": "sha1:423LZU275N2RH3J3ZXE62UZFSTPKES33", "length": 6987, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் ரசிகன் என்பதை நிரூபித்த அனிருத் - Anirudhvedalam - அனிருத் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் ரசிகன் என்பதை நிரூபித்த அனிருத்\nஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர், அனிருத். இவர் நடிகர் ரவி ராகவேந்தரின் மகனும், லதா ரஜினிகாந்தின் உறவினரும் ஆவார்.\n3 படத்தில் இவர் இசையமைத்த ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல், யூ-டியூப்பில் 80 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பார்க்க செய்து, அனிருத்தை உலக இசை பிரியர்களிடம் பிரபலமடைய செய்தது. பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ள இவர், தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கும் இசையமைத்தும் பாடியும் இருக்கிறார்.\n2011ம் ஆண்டு 3 படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்த அனிருத், தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.\nஇவர் தற்போது வேதாளம் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதைத் தாண்டி இவர் அஜித்தின் தீவிர ரசிகரும் ஆவார். அதனால் இவருக்கு பிறந்தநாள் பரிசாக வேதாளம் பாடல்களை நள்ளிரவு11.30க்கு வெளியிட்டுள்ளனர். இன்று பிறந்தநாள் காணும் அனிருத் மேலும் வெற்றியடைய தமிழ் ஸ்டார் சார்பாக வாழ்த்துகிறோம்.\n▪ அனிருத்திற்கு காசி தியேட்டரில் பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்\n▪ அடுத்தடுத்து ஹிட்டால் உற்சாகத்தில் அனிருத்\n▪ அனிருத்தின் \"வேதாளம்\" நம்பர்.1 நானும் ரவுடி தான் நெ. 2\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/11012531/The-womans-inspector-arrested-for-bribing.vpf", "date_download": "2019-06-25T08:38:11Z", "digest": "sha1:FIAI3N6SLW2AE6FTMW67ZE6TLQROR2AM", "length": 15711, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The woman's inspector arrested for bribing || வழக்கு பதியாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங���கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவழக்கு பதியாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது + \"||\" + The woman's inspector arrested for bribing\nவழக்கு பதியாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nசென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர், தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 8–ந் தேதி இவர், மடிப்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.\nஆதம்பாக்கம் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பூமாதேவி தலைமையிலான போலீசார் ஆதம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணனை நிறுத்தி விசாரித்தனர்.\nகண்ணனிடம், மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவரிடம் எதுவும் இல்லாததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து வைத்தனர்.\nஇதையடுத்து கண்ணன், மறுநாள் உரிய ஆவணங்களை போலீசாரிடம் காட்டியதால் அவரிடம் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் பூமாதேவி, கண்ணனிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. மேலும் பணம் தரவில்லை என்றால் வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணன், இதுபற்றி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மலர்கொடி கொண்ட தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் பூமாதேவியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு, ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கண்ணனிடம் கொடுத்து அதை லஞ்சமாக பெண் இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.\nஅதன்படி ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்துடன் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையம் சென்ற கண்ணன், அந்த பணத்தை அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பூமாதேவியிடம் கொடுத்தார். அதை இன்ஸ்பெக்டர் கை���ில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று இன்ஸ்பெக்டர் பூமாதேவியை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.\nஅவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியதாக பெண் இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. பெண் தற்கொலைக்கு காரணமான சுய உதவி குழு தலைவி கைது ரூ.10 லட்சம் மோசடி செய்தது அம்பலம்\nதிருச்சி அரியமங்கலத்தில் பெண் தற்கொலைக்கு காரணமான சுயஉதவி குழு தலைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ரூ.10 லட்சம் மோசடி செய்ததும் அம்பலம் ஆனது.\n2. இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்; ரனில் விக்ரமசிங்கே\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.\n3. வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 40 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி; ஒருவர் கைது\nவெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 40 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. தொழிலதிபரின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது\nதொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.\n5. கிளியனூர் அருகே வாகன சோதனை: மது பாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது\nபுதுவையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் ��டக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/11214915/18-CBSE-working-without-authorization-Do-not-add-children.vpf", "date_download": "2019-06-25T08:37:37Z", "digest": "sha1:V5FWWTKCOX3B5YOIDWML3UENFDVWJ5HV", "length": 15619, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "18 CBSE working without authorization Do not add children to school collector's notice || அங்கீகாரம் இன்றி செயல்படும் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் கலெக்டர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅங்கீகாரம் இன்றி செயல்படும் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் கலெக்டர் அறிவிப்பு + \"||\" + 18 CBSE working without authorization Do not add children to school collector's notice\nஅங்கீகாரம் இன்றி செயல்படும் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் கலெக்டர் அறிவிப்பு\nகுமரி மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி தெரிவிக்கப்பட்டுள்ளவாறு அனைத்து வகைப்பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். தற்போது குமரி மாவட்டத்தில் 18 பள்ளிகள் அங்கீகாரம் எதுவும் பெறப்படாமலேயே செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில் ஐ.இ.எல்.சி. பப்ளிக் பள்ளி, கோட்டவிளை மைலாடி ரோடு சீயோன் கார்டன் ஆரோக்கிய அன்னை பள்ளி, கொட்டாரம் டாக்டர் அப்துல் கலாம் பள்ளி,\nதக்கலை கல்வி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு கிரீன்வேலி இன்டர் நே‌ஷனல் பள்ளி, கண்ணாட்டுவிளை குளோபல் பப்ளிக் பள்ளி, மணவாளக்குற���ச்சி சேரமங்கலம் கோல்டன்பள்ளி, கூட்டுமங்கலம் ஷீரடி பாபா வித்யாகேந்த்ரா பள்ளி, பார்வதிபுரம் விண்மீன் பப்ளிக் பள்ளி,\nகுழித்துறை கல்வி மாவட்டத்தில் இனயம்புத்தன்துறை புனித மேரி பள்ளி, கிள்ளியூர் தொலையாவட்டம் புனித தேவமாதா பள்ளி, காரோடு சங்குருட்டி ரோடு ஏஞ்சல் குளோபல் பள்ளி,\nதிருவட்டார் கல்வி மாவட்டம் ஆனையடி சான்றோ சி.பி.எஸ்.இ. பள்ளி, அணைக்கரை மேரி மவுண்ட் பள்ளி, கழுவன்திட்டை நே‌ஷனல் பப்ளிக் பள்ளி, கணபதிபுரம் பத்மஸ்ரீ வித்யாலயா பள்ளி, களியக்காவிளை கோழிவிளை இ.சி.ஐ. பப்ளிக் பள்ளி, கூட்டப்புளி நோபிள் பப்ளிக் பள்ளி, சூழால் பாத்திமாநகர் புஷ்பகிரி லிட்டில் பிளவர் சென்ட்ரல் பள்ளி ஆகிய 18 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுகின்றன. இந்த 18 பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாகும்.\nஅங்கீகாரம் இன்றி செயல்படும் இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ– மாணவிகள் அரசால் நடத்தப்படும் பொதுத்தேர்வு எழுத இயலாத நிலை ஏற்படும். அந்த பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும் கருதப்படும். எனவே அங்கீகாரம் இன்றி செயல்படும் இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.\n1. வெறிநாய்கள் கடித்து 300 ஆடுகள் சாவு: இழப்பீடு கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை\nதாராபுரம் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 300 ஆடுகள் செத்தன. இவற்றுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nதிருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.\n3. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.2 கோடியில் திட்ட பணிகள் கலெக்டர் சாந்தா தகவல்\nபெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை சமாளிக்க ரூ.2 கோடியில் திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.\n4. குடிநீர் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு\nசிவகங்கை கலெக்டர் அலுவ��க வளாகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.\n5. பண்ணைக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம்; கலெக்டர் தகவல்\nமாவட்டத்தில் பண்ணக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவி\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:35:42Z", "digest": "sha1:4KIBUYBH7E73HYTD3H6PZI5X6VNTYO2C", "length": 5835, "nlines": 120, "source_domain": "www.filmistreet.com", "title": "ஷாரூக்கான்", "raw_content": "\nதளபதி 63 படத்தில் பவர்புல்லான கேரக்டரில் ஷாரூக்கான்.\nசென்னையில் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் வந்திருந்தார். அப்போது…\nமாதவன் இயக்கும் படத்தில் சூர்யா & ஷாரூக்கான்\nநடிகர், தயாரிப்பாளர் என வலம் வரும் மாதவன் தற்போது இயக்கி நடித்து வரும்…\nஏஆர். ரஹ்மான்-ஷாரூக்கான் கூட்டணியில் இணைந்தார் நயன்தாரா\n2018ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. வருகிற…\nரஜினி அரசியலுக்கு வருவது அபாரமான முடிவு – ஷாரூக்கான்\nதமிழகத்தைப் போலவே இந்தி திரையுலகிலும் பல நட்சத்திரங்கள் ரஜினியின் ரசிகர்களாக உள்ளனர். அமிதாப்,…\nஷாரூக்கான்-ஐஸ்வர்யாராய் இணையும் புதிய படம்\nபிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்…\nசக்தி வாய்ந்த 50 இந்தியர்கள் பட்டியலில் கோலிவுட் ஹீரோஸ்\nபிரபல ஊடகமான இந்தியா டுடே இந்தாண்டின் சக்தி வாய்ந்த 50 இந்தியர்கள் என்ற…\nரஜினியை மலாக்கா தூதராக்க மலேசிய அரசு முயற்சி\nரஜினிகாந்த் நடித்த கபாலி படம் 90% மலேசியாவிலேயே படமானது. மேலும் இப்படத்தின் சூட்டிங்…\nபாகுபலி2 படத்தில் கௌரவ தோற்றத்தில் ஷாரூக்கான்\nபாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக இரண்டாம் பாகம் உருவாகி…\n25 வருடங்களில் ஷாரூக்-அமீர்கானுக்கு இதுதான் பர்ஸ்ட் டைம்\nபாலிவுட்டில் ஜாம்பவான்களாக திகழ்பவர்கள் ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் ஆகியோர் திகழ்ந்து வருகிறார்கள். இவர்களிடையே…\nஒரே நாளில் ஒரு கோடி… இது சன்னி லியோன் சாதனை\nதன்னுடைய ஹாட் படங்களால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் சன்னி லியோன்.…\nசிவாஜி-கமல் மட்டும்தான் ‘செவாலியர் விருது’ பெற்றார்களா\nபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…\nதெறி ரீமேக்கில் விஜய் வேடத்தில் ஷாரூக்கான்..\nஅட்லி இயக்கத்தில் மாறுபட்ட வேடத்தில் விஜய் நடித்த படம் தெறி. கடந்த ஏப்ரல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/lenovo-and-cenvegenius-launch-cg-slate-tablet-for-kids-at-rs-8499/", "date_download": "2019-06-25T07:24:45Z", "digest": "sha1:SN744G7E7GMRTRXAFL4RM6WW5GWUAXYK", "length": 8087, "nlines": 85, "source_domain": "www.techtamil.com", "title": "இனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்\nஇனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்\nஉலகெங்கும் பல இடங்களில் தனது கிளைகளை நிறுவி லேப்டாப் , கம்ப்யூட்டர் என பல எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கும் இனோவா நிறுவனம் Conve Genius என்ற நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான ஒரு டேப்லெட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. ConveGenius என்பது கல்வி சம்மந்தமான , மற்றும் ��ாணவ சமுதாயத்திற்கு உதவும் வகையிலான லேப்டாப்பினை தயாரித்து வழங்கும் நிறுவனமாகும். இவ்விரு மாபெரும் நிறுவனங்களும் இணைந்து வடிவமைத்துள்ள “CG Slate ” டேப்லெட்டின் விலை ரூ. 8,499. இது பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு தயாராகியுள்ளது.\nகுழந்தைகளுக்கு உதவும் விதம் :\n“CG Slate ” டேப்லெட்டில் மாணவர்களுக்கு விளையாட்டுடனான கற்பித்தலை தருவதோடு பல கார்ட்டூன் கதைகளுடன் அறிவுபூர்வ தகவலை தருகிறது. NCERT நிறுவனத்தின் உதவியுடன் குழந்தைகளுக்கான அறிவினை கூர்மையாக்கும்படியான கேம்கள்,சிறுவர்களை ஈர்க்கக்கூடிய திரைப்படங்கள், பாடப்பகுதிகள் ,ஆர்வமிகு கதைகள் போன்ற அனைத்தையும் இனோவா நிறுவனம் தயாரித்துள்ள “CG Slate ” டேப்லேட்டில் காணலாம். ஏழு அங்குல திரை கொண்ட டேப்லட் ஆண்டிராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்துடன் ஏழு அங்குல திரையையும் 1024×600 பிக்சல் வர்க்க தீர்மானத்தினையும் கொண்டுள்ளது . குவாட் கோர் MT8127 செயலி மற்றும் 1GB ரேம்முடன் 8GB நினைவகத்தையும் கொண்டுள்ளது. 32GB விரிவுபடுத்தப்பட்ட மைக்ரோ SD அட்டையினையும் 2MP பின் காமிரா மற்றும் 0.3MP முன் காமிராவையும் கொண்டுள்ளது. 3450mAh பேட்டரி சக்தியும் 105×9.3x189mm எடையும் கொண்டது. இந்த நவீன யுகத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தின் உதவியுடனான இந்த சாதனம் பெற்றோர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினரிடையே கண்டிப்பாக சாதனை படைக்கும்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\n16மெகா பிக்சலுடன் கூடிய Vivo x,x7 plus ஸ்மார்ட் போன் வெளியீடு:\nயூ-டியூப் வீடியோக்களை ஆப்லைனில் காண:\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92235/", "date_download": "2019-06-25T07:38:10Z", "digest": "sha1:AZPG72TVZFDJTJASSLZ5MDM2OIJ6LVKB", "length": 11051, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்ற இசைப்புயல் – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்ற இசைப்புயல்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்றுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளதுடன் அதிகமானோரைக் காணவில்லை என்பதுடன் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.\nவெள்ளப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து உதவிகள் கிடைக்கப்பெற்று வருகின்ற போதிலும் மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன.இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரகுமான், லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா… முஸ்தபா…’ என்ற பாடலைப் பாடிய அவர் அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா… கேரளா… டோண்ட் வொரி கேரளா… காலம் நம் தோழன் கேரளா…’ என பாடியுள்ளார்.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் கொண்டு செல்லப்பட்டு உதவிகள் பெருமளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nTagsAR Rahuman இசைப்புயல் உலகம் முழுக்க ஏ.ஆர்.ரகுமான் கேரள பேரழிவை கொண்டு சென்ற முஸ்தபா... முஸ்தபா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஇலங்கையின் சமுத்திர பாதுகாப்பு மேம்பாட்டிற்கு ஜப்பான் ஒத்துழைப்பு\nஅவுஸ்ரேலிய லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தெர���வு\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/12/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T08:54:05Z", "digest": "sha1:MH4JEUDE2TR5IARBTO7TIGPRNSCZMGTC", "length": 9588, "nlines": 213, "source_domain": "keelakarai.com", "title": "பேசும் சித்திரம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச ��ுழு மாதிரித் தேர்வு\nHome டைம் பாஸ் கவிதைகள் பேசும் சித்திரம்\nஒரு ஐந்து நிமிடம் முன்னே\nபல நூற்றாண்டுகள் பழசாகி விடுகின்றன.\nவிரல் வழியே கசிய விடுவது தானே\nதொழில் நுட்பம் கூட வந்துவிட்டது.\nகாசு பார்க்கும் வியாபர அரக்கனுக்கு\nஒரு “அழகிய வளையல் பூச்சியா\nஅப்போது உன் இதயம் உன்னை\nஅவிந்து ஆவியாய் மறையும் முன்\nஉன் உயிர் பேசும் சித்திரத்தை\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496547", "date_download": "2019-06-25T09:01:36Z", "digest": "sha1:OXHWYCWSBTQGIFDFHLEFHDBUQ4SJWUPF", "length": 9289, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 34 இளைஞர்களிடம் ₹1 கோடி மோசடி கோவை பெண் உள்பட 2 பேர் கைது | Two persons, including a woman, have been arrested for allegedly fraudulent 34 youthTwo persons, including a woman, have been arrested for allegedly fraudulent 34 youth - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 34 இளைஞர்களிடம் ₹1 கோடி மோசடி கோவை பெண் உள்பட 2 பேர் கைது\nசேலம்: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக 34 இளைஞர்களிடம் ₹1 கோடி மோசடி செய்த கோவை பெண் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன் சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து, கமிஷனர் சங்கரிடம் ஒரு புகார் கொடுத்தனர். அதில், தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சேலத்தில் அலுவலகம் நடத்தி வரும் பெண் உள்ளிட்ட இருவர் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாக கூறியிருந்தனர். இந்த புகார் குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.\nஅதில், கோவையை சேர்ந்த உமாராணி, அவரது அக்கா மகன் கார்த்தி ஆகியோர் சேலம் 5 ரோடு அருகே வெளிநாட்டு வேலைக்கான கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த பல இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. நாமக்கல் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த துளசிராமன் (21) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். அவருடன் சேர்த்து 34 இளைஞர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து நேற்று, உமாராணி (45), கார்த்தி (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 34 இளைஞர்களிடம் இருந்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹1 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. ஒவ்வொருவரிடமும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, துபாய், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ₹1 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை கடந்த 2016ல் இருந்து 2019 வரை வசூலித்துள்ளனர். தொடர்ந்து உமாராணி, கார்த்தி ஆகிய இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nவெளிநாட்டில் வேலை மோசடி கோவை\nபாரில் தகராறு: ஆயுதபடை போலீஸ்காரர் கைது\nசென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்த 10 இடங்களில் கைவரிசை பெண்களை எட்டி உதைத்து, எதிர்த்தவர்கள் மீது பைக் ஏற்றி செயின் பறிப்பு\nபார்சல் கம்பெனி உரிமையாளருக்கு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்: டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது\nநடுரோட்டில் எஸ்ஐயை சரமாரி தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது\nநள்ளிரவில் மாடி விட்டு மாடி தாவி வீடுகளில் திருட முயன்ற சிறுவன் பிடிபட்டான்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018_07_08_archive.html", "date_download": "2019-06-25T07:26:34Z", "digest": "sha1:2ZNQMIF6K763BQGGROPIBOL55G4QFTCO", "length": 63804, "nlines": 756, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2018/07/08", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை24/06/2019 - 30/06/ 2019 தமிழ் 10 முரசு 10 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )\n07/07/2018 குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ' விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா ' என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார்.ஆனால், 'விடுதலை புலிகளை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் ' என்று அவர் கூறியது தான் ' சட்டப்படி ' பிரச்சினையாகி விட்டதுபோலும்.\nகிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் -- (04) ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும்: தேடலில் இறங்கியிருக்கும் பிரசாத் சொக்கலிங்கம் - முருகபூபதி\nமகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர்.\nஇலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டது சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)\nகண்ணகி வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு என்பன கிழக்கிலங்கையில் மிகவும் முக்கியத்துவமாகியிருக்கின்றன. இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்தமையால் அங்கு சிங்கள ம��்களால் சீதாஎலிய என்னுமிடத்தில் சீதை அம்மனும், வடமேற்கு இலங்கையில் உடப்பு மற்றும் கிழக்கிலங்கை பாண்டிருப்பில் தமிழர்களினால் திரௌபதை அம்மனும், கன்னன் குடாவில் ஶ்ரீகண்ணகி அம்மனும் குடியிருக்கிறார்கள். பாரத நாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களில் குறிப்பாக பெண்களுக்காக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வழிபாட்டு மரபை தோற்றுவித்திருப்பதின் பின்னணி விரிவான ஆய்வுக்குரியது.\nநடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 07 தலைநகரில் தோன்றிய விஹாரைகளின் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியல் கங்காரமையாக மாறிய முனுசாமி தோட்டம் - ரஸஞானி\nஇலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இராச்சியங்களுடன் மேலும் சில சிறிய இராச்சியங்களையும் கொண்டிருந்தது.\nகோட்டை இராச்சியம் அமைந்திருந்த பிரதேசம்தான் இலங்கையின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு. களனி கங்கையை ஒரு புறத்தில் எல்லையாகவும், இந்துமகா சமுத்திரத்தின் காலிமுகத்தை (Gall Face) மறு எல்லையாகவும் கொண்டிருக்கும் கொழும்பின் பெயர் வந்த கதைகளும் பலவுண்டு.\nஇலங்கைக்கு வெளியிலிருந்து முதலில் கடல்மார்க்கமாக படையெடுத்துவந்த போர்த்துக்கேயரால் 1505 இல் கொழும்பு எனப்பெயர் சூட்டப்பட்டதாகவும், முன்னர் இருந்த கொலன்தொட்ட என்ற பெயரிலிருந்து இந்தப்பெயர் எடுக்கப்பட்டதாகவும், பழைய சிங்கள இலக்கண நூலான சிடசங்கரவ கொழம்ப என்பதற்கு, துறைமுகம், அல்லது கோட்டை என்று பொருள் சொல்லியிருப்பதனால், அதிலிருந்து மருவி, கொழும்பு எனப்பெயர் வந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.\nஇவ்வாறு ஒவ்வொரு ஊருக்கும் காரணப்பெயர்களை ஆராயப்புகுந்தால் அது, நதி மூலம் ரிஷி மூலம் தேடும் செயலுக்கு ஒப்பானதாகும்.\nகளனிகங்கை தீரத்தில் பேலியாகொடை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. பூபாலவிநாயகர் ஆலயம். அதன் வரலாறு தெரியவில்லை. எனினும் அதன் அறங்காவலர்கள் திருவிளங்கநகரத்தார் சமூகத்தினர்தான் என்பது தெரிகிறது. இச்சமூகத்தினருக்கு, கொழும்பிலும் நீர்கொழும்பிலும் குருநாகலிலும் மாத்தளையிலும் கோயில்கள் இருக்கின்றன. வணிக வைசியர்களான அவர்கள் நல்லெண்ணை வியாபாரம் தொடக்கம் பல வர்த்தகங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களின் முன்னோர்கள் செக்குகள் வைத்து நல்லெண்ண��� உற்பத்தி செய்தவர்கள்.\nஇலங்கை சுதந்திரம் பெற்றது முதல் அதனை ஒரு பெளத்த நாடாகவே மாற்றிக்கொண்டு வரும் செயல்களிலேயே மாறி மாறி பதவிக்கு வந்திருக்கும் ஐ.தே.கட்சி, மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன ஈடுபட்டுவந்துள்ளன.\nவேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 6 – ச. சுந்தரதாஸ்\nசிங்கள மொழியில் இதுவரை சுமார் 1300 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களுள் சாதனை புரிந்த படங்களில் ஒன்றாக எதத்சூரியா அதத்சூரியா விளங்குகிறது.\nதமிழில் ஏவி. எம், எஸ். எஸ் வாசன், கே. பாலாஜி போன்ற ஏராளமான தயாரிப்பாளர்கள் வேற்று மொழியில் வந்த படங்களை தழுவியே தமிழில் வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்கள். அதனை அவர்கள் குறையாக எண்ணியதில்லை. ரசிகர்களும் அப்படங்களை நிராகரித்ததில்லை.\nஇதே பாணியை சிங்களத்திலும் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பின்பற்றினார்கள். ஒரு படத்திற்கு மிகத்தேவை திரைக்கதை. அதில் கோட்டை விட எவரும் தயாராக இல்லை. ஒரு மொழியில் வெற்றி பெற்றால் மறு மொழியிலும் வெற்றி பெறும் என்பது திரையுலகின் சாஸ்த்;திரம். அது இன்றளவும் தொடர்கிறது என்பது சாஸ்வதம்.\nதமிழ் ஹிந்திப் படங்களை தழுவித்தானே உங்களுடைய படங்கள் சிங்களத்தில் வருகின்றன என்று ஒரு தடவை லெனின் மொறயஸிடம் கேட்கப்பட்டது. உண்மைத்தான் ஆனால் நாங்கள் பிரேமுக்கு பிரேம் அப்பட்டமாக கொப்பி பண்ணுவதில்லை. மூலப்படத்தின் கதைக்கருவையும், சில காட்சிகளை மட்டுமே எடுககிறோம். மற்றும் படி புதிதாக காட்சிகள் சிங்களத்திற்கு ஏற்றாற்போன்று சம்பவங்களை எனது திரைக்கதை மூலம் உருவாக்குகிறேன். அவை சிங்கள ரசிகர்களை கவருகின்றன. படங்களும் வெற்றி பெறுகின்றன.\nதயாரிப்பாளர் படத்திற்கு முதலீடு செய்யும் போது இலாபத்திற்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார். இது இயற்கை. அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களும் செயற்பட வேண்டியுள்ளது. ஆனாலும் படத்திற்கு படம் நாங்கள் வழங்கியுள்ள உழைப்பை அவதானிக்க வேண்டும் என்று லெனின் மொறயஸ் தெரிவித்தார். லெனினுடைய இந்தக் கருத்தை அவருடன் பணியாற்றிய எஸ். ஏ. அழகேசன் ஆமோதிக்கிறார்.\n21ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் - ரஷ்யா 2018\nஉருகுவே கோல்காப்பாளர் தாரைவார்த்த 2 வது கோலுடன் அரை இறுதிக்குல் கால்பதித்த பிரான்ஸ்\n5 தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கு ஆப்பு வைத்த பெல்ஜியம்\n28 வருடங்களின் பின் தகுதிபெற்றது இங்கிலாந்து\nபெனல்டிகளில் கோட்டை விட்டது ரஷ்யா அரை இறுதியில் நுழைந்தது குரோஷியா\nஉருகுவே கோல்காப்பாளர் தாரைவார்த்த 2 வது கோலுடன் அரை இறுதிக்குல் கால்பதித்த பிரான்ஸ்\n06/07/2018 கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா இழைத்த பெருந்தவறு காரணமாக இரண்டாவது கோலைத் தாரைவார்த்த உருகுவேயை, நிஸ்னி, நொவ்கோரோட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் பிரான்ஸ் வெற்றிகொண்டது.\nஅம்மாவின் பிள்ளை (சிறுகதை) யோகன்- கன்பெரா\nகதவைத் தட்டும் சத்தம் கேக்குது. சரி இப்பவும் ஒரு பொய் சொல்ல வேணும். கொஞ்சம் பதட்டமாக இருக்கு. கதவைத் தட்டுவது பக்கத்துக்கு யுனிட் ஜோன் என்று எனக்கு நல்லாத் தெரியும். இதோட மூன்றாவது தரமாகத் தட்டுது. பாவம். முதல் இரண்டு தரமும் கேட்டும் கேளாதது போல இருந்து விட்டேன். அதுக்கு மனம் கேட்கவில்லை போலும். வீட்டுக்குப் போய் போன் அடிச்சிது. பாத்ரூமில குளிச்சுக் கொண்டிருந்ததாலும், பியானோ வாசித்துப் பழகிக் கொண்டிருந்ததாலும் கதவு தட்டிய சத்தம் கேக்கவில்லை எண்டு ரெண்டு பொய் சொன்னேன். இப்ப இன்னொரு பொய்யா\nஅப்பாவும் அம்மாவும் ஆறு மணிக்கே எழும்பி வெளிக்கிட்டு எனக்கும் குட்டிக்கும் கிஸ் தந்து விட்டு வேலைக்குப் போட்டினம். எங்களை வீட்டிலை தனியா விட்டிட்டு அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போனது இதுதான் முதல் தரம்.\nஅம்மா திரும்ப திரும்ப சொல்லி விட்டுத்தான் போனா. யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்க வேண்டாம் என்று. பக்கத்து யூனிட் ஜோன் எண்டாலும் கூட என்று. நான் ஓமெண்டு தலையை ஆட்டினேன்.\nஎனக்கு பத்து வயது நடக்கிறதாம். என்னையொத்த வயதுப் பெண் பிள்ளைகளை கிட்னப் பண்ணுகிறார்களாம். டிவி யிலும் நெடுகிலும் காட்டுவினம். நான் டிவி பார்ப்பதும் குறைவு. என்னை பார்க்க விடுவதில்லை. பிள்ளைகளுக்கான சனல் மட்டும் தான் பார்க்கலாமாம். ஏன் அம்மாவும் அப்பாவும் என்னை இப்பிடிப் பயப்படுத்துகினமோ தெரியவில்லை.\nஇயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராய்வதற்குத் தகுந்த ஒரு இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து, தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான் சுமார் 12000 சதுர மைல் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.\nஉயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.\n1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு இரு விஞ்ஞானிகள் வந்தனர். பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் ஆகிய இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அயர்ந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அயர்ந்து போனது\nகொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.\nஇரட்டைக் குடியுரிமையும், இல்லாமல் போன உரிமையும். - சட்டத்தரணி (பாடும்மீன்) சு.ஸ்ரீகந்தராசா -\nஇரட்டைக் குடியுரிமை என்றால் என்ன அது எப்படி எடுக்கப்படுகிறது கைவிடுவதென்றால் எந்த நாட்டுக் குடியுரிமையைக் கைவிடலாம் என்பது பற்றியெல்லாம் எந்தவிதத் தெளிவும் இல்லாமல் சில ஊடகங்களில் செய்திகள் என்ற பெயரில் தகவல்கள் வெளிவருகின்றன. அப்படிச் செய்ய முடியும், இப்படிச் செய்யமுடியாது, அந்தநாடு விடாது, இந்தநாடு அனுமதிக்காது, அவரால் கைவிடவே முடியாதாம், இவரால் இரண்டுமாதங்களில் கைவிட முடியுமாம் என்றெல்லாம் நக்கலாகவும், நகைச் சுவையாகவும்கூடச் சில செய்திகளைப்பார்க்கிறோம். அதனால், இரட்டைக் குடியுரிமை பற்றிய சில விடயங்களையும், இலங்கை அரசியலில் அதன் தார்ப்பரியங்களையும் பற்றிச் சில தகவல்களை இச் சிறு கட்டுரையில் தரவிரும்புகின்றேன்.\nஇலங்கைப் பிரசை ஒருவர் வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறுகின்றபோது அவரது இலங்கைக் குடியுரிமை இயல்பாகவே இரத்தாகிவிடும் என்பது சட்டத்தின் ஏற்பாடாகும். ஆனால், அவ்வாறு வேறு நாடு ஒன்றில் குடியுரிமை பெற்றுக் கொண்டவர் இலங்கைக் குடியுரிமையினையும் தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடே இரட்டைக் குடியுரிமையினைப் பெறுவதாகும்.\nஇந்த வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அவர்களது ப���விக்காலத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக வந்தபோது, மீண்டும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரட்டைக் குடியுரிமையை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. வேறு நாடுகளில் குடியுரிமையினை பெற்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் அன்றிலிருந்து இன்றுவரை இரட்டைக் குடியுரிமையினைப் பெற்றிருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதனைப் பெற்றவர்கள் உள்ளார்கள்.\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\nஇராஜங்க அமைச்சர் விவகாரம் தொடர்பில் பிரதமரின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு\nமுல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்\nவிஜயகலாவின் கருத்துக்கு அவரது கட்சியும் கண்டனம்\nஇராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nவிஜயகலாவை கைதுசெய்யக் கோரி மூன்று முறைப்பாடுகள்\nவிஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை\nஅரசாங்கத்திற்கு இடைஞ்சலின்றி அமைச்சுப் பதவியிலிருந்து விலக விஜயகலா தீர்மானம்\nமக்களுக்காகவே பதவி துறந்தேன் - விஜயகலா\nவிஜயகலாவை விசாரிக்க குழு நியமனம்\nவிஜயகலாவை விசாரிக்க நால்வர் கொண்ட ஒழுக்காற்று குழு\nமஹிந்த ராஜபக்ஷவின் 112 கோடி விவகாரம் : நியூயோர்க் டைம்ஸிடம் ஆதாரங்களை கோரி கடிதம்\n\"விஜயகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\"\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா\n02/07/2018 வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் மூன்று நாள் சிறப்புப் பேருரைகள் உங்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.\nதிருக்குறள் (10), மகா பாரதம் (11) சார்ந்த தலைப்புகள் முதலிரு நாட்களிலும் அமைந்து,\nமூன்றாம் நாள் பேருரையானது, பலருடைய வேண்டுகோளுக்கிணங்க,\n'கேள்விகளால் ஒரு வேள்வி' என்ற தலைப்பில்,\nஉங்களுடைய தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கேள்விகள்-சந்தேகங்களை தெளிவுறுத்தும் அரங்கமாக அமையவுள்ளது.\nதங்களுடைய கேள்விகளை தயவு செய்து பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஜுலை 8ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள்.\nகம்பன் விழா 2018 ஜுலை 14-15\n' - மஹாகவி து. உருத்திரமூர்த்தி-\nஇளைஞர்களும் பெரியவர்களும் இணைந்து அரங்கேற்றும் நற்றமிழ் இலக்கியத் திருநாட்கள் கம்பன் விழா\nசிட்னி வாழ் அன்புடையோராகிய உங்கள் அனைவரையும் இன்புற்று அழைக்கின்றோம்.\nதங்கள் வருகையால்தான் விழா சிறப்புறும்,\nகுகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியில் வர 4 மாதங்கள் ஆகும்\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடக்கப் போகும் சவுதி அரேபியா\nஜப்பானில் கடும் மழைக்கு பலியானோர் 38 ஆக உயர்வு\nவெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு\nதாய்லாந்து படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nபாக்கிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறை\nகுகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியில் வர 4 மாதங்கள் ஆகும்\n04/07/2018 தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.\nதமிழ் சினிமா - செம்ம போத ஆகாத திரை விமர்சனம்\nஅதர்வா நீண்ட வருடமாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார். அதனால், இந்த முறை தன் சொந்த தயாரிப்பிலேயே அதுவும் தன் முதல் பட இயக்குனருடன் இணைந்து செம்ம போத ஆகாத படத்தை தயாரித்து நடித்துள்ளார், செம்ம போத ஆகாத அதர்வா எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா\nஅதர்வா படத்தின் முதல் காட்சிலேயே காதல் தோல்வியில் இருக்க, அதை மறக்க மூச்சு முட்ட குடிக்கின்றார், அந்த சமயத்தில் கருணாகரன் உன் கவலையை மறக்க சரியான வழி இன்னொரு பெண்ணை அடைவது தான் என்று தவறான ஐடியா கொடுக்கின்றார்.\nஅதை தொடர்ந்து அவர் வீட்டிற்கு ஒரு பெண் வர, அதர்வாவிற்கு ஆரம்பத்திலிருந்தே தயக்கம் தான் இருக்கின்றது, சரி பழைய காதலியை மறக்கவேண்டும் என்று இந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று முடிவெடுக்கும் சமயத்தில் அவர் வெளியே செல்லும் நிலை ஏற்படுகின்றது.\nவெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்த பெண் இறந்துள்ளார், அதர்வாவிற்கு ஒன்றுமே புரியவில்லை, யார் இவளை கொன்றார்கள் என தேட, ஆரம்பிக்க அதற்கான விடை கிடைத்ததா\nஅதர்வா தமிழ் சினிமாவில் இன்னும் சில வருடங்களில் தவிர்க்க முடியாத நடிகராகிவிடுவார், தன் நடிப்பின் தரத்தை பரதேசியிலேயே நிரூபித்தாலும், அவருக்கு ஒரு கமர்ஷியல் வெற்றி தேவைப்படுகின்றது, அதற்காகவே தேர்ந்தெடுத்த கதை தான் இந்த செம்ம போத ஆகாத போல, படம் முழுவதும் ஒரு வித பதட்டத்துடன் பயணிப்பது என சிறப்பாக நடித்துள்ளார்.\nபடம் கொலை, சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று சென்றாலும் படம் முழுவதும் கருணாகரன் தனக்கு கிடைத்த கேப்பில் கலாட்டா செய்கின்றார், அதிலும் இறந்த பிணத்துடன் ஒரு அறைக்குள் அவர் சிக்கிக்கொண்டு செய்யும் கலாட்டா சிரிப்பிற்கு முழு கேரண்டி.\nஆனால், போதை கொலை பழி ஹீரோ மீது, அதை தொடர்ந்து ஒரு கும்பல் சேஸிங் என ’ப்ரியாணி’-யை இயக்குனர் பத்ரி சைடிஷாக எடுத்துக்கொண்டார் போல, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் நன்றாக இருக்கின்றது, அந்த சூட்டோடு படத்தை முடிப்பார்கள் என்று பார்த்தால், அதை தொடர்ந்து சேஸிங், சண்டை என கொஞ்சம் படம் நீள்கின்றது, இருந்தாலும் அலுப்புத்தட்டவில்லை. அதே நேரத்தில் ஒரு பெண் இறந்த அடுத்தக்கனம் எதையும் யோசிக்காமல் அதர்வா பாலக்காடு போவது, அங்கு தடயங்களை வைத்து வில்லனை கண்டுப்பிடிப்பது என லாஜிக் அத்துமீறல் தான்.\nகோபி அமர்னாத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக இருக்கின்றது, அதிலும் படத்தில் ஆரம்பக்காட்சி அதர்வா வீட்டில் அந்த பெண் வந்தபிறகு நடக்கும் காட்சியெல்லாம் நமக்கே ஒரு வித போதை தான். படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் தான், பாடல்கள் கோட்டை விட்டாலும், பின்னணியில் மிரட்டியிருக்கின்றார்.\nகடைசி வரை படத்தை கலகலப்பாக எடுத்து சென்றவிதம்.\nயுவனின் பின்னணி இசை, கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.\nலாஜிக் மீறல்கள் பல இடங்களில், படம் நீண்ட நாள் கிடப்பில் இருந்ததால் கொஞ்சம் பழைய படம் போல் தோன்றுகின்றது. அதர்வா காதல் காட்சிகள் பெரிதும் ஈர்க்கவில்லை.\nமொத்தத்தில் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றால், கண்டிப்பாக ஜாலியான ஒரு ரைடாக இந்த செம்ம போத ஆகாத இருக்கும். நன்றி CineUlagam\n - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .....\nகிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் -- (04) ஆரைய...\nநடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 07 தலைநகரி...\nவேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 6 – ச. சுந்தரத...\n21ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் - ரஷ்யா 2018\nஅம்மாவின் பிள்ளை (சிறுகதை) யோகன்- கன்பெரா\nஇரட்டைக் குடியுரிமையும், இல்லாமல் போன உரிமையும். ...\nகம்��ன் விழா 2018 ஜுலை 14-15\nதமிழ் சினிமா - செம்ம போத ஆகாத திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2019-06-25T07:52:48Z", "digest": "sha1:YVAQFUMJRD26ZM2I2B2D6VX5UN3OHWSA", "length": 2439, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "சோ", "raw_content": "\nLKG அவசியமான படம்; ஆர்.ஜே. பாலாஜி எனக்கு ஜூனியர் சோ.. சக்திவேல்\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி,…\n2018 ஜனவரியில் ரஜினி-கமல் கலந்துக் கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழுக் கூட்டம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.…\nஒரே விழாவில் பிரதமர் மோடி-சூப்பர் ஸ்டார் ரஜினி\nதுக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவை அப்பத்திரிகையின் நிறுவனர் சோ பிரம்மாண்டமாக கொண்டாடுவார். ஆனால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/16373-tiruvaadanai-bagampiriyal.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T08:08:51Z", "digest": "sha1:3QY4CBGRVYSN7V3U3LWXB5VFDYNOEE6U", "length": 13878, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரிந்த தம்பதி சேரணுமா? பாகம்பிரியாள் சேர்த்துவைப்பாள்! | tiruvaadanai bagampiriyal", "raw_content": "\nஏதோ ஒரு வேகத்தில், கருத்துவேறுபாட்டில், கணவனும் மனைவியும் பிரிந்திருக்கிறார்களா கவலையே படாதீர்கள். திருவாடானை பாகம்பிரியாள், சீக்கிரமே சேர்த்துவைப்பாள்.\nமகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட திருமால், வாமன அவதாரம் எடுத்தார் என்பது தெரியும்தானே. அதன் பிறகு, பல தலங்களுக்கும் சென்றார். அப்படியே திருவாடானை தலத்துக்கு வந்தவர், அங்கே குடிகொண்டிருக்கும் ஈசனை வணங்கினார். அப்போது, ‘’இங்கேயுள்ள வனத்தில், வன்மீகத்தில் (புற்று) குடிகொண்டிருக்கும் என்னை வணங்கி வா’’ என்றருளினார் சிவனார். அதன்படி, புற்றுக்குள் லிங்க ரூபமாகத் திகழ்ந்த சிவனாரை வணங்கி வழிபட்டார் திருமால். பின்னாளில், திருமால் வணங்கிய ஈசனுக்கு பிரமாண்டமாகக் கோயில் எழுப்பினர் மன்னர் பெருமக்கள். அத்துடன், புற்றுக்குள் இருந்ததால், ஈசனுக்கு ஸ்ரீவன்மீகநாதர் எனத் திருநாமம் சூட்டி வழிபடத் துவங்கினர். வன்மீகம் என்றால் புற்று என்று அர்த்தம்\nஒருகட்டத்தில், அந்த வனப்பகுதி, அழகிய கிராமமாக வளர்ந்தது. இங்கு உள்ள ஈசனை வணங்கித் தொழுதால், தொட்டதெல்லாம் துலங்கும்; எடுத்த காரியமெல்லாம் வெற்றியாகும் என்பதால், ஊருக்கு திருவெற்றியூர் என்றே பெயர் அமைந்தது.\nஸ்ரீவன்மீகநாதர்தான் இத்தலத்தின் நாயகன். ஆனால் பல வீடுகளில் மனைவியின் ராஜாங்கமும் ஆட்சியும் நடப்பது இயல்புதானே. இங்கே அம்பாளின் ராஜ்ஜியம்தான் அவளது பெருங்கருணையில் ஊரும் செழித்தது; ஊர்மக்களும் சிறப்புற்றனர். தேவியின் திருநாமம் அவிர்பக்த நாயகி அவளது பெருங்கருணையில் ஊரும் செழித்தது; ஊர்மக்களும் சிறப்புற்றனர். தேவியின் திருநாமம் அவிர்பக்த நாயகி இவளுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது அது... ஸ்ரீபாகம்பிரியாள்.\nசதாசர்வகாலமும் சதாசிவத்தைப் பிரியாதிருப்பவள். உமையொருபாகன் எனப் பெயர் பெற்று, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்திய சிவபெருமானை, நிமிடம் கூடப் பிரிவதற்கு மனமில்லாதவள்; உடலில் சரிபாகம் கொடுத்த கணவனுக்குள் புகுந்து, அவனுடன் இரண்டறக் கலந்தவள் என்றெல்லாம் சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள்\nகனிவும் கருணையுமாக அருளாட்சி நடத்துகிற ஸ்ரீபாகம்பிரியாள்தான், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்து மக்களின் கண்கண்ட தெய்வம்\nசுடர் மின்னுகிற கண்களும் சாந்தமான முகமும் கொண்டு அற்புதக் காட்சி தருகிறாள், பாகம்பிரியாள். இவளைத் தரிசித்து வணங்கிய பெரியோர்கள் பாகம் பிரியாளைத் தங்களின் குழந்தையாகவே பாவித்தனர். தங்களது நிலத்தின் சிறுபகுதியை ஸ்ரீபாகம்பிரியாள் பெயருக்கு பட்டா எழுதி வைத்தனர். ஒரு கட்டத்தில், தங்களின் மகள்களை ஸ்ரீபாகம்பிரியாளாகவே எண்ணிச் சிலிர்த்தனர். அவர்களது பெயர்களில் நிலங்களை எழுதி வைத்து அழகுபார்த்தனர்.\nகருவறைய��ல், அழகே உருவெனக் கொண்டு, சாந்த சொரூபினியாக, கருணைக் கடலாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீபாகம்பிரியாள். இங்கே, ‘தங்கி வழிபடுதல்’ எனும் பிரார்த்தனை சிறப்பானது. அதாவது, பெண்கள் ஏதேனும் ஒரு வியாழக்கிழமையன்று மாலையில் அம்மனை தரிசித்துவிட்டு, அங்கேயே (தங்குவதற்கு மண்டப வசதி உள்ளது) இரவில் தங்கிவிடவேண்டும். விடிந்ததும், கோயிலின் வாசுகி தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீவன்மீகநாதரையும் ஸ்ரீபாகம்பிரியாளையும் மனமுருகி வழிபட்டால்... நற்குணங்கள் கொண்ட, அன்பான கணவன் கிடைப்பது உறுதி. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்; பிரிந்த தம்பதி ஒன்றுசேருவர் என்பது ஐதீகம்\nசொல்லமுடியாத துக்கத்தில் தவித்து மருகுபவர்களும், நினைத்தது நிறைவேற வில்லையே எனக் கலங்கும் பெண்களும், பச்சரிசி மாவில் தீபமேற்றி வழிபடுவது விசேஷம் குறிப்பாக, பச்சரிசியை வீட்டிலிருந்து எடுத்து வந்து, கோயிலில் உள்ள உரலில் வைத்துப் பெண்களே இடிக்கவேண்டும். பிறகு, அந்த மாவில் தீபமேற்றிப் பிரார்த்தித்தால், மனதில் இருந்த துக்க இருள் விலகி, சந்தோஷ வெளிச்சம், பரவும் என்பது உறுதி என்கின்றனர் பெண்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் உரல், உலக்கை, அம்மிக்குழவி ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது திருவெற்றியூர். காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக, திருவாடானையை அடையலாம். மதுரையில் இருந்து சிவகங்கை, காளையார்கோவில் வழியாகவும் திருவாடானையை அடையலாம். இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெற்றியூர். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட ஆலயம் இது.\nபாகம்பிரியாளை வணங்கி முறையிடுங்கள். பிரிந்தவர்கள் சேருவார்கள்.\n’என் கல்யாணப்பரிசா ’புலன்விசாரணை’ கொடுத்துட்டியே செல்வமணி’ - விஜயகாந்த் நெகிழ்ச்சி\n’பெண் பாக்க, காவி வேஷ்டியோட வந்தார் கேப்டன்\n'ஓஹோ புரொடக்‌ஷன்ஸ்’ செல்லப்பாவை மறக்கமுடியுமா - நாகேஷ் நினைவுநாள் இன்று\nதை வெள்ளி; தாலி காப்பாள் காளிகாம்பாள்\nஇன்று முதல் அமல்: விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் திட்டம்\n’பெரியோர்களே... தாய்மார்களே’ - முதலில் சொன்னவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-komban-karthi-17-01-1513953.htm", "date_download": "2019-06-25T08:03:47Z", "digest": "sha1:C2CWMX5VY62J2TUKJNGEGTTFNVJY3CLQ", "length": 8999, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்! - Kombankarthilakshmi Menon - கொம்பன் | Tamilstar.com |", "raw_content": "\nகார்த்தி நடிக்கும் கொம்பன் படத்தின் கதை மதுரைப்பின்னணியில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. சில நாட்கள் மதுரை பகுதியில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, மீதி காட்சிகளை சென்னையில் படப்பிடிப்பு நடத்தி படமாக்கி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் சென்னையில் கொம்பன் படப்பிடிப்பு நடைபெற்றபோது, மதுரையிலிருந்து வயதான பாட்டிகள் சுமார் 20 பேரை அழைத்து வந்துள்ளனர். சாப்பாடு கொடுத்து ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக ஆசையைக்காட்டி 20 பாட்டிகளையும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.\nநான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அந்த பாட்டிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களை கூட்டிக்கொண்டு வந்த ஏஜென்ட் நான்கு நாட்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்து கோயம்பேட்டில் பஸ் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். பஸ் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு சம்பளத்தையே கொடுத்துள்ளனர்.\nநாங்க ஊர விட்டு கிளம்பி ஒரு வாரம் ஆச்சு நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க கடைசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க கடைசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க எங்களை கூட்டிட்டு வந்த எங்க ஆளுங்க ஏதும் கூடுதலா வாங்கி நமக்கு கொடுக்காம விட்டுட்டாங்களான்னு தெரியலை. அங்கேயே சொல்லியிருந்தா கம்பெனிக்காரங்ககிட்ட கேட்டிருப்போம் எங்களை கூட்டிட்டு வந்த எங்க ஆளுங்க ஏதும் கூடுதலா வாங்கி நமக்கு கொடுக்காம விட்டுட்டாங்களான்னு தெரியலை. அங்கேயே சொல்லியிருந்தா கம்பெனிக்காரங்ககிட்ட கேட்டிருப்போம் ஏமாத்திட்டாங்க\" என்று பஸ் மதுரை போய்ச் சேரும் வரை புலம்பிக்கொண்டே சென்றுள்ளனர் 20 பாட்டிகள்.\n▪ எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்\n▪ நித்யா மேனனின் திடீர் முடிவு\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிட��ப்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-25T08:29:25Z", "digest": "sha1:7L4WQ5XBOQPF6FQIURO56VEHGF5PMAT3", "length": 2617, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "குடல் புண் பாட்டி வைத்தியம் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags குடல் புண் பாட்டி வைத்தியம்\nTag: குடல் புண் பாட்டி வைத்தியம்\nகுடல் புண்ணை சரி செய்ய வீட்டு மருத்துவம்.\nகுடல் புண்ணுக்கு முட்டைகோஸ் மிகவும் உகந்தது. முட்டைகோஸை வேகவைத்து, அதன் நீரில் சிறிது மிளகைத் தட்டிப்போட்டு சூப்பாக சாப்பிட்டு வந்தால், குடல் புண் குணமாகும். பச்சை மஞ்சளை பசுமையாய் அரைத்து சிறிதளவு சில நாள்கள்...\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.visioncare.lk/tm/eye-testing/corneal-topography.html", "date_download": "2019-06-25T07:43:44Z", "digest": "sha1:JJIPIS3W3OPWN3UDG2DAAAM5RHLFHCRN", "length": 4952, "nlines": 78, "source_domain": "www.visioncare.lk", "title": "Optometrists in Sri Lanka | Vision Care Optical Services", "raw_content": "\nShop now info@visioncare.lk\tவிஷன் கார்ப்பரேட்அலுவலகம் இல. 06, வார்டு பிளேஸ், கொழும்பு 07\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nவிழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்\nஉபகரணம்ஃகள்: டொப்கொன் டொபோகிறாபர் (Topcon Topographer)இ ஷின் நிப்போன் அட்வான்ஸ் டொபோ கிறாபர் (Shin-Nippon advance Topograher)\nபரிசோதனைக்கான காரணம்: விழிவெண்படலத்தின் மத்திய மற்றும் புறப்பகுதியின் வளைவூ ஃ விழிவெண் படலத்தின் முற்புறமேற்பரப்பின் வளைவினை அறிதல் (keratometry readings )இ வண்ண எல்லைக் கோட்டு வரைபடம் ( Saggital, tangential etc;) ) இ தன்னிச்சையான ஒளிமுறிவூ\nகால அவகாசம்: 5 நிமிடங்கள்\nபரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல்: தாடை தாங்கிக் காகிதங்கள் அகற்றப்பட்டுஇ இலக்குகளை நோக்குமாறு பணிக்கப்படுவர். தொடுவில்லைகள் உபயோகிப்பின் பரிசோதனைக்கு 24 மணி நேரத்தின் முன் தொடு வில்லைகளை அகற்றுமாறு பணிக்கப்படுவர்\nயாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் 4 வயது முதல் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள்\nஎங்கள் புதிய தகவல்கள் மற்றும்\tஅனுகூலங்களைப் பெற பதியூங்கள\nவிஷன் கார்ப்பரேட்அலுவலகம்\tஇல. 06, வார்டு பிளேஸ்,கொழும்பு 07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/21044607/1146910/The-body-of-5-Tamils-died-in-Andhra-Pradesh-reached.vpf", "date_download": "2019-06-25T08:34:36Z", "digest": "sha1:YHFBSZ3ORB4YIR456JKZBJN5GJH24DAP", "length": 19039, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திராவில் இறந்த 5 தமிழர்களின் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது || The body of 5 Tamils ​​died in Andhra Pradesh reached in niative places", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆந்திராவில் இறந்த 5 தமிழர்களின் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது\nபதிவு: பிப்ரவரி 21, 2018 04:46\nஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கருமந்துறையை இன்று அதிகாலை வந்தடைந்தது.\nஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கருமந்துறையை இன்று அதிகாலை வந்தடைந்தது.\nஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கருமந்துறையை இன்று அதிகாலை வந்தடைந்தது.\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம��� ஒண்டிமிட்டா வனப்பகுதியில் பழமையான ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரில் வனப்பகுதியை ஒட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் 5 பேர் இறந்து கிடந்தனர். 5 பேரின் உடல்களிலும் ரத்தக் காயங்கள் இருந்தன.\nஏரிக்கு அருகே கிடந்த பைகளில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதி முகவரி இருந்ததால் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். பைகளில் இருந்த முகவரி விவரம், செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் இறந்தவர்கள் 5 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.\nசேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த அடியனூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன், கீழ் ஆவரை கிராமத்தை சேர்ந்த கருப்பண்ணன், கருமந்துறையை சேர்ந்த ஜெயராஜ், முருகேசன், சின்னபையன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பிணமாக கிடந்த 5 பேரும் செம்மரம் வெட்ட வந்த கூலி தொழிலாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஏரியில் இருந்து 5 பேரின் உடல்களையும் மீட்ட ஆந்திர போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடப்பா ரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் வைத்தனர். இறந்தவர்களின் உறவினர்கள் வந்து அடையாளம் காண்பித்த பிறகே பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.\nஆனால், இறந்தவர்களின் உறவினர்கள் கடப்பாவுக்கு வந்து சேருவதற்குள், 5 உடல்களையும் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து முடித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக கியூ பிரிவு போலீசார் ஆந்திராவுக்கு செல்கின்றனர்.\nஇதற்கிடையே, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 5 உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதற்கிடையே ஆந்திராவில் இறந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 3 லட்சம் நிதி உதவியும், சம்பவம் குறித்தும் முழு விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கருமந்துறையை இன்று அதிகாலை வந்தடைந்தது.\nஇதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஆந்திரா மாநிலத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 5 பேரின் உடல்க���ும் ஆம்புலன்சில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஆம்புலன்சில் ஏற்றி வைக்கப்பட்ட 5 பேரின் உடல்களும் இன்று அதிகாலை அவர்களது சொந்த ஊரான சேலம் கருமந்துறையை அடுத்த அடியனூர், கெரங்காட்டுக்கு வந்தடைந்தது. #tamilnews\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா - ஈரான் அதிபர் கடும் தாக்கு\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு\nசிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை\nமகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வ���க்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/conjunctivitis", "date_download": "2019-06-25T08:16:47Z", "digest": "sha1:NNT5IJ4M3YD7R727X2NRE2VTIZCPBL2V", "length": 19327, "nlines": 200, "source_domain": "www.myupchar.com", "title": "இமைப்படல அழற்சி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Conjunctivitis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஇமைப்படல அழற்சி என்றால் என்ன\nஇமைப்படல அழற்சி என்பது கன்ஜங்டிவாவில் ஏற்படும் அழற்சி அதாவது கண்ணின் வெண்மைப்பகுதி மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுக்களான கோடுகளில் ஏற்படும் அழற்சியாகும். இமைப்படல அழற்சி பொதுவாக குழந்தைகளில் காணப்படும் நிலைமை மேலும் இது தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில் மற்றவருக்கும் பரவக்கூடியது.\nஇதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை\nஇமைப்படல அழற்சியின் அறிகுறிகள் பின்வருமாறு:\nபாதிக்கப்பட்ட கண்ணின் வெள்ளைப் பகுதி இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறுதல்.\nகண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு.\nகன்ஜங்டிவா/இமையிணைப்படலம் மற்றும் கண் இமைகளில் உண்டாகும் வீக்கம்.\nகண்ணில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போன்ற உணர்வு.\nகாலையில் விழித்தவுடன் கண் இமைகளில் ஏதோ பசை போன்ற பொருள் ஒட்டி இருத்தல்.\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nஇமைப்படல அழற்சி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் சுற்றுச்சூழலில் உள்ள நோய்தொற்று, ஒவ்வாமை மற்றும் எரிச்சலூட்டிகளே ஆகும்.\nநோய்தொற்று பொதுவாக வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களாலாலேயே ஏற்படுகின்றது அதாவது ஸ்டாஃபிலோகாக்கஸ், கிளமிடியா மற்றும் கானாக்காக்கஸ் போன்றவைகள்.\nபூச்சிகள், பாதிக்கப்பட்டவர்களுடன் ஏற்படும் உடல் தொடர்பு மற்றும் மாசுபட்ட கண் அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றால் நோய்தொற்று பரவுகிறது.\nமகரந்தம், தூசிப் பூச்சிகள், விலங்குகளின் முடிகள் / இறகுகள் ஆகியவற்றின் வெளிப்பட்டு, கடினமான அல்லது மென்மையான காண்டாக்ட் லென்ஸ்களை மாற்றாமல் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துதல் போன்றவகைளாலேயே பொதுவாக ஒவ்வாமை ஏற்படுகின்றது.\nமாசுபாடு (புகை, உமிழ்வுகள், முதலியன), குளங்களில் உள்ள குளோரின் மற்றும் நச்சு தன்மையுடைய இரசாயனங்கள் போன்றவையே பொதுவான சுற்றுச்சூழல் சார்ந்த எரிச்சலூட்டிகள் ஆகும்.\nஇதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை\nமருத்துவம் சார்ந்த வரலாறு, அடையாளங்கள், அறிகுறிகள் மற்றும் கண் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில், கண் மருத்துவரால் இமைப்படல அழற்சி நோயை கண்டறியமுடியும். பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தல், இமையிணைப்படலம், வெளிப்புற கண் திசு மற்றும் கண்ணின் உட்புற அமைப்புகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்தல் போன்றவைகள் கண் பரிசோதனையில் உள்ளடங்குகிறது. வழக்கமாக, இந்த கண்ணின் நிலை நான்கு வாரங்களுக்கும் குறைவாகவே நீடிக்கும். ஒருவேளை இந்த நோய்த்தொற்று நீடித்திருந்தாலோ அல்லது சிகிச்சைக்கு ஏற்ற பலன் கிடைக்காதப்போதோ, ஒரு ஸ்வாப்ஸ் உதவியால் மாதிரி (இங்கு சளியின் மாதிரி திரவம் / வெளியேற்றம் சேகரிக்கப்படும்) எடுக்கப்படுவதோடு பரிசோதனைக்கு அனுப்பப்படும்.\nஇமைப்படல அழற்சிக்கான சிகிச்சை அதன் காரணிகளை பொறுத்ததே ஆகும். பாக்டீரியா நோய் தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நிறைந்த சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது, ஆனால் இந்த சொட்டு மருந்து வைரல் நோய் தொற்றுக்கு கொடுக்கப்படுவதில்லை. வைரல் நோய்த்தொற்றுகள் வழக்கமாக அதன் போக்கிலேயே செயல்படும். குளிர்ந்த பொருள் கொண்டு ஒத்தடம் கொடுத்தல் மற்றும் செயற்கை கண்ணீர் போன்றவைகள் இதன் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் இமைப்படல அழற்சிக்கு ஆண்டிஹிச்டமின்கள் மற்றும் கண்சொட்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இமைப்படல அழற்சி ஏற்பட்டிருக்கும் போது காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nபின்வரும் வழிகளில் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாதிப்படையாமல் நீங்கள் பாதுகாக்கலாம்:\nஉங்களது பாதிக்கப்பட்ட கண் /கண்களை தொடுதல் கூடாது.\nகைகளை முறையாக கழுவுதல் வேண்டும்.\nதுண்டுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை பகிர்தலைத் தவிர்த்தல் வேண்டும்.\nஇமைப்படல அழற்சி க்கான மருந்துகள்\nஇமைப்படல அழற்சி के डॉक्टर\nஇமைப்படல அழற்சி க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/158308-who-first-offered-the-hair-to-tirumala-god.html", "date_download": "2019-06-25T08:17:05Z", "digest": "sha1:DVZDU6KWJE3ZEHUCCJXAWQYVI33ATW3T", "length": 26228, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "பெருமாளுக்கு முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியது யார் தெரியுமா? #Tirupati | Who first offered the hair to tirumala god", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:11 (25/05/2019)\nபெருமாளுக்கு முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியது யார் தெரியுமா\nதிருப்பதி என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில், பிரதானமான ஒன்று பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துவது. பெரும்பாலான பெருமாள் பக்தர்களின் குடும்பங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு. குழந்தை பிறந்ததும் முதல் முறையாக மொட்டை, திருப்பதிக்குத்தான் என்று சொல்லி மொட்டை அடிக்கும் வழக்கமும் உண்டு.\nபொதுவாக மனித உடலில் இயல்பாக வளரக்கூடியவை முடியும், நகமுமே. மனிதன் இறந்த பின்னும் உடலில் வளரக்கூடியவை, இவை இரண்டும்தான். மனிதனின் உயிர் உறையும் இடமாக முடியைக் கருதும் பழக்கம், பழங்குடிச் சமூகங்களின் நம்பிக்கைகளில் இருந்து தொடர்கிறது. எனவேதான் முடியை 'உயிர்ப்பொருள்' என்று தொன்மவியலாளர்கள் அழைக்கிறார்கள். முடியைக் காணிக்கை ஆக்குவதன் மூலம் நம் உயிரையே இறைவனுக்குக் காணிக்கை ஆக்குகிறோம் என்பதே அதன் தாத்பர்யம்.\nபணம் ,பொருள் ஆகியவற்றைக் காணிக்கை அளிப்பதைவிட முடி காணிக்கை அளிப்பது விசேஷமானதாகக் கருதப்படவும் இதுவே காரணம். திருப்பதி பெருமாளுக்கு முடி காணிக்கை அளிக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது முதன்முதலில் பெருமாளுக்கு முடி காணிக்கை அளித்தது யார் என்று தேடினால் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று கிடைத்தது.\nசீனிவாசன் புற்றில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தபோது, பசு ஒன்று அவருக்குத் தினமும் பால் சுரந்து தாகம் தீர்த்தது. அந்த மாட்டின் சொந்தக்காரன், பசு வீணாகப் புற்றொன்றில் பால் சுரப்பது கண்டு கோபமுற்று தன் கையில் இருந்த ஆயுதத்தை எறிந்தான். அது புற்றின் உள்ளே இருந்த பகவான் சீனிவாசன் மீது பட்டது. இதனால் அவர் தலையில் சிறு காயம் உண்டாகி தலையில் இருந்த கொஞ்சம் கேசமும் சிதைந்தது.\nஒரு முறை சீனிவாசனின் மகிமைகளைக் கேள்விப்பட்டு, அவரை தரிசனம் செய்ய 'நீளா 'என்கிற நீளாத்ரி மலையின் இளவரசி வந்தாள். அப்போது பெருமாள் சயனித்திருந்தார். காற்றில் அவரின் கேசம் கலைய, தலையின் சிறுபகுதி கேசமின்றி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாள். ஒளிபொருந்திய அழகிய பெருமாளின் முகத்துக்கு இது ஒரு குறையாக இருப்பதாக உணர்ந்தாள். உடனடியாகத் தன் தலையில் இருந்து கேசத்தை வேரோடு வருமாறு வலிமையாகப் பிடுங்கினாள். அந்த முடிகளை, முடிகளற்ற பெருமாளின் தலையில் வைத்து, 'தன் பக்தி உண்மையானால், இந்தக் கேசம் ஒட்டிக்கொள்ளட்டும்' என்று வேண்டிக்கொண்டாள். அடுத்த கணம் அந்த கேசம் அவர் தலையில் ஒட்டிக்கொண்டது.\nபெருமாள் கண்விழித்தபோது, ரத்தம் வழியும் முகத்தோடு நின்றாள் நீளா. அதைக்கண்டு , நடந்ததை அறிந்துகொண்டு மனம் நெகிழ்ந்தார் பெருமாள். நீளாவின் பக்தியை மெச்சி, அவர் கேட்கும் வரம் தருவதாகச் சொன்னார்.\n\"பெருமாளே, கலியுகத்தின் முடிவுவரை நீங்கள் இந்த ஏழுமலையில் நின்று அருளப்போகிறீர்கள். அப்போது வரும் பக்தர்கள் என்போல, உங்களுக்கு முடி காணிக்கை தருவார்கள். அப்படி முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி நல்லருள் வழங்க வேண்டும்\" என்று வேண்டிக் கொண்டாள் நீளா.\nதனக்கென எதுவும் கேளாமல், பிறருக்காக வரம் கேட்ட நீளாவைக் கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள், \"நீளா, உன் செய்கையின் மூலமும் கேட்ட வரத்தின் மூலமும், எளிய மனிதர்களும் பக்தி செய்து என் அருளைப் பெறும் வழியை நீ ஏற்படுத்திவிட்டாய். இனி எனக்கு முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளை உடனே போக்கி, அவர்களுக்கு தீர்க்க ஆயுளும் வறுமையற்ற வாழ்வும் அருள்வேன்\" என்று பதிலுரைத்தார்.\nதிருப்பதியில் தற்போது முடி காணிக்கை வழங்கும் இடத்துக்கு, '���ல்யாண கட்டம்' என்று சொல்கிறார்கள். கல்யாணி நதி ஓடிய இடம் என்பதால் அது 'கல்யாண் காட்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மாறி கல்யாண கட்டம் என்றானது என்கிறார்கள். இறைவனுக்கு முடியை அளிப்பதன் மூலம் நம் உயிரை அவருக்கு அர்ப்பணிக்கும் உணர்வைப் பெறுகிறோம். இதன் மூலம் ஜீவாத்மாவான நாம் பரமாத்மாவோடு கலக்கும் அனுபவத்தைப் பெறுவதால், முடியைக் காணிக்கை தருவதை, 'கல்யாணம்' என்று கூறவும் இடமுண்டு. எனவே, முடி தானம் செய்யும் இடத்துக்குக் 'கல்யாண கட்டம்' என்ற பெயர் ஏற்பட்டிருப்பதும் மிகவும் பொருத்தம்தான்\nதினமும் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வணங்குகிறார்கள். பெருமாளும் அதை மானசீகமாக ஏற்று பக்தர்களுக்கு அருள்கிறார். ஒவ்வோர் ஆண்டும் காணிக்கை மூலம் வழங்கப்படும் முடி ஏலம் விடப்பட்டு கோடிக்கணக்கான பணம் திரட்டப்படுகிறது. அந்தப் பணமும் தேவஸ்தானத்தின் மூலம் திருப்பணிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. அந்தத் திருப்பணிகளில் எல்லாம் முடி தானம் வழங்கியவர்களின் பங்கும் நிறைந்து பல்வேறு புண்ணிய பலன்களைப் பெற்றுத்தரும்.\nதொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம்... பாம்பன் சுவாமிகள் குருபூஜை தினப் பகிர்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n' - மனைவியால் மனம் மாறினா���ா தங்க. தமிழ்செல்வன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2013/09/", "date_download": "2019-06-25T07:48:28Z", "digest": "sha1:PJRG5NAS4X3TFH2RWXTFWC4FAICMEPX7", "length": 28079, "nlines": 213, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: September 2013", "raw_content": "\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nகுஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 26ல் திருச்சியில் பா.ஜ.க வின் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார். அவரை தமிழகத்தில் நுழைய வேண்டாம் என பல இயக்கங்கள் போராட்டம் என முயற்சிகள் எடுக்க்கும்வேளையில் இந்த எதிர்ப்பு சரியானதா ,எதிர்ப்பை எப்படி சரியாக முறையாக காட்டுவது என நம் சிந்தனைகளைப் பகிர்கிறோம்.[ஹா ஒன்னு மறந்துட்டேன் சிந்திக்க மாட்டீர்களா அப்பாடா\nதிரு நரேந்திர மோடி நல்லவரா கெட்டவரா என்ற விவாதம் தேவையற்றது என்பதை நாம் அறிவோம். ஏன் எனின் நல்லவன் ,கெட்டவன் என்பது ஒருவரின் சார்பியல் பார்வை சார்ந்தது.ஆகவே ஒருவருக்கு நல்லவராக தெரிபவர் இன்னொருவருக்கு கெட்டவ்ராக தெரியலாம்.இதற்கு திரு மோடி போன்ற மனிதன் மட்டும் அல்ல, பல கடவுள் அவதாரங்கள், கடவுளின் தூதர்கள்(என சொல்லப்படுபவர்கள்) கூட அடங்குவர்.ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒருவரின் செயல் ,இன்னொரு கால கட்டத்தில் வேறுவிதமாக நோக்கப்படுவது இயல்பே\nதிரு நரேந்திர மோடியின் ஆதரவு குழுவினர் சொல்வது என்ன\n1. திரு மோடியின் ஆட்சியில் குஜராத் முன்னேறியது போல் மொத்த இந்தியாவை��ும் முன்னேற்றும் வல்லமை கொண்டவர்.\n2. கங்கிரசுக்கு மாற்று பாஜக(மோடி) மட்டுமே\n3. 2001ல் நடந்த கலவரம் பாஜகவிற்கு தொடர்பு இல்லை. 2001க்கு பிறகு சிறுபான்மையினரும் மதிக்கும் வண்ணம் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.\nதிரு நரேந்திர மோடியின் எதிர்க் குழுவினர் சொல்வது என்ன\n1.2001 குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கு உண்டு.கலவ்ரத்தில் போது சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை\n2. மோடி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மதத்தினர்,உயர் சாதி அல்லாதோர் நலன் பாதிக்கப்படும்,இரண்டாம் த்ர குடிமக்களாக நடத்தப் படலாம்.\n3. குஜராத் பிற மாநிலங்களை விட முன்னேறி உள்ளது என சொல்வது கட்டுக் கதையே..\nஇதில் உண்மை எது,பொய் எது எதற்கு சான்று இருக்கிறது என்பதையும் நாம் அலசப் போவது இல்லை.\nஏன் எனில் நாம் ஆதரவாளரோ அல்லது எதிர் குழுவினரோ இல்லை\nதமிழகத்தில் மோடியின் திருச்சி வருகையை எதிர்ப்பவர்கள் யார்\nதமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகளான அதிமுக,திமுக,காங்கிரஸ்,தேமதிக,பாமக் போன்றவை அமைதியாக இருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள்,புதிய தமிழகம் கூட எதிர்ப்பது போல் தெரியவில்லை.மோடி வருகைக்கு நடுநிலை எடுப்பதின் காரணம் தேர்தல் கூட்டணி அல்லது,மோடி அரசு அமைத்தால் ஆட்சியில் பங்கு போன்றவை காரணமாக இருக்கலாம்.\nசரி வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் யார்\nII. (தேர்தலில் ப்ங்கேற்காத‌)திராவிட இயக்கங்கள்\nI.இதில் இடது சாரிகளில் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள், மேலே சொன்ன நடுநிலைக் கட்சிகளில் கூட்டணி வைத்து சில இடங்களை வென்று இருக்கின்றன.2001 ல் நடந்த பிரச்சினைக்கு இன்றும் மோடியை குற்றம் சொல்வோர்(வலது, இடது பொது உடமைக் கட்சிகள்),பாஜகவுடன் கூட்டணி கண்ட இரு கழகங்களை ஏன் அதற்காக விமர்சிப்பது இல்லை.ஆகவே தேர்தலில் பங்கேற்கும் தமிழக இடதுகளின் எதிர்ப்பு ஒரு மோசடி மட்டுமே\nதேர்தலில் பங்கேற்காத இடது சாரிக் குழுக்கள் தேர்தல் பாதை திருடர் பாதை என்கிறார். அனைத்தும் மாற வேண்டும் என்கிறார்.\nமாற்றம் என்பது இயல்பாக ,சிறிது சிறிதாக சூழல் சார்ந்து நிகழ வேண்டும். அப்படி நிகந்தால் மட்டுமே நிலைக்கும்.\nஒருவேளை இவர்களின் கையில் ஆட்சி என்றால் மட்டும் நியாயமாக நல்லாட்சி தருவார்கள் என எப்படி உறுதியாக நம்ப முடியும். அதுவும் ஜன்நாயகம் தேர்தல் இல்லாமல் எப்படி இருக்க முடியும்\nஜனநாய���த்தில் தேர்தல்தான் அரசியல்வாதிகளுக்கு ஒரு கடிவாளம். அய்யன் திருவள்ளுவர் கூறிவிட்டார்\nஇடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்\nகடந்த 50 வருடங்களில், பல ஒடுக்கப்பட்ட சாதியினரே ஆதிக்க சாதியாக பரிணாம வளர்ச்சி பெற்றதை பார்க்கிறோம். ஏன் அன்று ஒடுக்கப்பட்டவன் இன்று ஒடுக்குபவன் ஆகிறான் ஏன் ஒரு ஏழை பணக்கார முதலாளி ஆனாலும் அவனும் ,ப்ரம்பரை மேட்டுக் குடி ஆள் போலவே சிந்த்னை,வாழ்வுமுறை கொள்கிறான் என்பதை அனைவரும் உணர முடியும்.\nஇந்த வகையில் இந்த தீவிர இடதுசாரியினர் மட்டும் எப்போதும் உத்தம புத்திரர்களாக இருப்பார்கள் என்பதை நாம் நம்பத் தயாராக இல்லை.\nமுதலில் ஜனநாயகத்தில் வாசலாகிய தேர்தலை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இவர்கள் குறித்து கொஞ்சம் யோசிக்கலாம்.அதுவரை நமது இளைய சமூகத்தை இவர்களின் பிரச்சாரத்தில் இருந்து பாதுகாப்பது நல்லது.ஏன் எனில் இவை வன்முறை நோக்கி நகரும் அபாயம் உள்ளவை.\nஇவர்களின் மோடி எதிப்பு அவர்களின் கொள்கைப் பிரச்சாரம் மட்டுமே\nஒரு ஊராட்சி ஒன்றிய தலைவராகி கூட மக்கள் பணி செய முடியும் என நிரூபித்து பிறகு புரட்சி செய்ய அன்போடு நமது காம்ரேடுகளை வேண்டுகிறோம்.\nபெரியாருக்கு பிறகு கொள்கையிலும், செயல்களிலில் சூம்பிப் போன தேர்தலில் பங்கேற்காத திராவிட இயக்கங்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.\nஇளைய த்லைமுறைக்கு இறைமறுப்பையோ, சுயமரியாதையையோ,பெண் விடுதலையையோ கற்றுக் கொடுக்காமல் பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே சிந்திப்பதால் எதார்த்தம் புரிவது இல்லை.\nஇன்றைய பார்பனீயத்தில் பல ஆதிக்க சாதியினரும், அதீத மதப் பிரியர்களும் அடக்கம் என்பதை உணர மறுப்பவர்கள்.\nஇவர்களின் மோடி எதிர்ப்பு இந்துத்வ அதாவது பிராமண எதிர்ப்பு மட்டுமே.\nஅதாவது மோடி உயர்சாதியினரின் விசுவாசி ஆகவே எதிர்க்கிறோம் என்பதுதான் இவர்களின் எதிர்ப்பு. நாளை ஒருவேளை மோடி பிராமணரை எதிர்த்தால் சூத்திர மோடி வாழ்க என சொல்வார்கள் என உறுதியாக நம்பலாம்.\nமுஸ்லீம் கட்சிகள் சிறுபான்மையாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு,பெரும்பான்மை என்றால் ஒரு நிலைப்பாடு என்பது 1400 வருடங்களாக,உலக முழுதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கோட்பாடு ஆகும்.\nஉலக முழுதும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் ஷரியா மீதான ஆட்சி, உலகளாவிய இஸ்லாமிய பேரரசான கிலாஃபா அமைப்போம் என்னும் நோக்கில் பல லட்சிகள் செயல் பட்டு வருகின்ற. பல் ஆயுதப் போராட்டங்களும் நடந்து வருகின்றன.\nஇதில் மத்தியக் கிழக்கில் முதன்மை இடம் பெறும் கட்சி இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி ஆகும்.ஜனநாயக ரீதியாக ஆட்சியைப் பிடித்து ,ஷரியா ஆட்சி கொண்டுவருவதே அதன் நோக்கம் ஆகும்.\nஅந்த வகையில் பாஜக என்பதை இந்து சகோதரத்துவ கட்சி எனலாம்.இரண்டின் நோக்கம் செயல்பாடுகள் ஒன்று என்றாலும் நமது சகோக்கள் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி சரி,ஆனால் பாஜக(இந்து சகோதரத்துவ கட்சி) சரியல்ல என்பார்கள்.\nநமது சகோக்களுக்கு மோடி முஸ்லீமாகவும், பாஜக இஸ்லாமியக் கட்சியாக் இல்லை என்பது மட்டும்தான் வருத்தமே தவிர வேறொன்றும் இல்லை.\nஅப்படி மட்டும் இருந்தால் மோடி ஏன் அப்படி செய்தார் என விளக்கம் அளித்து இணையத்தை கதி கலங்கை வைப்பார்கள் என்பது உறுதி\nநாளையே மோடி ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு இந்தியாவில் ஷரியா மீதான் இஸ்லாமிய ஆட்சியை அமைப்போம் என்றால் மகிழ்ச்சி அடைவார்களா இல்லையா என்பதை நடுநிலை காஃபிர்கள் சிந்திக்க வேண்டும்.\nஆனால் தாடி வைத்து இருக்கும் திரு மோடி மூமின்கள் கொடுத்த குல்லாவை ஏற்க மறுத்ததால் மட்டுமே மூமின்கள் எதிர்க்கிறார்கள்.\nமுசாஃபர் நகரில் கூட கோத்ரா போல்தான் நடவடிக்கை சரியாக இல்லை என்றாலும் திரு அகிலேஷ் யாதவ் குல்லா போட்டதால் மூமின்கள் பிரச்சினை ஆக்கவில்லை என்பதை சிந்திக்க மாட்டீர்களா\nஅப்புறம் சகோ ஓசூர் இராசனின் நகைச்சுவைப் பதிவில் இந்த தேவையான மாற்றங்களை செய்து படிக்க அன்புடன் வேண்டுகிறென்.\nமோடி(இஸ்லாமியவாதி)யால் மூன்றாம் உலகப்போர் வரும்\nஅப்போதும் பொருந்தும் ஹி ஹி\nசரி நாமும் மோடிக்கு மாற்று வேண்டும் என்வே சொல்கிறோம் ஏன்\n/அது மூன்றாம் உலகபோராக மாறுவதை நிச்சயம் தடுக்க முடியாது. ஏனென்றால், மூன்றாவது உலகப்போர் இந்தியாவை மையமாக வைத்தே நடக்கும் என்று நாஸ்டர்டாம் என்பவர் எப்போதோ கணித்து சொல்லி உள்ளாராம்.\nநாஸ்ட்ராடாமஸ் என்ன சொல்லி இருக்கிறான் என சரியாக இங்கே படியுங்கள் ஹி ஹி\nஇந்தியா ஒரு ஜனநாயக,இன,மத சார்பற்ற, அரசியல் அமைப்பு கொண்ட நாடு.சட்டம் அமல் படுத்துவதில் குறைகள் இருக்கலாமே தவிர உலகின் பல நாடுகளின் பாகுபாடான சட்டங்களை விட நமது அரசியல் அமைப்பு ச‌ட்டம��� சிறந்தது என்பதை நாம் உறுதியாக ஏற்கிறோம்.\nஇந்த சிறந்த அரசியல் அமைப்பு சடங்களை ஒழுங்காக அமல்படுத்தும் அரசியல் த்லைவர்களோ, அரசு அதிகாரிகளோ மிக மிக குறைவு என்பதுதான் நம‌து சிக்கல்.அதிகரிக்கும் மக்கள் தொகை எந்த ஒரு முன்னேற்றும் திட்டத்தையும் செயல் அற்றது ஆக்குகிறது.\nம்க்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் போது,இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவன‌ங்களால் தொடர்ந்து சுரண்டப்படும் போது , காங்கிரசின் வெளிநாட்டு,பொருளாதார கொள்கைளை அப்படியே சுவீகாரம் செய்த பாஜக (மோடி) என்ன செய்ய முடியும்\nகுஜராத் சில அம்சங்களில் பிற மாநிலங்களை விட முன்னேறினாலும்,இன்னும் சில அம்சங்களில் பின்தங்கி உள்ளதும் கண்கூடு. குஜராத்துக்கு பொருந்துவது மொத்த இந்தியாவுக்கும் பொருந்துமா\nதமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு சில இடங்கள் தவிர செல்லாக் காசுதான்.ஏதேனும் ஒரு கழகம் ,அதற்கு தேர்த்லுக்கு முன்னோ,பின்னோ ஆதரவு அளித்தால் மட்டுமே பலன் உண்டு.\nஇதில் மோடி திருச்சி வந்தாலும், தமிழகம் முழுதும் சுற்றினாலும் பலன் இல்லை.இதற்கு கொடுக்கப்படும் எதிர்ப்பு தேவையற்ற விளம்பரம் தருகிறது.\nஆக்க பூர்வமாக மோடி எதிர்ப்பாளர்களுக்கு நாம் ஒரு யோசனை சொல்கிறோம்\nஆகவே தேர்தலில் நம்பிக்கை உள்ள மோடி எதிர்ப்பாளர்கள், இரு கழகங்களும் தேர்தலுக்கு முன்னும்,பின்னும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என அக்கட்சி தலைகள் உறுதி அளிக்க வேண்டும் என ஒரு முயற்சி முன்னெடுக்கலாம். அப்படி அளித்தால் மட்டுமே ஓட்டு என கருத்தியல் ரீதியாக போராட்டம் தொடங்கலாம்.\nஇப்படி உறுதி அளித்து பிறகு மாறிவிடுவார்கள் என்றால் வேறு கட்சிகளுக்கு வாக்கு அளிக்கலாம்.அடுத்த தேர்தல்களில் தண்டிக்கலாம்.\nஇது மட்டுமே மோடியை சரியாக முறையாக எதிர்க்கும் வழி ஆகும்.\nLabels: இந்து மதவாதி, மதவாதி, மனிதன், வரலாறு\nஆளும் பாஜக அல்லக்கைகளும் ஜனாதிபதி ஒபாமாவும் ஒரு ஒப்பீடு.\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வ���ரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-06-25T08:50:37Z", "digest": "sha1:FKBYQFZKKIPSGN3V5EUEAG5ZO7B2ACCU", "length": 14601, "nlines": 153, "source_domain": "keelakarai.com", "title": "கர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு?: போலீஸாருக்கு உளவுத்துறை அறிவுறுத்தல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome இந்திய செய்திகள் கர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு: போலீஸாருக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு: போலீஸாருக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்\nகர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு பதவிஏற்க இருக்கிறார் என்று கர்நாடக பாஜக செய்தித்தொடர்பாளரும், எம்எல்ஏவுமான எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தனிப்பெரும் கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக உருவானது. ஆனால், பாஜகவை ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படாத வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் கட்சி. இதனால், இரு கட்சிகளும் 117 எம்எல்ஏக்களுடன் இணைந்��ு கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.\nகாங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.\nஇந்நிலையில் 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆதலால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ்,ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇதற்கிடையே பாஜகவின் சட்டமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பாவும் ஆளுநர் வாஜுபாய்வாலாவை இன்று சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரி கடிதம் அளித்தார். ஆளுநர் உரிய முடிவை எடுப்பதாக அவரிடம் உறுதியளித்தார்.\nஅதேசமயம், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு ஆளுநரைச் சந்திக்க இன்று மாலை குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, குலாம்நபி ஆசாத் ஆகியோர் சென்றனர். ஆனால், ஆளுநர் கூட்டாக சந்திக்க மறுத்துவிட்டார்.\nஇதையடுத்து, அனைத்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்தித்து குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் பேசி ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அரசியலமைப்புச் சட்டப்படி நடவடிக்கைகள் எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தாக குமாரசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஇதனால், ஆளுநர் வாஜுபாய் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.\nஇந்நிலையில், ராஜாஜிநகர் பாஜக எம்எல்ஏவும், செய்தித்தொடர்பாளருமான சுரேஷ் குமார் ட்விட்டரில் கன்னடத்தில் செய்துள்ள ட்வீட்டில், பி.எஸ்.எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே மாநில உளவுத்துறை போலீஸாருக்கு அனுப்பியுள்ள கடித்ததில் நாளை முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்க இருக்கிறார். இதனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் பிரச்சினை செய்யக்கூடு��். ஆதலால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும், விடுப்பில் இருக்கும் போலீஸாரை உடனே பணிக்கு அழைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதனால், கர்நாடகத்தில் அரசியல் களம் பெரும் பரபரப்படைந்துள்ளது.\nசட்டப்படி ஆளுநர் எப்படி முடிவெடுக்கலாம்\nமக்கள் நிராகரித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு பதவி ஆசை விடவில்லை: எடியூரப்பா சாடல்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/vijayathasami-events", "date_download": "2019-06-25T07:57:56Z", "digest": "sha1:7Y4ZZMKMVGIFVJAZ2L7JDB2RDNOJUTRF", "length": 2913, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "இராமகிருஸ்ண மகா வித்தியாலய விஜயதசமி நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஇராமகிருஸ்ண மகா வித்தியாலய விஜயதசமி நிகழ்வுகள்\nஇந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 24ம்தேதி தொடங்கியது. விழாவின் 9வது நாளான நேற்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. 10வது நாளான இன்று விஜயதசமி விழாவாகும். இதனையொட்டி வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் இன்று (03.10.2014) காலை கும்பம் சொரியும் நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சி (வித்யாரம்பம்) ஆரம்பமானது. குழந்தைகளுக்கு பிரதி அதிபர் ரகுநாதன் ஆசிரியர் அ,ஆ.. எழுத கற்று கொடுத்தார்.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6390:2009-11-03-07-37-58&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2019-06-25T08:17:05Z", "digest": "sha1:NEG7RY22SO2CCZRDMZKAMPP6CCHGYEQ2", "length": 14947, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை…", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை…\nமனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை…\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகீழ்க்காணும் துண்டுப்பிரசுரம். பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.\nமனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………\nதமிழ் மக்களுக்கு தொடர்ந்து நாங்கள் சவக்குழியைத்தான் வெட்ட முடியும். கடந்த காலத்தில் அதை செய்து முடித்த பெருமை எங்களைச் சாரும். மனித உணர்வுகளை மறுத்து, அவற்றை சவக்குழிகளில் தோண்டிப் புதைத்தவர்கள் நாங்கள். இதுவே எம் கடந்தகால வரலாறாகிவிட்டது.\nநாங்களோ மந்தைகளாக இருந்தோம். இதனால் எம்மினம் இன்று அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னமும் எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை.\nஆம்… எம்மிடம் வீரம் இருந்தது. தீரம் இருந்தது. ஆயுதம் இருந்தது. ஆட்படை இருந்தது. தரைப் படை, கடற்படை, ஏன் வான்படை கூட… இருந்தது போதிய அளவுக்கு பொருள் செல்வம் இருந்தது. புகலிட மக்களின் கண்மூடித்தனமான வழிபாட்டு ஆதரவும் இருந்தது. அவர்கள் சொட்டிய இரத்தத் துளிகளோ பாரிய ஆயுதக் குவியல்களாக மிதந்தன போதிய அளவுக்கு பொருள் செல்வம் இருந்தது. புகலிட மக்களின் கண்மூடித்தனமான வழிபாட்டு ஆதரவும் இருந்தது. அவர்கள் சொட்டிய இரத்தத் துளிகளோ பாரிய ஆயுதக் குவியல்களாக மிதந்தன பெருமைப்பட்டுக் கொண்டோம். அனைத்தையும் மீறியும் இருந்தது தியாகம். சில பத்தாயிரம் இளைஞர் யுவதிகளின் தியாகம் பெருமைப்பட்டுக் கொண்டோம். அனைத்தையும் மீறியும் இருந்தது தியாகம். சில பத்தாயிரம் இளைஞர் யுவதிகளின் தியாகம் இலட்சக்கணக்கில் எமது மக்களை\nஇருந்தும் இன்று ஏதுமற்ற ஏதிலிகள் ஆக்கப்பட்டிருக்கிறோம். சட்டிக்குள் இருந்து அடுப்ப��க்குள் விழுந்த கதையாகிவிட்டது எமது வாழ்வு நதிகள் ஒருபோதும் பின்நோக்கிப் பாய்வதில்லை. வரலாறு ஒருபோதும் பின்நோக்கி நகர்வதில்லை நதிகள் ஒருபோதும் பின்நோக்கிப் பாய்வதில்லை. வரலாறு ஒருபோதும் பின்நோக்கி நகர்வதில்லை இருப்பினும் எமது வரலாறு பல பத்தாண்டுகள் பின்நோக்கிச் சென்றுவிட்டதே இருப்பினும் எமது வரலாறு பல பத்தாண்டுகள் பின்நோக்கிச் சென்றுவிட்டதே\nமனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறினோம் சக மனிதரின் கருத்துக்களை மறுதலித்தது மட்டுமல்ல, மறுதலித்தவனுக்கு சவுக்கடியும் கொடுத்தோம் சக மனிதரின் கருத்துக்களை மறுதலித்தது மட்டுமல்ல, மறுதலித்தவனுக்கு சவுக்கடியும் கொடுத்தோம் சவக்குழியும் தோண்டினோம் ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்தையும்; குழிதோண்டிப் புதைத்தோம்\nஇதை யார் செய்தார் எவர் செய்தார் என்பதல்ல இன்றைய பிரச்சனை. தனி மனிதனோ அல்லது குழுவோ யார் செய்திருந்தாலும் சமூகம் என்ற வகையில் தட்டிக்கேட்கத் திராணியற்று இருந்தோம். அதையே பேர் விருட்சமாக வளர அனுமதித்தோம் அந்த வகையில் இன்றைய விளைவுகள் அனைத்துக்கும் சமூகமாகிய நாங்களே முழுமையான பொறுப்பு\nஇப்படி பொறுப்பற்ற எமது 30 வருட செயல்களால், மக்களின் உணர்வுகள் மறுதளிக்கப்பட்டது. இதன் விளைவையே இன்று எம் இனம் சந்திக்கின்றது. தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட ஆயிரம் புறக்காரணங்கள் இருந்தன என்பது உண்மை. இருந்தும், இவை மட்டும் எம்மினத்தை தோற்கடிக்கவில்லை. தமிழ் மக்களை போராட்டத்தின் பெயரில் நாங்களே தோற்கடித்ததன் விளைவுதான், புறநிலையான ஆயிரம் காரணங்களும்; இலகுவாக வெல்ல முடிந்தது. நாங்களோ மந்தைகளாக இருந்தோம் என்றால், மந்தைகளாக வாழ நிர்ப்பந்திக்கவும் பட்டோம்.\nஉனது கருத்தையும், எனது கருத்தையும் கேட்க யாரும் இருக்கவில்லை. இதைச் சொல்லும் உரிமை உனக்கும் எனக்கும் மறுக்கப்பட்டு இருந்தது. தமிழ் மக்களின் இந்தத் தோல்வியை தடுக்க, ஆயிரம் சிறப்பான மாற்று ஆலோசனைகள் உன்னிடம் என்னிடம் இருந்தது அல்லவா இதை யார் கேட்டார் யாரிடம் தான் சொல்ல முடிந்தது\nஇதனால் தான், எம் இனம் அழிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு விட்டது. இது இன்று உனக்கும் எனக்கும் தெரிந்த ஒரு உண்மையல்லவா. இதை தடுக்கும் ஆற்றலும், அறிவும் உன்னிடம் இருக்கவில்லையா அதைச் சொல்லவும், செய்யவும், ���து உன்னையும் என்னையும் தடுத்தது அதைச் சொல்லவும், செய்யவும், எது உன்னையும் என்னையும் தடுத்தது இதை இன்று நீ மாற்றிவிட்டாயா\nஇந்த நிலைமை ஏற்பட்டதற்கு, உனக்கும் எனக்கும் கூட தார்மீகப் பொறுப்பு உண்டு. எங்களை மந்தைகளாக நடத்தியவர்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் மந்தைகளாக நடந்தவர்கள் நாங்கள்.\nஇப்படி நாம் எம்மினம் அடிமையாக, நாங்களும் ஒரு விதத்தில் காரணமாகிவிட்டோம்.\n எதுவும் செய்ய முடியாது என்று விரக்தியா\nஇப்படி எண்ணும் உன் எண்ணத்தை மாற்று. இதில் இருந்தும் சுதந்திரமான ஒரு மனிதனாக வாழக் கற்றுக்கொள். அப்படி வாழ்ந்தபடி, எம் மக்களுக்கு நடந்தது என்ன என்பதைப் பற்றி ஒருகணம் சிந்தி.\nநீயோ, நானோ, மிருகங்களல்ல. பகுத்தறிவுள்ள மனிதன். தனி மனிதர்கள் அல்ல. கூட்டாக கூடி இயங்கும் ஆற்றல் உள்ளவர்கள்.\nஉன் உணர்வும், என் உணர்வும் எம்மக்களைச் சார்ந்து ஒன்று தான். மற்றவன் உரிமைக்கு எதிராக நாம் இருக்காத வரை, நானும் நீயும் எதிரியல்ல. குறைந்தபட்சம் நாங்கள் மனிதர்கள்.\nமனிதன் மீதான அரக்கத்தனங்கள் மீண்டும் ஒருமுறை மீள் உயிர்ப்புப் பெறுவதைத் தடுப்பதே\nமுதலில், எனதும் உனதும் உணர்வையும் உணர்ச்சியையும் மதிக்கும் ஜனநாயகத்தை நேசி இதன் மூலம் எமக்கிடையில் ஐக்கியத்தை உருவாக்கு இதன் மூலம் எமக்கிடையில் ஐக்கியத்தை உருவாக்கு\nஇதற்கு எதிரான அனைத்துப் போக்குகளையும் நிராகரித்து நில்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28272", "date_download": "2019-06-25T08:26:53Z", "digest": "sha1:GCVQKPRQMLE2FD4SUNS2FV3IESMOW4NR", "length": 5613, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "al ain gynecologist yarunu sollunga | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிறுநீரகத்தில் கால்சியம் கல் - எந்த காய்கறிகள் உணவில் சேர்க்க கூடாது\nஉதிர்ந்த முடி மீண்டும் வளருமா\nliposuction ப்ளீஸ் தோழிகளே பதில் சொல்லுங்கள்\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து ���டனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95", "date_download": "2019-06-25T08:18:50Z", "digest": "sha1:N2BN2CSNC4JP5OMVMNJXGGKF3BN4EPTY", "length": 9558, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "பருவநிலை மாற்றம்: அதிவேகமாக வெப்பமடைந்து வரும் உலகின் முக்கிய ஏரிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபருவநிலை மாற்றம்: அதிவேகமாக வெப்பமடைந்து வரும் உலகின் முக்கிய ஏரிகள்\nஉலகின் முக்கிய ஏரிகள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும், நன்னீர் வரத்துகளும் பெரிய அளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்று இந்திய வம்சாவளி ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.\n6 கண்டங்களின் 236 ஏரிகள் இதற்காக கடந்த 25 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. 236 ஏரிகளின் நன்னீர்தான் உலகின் பாதி நன்னீர் விநியோகத்தை தீர்மானிப்பதாகும்.\n“ஒவ்வொரு பத்தாண்டு காலக்கட்டத்திலும் ஏரிகள் 0.34 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்து வருகிறது. இதனால் நன்னீர் வரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் அச்சுறுத்தப்பட்டுள்ளன” என்று கனடா, டொரண்டோவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவரும் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தியவருமான சப்னா ஷர்மா தெரிவித்தார்.\nஇதனால் குடிநீர் வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் மீன்கள் மற்றும் பிற விலங்குகளின் வாழ்விடங்களும் பாதிப்புக்குள்ளாகும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.\nஇந்த ரீதியில் ஏரிகள் வெப்பமடைவதால் தண்ணீரில் பிராணவாயுவை அழிக்கும் நீல-பச்சை பாசிப்படிவின் அளவு அடுத்த நூற்றாண்டு வாக்கில் 20% அதிகரிக்கும். இது மீன்கள் மற்றும் விலங்குகளுக்கு நச்சு விளைவை ஏற்படுத்துவது. மேலும், கரியமிலவாயுவை விட 25 மடங்கு சக்திவாய்ந்த பசுமைக்குடில் வாயுவான மீத்தேன் வெளியேற்றம் அடுத்த 10 ஆண்டுகளில் 4% அதிகரிக்கும்.\nகனடா நாட்டு ஏரிகள் உட்பட பனிபடலங்கள் நிரம்பிய ஏரிகளும் காற்றின் வெப்ப அதிகரிப்புக்கு ஏற்ப இருமடங்கு வெப்பமடையும். வட அமெரிக்க கிரேட் ஏரிகள் உலகிலேயே அதிவேகமாக வெப்பமடையும் ஏரிகளில் அடங்கும்.\nநூறாண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் திரட்டிய தகவல்கள் மற்றும் கடந்த 25 ஆண்டுகளாக ஏரிகளின் வெப்ப அளவை கணக்கிட்ட நாசா செயற்கைக்கோள் தரவுகளும் இணைக்கப்பட்டு முதன்முறையாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வாகும் இது.\nஅமெரிக்க ஜியோபிசிக்கல் யூனியன் கூட்டத்தில் இந்த ஆய்வின் தரவுகள் அறிவிக்கப்பட்டன. ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழிலும் இந்த ஆய்வின் விவரங்கள் வெளியாகியுள்ளன.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா\n← கட்டுமானப் பணிகளை விரைவாக்கும் சி.எல்.சி. ப்ளாக்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/18/army/", "date_download": "2019-06-25T07:48:19Z", "digest": "sha1:KDBPDEDIDZ2HL5RWZLZCHG5RJIFSLNKC", "length": 11981, "nlines": 164, "source_domain": "vidiyalfm.com", "title": "சரணடைந்த புலிகளைக் கொல்லவில்லை - இராணுவம்! - Vidiyalfm", "raw_content": "\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்���ியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Srilanka சரணடைந்த புலிகளைக் கொல்லவில்லை – இராணுவம்\nசரணடைந்த புலிகளைக் கொல்லவில்லை – இராணுவம்\nபோரின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியைச் சேர்ந்த எஸ்.பி.திஸாநாயக்க, வெளியிட்ட கருத்தை இராணுவப் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.\nஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த எஸ்.பி.திஸாநாயக்க இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் ​கொலை செய்யவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.\nஇறுதி யுத்தக் காலத்தில், எஸ்.பி.திசாநாயக்க, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்துள்ளார். ஆகவே அவ்வாறான​ ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறும் கருத்தை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா\nஎன்றும் அவரிடம் வினவியபோது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறும் கருத்தானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் ஆகவே இவ்வாறான கருத்துகளை, இராணுவம் முழுமையாக நிராகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.\nPrevious articleசசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nஇலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\nமீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nமாற்றம் வரவில்லை – ஓவியா\nபெருமளவில் சிக்கிய போலி குடிநீர் போத்தல்கள்\nதளபதிகள் சரணடைந்த பின் கொல்லப்பட்டனர்\nநான்தான் பிரதமர்- ரணில் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61517-6-persons-found-dead-in-cauvery-river-in-namakkal-district.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T09:08:14Z", "digest": "sha1:QDCWFVGN4FTSDSGE4M36JUPXC4F4HRCU", "length": 10789, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி | 6 persons found dead in cauvery river in namakkal district", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nகாவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில், அப்பகுதி மக்கள் குளிக்கச் செல்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறையையொட்டி, 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் குளிக்கச் சென்றுள்ளனர்.\nதொடர்ந்து, குளிக்கச் சென்றவர்கள் கரைக்கு திரும்பயில்லை என்பதை அற��ந்த அங்குள்ளவர்கள், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலில் 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. எஞ்சிய மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.\nஇதில், அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்பகுதி வந்த கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இருவரும், 'விபத்து நிகழ்ந்த பகுதி தங்களது எல்லைக்கு உட்பட்டது அல்ல' என்று கூறி உயிரிழப்புக்கு இருவருமே பொறுப்பேற்க மறுத்து திரும்பி சென்றுவிட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் காவிரி ஆற்றின் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.\nஆற்றில் பள்ளமான பகுதி என்று தெரியாமல் சென்று நீர்ச் சூழலில் சிக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n பதிலடி கொடுத்த ப்ரியா ஆனந்த்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஅசாமில் தனது வாக்கினை பதிவு செய்தார் மன்மோகன் சிங்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாணவிகளை ஆபசமாக படம் எடுத்ததாக கூறி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்\nநாமக்கல் மாவட்ட மக்களே... உங்களுக்காக புதிய செயலி\nஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு\nநாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\n7. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/CM-Palaniswami-greeting-to-Mahavir-Jayanti-17029", "date_download": "2019-06-25T09:03:23Z", "digest": "sha1:IZVOZFPRYBVFWSIPGTO6RKU7MDUBVWRF", "length": 10697, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nஆதார் திருத்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு; மக்களவையில் தாக்கலானது…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nதமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதிமுக தூண்டுதலால், இலவச மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் போராட்டம்…\nஅந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி விற்பனை…\nபொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகுண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுற்றி வரும் யானைகள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nசமண சமய மக்களுக்கு முதலமைச்சர் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து\nசமண சமய மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும், அனைவருக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அகிம்சையே தர்மமாகும், எந்த ஜீவனையும் கொல்லாதே என்பதே பகவான் மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவக் கொள்கை என்று தெரிவித்துள்ள அவர், மனித வாழ்வு மேன்மையுற, பகவான் மகாவீரர் போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை, கடைப்பிடித்தால் உலகில் அமைதி நிலவும் என்று தெரிவித்துள்ளார்.\nமகாவீரரின் உயரிய போதனைகளை அனைவரும் பின்பற்றி அன்பும், அறமும் நிறைந்த மகிழ்வான வாழ்வை வாழ்ந்திட வேண்டும் என்றும், சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை இனிய \"மகாவீர் ஜெயந்தி\" நல்வாழ்த்துகளை உரித்தாக்குவதாகவும் முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n« மக்களை நம்பி அதிமுக இருக்கிறது, பணத்தை நம்பி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் ரஷ்யா-வடகொரியா நாட்டு அதிபர்கள் விரைவில் சந்திப்பு »\nகுரங்கணி தீ விபத்தில் யார் மீது குற்றம் தெரியுமா\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 16-ஆம் தேதி கூடுகிறது\nமுதலமைச்சருடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திப்பு\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்…\nஇன்று உலகளாவிய மனிதநேய தினம்...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Russian-President-Putin-meeting-with-Kim-Jong-un-soon-17030", "date_download": "2019-06-25T08:57:13Z", "digest": "sha1:MLEO65LVQE2NXZ54R54S5IIBKTEQEBOH", "length": 10295, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "ரஷ்யா-வடகொரியா நாட்டு அதிபர்கள் விரைவில் சந்திப்பு", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுல் காந்திக்கு சம்மன்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்…\nஆதார் திருத்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு; மக்களவையில் தாக்கலானது…\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; இன்று வாக்குப்பதிவு…\nவிஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..…\nதமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதிமுக தூண்டுதலால், இலவச மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் போராட்டம்…\nஅந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி விற்பனை…\nபொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது…\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகுண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுற்றி வரும் யானைகள்…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nகோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்…\n2 மடங்கு வேகமாக உருகும் இமயமலைப் பனிப்பாறைகள்…\nபுனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்…\nரஷ்யா-வ���கொரியா நாட்டு அதிபர்கள் விரைவில் சந்திப்பு\nரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் விரைவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.\nஇதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபரின் 2-வது சந்திப்பு தோல்வியடைந்த நிலையில், 3-வது உச்சி மாநாட்டிற்கு இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வரும் 24-ம் தேதி வடகொரியா செல்கிறார். இந்த பயணத்தின்போது இருநாட்டு தலைவர்களும் சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.\n« சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் குறித்து ஆய்வு நடத்த மத்திய அமைச்சர் உத்தரவு »\nஉலக கோப்பை கால்பந்து போட்டி: பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சை\n பெல்ஜியம் - இங்கிலாந்து இன்று மோதல்\nஅடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nதென்காசியில் தண்ணீர் தடையின்றி கிடைக்க நகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…\nவீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி…\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்…\nஇன்று உலகளாவிய மனிதநேய தினம்...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/tamizha-tamizha-song-lyrics/", "date_download": "2019-06-25T08:32:27Z", "digest": "sha1:FXTV7QJ6LWYQUXZX4LJXBKQFL2S56LUI", "length": 9684, "nlines": 283, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Tamizha Tamizha Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ\nஆண் : தமிழா ஹேய் தமிழா\nகுழு : தமிழா தமிழ் தமிழா\nதமிழ் தமிழா தமிழ் தமிழா…..\nஆண் : தமிழா ஹேய் தமிழா\nகுழு : தமிழா தமிழ் தமிழா\nதமிழ் தமிழா தமிழ் தமிழா\nதமிழா தமிழ் தமிழா தமிழ்\nதமிழா தமிழ் தமிழா தமிழ்\nஆண் : உன்னை வெல்வாய் தமிழா\nஇமய மலையை இடுப்பில் கட்டி\nகுழு : தமிழா தமிழ் தமிழ��� தமிழ்\nஆண் : உன்னை வெல்வாய் தமிழா\nஇமய மலையை இடுப்பில் கட்டி\nஆண் : தங்க வயல்களும் வெள்ளி நதிகளும்\nகாற்றும் மழையும் தமிழன் சொன்னால்\nஆண் : செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஆண் : வாயை கட்டி வயிற்றை கட்டி\nஅந்த வரிகள் எங்கே வழிகிறதென்னும்\nஆண் : பட்டு வேட்டிகள் வாங்கித்தரவே\nஆனால் கட்டி இருந்த கோவணம் கூட\nஆண் : கருப்பு கோழி காணோமென்று\nகாவல் நிலையம் போன மகள்\nஆண் : ஜனாதிபதியும் ரிக்க்ஷாகாரனும்\nஊமை ஜனங்கள் உரிமை பற்றி\nகுழு : சுதந்திரம் காக்க போராடு\nஆண் : தமிழா ஹேய்……\nஆண் : உன்னை வெல்வாய் தமிழா\nஇமய மலையை இடுப்பில் கட்டி\nஆண் : தங்க வயல்களும் வெள்ளி நதிகளும்\nகாற்றும் மழையும் தமிழன் சொன்னால்\nஆண் : செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3842992&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=14&pi=3&wsf_ref=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-25T07:43:59Z", "digest": "sha1:MOI6OJ5L3VSDIS2242TAZ3VRQVKQDBIP", "length": 21592, "nlines": 74, "source_domain": "3gdongle.airtel.in", "title": "NGK Review: நந்தகோபாலன் குமரன்... சுருக்கமா என்ஜிகே... அரசியலில் பாஸா? பெயிலா? விமர்சனம்! -Oneindia-Filmi Reviews-Tamil-WSFDV", "raw_content": "\nNGK Review: நந்தகோபாலன் குமரன்... சுருக்கமா என்ஜிகே... அரசியலில் பாஸா பெயிலா\nசென்னை: தேசத்தை நேசிக்கும் ஒரு இளைஞன் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து, எப்படி நாட்டின் முதலமைச்சர் ஆகிறான் என்பதே என்ஜிகே.\nநந்தகோபாலன் குமரன், சுருக்கமாக என்.ஜி.கே. ஒரு படித்த பட்டதாரி இளைஞன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் குமரன், வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார். நிறைய சமூக சேவைகளையும் செய்கிறார். இதனால் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் பகைக்கு ஆளாகிறார்.\nதான் மிகவும் கஷ்டப்பட்டாலும் செய்ய முடியாத பெரிய காரியங்களை, அரசியலில் இருக்கும் அடிமட்டத் தொண்டன் எளிதாக சாதித்துவிடுவதை பார்த்து வியப்படைகிறார். தானும் அரசியலில் இறங்க முடிவு செய்து, உள்ளூர் எம்எல்ஏ இளவரசுவிடம் எடுபிடியாக சேர்கிறார். கழிவறையை சுத்தம் செய்வது முதல், இளவரசுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவது வரை அனைத்து காரியங்களையும் தானாக முன்நின்று செய்கிறார். இளவரசுவின் அன்புக்கு பாத்திரமாக���றார்.\nஇளவரசு மூலமாக கட்சியின் தலைவர் பொன்வண்ணன் மற்றும் அவருக்கு பக்கபலமாக நிற்கும் பிஆர் அதிகாரி ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் அறிமுகம் கிடைக்கிறது. ரகுலுடன் நட்பை வளர்க்கிறார் சூர்யா. அவர் மூலம் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார். இதனால் பகையும் அதிகமாகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் கவனம் முழுவதும் சூர்யாவின் பக்கம் திரும்புகிறது. சூர்யாவை போட்டுத்தள்ள துடிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து, சூர்யா எப்படி மக்கள் தலைவனாக மாறுகிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எப்படி உயர்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எப்படி உயர்கிறார் என்பது தான் செல்வராகவன் ஸ்டைல் என்ஜிகே.\nசெல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் முதல் படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் செல்வராகவன் படம் என என்ஜிகேவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட மறந்துவிட்டனர் செல்வாவும், சூர்யாவும்.\nமக்களாட்சி, ஏழை ஜாதி, முதல்வன் தொடங்கி சமீபத்தில் வெளியான எல்கேஜி வரை நிறைய அரசியல் படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து, ரசித்து கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் சூர்யா -செல்வா என மிகப்பெரிய கூட்டணி இருந்தாலும், என்ஜிகே படம் இந்தப் பட்டியலில் சேருமா என்பது சந்தேகமே.\nஇதற்கு முக்கிய காரணம் படத்தின் கதையும் திரைக்கதையும் தான். அரசியல் கட்சியில் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு தொண்டன், முதலமைச்சராக எப்படி உயர்கிறான் என்பது தான் படத்தின் ஒன்லைன். இந்த ஒன்லைனில் நிறைய படங்கள் வந்துவிட்டன. அதுவும் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான எல்கேஜி படத்தின் சாயல், என்ஜிகேவில் நிறைய தெரிகிறது. இருபடங்களின் கதை ஒன்று தான். ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் வேறுபடுகின்றன.\nபுதுப்பேட்டை படத்தின் திரைக்கதையை அப்படியே என்ஜிகேவுக்கு பயன்படுத்தி இருக்கிறாரோ செல்வா என்றே எண்ணத் தோன்றுகிறது. புதுப்பேட்டையில் ஜெயிலுக்குள் இருந்தபடி கொக்கி குமார் தனது கதையை சொல்வது போல், இப்படத்தில் எக்ஸ்ட்ரீம் குளோஸ்அப் ஷாட்டில், எங்கோ அமர்ந்தபடி கதை சொல்கிறார் சூர்யா. ஆனால், கொக்கிகுமார் அளவுக்கு நம் மனதில் சூர்யா பதியவில்லை என்பது தான் உண்மை.\nமுதல்பாதி படத்தில் சுமார் 45 நி���ிடங்கள் வரை சுவாரஸ்யமான காட்சிகளே இல்லை. படத்தோட பேரு மாதிரி காட்சிகளின் நீளத்தையும் சுருக்கியிருக்கலாம். அதை செய்யத் தவறி இருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு அமைச்சர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் தொடர்பான காட்சிகள் படத்தில் வருகிறது. பரபரப்பிற்காக அப்படியான காட்சிகளை சேர்த்தார்களா என்பதை, இனி அதற்கு கிடைக்கும் இலவச எதிர்ப்பு விளம்பரத்தைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், உண்மையில் படத்தில் அக்காட்சிகள் தான் ரசிக்கும்படியாக இருக்கின்றன.\nஇரண்டாம் பாதியில் மருந்துக்கூட அதுபோன்ற சுவாரஸ்யமான காட்சிகள் எதுவும் இல்லை. ஒரு படித்த இளைஞன், பெரிய கட்சியில் அடிமட்ட தொண்டனாக சேரும் போது, அவன் எப்படி எல்லாம் நடத்தப்படுவான், எந்த அளவுக்கு கீழே இறங்கி வேலை செய்ய வேண்டி வரும் என்பதை உண்மையாக சொல்ல நினைத்திருக்கிறார் செல்வா. ஆனால் அதில் சினிமாத்தனமே மேலோங்கி இருக்கிறது.\nசூர்யாவின் நடிப்பில் செல்வாவே அதிகமாக தெரிகிறார். பல காட்சிகளில் நடிகர் திலகம் சிவாஜியை நினைவுப்படுத்துகிறார். மற்றபடி, சூர்யாவின் நடிப்பு செயற்கையாகவே தெரிகிறது. ஆயுத எழுத்து மாதிரியான அரசியல் படத்தில் நடித்த சூர்யா இந்த ஸ்கிரிப்டை எப்படி தேர்வு செய்தார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. அப்படத்தில் இருந்த கம்பீரம் நந்தகோபாலன் குமாரனிடம் மிஸ்ஸிங். காப்பானாது சூர்யாவை காப்பாற்றும் என நம்புவோம்.\nசாய் பல்லவிக்கு இதில் சூர்யா மனைவி என்பதை தவிர வேறு ஏதும் முக்கியத்துவம் இல்லை. ரௌடி பேபி காலை கட்டி, தலையில் சுத்தியலை ( நேசமணி எபெக்டுங்க..) போட்டு விட்டீர்களே விட்டீர்களே செல்வா. நிறைய காட்சிகளில் ரகுல் தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார். இருவருக்குமான சக்களாத்தி சண்டை மட்டும் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் முன்னணி நாயகிகள் இருந்தும், கலர்புல்லாகவே இல்லை. பெரும்பாலான காட்சிகளில் ரகுல் முகத்தில் சோனியா அகர்வால் மாஸ்க்.\nஇவர்கள் மூவரை தவிர, நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், இளவரசு, பாலாசிங், பொன்வண்ணன், கன்னட நடிகர் தேவராஜ் என நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவர் முகத்திலும் செல்வராகவனின் மாஸ்க்கைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. தலைவாசல் விஜய் மற்றும் வேல.ராமமூர்த்தி ஆகிய இரண்டு பேரும் அட்மாஸ்பியரில் நிற்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை போல் வந்து போகிறார்கள்.\nயுவனின் இசையாவது நல்லாயிருக்கும் என நினைத்தால், அதிலும் ஏமாற்றமே. தண்டல்காரன் பாட்டு கேட்க ஓகே, ஆனால் திரையில் ஏன், எதுக்குன்னே தெரியாமா வந்துட்டு போகுது. காட்சிகள் பலவீனமாக இருப்பதால், பின்னணி இசையும் செட்டாகவில்லை.\nசிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்தை ஒரே மூடில் கொண்டு செல்கிறது. பிரவீன் கே.எல்.வின் எடிட்டிங்கில் முதல் பாதி மட்டும் ஓகே.\nரகுல் - சூர்யா உறவும், ஒரு ட்ரீம் பாடலும் தேவையில்லாத ஸ்பீட் பிரேக்கர்கள். வழக்கமாக செல்வராகவன் படத்தைப் பார்த்தால், அதன் தாக்கம் நம் மனதில் இருந்து நீங்க சில காலம் ஆகும். ஆனால், அப்படியான உணர்வுப்பூர்வமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லாதது மிகப்பெரிய மைனஸ்.\nபடத்தில் தமிழகத்தின் சமகால அரசியலைப் பற்றி நாசுக்காகப் பேசியிருக்கிறார் செல்வா. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர, வேறு யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. வேண்டுமென்றால் அவர்கள் கட்சியில் சேர்ந்து உயர் பதவியில் அமரலாம் என்பது தான் படத்தின் மறைமுகக் கருத்து. ஆனால், இப்படியான படங்களைப் பார்த்தால், படித்த இளைஞர்கள் அரசியலில் குதிக்க, தனிக்கட்சி தொடங்க நிச்சயம் தயங்குவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் மாற்றத்தை பலரும் எதிர்பார்க்கும் வேளையில் இளைஞர்களைத் திசை திருப்புகிறான் இந்த என் ஜி கே என்றே சொல்ல வேண்டும்.\nமொத்தத்தில் என்.ஜி.கே., சூர்யா - செல்வராகவன் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே.\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்��ு உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-06-25T08:53:18Z", "digest": "sha1:X5D3BMYO2B2US676V2U56CCA26QULZHR", "length": 10706, "nlines": 149, "source_domain": "keelakarai.com", "title": "ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nHome முகவை செய்திகள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல்\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல்\nராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தொடர்ந்து தினமும் தீ வைப்பதால் நோயாளிகள் மூச்சு திணறலில் பாதிக்கப்படுகின்றனர்.\nராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளாக 500 க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பிணவறைக்கு பின் புறம் சேரும் குப்பையை நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தி வந்தனர்.\nசமீப காலமாக இந்த குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் வருவதில்லை. இதன் காரணமாக தினசரி மருந்து கழிவு, பயன்படுத்தப்பட்ட ஊசிகளை பிணவறை பின் புறம் சுகாதார பணியாளர்கள் கொட்டுகின்றனர்.\nஇந்த குப்பை தீவைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கு அருகிலேயே காச நோய் பிரிவு வார்டு, மகப்பேறு சிகிச்சை வார்டு, குழந்தைகள் நலப்பிரிவு வார்டுகள் உள்ளன. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், குப்பை எரிக்கப்படுவதால் வரும் புகையை சுவாசிக்கின்றனர். காச நோயாளிகள் இருமலால் கடும் அவதிப்பட்டு, மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.\nதிறந்த வெளியில் குப்பை எரிக்கப்படுவதால், அப்பகுதியில் நடமாடும் மக்கள் கண் எரிச்சலுக்கு ஆளாகின்றனர். குப்பைக்கு தீ வைப்பதால் வரும் புகையை அங்குள்ள டாக்டர்கள், அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.\nஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மருத்துவமனை வளாகத்திற்குள் குப்பைக்கு தீவைப்பதை நிறுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் மூலம் பாதுகாப்பாக குப்பைகளை அகற்றம் செய்ய முன் வர வேண்டும்.\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஅரசு பங்களாவை காலி செய்து சேதம்: விலை உயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்ற அகிலேஷ்: பாஜக குற்றச்சாட்டு\nடெல்லி போலீஸ் என்கவுன்ட்டரில் நால்வர் பலி\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nஇராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு\nராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவா��்ப்பு முகாம்\nசத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-25T08:56:47Z", "digest": "sha1:Y3CBMHGUXYL2XNPDQXCQODWWIWW66F5T", "length": 4422, "nlines": 64, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கத்திரிக்காய் சட்னி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகாய்ந்த மிளகாய் – 15\nபெரிய வெங்காயம் – 3\nகடுகு – அரை தேக்கரண்டி\nவெள்ளை உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nகல் உப்பு – ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nவெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் ஆகியவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nதாளிக்க வேண்டியப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு கருகவிடாமல் மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கி எடுத்து விடவும்.\nஅதன் பின்னர் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கியதும் தனியாக எடுத்துக் வைக்கவும்.\nபிறகு கத்திரிக்காய், தக்காளி இரண்டையும் போட்டு நன்கு வதக்கி விட்டு ஆற வைக்கவும்.\nவதக்கியப் பொருட்கள் எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். பிறகு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி கிளறி விட்டு பரிமாறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/19906", "date_download": "2019-06-25T07:24:13Z", "digest": "sha1:W45ISAE5JZTPQXLYBRBK26WMSCM5ZPUR", "length": 11012, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாகிஸ்தானை வென்றது WXI அணி; தொடர் 1-1 என சமனிலை | தினகரன்", "raw_content": "\nHome பாகிஸ்தானை வென்றது WXI அணி; தொடர் 1-1 என சமனிலை\nபாகிஸ்தானை வென்றது WXI அணி; தொடர் 1-1 என சமனிலை\nபாகிஸ்தான் அணி மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ணத் தொடரின் இரண்டாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் உலக பதினொருவர் அணி வெற்றி பெற்றது.\nநேற்றைய தினம் (13) லாகூரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி 19.5 ஓவர்களில் ஒரு பந்து மீதமிருக்க 175 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது\nஇலங்கை அணி வீரர் திசர பெரேரா அதிரடியாக ஆடி, 5 ஆறு ஓட்டங்களுடன், 19 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.\nஇறுதி 5 ஓவர்களுக்கு 63 ஓட்டங்களை பெற வேண்டியிருந்த நிலையில் அதிரடியாக ஆடிய அவர், அவ்வணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.\nஹசீம் அம்லா 72 (55)\nபோட்டியின் நாயகனாக திசர பெரேரா தெரிவானார்.\nஇத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளைய தினம் (15) லாகூரில் இடம்பெறவுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டியில்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேல்லா இன்று (25) ...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன�� சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26878/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-06-25T07:26:56Z", "digest": "sha1:XSTWQG4OLOBTVRCONPFMRIGBSRSV4Z7N", "length": 15327, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ.நா சபையில் ஜனாதிபதி உரை; இலங்கைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | தினகரன்", "raw_content": "\nHome ஐ.நா சபையில் ஜனாதிபதி உரை; இலங்கைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஐ.நா சபையில் ஜனாதிபதி உரை; இலங்கைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது அரச தலைவர்களுக்கான உயர் மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையை இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள மிகச் சிறந்த அங்கீகாரமாக நாம் காண்கின்றோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.\nஅரச தலைவர்களுக்கான முதல் நாள் கூட்டத்தில் ஜனாதிபதி சிங்களத்தில் உரையாற்றுவாரென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜெனீவா விஜயத்தின்போது பல நாட்டின் அரச தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியிருப்பதுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலைமையில்\nஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போதைவஸ்து தொடர்பான சவாலை சர்வதேச மட்டத்தில் முறியடிப்பது தொடர்பிலான பயிற்சிபட்டறையிலும் கலந்துகொள்வார்.\nஅத்துடன் 24 ஆம் திகதி நெல்சன் மண்டேலாவின் நினைவு தினத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்.\nகொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் அரச தலைவர்களுக்கான உயர் மட்ட மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய மிக விசேடமான முதல் நாளன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nஇது இலங்கைக்கு மிகவும் சாதகமானதொரு விடயம் என்பதுடன் இது இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள சிறந்த பிரதிபலிப்பாகவே நாம் கருதுகின்றோம்,\" என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.\nஜெனிவாவில் ஜனாதிபதி இலங்கையில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விளக்கமளிப்பாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஐ.நா மனித உரிமைகள் செயலாளர் நாயகம் ஹூசைன் ஏற்கனவே இலங்கைக்கு நேரில் வந்து ஜனாதிபதியை சந்தித்திருப்பதனால், ஜெனீவாவில் அவருடன் நல்லெண்ணப் பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.\nஇலங்கை போதைப் பொருள் விவகாரத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுதொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளுடனான தொடர்பு எமக்கு பெரும் சக்தியாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர், \"ஜனாதிபதி எச்சந்தர்ப்பத்திலும் இராணுவ வீரர்களை பாதுகாப்பேன் என உறுதியளித்துள்ளார். அதனடிப்படையிலேயே 25 ஆம் திகதி அவர் சர்வதேசம் முன்னிலையில் உரையாற்றுவாரென நம்புகின்றோம்.பொறுத்திருந்து பார்ப்போம்,\" என்றும் பதிலளித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெ���ுந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nரவி கருணாநாயக்கவின் மகள் சி.ஐ.டியில்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேல்லா இன்று (25) ...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/small-onion-cultivation-in-tamil-nadu/", "date_download": "2019-06-25T07:48:13Z", "digest": "sha1:YKAEXICXT7LKE7LKVKM3PX4E5I5RRT2W", "length": 11149, "nlines": 91, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சின்ன வெங்காயம் சாகுபடி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. களர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் ���ெங்காயம் சாகுபடி மிகவும் கடினம். வெப்பமான பருவ நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்ததன்மை 6-7 இருத்தல் வேண்டும்\nஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் – நவம்பர்\nநிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.\nஎக்டருக்கு அடியுரமாக 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை அளிக்கவேண்டும்.\nகோ என் 5 மற்றும் எம்டியு 1.\nஎக்டருக்கு 1000 கிலோ விதை வெங்காயம். கோ (ஓ என்) 5 விதை மூலம் உற்பத்தி செய்வதாகும்.\nநடுத்தர அளவுள்ள, நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.\nவிதைத்த மூன்றாம் நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்யவேண்டும்.\nகளைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி\nதேவைப்படும் போது களை எடுக்க வேண்டும். வெங்காயம் நட்ட 30 நாட்கள் கழித்து, மேலுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, கொடுக்கக்கூடிய இராசயன உரத்தை அளிக்கவேண்டும்.\nஇலைப்பேன் : பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள், இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும். இலைகள் நுனியிலிருந்து வாடும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்க வேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும்.\nவெங்காய ஈ : சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.\nகட்டுப்பாடு : மீதைல் டெமட்டான் 25 இசி 1 மிலி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.\nவெட்டுப்புழு : இப்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும்.\nகட்டுப்பாடு : குளோரோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப் பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் சந்தனப் பொட்டு போன்ற முட்டைக் குவியல்களையும், கூட்டமாகக் காணப்படும் இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்க வேண்டும்.\nஇலைப்புள்ளி நோய் : இதனைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.\nவெங்காயத் தாள்கள் சுமார் 60-75 சதம் காயத் தொடங்கியவுடன் அறுவடை செய்யவேண்டும். தாள்களுடன் சேர்த்து வெங்காயத்தைப் பிடுங்கிய பின்னர் மேல் தாள்களை நீக்கி வெங்காயத்தை காயவைக்க வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்க வேண்டும்.\nஅறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் மாலிக்ஹைட்ரகசைடு என்ற பயிர் முளைப்பைக் கட்டுப்படுத்தும் பயிர் வினையில் இராசயனப் பொருளை 2500 பிபிஎம் என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாகத் தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் வெங்காயத்தின் சேமிப்புக் காலத்தை அதிக்கப்படுத்தலாம்.\nமகசூல் : எக்டருக்கு 70 முதல் 90 நாட்களி்ல் 12-16 டன்கள் வெங்காயம் கோ (ஓ என்) 5 இரகத்தில் 90 நாட்களில் ஒரு எக்டரிலிருந்து 18 டன் மகசூல் அறுவடை செய்யலாம்.\nஅறிவோம் நவீன நீர்ப்பாசன மேலாண்மை: சொட்டு நீர் பாசனம் பற்றிய முழுமையான தகவல்\nஇயற்கை உரங்களின் பயன்பாட்டால் மண்வளத்தை மேம்படுத்துதல்\nஇயற்கை வேளாண்மை பற்றிய ஓர் பார்வை : இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் முறைகள்\nலாபகரமான பட்டு உற்பத்தி தொழிலிற்கு ஆதாரமாகும் மல்பெரி சாகுபடி\nதரமான விதை உற்பத்தி முறைகள்: சோயாமொச்சை சாகுபடி மற்றும் அறுவடை\nவீட்டு தோட்டத்தில் பயிரிட ஏற்ற காய்கறிகள்: இதோ மாதங்களின் அடிப்படையில் எளிய அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/trousers/dfh-men-s-regular-fit-capris-skupdfuhvx-price-plz9DS.html", "date_download": "2019-06-25T08:30:16Z", "digest": "sha1:FYYHEGLU3NBMFDBY3VZJYHOLXNPUEROM", "length": 16605, "nlines": 381, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ்\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ்\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் விலைIndiaஇல் பட்டியல்\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் சமீபத்திய விலை Jun 23, 2019அன்று பெற்று வந்தது\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ்அமேசான் கிடைக்கிறது.\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 169))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 10 மதிப்பீடுகள்\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் - விலை வரலாறு\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் விவரக்குறிப்புகள்\n( 10 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ்\n3.5/5 (10 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/158325-know-some-interesting-facts-on-world-schizophrenia-day.html", "date_download": "2019-06-25T07:39:21Z", "digest": "sha1:BW6F6SLIGBONUOX6KKA5AAPPLD7FOFY7", "length": 30927, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "காதில் மாயக்குரல் கேட்கிறதா... மனச்சிதைவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! | know some interesting facts on world schizophrenia day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:09 (25/05/2019)\nகாதில் மாயக்குரல் கேட்கிறதா... மனச்சிதைவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்\nமனச்சிதைவுக்கான அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகினால் தொடக்க நிலையிலேயே பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் கோயில், பூஜை என்று அழைத்துச்சென்று நோய் தீவிரமானதும் மருத்துவரிடம் அழைத்து வருபவர்கள்தான் அதிகம்.\nமனஅழுத்தம், மனஉளைச்சல் பற்றி நமக்குத் தெரியும்... அதென்ன மனச்சிதைவு நோய் உடல்நலத்தில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஆனால், மனநிலையில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளையும் 'மனநல பாதிப்பு' என ஒரே வார்த்தைக்குள் அடக்கிவிடுவோம். அப்படியான மனநல பாதிப்புகளில் ஒன்றுதான் மனச்சிதைவு (Schizophrenia). ஒவ்வோர் ஆண்டும் மே 24-ம் தேதி உலக மனச்சிதைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇந்தியர்களைப் பொறுத்தவரை 100 பேரில் ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு மனச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள். 'இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாததால் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களை சரியாகக் கையாளத்தெரியாமல் குடும்பத்தினர் அவர்களை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றனர்' என்கின்றனர் மருத்துவர்கள்.\nமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், அவர்களை எப்படிக் கையாள வேண்டும்\nவிரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.\n\"மனச்சிதைவு நோயில் பல்வேறு வகைகள் உள்ளன. காதில் யாரோ பேசுவதுபோல மாயக் குரல் கேட்பது, கண்களில் மாயத் தோற்றம் தெரிவதுதான் இந்த நோயின் முக்கியப் பாதிப்பு. காதுகளில் கேட்கும் மாயக்குரல் பாதிக்கப்பட்டவர்களை வழி நடத்தும் அந்தக் குரல் என்ன சொல்கிறதோ அதற்கேற்றாற்போல் செயல்படுவார்கள். அந்தக் குரலுடன் பேசுவதாக நினைத்துக்கொண்டு தனியாகப் பேசுவார்கள். அந்தக் குரல் அவர்களின் மூளையிலிருந்துதான் உற்பத்தியாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிய��து.\nதன்னைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள், தன்னைக் கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள், தன்னை யாரோ எப்போதும் பின் தொடர்கிறார்கள் என்பதுபோன்ற சந்தேகங்கள் இருக்கும். இதனால் அதிக பய உணர்ச்சி ஏற்பட்டு, அன்றாடம் பின்பற்றும் குளிப்பது, முகம் கழுவுவது போன்றவற்றைக்கூடத் தவிர்ப்பார்கள். மற்றவர்களுடன் பேசிப்பழகுவதைக் குறைத்து தனிமையை நாடுவார்கள்.\n'ஏதோ, ஒரு குரல் கேட்கிறது' என்று மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது மற்றவர்கள் 'இல்லை'யென்று மறுத்தால், அவர்கள்மீது கோபம் உண்டாகித் தாக்க முயல்வார்கள். அனைத்து நடவடிக்கைகளும் மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாதிப்பு காணப்படும். அனைத்து வயதினரையும் இந்த நோய் பாதிக்கலாம் என்றாலும் 18-லிருந்து 30 வயதில் அதன் அறிகுறிகள் வெளிப்படும்.\nமூளையில் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்குத் தகவல் அனுப்பும் பணியை `டோபமைன்' (Dopamine) என்ற அமிலம் செய்கிறது. இந்த அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரந்தால் மனச்சிதைவு நோய் ஏற்படும். சிலருக்கு மரபணு ரீதியாகவும் மனச்சிதைவு நோய் வரலாம். பெரும்பாலும் இவை இரண்டும்தான் நோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகும். ஆனால், நோய் வருவதற்கான காரணத்தை முன்கூட்டியே கண்டறிந்து, அதைத் தடுக்கவும் முடியாது.\nமனஅழுத்தத்தாலும் எப்போதும் யோசித்துக்கொண்டே இருப்பதாலும் இந்த நோய் ஏற்படும் என்ற தவறான புரிதல் சமூகத்தில் நிலவுகிறது. மனச்சிதைவு நோய்க்கும் இவற்றுக்கும் எந்தத் தொடர்புமில்லை. மனச்சிதைவால் பாதிக்கப்பட்டோருக்கு `டோபமைன்' அமிலம் உற்பத்தியாவதைக் குறைப்பதற்கான மாத்திரைகள், ஊசிகளை மனநல மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மருத்துவர் குறிப்பிடும் காலம் வரை தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொண்டால், பாதிப்பின் தீவிரம் குறைந்து சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். மாத்திரைகளை நிறுத்திவிட்டால் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும்.\nமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வது மிகப்பெரிய சிக்கல். ஒருவருக்குக் கையில் காயம்பட்டிருந்தால், அதை மூளை அவர்களுக்கு உணர்த்த���ம். உடனே மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். ஆனால், மனச்சிதைவு என்பது மூளை சார்ந்த பிரச்னை. இந்தப் பிரச்னை இருக்கிறது என்பதையே மூளை அவர்களுக்கு உணர்த்தாது. அதனால், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள், மருத்துவரிடம் போக மாட்டார்கள், மாத்திரை கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதனால் சிகிச்சையைப் பின்பற்ற வைப்பது மிகப்பெரும் சவாலாக இருக்கும். மாத்திரைகளை ஒழுங்காக எடுப்பதுடன், படிப்புக்குத் தகுந்த வேலையைப் பார்த்துக்கொண்டு இயல்பாக வாழ்பவர்களும் இருக்கின்றனர்.\nமனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்களுக்கு தாம்பத்தியம், குழந்தைப்பேற்றில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், திருமணம் செய்தால் நோய் சரியாகிவிடும் என்று தவறாக நினைத்துக்கொண்டு, நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்துக்குப் பிறகு துணைக்குப் பிரச்னை இருப்பது தெரியவரும்போது அது மிகவும் ஏமாற்றமாக இருக்கும். அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். அது நோயாளியை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும். எனவே, நோய் இருப்பதைத் தெரிவித்து திருமணம் செய்துவைப்பது நல்லது.\nமனச்சிதைவுக்கான அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகினால் தொடக்கநிலையிலேயே பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் கோயில், பூஜை என்று அழைத்துச்சென்று நோய் தீவிரமானதும் மருத்துவரிடம் அழைத்து வருபவர்கள்தான் அதிகம்\" என்கிறார் அவர்.\nமனச்சிதைவு நாளுக்கான இந்த ஆண்டு கருத்து, 'உன்னால் இயன்றதைச் செய்\nஇதுபற்றி டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் பேசும்போது, `இந்தக் கருத்தை மையமாகக்கொண்டு மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை குடும்பம், சமூகம் என இரண்டாகப் பிரிக்கலாம். குடும்பத்தினரைப் பொறுத்தவரை அந்த நோயை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நோயாளிகளைக் குறைகூறிக்கொண்டே இருப்பது, அவர்களைத் திட்டுவது, அடிப்பதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஆறுதல் அளித்து, அவர்கள் சிகிச்சைபெற துணையாக இருக்க வேண்டும்.\nசமூகம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக் கூடாது. இந்த நோயால் பாதிக்கப��பட்டவர்களைக் கேலி செய்வது, அவர்களிடம் பழகாமல் ஒதுங்குவது, வேலை கொடுக்காமல் தவிர்ப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது\" என்கிறார்\nகுடும்பம், சமூகம் ஆகிய இரண்டும் ஆதரவு அளித்தால் மனச்சிதைவு நோயாளிகளாலும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.\n`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n32 ஏக்கர்; 54,000 சதுப்பு நில மரங்கள் - புல்லட் ரயில் திட்டத்துக்காக அழிக்கப்படும் காடுகள்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவ\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-25T08:16:59Z", "digest": "sha1:ALNFJOMGZUSNZZHDBHC6OOBDAFNJ4V6D", "length": 8516, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிதிமோசடி | Virakesari.lk", "raw_content": "\nதங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nகல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\n99 வருட குத்­தகை அடிப்­ப­டையில் காணி உறுதி வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது - திகாம்­பரம்\nதொழில்நுட்ப கற்கை நெறிகளைக் கற்பதன் ஊடாக தொழிற்சந்தையின் சவால்களை இலகுவாக சமாளிக்கலாம் - எஸ். பரமேஷ்வரன்\n\"மின்சாரத்தை தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்தால் பாரிய நிதிமோசடி ஏற்படும்\"\nதனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை கொள்வளவு செய்யும் போது பாரிய நிதி மோசடி இடம் பெற வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறு...\n\"அரச நிதி மோசடி தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும்\"\nதனி நபர்களை இலக்குவைக்காமல் அரச நிதி மோசடிசெய்த அனைவருக்கெதிரான வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என எதிர்க்கட...\nபாரிய நிதிமோசடி இடம்பெறுவதற்கான அபாயம் - ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு எச்சரிக்கை\nஅம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெறுவதற்கான அபாயமுள...\nவாடகை வாகனங்களை விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது\nகுருணாகலை பகுதியில் மிகவும் சூக்சமமான முறையில் வாடகைக்காக வாகனங்களை பெற்று கொண்டு அவற்றை திருப்பி கொடுக்காமல் விற்பனை செ...\nகாரை இறக்குமதி செய்து தருவதாக கூறி நிதிமோசடியில் ஈடுபட்டவர் கைது\nவெளிநாட்டிலிருந்து காரை இறக்குமதி செய்து தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் தொடர்பாக கொழும்பு ஊழல் விசாரணை பி...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி: விசாரணையில் திடீர் திருப்பம்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த நிதி மோசடி தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் நிதி குற்றப் புலனாய...\n\"எப்.சி.ஐ.டி.யில் ஆஜ­ராக கோத்­த­பாய தயார் \"\nஎதிர்­வரும் 25 ஆம் திகதி எப்.சி.ஐ.டி. எனும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜ­ராகி வாக்கு மூலம் கொடுக்­கவும், அறி­வி...\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\nபேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்ட த.த.கூ: முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilmovie.com/r-murugadoss-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-support-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-director-perarasu-sarkar-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-06-25T07:39:00Z", "digest": "sha1:W2Z22XFWIKWM5PQRIMLOK7H73YVJZWZ3", "length": 3633, "nlines": 77, "source_domain": "mytamilmovie.com", "title": "A.R. Murugadoss க்கு Support செய்த Director Perarasu | Sarkar திருட்டு கதை அல்ல A.R. Murugadoss க்கு Support செய்த Director Perarasu | Sarkar திருட்டு கதை அல்ல", "raw_content": "\nசோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nநடிகர் ஆனார் சரவணா ஸ்டோர் அருண்| public opinion | mytamilmovie.com\nPrevious இவதான் ரூம்க்கு போயிருக்கா\nசோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nநடிகர் ஆனார் சரவணா ஸ்டோர் அருண்| public opinion | mytamilmovie.com\nசோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nநடிகர் ஆனார் சரவணா ஸ்டோர் அருண்| public opinion | mytamilmovie.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502354", "date_download": "2019-06-25T08:54:43Z", "digest": "sha1:6ON6UX7DGHDXV2EEVA3TDIE4TFV3W6QS", "length": 8708, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளாவில் 18ம் தேதி மோட்டார் வாகன ஸ்டிரைக் | 18th in Kerala Motor vehicle strike - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் 18ம் தேதி மோட்டார் வாகன ஸ்டிரைக்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் பஸ், லாரி, ஆட்டோ மற்றும் டாக்சிகள் உட்பட வாகனங்களுக்கு ஜூன் இறுதிக்குள் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு கேரள மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் கேரள மோட்டார் வாகன பாதுகாப்பு அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று திருச்சூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18ம் தேதி வேலைநிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பஸ், லாரி, ஆட்டோ, டாக்சிகள் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளா மோட்டார் வாகன ஸ்டிரைக்\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு\nகர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன: மசூத் உசேன் பேட்டி\nதமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமெர்ஜென்சியை நாடு சந்தித்ததாக மம்தா பானர்ஜி விமர்சனம்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு\nதங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க அச்சமில்லை: டிடிவி.தினகரன் அதிரடி\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nஅண்ணா பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூ��ிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2019/03/75_90.html?showComment=1553061841570", "date_download": "2019-06-25T08:39:39Z", "digest": "sha1:E4AQ6LYDULWPDOL7IRZMXXBVST36XA7X", "length": 20295, "nlines": 258, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\n“சுசீலாம்மாவுடன் பாடும் போது கூடப் பாடுபவரின் குரல் மங்கிப் போய் விடும். நாங்க கஷ்டப்பட்டு ஒரு பாடலின் expression ஐக் கொடுக்கும் போது அவர் அதை இரு மடங்காகக் கொடுத்து விடுவார். நமக்கு வாய் வலிக்கும்.\nஇசையமைப்பாளர் சரத் சொல்லுவார் ‘ஜெயேட்டா சுசீலாம்மா சங்கதிகளை அவர் பாடுவதில்லை\nஇவ்வாறு இசையரசி P.சுசீலா அவர்களது சாகித்தியத்தைப் பய பக்தியோடு மெச்சுவார் பாடகர் ஜெயச்சந்திரன். ஜெயச்சந்திரன் 75 தொடரில் P.சுசீலா அம்மாவும் ஜெயச்சந்திரன் அவர்களும் இணைந்து பாடிய பல பாடல்கள் வரவிருக்கின்றன என்றாலும் இன்றைய பதிவுக்காக நான் தேர்ந்தெடுதது ஜி.கே.வெங்கடேஷ் இசையில் “காஷ்மீர் காதலி” திரைப்படப் பாடலான “சங்கீதமே என் தெய்வீகமே”\nஎன்றொரு இளையராஜாத் தனமான பாட்டினால் தமிழ் இசை ரசிகர்கள் மனதில் இன்று வரை “யார் இந்த இசையமைப்பாளர்” என்று தேடி நிலைத்தவர் ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நட்பால் ஆதி தொட்டு இசையமைத்து வந்தவர் கன்னடப் பட உலகில் தனிக் காட்டு ராஜாவாகத் திகழ்ந்தார். அந்தக் காலத்தில் தமிழில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தெலுங்கு கே.வி.மகாதேவன், கன்னடத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் என்று எழுதப்படாத எல்லைகள் போட்டு இசை ராஜாங்கம் நடத்தினர். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மட்டும் மொத்தம் 51 பாடல்களை ஜி.கே வெங்கடேஷ் இசையில் பாடிச் சாதனை படைத்தார் என்று விக்கிப்பீடியா புகழாரம் சூட்டுகிறது.\nஇசைஞானி இளையராஜாவின் இன்னொரு குரு, நீண்ட காலம் அவருடைய உதவியாளர். அதற்கும் மேலாக “பொண்ணுக்குத் தங்க மனசு” படத்தில் வரும் “தஞ்சாவூரு சீமையிலே” பாட்டுதான் என்னுடைய வரிகளில் ராஜா இசையமைத்த முதல் பாட்டு என்று கவிஞர் முத்துலிங்கம் வேறு பெருமையடித்துக் கொள்கிறார். இது இவ்வாறிருக்க\n“காஷ்மீர் காதலி” படம் வெளியாகிறது. பாடல்களைக் கேட்டால் அதியற்புதமான இசைக் கோவை, இளையராஜாவின் வித்து எங்கிருந்து வளர்க்கப்பட்டது என்று நிரூபிக்க ஒரு படமாக அந்தப் படப் பாடல்கள் வந்தன. எல்லாப் பாடல்களுமே அப்போது சூப்பர் ஹிட். (அதில் ஏ.ஈ.மனோகரின் ஹிக்கிரி பலன பாடல் கூட உண்டு).\n“காஷ்மீர் காதலி” படத்தைக் கதை, வசனம் எழுதி இயக்கிய மதி ஒளி சண்முகம் தன்னுடைய “நெஞ்சில் ஒரு முள்” படத்திற்கும் ஜி.கே.வெங்கடேஷ் ஐத் தான் இசையமைப்பாளராக்கியவர்.\nநடிகை லதாவின் தம்பி, ஶ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தான் காஷ்மீர் காதலி பட நாயகன்.\n“அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிக்கு ஒரு இசைப் பரிசென்றால் இன்னொரு பக்கம் P.சுசீலா & ஜெயச்சந்திரபை வைத்து “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல்.\nஇத்தனைக்கும் முன்பே ஜெயசச்சந்திரன் அவர்கள் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் “அழகு” படத்துக்காக (எஸ்.ஜானகியுடன்) “மெளனமல்ல மயக்கம்”\n“மாசி மாதம்” ( P.சுசீலாவோடு)\nபாடியதை றேடியோ சிலோன் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ஆனால் காஷ்மீர் காதலி படத்தில் இடம்பெற்ற “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் முன்னைய பாடல்களில் இருந்து முற்றிலும் விலகிய ஒரு நவீனத்துவம் கொண்டது. ஜெயச்சந்திரனும் சரி சுசீலாவும் சரி அதிக நெகிழ்வுத் தன்மையோடு சாஸ்திரிய சங்கீதம் இல்லாது ஒரு இறுகிய குரலோடு\nபாடலைக் கையாண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு பாடலின் ஆரம்ப வரிகளான “சங்கீதமே என் தெய்வீகமே” ஐ ஒருமுறை இரை மீட்டிப் பாருங்கள். இதை இன்னும் நெகிழ்வுத் தன்மையோடும் பாடிக் காட்ட முடி��ும். ஆனால் முழுப் பாடலிலும் இசை ஆவர்த்தனங்களின் கோட்பாட்டோடு பயணிக்கும் பாங்கில் இந்தக் குரல்களும் இருக்கும். பாடலில் கோவையாக்கிய இசையில் நவ நாலரிகம் நேர்த்தியோடு மிளிரும். இந்தப் பாடலையெல்லாம் இசை மேடைகளில் பாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்\n“காஷ்மீர் காதலி” பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் காட்டியது. அதில் இந்த “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் ஜெயச்சந்திரனின் இசை வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு மைல்கல்.\nநான் தேடும் என் காதல் ராஜாங்கமே\nபாடலை நல்ல ஒலித்தரத்தில் கேட்க\nஜெயசந்திரன் அவர்கள் பாடியுள்ள அனைத்து பாடல்களும் சிறந்த பாடல்கள்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகம...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ ஒரு காதல் சாம்ராஜ்யம் க...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை த��வை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nஇசைஞானியின் மலர்ந்தும் மலராத \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\"\nஇசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று \"ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-06-25T07:53:15Z", "digest": "sha1:NLHHOHYU7VOYMVECOZQSJUBNZJUNLVNC", "length": 9860, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "மீண்டும் மின்சார விநியோக தடை ஏற்படக் கூடும்-மின் பொறியியலாளர் சங்கம் « Radiotamizha Fm", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு\nHome / உள்நாட்டு செய்திகள் / மீண்டும் மின்சார விநியோக தடை ஏற்படக் கூடும்-மின் பொறியியலாளர் சங்கம்\nமீண்டும் மின்சார விநியோக தடை ஏற்படக் கூடும்-மின் பொறியியலாளர் சங்கம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் April 16, 2019\nஏதேனும் ஒருவழியில் பிரதான அனல்மின் நிலையம் செயலிழக்கும் பட்சத்தில் மீண்டும் மின்சார விநியோக தடை ஏற்படக் கூடும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nமின்னுற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30 சதவீதம் குறைவடைந்துள்ளது.\n2017 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட குறைந்த நீர் மட்டம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் கடந்த சில நாட்களாக மழை பெய்த போதும், நீர்மட்டம் உயரம் அளவிற்கு போதுமானதாக இல்லை என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.\nதற்போதைய சூழ்நிலையில், 90 சதவீத மின்சார உற்பத்தியை அனல் மின்நிலையங்கள் ஊடாகவே பெற நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபண்டிகை காலத்தின் போது நாள் ஒன்றுக்கான மின்சார பயன்பாடு குறைவடைந்துள்ளதாகவும் பண்டிகை காலத்தின் பின்னர் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்க கூடும் என மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#மீண்டும் மின்சார விநியோக தடை ஏற்படக் கூடும்-மின் பொறியியலாளர் சங்கம்\t2019-04-16\nTagged with: #மீண்டும் மின்சார விநியோக தடை ஏற்படக் கூடும்-மின் பொறியியலாளர் சங்கம்\nPrevious: இன்றைய நாள் எப்படி 16/04/2019\nNext: மீண்டும் காட்சிப்படுத்தப்பட்ட வரவேற்பு பதாதை\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nமன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/01053408/1160043/tamilisai-condemn-stalin-to-criticism-of-tamil-neglected.vpf", "date_download": "2019-06-25T08:38:02Z", "digest": "sha1:XFWJ4NTJ66D5TCZRYERQF5ZG3DVSD25T", "length": 20242, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சிப்பதா? மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம் || tamilisai condemn stalin to criticism of tamil neglected in the classical award", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சிப்பதா\n‘செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக விமர்சிக்க கூடாது’, என்றும், ‘கருணாநிதியே தமிழ் விருதை பெற்றது தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார்’, என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\n‘செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக விமர்சிக்க கூடாது’, என்றும், ‘கருணாநிதியே தமிழ் விருதை பெற்றது தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார்’, என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\n‘செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக விமர்சிக்க கூடாது’, என்றும், ‘கருணாநிதியே தமிழ் விருதை பெற்றது தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார்’, என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nதமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசெம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது போல் செய்திகள் வெளியானது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை தொடர்பு கொண்டபோது, ‘தமிழ் நிச்சயம் புறக்கணிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாகத் தமிழ் விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட மொழிகளை பற்றியே அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள தமிழ் விருதுகள் நீக்கப்படவில்லை, தவறாக புரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டாம்’, என்று தெளிவான விளக்கம் கிடைத்தது.\nஆனால் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழை மத்திய அரசு புறக்கணிப்பது போலவும், வேண்டுமென்றே தமிழ் வெறுப்புணர்வு பா.ஜ.க.விடம் ஊறியிருக்கிறது என்ற விஷ கருத்துகளை கூறியிருக்கிறார்.\nநேற்று (நேற்று முன்தினம்) கூட ‘மனதோடு பேசுகிறேன்’ என்ற வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி, பண்டையத் தமிழர்கள் தண்ணீர் சேமிப்பை கல்வெட்டுக்களில் பதிந்து இருக்கிறார்கள்’, என்ற வரலாற்றை பேசியது உங்கள் காதுகளில் விழவில்லையா விழாது. ஏனெனில் மோடி எதிர்ப்பு எனும் வெறுப்பு உங்கள் காதுகளை அடைத்திருக்கும்போது மோடியின் அழகு தமிழ் பெருமை கூற்று காதில் விழாது.\nதி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ரெயில் பயண சீட்டில் தமிழை நீக்கியது ஏன் அதை மீண்டும் கொண்டு வந்தது பிரதமர் மோடி அரசு தானே... மோடி எதிர்ப்பு எனும் கருப்பு கண்ணாடியை நீங்கள் அணிந்து இருப்பதால், இவ��யெல்லாம் உங்கள் கண்களில் படாது.\n‘தமிழக பா.ஜ.க. தமிழுக் காக நடிக்கிறார்கள்’, என்று கூறுகிறீர்களே... தமிழ் உணர்விலும், உயர்விலும் அதிகம் பங்கெடுத்தது நீங்களா நாங்களா தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த இலங்கை தமிழர் படுகொலையே நீங்கள் தமிழர்களை புறக்கணித்ததற்கு சாட்சி. அரசியலுக்காக, பதவிக்காக கடந்த காலத்தில் காவிரி உரிமையை காவு கொடுத்த நீங்கள் இன்று தமிழ் உணர்வு பற்றி பேசுவது வேடிக்கை.\nடெல்லியில் ராகுல் காந்தி மக்களின் கோபம் என்று பேசினாரே... அதில் ஏன் காவிரி பிரச்சினையை பற்றி பேசவில்லை என்று கேட்டீர்களா காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவிடாமல் எதிர்க்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்கும் தெம்பும், திராணியும் உங்களுக்கு இருக்கிறதா\nஇந்த தமிழ் விருது மத்திய அரசால் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது, அதற்கு சிறந்த உதாரணம் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியே இந்த விருதை பெற்றுள்ளார். ஆக தன் தந்தை வாங்கிய விருதை கூட தெரியாமல் இன்று மு.க.ஸ்டாலின் பா.ஜ.க. மீதுள்ள வெறுப்பு அரசியலை செய்து வருவதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி பேச்சு-பாஜக அமளி\nகாவிரியில் 31.24 டிஎம்சி நீரினை கர்நாடகா திறந்திட ஆணையம் உத்தரவிட வேண்டும்- தமிழக அரசு\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா - ஈரான் அதிபர் கடும் தாக்கு\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு\nசிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை\nமகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல��- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2013/12/pfc-fpo-5.html", "date_download": "2019-06-25T07:47:19Z", "digest": "sha1:QTXKDH2VI4CFT5PBDIFE3RRIOM43QBGF", "length": 5940, "nlines": 65, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: PFC FPOக்கு 5 மடங்கு அதிக விண்ணப்பம்", "raw_content": "\nPFC FPOக்கு 5 மடங்கு அதிக விண்ணப்பம்\nPFC நிறுவனத்தின் FPO Offer 5 மடங்கு அளவு அதிகமாக வாங்க முதலீட்டார்கள் ஆர்வம் காட்டியதால் சந்தையில் நேற்று 2.5% பங்கு விலை அதிகரித்தது.\nமத்திய அரசின் Power Grid Corporation என்ற நிறுவனம் நாடு முழுவதும் மின் விநியோகம் செய்து வருகிறது. சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் தன்னுடைய பொது பங்கு எண்ணிக்கையை அதிகரிக்க Follow on Public Offer(FPO) என்ற வாங்கல் முறையை அறிவித்தது.\nஇதன்படி பங்கு விலை 85 முதல் 90 வரை இருக்கும் என்று அறிவித்தது. ஆனால் 78 கோடி பங்குகளுக்கு 375 கோடி விண்ணப்பங்கள் வந்து உள்ளன.\nஇதனால் சந்தையில் ஏற்கனவே பட்டியல் இடப்பட்ட PFC பங்குகள் ஒரே நாளில் 2.5% அதிகரித்து 97 ரூபாய்க்கு கை மாறியது.\nஇந்த FPO மூலம் நிறுவனத்துக்கு 7083 ரூபாய் கொடியும், அரசுக்கு 1758 கோடி ரூபாயும் கிடைக்கும்.\nமுதலீடு தொடர்பான எமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு த��டர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1601/how-to-format-my-pendrive", "date_download": "2019-06-25T07:24:29Z", "digest": "sha1:MDHUJ5K32RC5DCCU3TTBTSLBZB462FPI", "length": 4821, "nlines": 73, "source_domain": "www.techtamil.com", "title": "How to format my pendrive? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஎனது பென் டிரைவை ஃபார்மட் செய்யும்போது \"windows was unable to complete the format\" மற்றும் \"The disk is protected\" என்று வருகிறது. இதை எவ்வாறு சரி செய்வது. தயவு செய்து தெளிவாக கூறவும்.\nStorageDevicePolicies இல்லையேல் control ற்கு கீழே usbstor என இருக்கும். (வேண்டுமானால் அந்த rigistry ல் ஒரு மாற்றம் செய்யலாம்)\n+command prompt ல் சென்று xcopy செய்து பின் format drive செய்யலாம்.\n+சில usb க்களில் ஒரு பக்கத்தில் சிறிய சுவிட்ச் இருக்கும்.(diskette ல் இருப்பது போல்)\n+quick format ல் போர்மட் செய்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/159645-kerala-youngster-whose-mother-got-married-talks-about-his-facebook-post.html?artfrm=trending_vikatan", "date_download": "2019-06-25T08:29:51Z", "digest": "sha1:7WGPZ3LPTYGPJFBC24J4I5A3H456YSZZ", "length": 24859, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "``அம்மா செஞ்ச தியாகம் போதும்!'' - அம்மாவுக்கு இரண்டாவது திருமணத்தை நடத்திய கோகுல்! | Kerala youngster whose mother got married talks about his facebook post", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:09 (13/06/2019)\n``அம்மா செஞ்ச தியாகம் போதும்'' - அம்மாவுக்கு இரண்டாவது திருமணத்தை நடத்திய கோகுல்\n\"அவங்க திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி நான் போஸ்ட் போட்டதைப் பார்த்துட்டு `ஏன்டா இப்படிப் பண்ணுனன்னு கேட்டாங்க. இது தப்புலாம் இல்லைம்மா.. சந்தோஷமான விஷயம்தான். எல்லோருக்கும் தெரியட்டும்'னு சொல்லவும் சிரிச்சாங்க.\"\nவிவாகரத்து ஆன பின்னர் இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களை இந்��ச் சமூகம் அவ்வளவு எளிதில் வரவேற்பதில்லை. விவாகரத்து ஆன பின்னர் தந்தையையும், தாயையும் பிரியும் குழந்தை எப்படி வளரும் என்கிற கேள்வியை இந்தப் பொதுச்சமூகம் கட்டமைத்திருக்கிறது. தனது தந்தையை விவாகரத்து செய்த பிறகு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட தனது தாய்க்கு முகநூலில் வாழ்த்துச் சொல்லி உருகியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த கோகுல் ஶ்ரீதர். இது குறித்து கூடுதல் தகவல் தெரிந்து கொள்வதற்காக அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.\n``என்னுடைய சொந்த ஊர் கேரளாவிலுள்ள கொல்லம். என்னுடைய சின்ன வயசிலேயே என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே நிறைய சண்டைகள் வர்றதைப் பார்த்திருக்கேன். அவங்களுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் அதிகமாகவே இருந்துச்சு. முதல் திருமணம் அவங்களுக்குச் சரியாக அமையலை. பல துயரங்களை அனுபவிச்சாங்க. ஒருநாள் நெத்தியில் அடிபட்டு ரத்தம் வழிய நின்னுட்டு இருந்தாங்க. ஏன்மா இதையெல்லாம் சகிச்சிட்டு இங்கே இருக்கீங்கன்னு கேட்டேன். அவங்க அந்த வலியைக் கூடப் பொருட்படுத்தாமல் எல்லாமே உனக்காகத்தான். இப்போ மட்டுமல்ல கோகுல் இனியும் தாங்கிப்பேன்னு சொன்னாங்க. அந்தச் சம்பவம் என்னை ரொம்பவே பாதிச்சது.\nஎன் அம்மா சூப்பரா படிப்பாங்க. ஸ்கூல் டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அந்த வேலையைக் கூட எனக்காக விட்டுட்டாங்க. நமக்காக மட்டுமே வாழுற அம்மாவுக்கு நாம என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி எனக்குள்ளே ஓடிட்டே இருந்துச்சு. என் கையைப் பிடிச்சு அந்த வீட்டிலிருந்து என் அம்மா என்னைக் கூட்டிட்டு வந்தப்போ கண்டிப்பா அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணினேன். நான் பத்தாவது படிக்கும்போது என் அம்மா விவாகரத்து வாங்கினாங்க. அதுக்கப்புறம் என் அம்மாவுடைய சொந்தக்காரங்க வீட்டில்தான் நானும், அம்மாவும் இருந்தோம். அம்மா கூடப் பிறந்தவங்க நிறைய பேர். அவங்க என்னையும் சரி, அம்மாவையும் சரி நல்லா பார்த்துக்கிட்டாங்க.\nநான் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். இப்போ படிப்புக்கு ஏற்ற வேலை தேடிட்டு இருக்கேன். இதுதவிர்த்து சமூகப் பிரச்னைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துட்டு இருக்கேன். அடிக்கடி அம்மாகிட்ட இரண்டாவது திருமணம் பண்ணிக்கமான்னு சொல்லிட்டே இருப்பேன். ஆனா, அம்மா சம்மதிக்கலை. அம்மாகூடப் படிச்சவர் அம்மாவைத் திருமணம் செஞ்சுக்க விரும்பினார். அவருக்கும் இது இரண்டாவது திருமணம். அம்மாவை ரொம்ப அன்பா பார்த்துப்பார்னு எனக்குத் தோணுச்சு. இதுக்கப்புறமாச்சும் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை அவங்க வாழட்டுமேன்னு நினைச்சேன். அம்மாவைச் சம்மதிக்க வைச்சேன். இந்த முடிவுக்கு அம்மா குடும்பத்திலுள்ள எல்லோரும் பயங்கர ஹாப்பி.\nஅவங்க திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி நான் போஸ்ட் போட்டதைப் பார்த்துட்டு `ஏன்டா இப்படிப் பண்ணுனன்னு கேட்டாங்க. இது தப்புலாம் இல்லைம்மா.. சந்தோஷமான விஷயம்தான். எல்லோருக்கும் தெரியட்டும்'னு சொல்லவும் சிரிச்சாங்க. அவங்க முகத்தில் அந்தச் சிரிப்பை பார்க்கத்தான் தவம் இருந்தேன். அதைப் பார்த்துட்டேன். இப்போ அம்மாவும் ஹேப்பி, நானும் ஹேப்பி.\nபலரும் இந்தப் பதிவைப் பார்த்துட்டு அம்மாவுக்குத் திருமண வாழ்த்துகள் சொன்னாங்க. எல்லோருக்கும் நன்றி சிலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க அவங்களோட வெறுப்பை நான் பெருசாவே எடுத்துக்கலை. இப்போ அம்மா இடுக்கியில் சந்தோஷமா இருக்காங்க. நான் கண்ட கனவு இப்போ நிறைவேறிடுச்சி. இந்த சந்தோஷம் போதும் எனக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க அவங்களோட வெறுப்பை நான் பெருசாவே எடுத்துக்கலை. இப்போ அம்மா இடுக்கியில் சந்தோஷமா இருக்காங்க. நான் கண்ட கனவு இப்போ நிறைவேறிடுச்சி. இந்த சந்தோஷம் போதும் எனக்கு'' எனப் புன்னகைக்கிறார், கோகுல்.\n``அவருக்கு உதவிகள் குவிய மனசுக்குள்ள வருத்தம் அதிகமாகிடுச்சு\" - `நெல்' ஜெயராமன் மனைவி சித்ரா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்\n`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்' - துருப்புச்சீட்டு சச��கலா புஷ்பாவா\n`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்' - கொடியேரி பாலகிருஷ்ணன்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்சி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்செல்வன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn-----3nf2bsjcc5ceo5c1g4e0dce.com/2019/04/tn-sslc-syllabus-books-2020-guess.html", "date_download": "2019-06-25T07:33:15Z", "digest": "sha1:NGEGPZ4BRTMRTXJ3CWFKC7THGDRQNPQ2", "length": 3923, "nlines": 31, "source_domain": "www.xn-----3nf2bsjcc5ceo5c1g4e0dce.com", "title": "TN SSLC Syllabus Books 2020 Guess Questions Paper 2020 | मॉडल पेपर Model Paper 2020 हिंदी अंग्रेजी", "raw_content": "\nTN 10 வது மாதிரி காகித 2020 TN SSLC மாதிரி காகித 2020 கல்வியோலை TN 10 வது கேள்வி காகித 2020 புளூபிரிண்ட் TN வாரியம் 10 வது மாதிரி படிவங்கள் பற்றி 2020 Details Board Board of Secondary Education, Tamil Nadu Study Material Model Paper Papers, Sample Papers, Previous Paper Pdf பிப்ரவரி முதல் மார்ச் 2020 வரையிலான பத்தாண்டு / SSLC பரீட்சை அட்டவணைகள் பி.எச்., அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://dge.tn.gov.in/ TN 10 வது புளூபிரிண்ட் 2020, TNDGE SSLC புளூபிரிண்ட் 2020 தமிழ் நடுத்தர மற்றும் ஆங்கில நடுத்தர மாணவர்களுக்கான கேள்வி தாள் பாணியுடன் தேர்ச்சியுடன் கூடிய மாதிரி கேள்வி தாள் மூலம் TN 10 வது புளூபிரிண்ட் 2020 TN SSLC Syllabus Books 2020 Guess Questions Paper 2020, TNDGE வகுப்பு 10 மாணவர்கள் TN SSLC / 10 வது வகுப்பு புளூபிரிண்ட் பதிவிறக்க முடியும் புதிய பாடத்திட்டங்கள் கேள்��ி தாள் மற்றும் நடைமுறையில் 1 மாற்குக்கு முக்கியமான கேள்விகளை யோசிக்க ஆய்வின் நிபுணர் ஆய்வுப் பொருள் ஒன்றை பரிந்துரைத்தார். 2 மார்க்ஸ், 5 மார்க்ஸ், 8 மார்க்ஸ் அட் ஹால் மார்ஷ் மல்டி சாய்ஸ் பிட் வித் பேப்பர் பேக் மார்ச் மார்ச் 2020 இறுதிப் பரீட்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999814.77/wet/CC-MAIN-20190625072148-20190625094148-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}